நண்பர்களுக்கு
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அகல இருந்தால் நிகழும் உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
அசலூர் என்று வெளியூர் நபர்களை குறிப்பிட்டு சொல்கிறார்களே
அயல் அன்று சொல் மாறி அசல் ஆகி விட்டது
அகலம் என்பதன் எதிர்ச்சொல் நீளம். அதனைப் பேச்சுவழக்கில் நிகளம் என்பர். எட்டி இருந்தால் உறவு நீண்டிருக்கும் என்றும். நெருங்கி இருந்தால் முட்டிக்கொள்ளும் அளவிற்குப் பகை ஏற்படும் என்றும் இந்தப் பழமொழி கருத்துத் தெரிவிக்கிறது. அகலாது அணுகாது தீக்காய்வாற் போல என்பதும் அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சி இக்கருத்தை வலியுறுத்தும் மற்றொரு மரபுத் தொடர்.
அகலம் என்பதன் எதிர்ச்சொல் நீளம். அதனைப் பேச்சுவழக்கில் நிகளம் என்பர். எட்டி இருந்தால் உறவு நீண்டிருக்கும் என்றும். நெருங்கி இருந்தால் முட்டிக்கொள்ளும் அளவிற்குப் பகை ஏற்படும் என்றும் இந்தப் பழமொழி கருத்துத் தெரிவிக்கிறது. அகலாது அணுகாது தீக்காய்வாற் போல என்பதும் அளவிற்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சு இக்கருத்தை வலியுறுத்தும் மற்றொரு மரபுத் தொடர்.
in simple words you can say this...... detach attachment is the best.... this is the meaning...... one more tamil proverb means the same.... " virundhum marandhum moondru nalaikuthan" ......
யானையை வளர்ப்பதும் வீடு கட்டுவதும் இங்கு ஒன்றாகப் பார்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எறும்பூறக் கல்லும் தேயும் என்னும் பழமொழிக்கும்குன்றித்தின்றால் குன்றும் தேயும் என்னும் பழமொழிக்கும் தொடர்புண்டு
--
யானையைக் கவனித்துப் பாருங்கள்அசைந்து கொண்டே இருக்கும்
அவற்றைப் படிக்க http://thamizthenee.blogspot.com என்னும் பிளாகில் படிக்கலாம்
வீடு இருந்தாலும் ஆயிரம் பொன் , இடிந்தாலும் ஆயிரம் பொன்
குந்தி தின்றால் குன்றும் குறையும்
எறும்பூறக் கல்லும் தேயும் என்னும் பழமொழிக்கும்குன்றித்தின்றால் குன்றும் தேயும் என்னும் பழமொழிக்கும் தொடர்புண்டு
ஓம்
கொட்டி திரும்ப வாரி எடுக்கும் போது முதலில் இருந்த தானியம் அளவு குறையும்.
அதனின்றும் கொட்டிக் கொடுத்தால் குறையும் என்ற முது மொழி வந்தது.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.;
கரைக்கக் கரைக்க கல்லும் கரையும்;
ஓம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் - இதற்கு விளக்கததை கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது எனக்குத் தெரிந்தவரை இப்பழமொழியின் வடிவம். அடிமேல் அடிவைத்தால் என்பது திரு பொன்சரவணன் திருத்தமோ?அன்புடன்ஆராதி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும் என்பது எனக்குத் தெரிந்தவரை இப்பழமொழியின் வடிவம். அடிமேல் அடிவைத்தால் என்பது திரு பொன்சரவணன் திருத்தமோ?
அடியாத மாடு படியாது
இதற்கு வேறு எதாவது வித்தியாசமான விளக்கங்கள் உண்டா
--
பழைய இலக்கியங்கள், பழமொழி போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்க முயலும்போது இந்த உரைமரபைப் பின்பற்ற வேண்டியது தேவை என்பது என் எண்ணம். ஏனெனில் அப்படைப்புக்கள் எழுத்தக் காலச் சூழலும், கருத்துப் பின்னணியும் இன்று நமக்குத் தெரியாது. அவற்றை முயன்று அறியாமல், ஒவ்வொருவரும் அவரவர் கருத்துச் சரியென்று படைப்பை மாற்றினால் மூலமே உருமாறி அழிந்துபோய்விடும். மேலும் அப்படைப்புக்களின் உண்மையான பொருளைத் தேடும் முயற்சியும் தடைப்படும்.
இப்பொழுது ‘அடிமேல் அடிவைத்தால்/அடித்தால் அம்மியும் நகரும்’ என்னும் பழமொழிக்கு வருவோம். அம்மி என்று சொல்லும்போது, அதனோடு இணைந்து நினைவுக்கு வருவது குழவிக்கல். ஏன் குழவிக்கல்லை விட்டுவிட்டு அம்மியைச் சொன்னார்கள்?
குழவிக்கல் நகரக்கூடியது. அம்மிக்கல் நகராதது. அப்படி நகராத ஒன்றையும் நகர்த்தும் முயற்சி இங்கே வற்புறுத்தப்படுகிறது. விடா முயற்சியோடு ஈடுபட்டால் முடியாததையும் முடித்துக்காட்டலாம் என்பது இதன் கருத்து. அம்மிக்கல்லைத் தகர்த்தல் என்பதன் நோக்கம் என்ன? தகர்த்தபின் அந்த அம்மிக்கல் பயன்படுமா?
ஒன்றைச் செய்துமுடிப்பது, சாதித்துக் காட்டுவது, செம்மையாக்குவது என்பதே இப்பழமொழியின் நோக்கம். மாறாக, அதனை அழிப்பது, பயனற்றது ஆக்குவது இப்பழமொழியின் நோக்கம் அன்று என நினைக்கிறேன்.
2010/6/18 ananda rasa thiruma <>
பழைய இலக்கியங்கள், பழமொழி போன்றவைகளுக்கு விளக்கம் அளிக்க முயலும்போது இந்த உரைமரபைப் பின்பற்ற வேண்டியது தேவை என்பது என் எண்ணம். ஏனெனில் அப்படைப்புக்கள் எழுத்தக் காலச் சூழலும், கருத்துப் பின்னணியும் இன்று நமக்குத் தெரியாது. அவற்றை முயன்று அறியாமல், ஒவ்வொருவரும் அவரவர் கருத்துச் சரியென்று படைப்பை மாற்றினால் மூலமே உருமாறி அழிந்துபோய்விடும். மேலும் அப்படைப்புக்களின் உண்மையான பொருளைத் தேடும் முயற்சியும் தடைப்படும்.
இந்த கருத்திற்கு நான் உடன்படுகிறேன்.
இருந்தாலும் மூல அமைப்பை திருத்துவதற்கு எதிர்ப்பில்லை.
ஆனால் அவ்வாறு திருத்தும் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவை. உதாரணமாத ஒரு சொல் மருவி வேறுசொல்லாக வழக்கத்தில் இருந்தால் அதே போல மருவிவிட்டதாக கூறுவதில் உடன் படலாம் என நினைக்கிறேன்.
அம்மியை விட கடினமான பொருட்கள் அல்லது உலோகம் இருந்தாலும் அம்மியை சொல்ல காரணம் ஏதாவது உள்ளதா?
இங்கே மேலும் கவனிக்க வேண்டியது,
அம்மி கொத்துதல். வழவழப்பாக இருந்தால் பொருட்கள் அரையாது.. அதனால் அரைக்கும் போது எளிதாக இருக்க அல்லது உராய்ப்பு கிடைக்க அம்மி கொத்துவார்கள்.
ஆகவே, மூலபாடத்தில் கைவைக்க வேண்டுமானால், நான் திருவள்ளுவனை விடவும் பெரியவனாக இருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு திருத்தும் போது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் தேவை. உதாரணமாத ஒரு சொல் மருவி வேறுசொல்லாக வழக்கத்தில் இருந்தால் அதே போல மருவிவிட்டதாக கூறுவதில் உடன் படலாம் என நினைக்கிறேன்.
மிகத் தொடக்க காலத்திலேயே உரை எழுதப்பட்ட திருக்குறள் போன்ற நூல்களின் மூலபாடம் நிலைப்படுத்தப்பட்டுவிட்டது. It has already been standardised. அப்புறம் என்ன திருத்தம்?
அம்மி என்பது உறுதியின் அடையாளம். பாரம்பரியமாக அம்மியைத்தான் உறுதிக்கு அடையாளமாகப் பயன்படுத்துகிறார்கள். திருமணத்தின்போது அம்மி மிதித்தல் என்று ஒரு வழக்கம் இருக்கிறதல்லவா? கற்பு வரம் என்று சொல்வார்கள். இரும்பாக இருந்தால் வளைந்து கொடுக்கும். அம்மி வளைந்து கொடுக்காது. ‘எப்படிப்பட்ட அழுத்தம் ஏற்பட்டாலும், நான் உடைந்துபோனாலும் போவேனே ஒழிய, வளைந்து கொடுக்கமாட்டேன்’ என்று வரம் தருகிறாள் மணப்பெண்.
விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றிஅடுத்த பழமொழி
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
2010/6/19 வினோத்-VINOTH <vino...@gmail.com>விளக்கம் அளித்தவர்களுக்கு நன்றிஅடுத்த பழமொழி
அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான்.
அம்பலம் என்பது கோவில்
2010/6/20 Hari Krishnan <hari.har...@gmail.com>
எனவே, அவையச்சம் கொள்ளாதவனே, அவைறேத் தகுதிபடைத்தவன் என்று பொருள்படுகிறது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திரு ஆராதி அவர்களின் இந்த சொற்றொடருக்கு மட்டும் மதிப்புக்கொடுத்தால்,
இலக்கியத்திற்கு நலம். சுருங்கச்சொல்லின், நேர்மை தான் நமக்கு அரண்.
இன்னம்பூரான்
2010/6/18 ananda rasa thiruma <aara...@gmail.com>:
அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்
நாம் பிறரிடம் பேசும் போது உள்மனதில் வஞ்சகம், பொறாமை, கோபம், காழ்ப்புணர்ச்சி போன்றவை இருப்பினும்அவரிடம் நல்லமுறையில் இனிப்பாக பேசி பழகுவோம். அல்லது காரியத்தை சாதித்துக்கொள்வோம்.
இதை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுதல் என்பர்.
விஷம் போன்று தாக்கும் கொடுமையான சொற்களை உள்ளேயே அடக்கிக்கொண்டு நல்ல இனிப்பான சொற்களை மட்டும் எல்லோரிடமும் பேச வேண்டும். இந்த மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை.
இதை குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதில் இருந்தும் வள்ளுவ பெருந்தகை கனியிருப்ப காய் கவர்ந்தற்று எனும் சொல்லாடலிலும் அறியலாம்.
இதைத்தவிர மேலும் ஒரு வெளிப்படையான விளக்கம் இப்பழமொழி கூறுகிறது
நாக்கு பார்ப்பதற்கு ஒன்றாகவே இருந்தாலும் அதில் பல பாகங்கள் உள்ளது.
இன்றைய மருத்துவ அறிஞர்கள் நாக்கை பகுத்தாய்ந்து கூறுவது இனிப்புச்சுவையை
உணரும் சுவை அரும்புகள் நாக்கின் நுனிப்பகுதியில் உள்ளது. கசப்புச்சுவையை
அறியும் சுவை அரும்புகள் நாக்கின் கடைசி தொண்டைப்பகுதியி்ல் உள்ளது
என்பதாகும்.
இதையே வெளிப்படையாக இப்பழமொழி அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும் என்று எடுத்து முதியோர்களின் மருத்துவ அறிவையும் விளக்குகிறது.
இது சரியான விளக்கமா சொல்லுங்கள்
ஓம்.
பழமொழிகள் இழை என்பதால் முன்னர் வந்தபதிவு மீள் பதிவு
ஓம்இதே பொருளில் வந்தது;
கறந்தபால் மடிப்புகாது.
பள்ளம் நோக்கி வெள்ளம் பாய்கின்றது. கீழ்நோக்கி வீழும் தன்மையுடைய நீரைக் கதிரவன் மேல் நோக்கி இழுக்கிறான்.
ஓம்.
வெ.சுப்பிரமணியன்
2010/6/24 வினோத்-VINOTH <>
விளக்கங்களுக்கு நன்றிஅன்று எழுதியவன் அழித்து எழுதுவானா?
அடுத்த பழமொழி
எழுதிச் செல்லும் விதியின்கைஎழுதி எழுதி மேற்செல்லும்தொழுது போற்றி நின்றாலும்சூழ்ச்சி பலவும் செய்தாலும்அழுது கண்ணீர் விட்டாலும்அபயம் அபயம் என்றாலும்வழுவிப் பின்னால் ஏகியொருவார்த்தை மாற்றம் செய்திடுமோ ?--கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பு (மேற்படி பாடலுக்கு)
உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா...தீட்டிய மரத்தில் பதம் பார்த்தாது போல..இப்பழமொழிகளுக்கு இணையானது அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
சுவற்றில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு, கன்னமிடுதல் என்று சொல்வதுண்டு..மின்னல்,வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும், அதைக்கொண்டு எந்த கடினமான சுவற்றையும் துளையிடுவிடலாம் என்பதும் ஒரு கர்ணபரம்பரை கதை..நன்றி மறக்கலாகாது ..என்பதை உணர்த்துவதே , இந்த பழமொழியின் பொருள்..
2010/6/24 raja rajan <esena...@gmail.com>உண்ட வீட்டிற்கு இரண்டகம் நினைக்கலாமா...தீட்டிய மரத்தில் பதம் பார்த்தாது போல..இப்பழமொழிகளுக்கு இணையானது அன்னம் இட்டவர் வீட்டில் கன்னம் இடலாமா?
சுவற்றில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு, கன்னமிடுதல் என்று சொல்வதுண்டு.
--
விளக்கங்களுக்கு நன்றிஅறிவில்லார் சிநேகம் அதிக உத்தமம்.
அடுத்த பழமொழி
இன்னம்பூரான்
இன்னம்பூரான்>>>>>>::):) குறும்பூரார்!!!!!
2010/6/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>
அடுத்து சில எளிய பழமொழிகள்
விளக்கங்களுக்கு நன்றி
அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது
அகல உழுகிறதை விட ஆழ உழு.
அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா?
அடக்கமே பெண்ணுக்கு அழகு.
அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார்.
--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நண்பரே... இதையும் சேர்த்துக்கங்க....
ஆடை பாதி அழகு பாதி
ஆண் தாக்ஷிண்யப் பட்டால் கடன்
பெண் தாக்ஷிண்யப் பட்டால் விபசாரம்
ஆண் பிள்ளை அழுதால் போச்சு; பெண் பிள்ளை சிரிச்சால் போச்சு
ஆடு பகை, குட்டி உறவா
ஆடிக்கு ஒரு விதை போட்டால் கார்த்திகைக்கு ஒரு காய் காய்க்கும்
ஆடிச்சேர் தேடி வரும்
அரைக்கசை ஆயிரம் பொன்னாக்குபவளும் பெண்சாதி
ஆயிரம் பொன்னை அரைக்காசு ஆக்குபவளும் பெண்சாதி
நன்றி நன்றி
யான் மெளனம். சொன்னால் விரோதமல்ல. அடிதடி. இருந்தும்:1. ஆடை குறைந்தாலும், அழகு குறைவதில்லை.2. ஆண் வி.... பார்த்திருக்கிறீர்களோ?
காதலி இழந்த தபுதார நிலையும்
காதலன் இழந்த தாபத நிலையும்
யான் மெளனம். சொன்னால் விரோதமல்ல. அடிதடி. இருந்தும்:1. ஆடை குறைந்தாலும், அழகு குறைவதில்லை.2. ஆண் வி.... பார்த்திருக்கிறீர்களோ?3. அழுத பிள்ளை பால் குடிக்கும்; பெண்களுக்கு நகையும் நகையே!4. சிலேடையிலா 'குட்டி'! முதல் அடி உமக்கு!5. இது என்ன எறும்பு கர்ப்பமா! யாமறிந்தது கஜகர்ப்பம்!6. ஆடிச்சேர் அப்றம் ஆப்பு வைக்கும்!
7. சாதி என்ன சாதி? ஆட்டி வைப்பவளை பெண்டாட்டி என்க.இன்னம்பூரான்
அறிஞர்களின் விளக்கங்களுக்கு நன்றி
அடுத்த பழமொழி
அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம்.
--
பழமொழிகளெல்லாம் முதுமொழிகளலன்று. முதுமொழிகளெல்லாம் நல்மொழிகளன்று. சான்றாக, " ஆண்மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்.". ஓம் ஐயா அவர்கள் கூறிய விளக்கத்தின் ஒரு பகுதியில் ஆணவம் பெண்ணியத்தை அடிமையாக்க முயல்கிறது. குலமகளின் கடமை குலமகனுக்குக் கிடையதா? வாயில் கதவு பூட்டப்பட்டதா என்பதை, அந்த வீரயுகப்புருஷனல்லவா பார்க்கவேண்டும்! அழுத புரளும் நிலைக்கு குலமகளை தள்ளி விட்டு, ( பரத்தையர் நோக்கிப் பிரிவது தமிழ் ஆண்மகனின் உரிமை, அதுவும் தலைவியின் பேறு காலத்தில்!), எதுகை மோனைக்காக, அவளை கழுதைக்கு உவமையாகக் கொணரவது, ஆணுக்கு இழுக்கு (பாட்டு இயற்றியதால்), பெண்ணுக்கு இழுக்கு ( குறை கூறுவதால்), கழுதைக்கு இழுக்கு (அந்த விலங்கிற்கு, தன் தினவு நீக்க உரிமை உண்டு, என்பதால்).நன்றி, வணக்கம்,இன்னம்பூரான்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வினோத்,இப்பழமொழிக்கு ஒரு பாதி பொருள் நீங்கள் கூறுவதுபோல் சரிதான். ஆற்றோரம் பயம் என்பதன் பொருள் தான் வேறாகும்.ஆறு என்பது இங்கே வழியைக் குறிக்கும். அக்காலத்தில் வழிப்பறிக் கொள்ளைகள் அதிகம். தான் திரும்பிச் செல்லும் வழியில் உள்ள வழிப்பறிக் கொள்ளையர்களை நினைத்து அசலூர்க்காரன் மனதில் பயப்படுவதாகக் கூறுகிறது இப் பழமொழி. ஆற்றோரம் என்பது செல்லும் வழியின் இடது ஓரத்தைக் குறிக்கும்.அன்புடன்,தி.பொ.ச.
விளக்கத்தோடு பல புதிய பழமொழிகளையும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
2010/7/30 வினோத்-VINOTH <vino...@gmail.com>
விளக்கத்தோடு பல புதிய பழமொழிகளையும் தந்திருக்கிறீர்கள் மிக்க நன்றி
இதுக்குப் பேர்தாங்க oxymoron. :-)
----- Forwarded Message ----
From: sharadha subramanian <shara...@yahoo.co.in>
To: v.dot...@gmail.com
Sent: Sun, 1 August, 2010 4:43:49 PM
Subject: ப்ழ்மொழி விள்க்கம்வ்ணக்கம் த்ங்கள் மினஞ்சலில் "அதிகம் ப்டித்த் மூஞ்ச்சூறூ காடிப்பானையில் விழுந்த்ததாம்.என்ற்ப்ழமொழிக்கு ம்ற்றோர பொருள்.அதிக்ம் வ்டித்த முன் சேஈறூ காடிப்பானயில் விழும்.அதாவ்து அந்த்க்காலத்தில் சாதம் பானயில் வ்டிப்பாரக்ள்.அப்பொழுது அதிக்மாக் வ்ட்த்த் சாத்ம் மேலே பொங்கி முன்னால் பொங்கி வ்ரும் அதுவே கஞ்சியாக் காடிப்பானைகுள் கொடடிவிடுவரக்ள் இத்ன் திரிபுதான் அந்த் பழ்மொழிமூஞ்சூறு ப்டிக்குமா?
நடப்பது நோயற்ற நீண்ட ஆயுளைக்கொடுக்கும் மிகச்சிறந்த உடற்பயிற்சி. அவ்வாறு சிறந்த நலத்துடன் இருப்போர்களுக்கு நாடெங்கும் உள்ள நிறைய பேர்களின் நட்பும் உறவாய் கிடைக்கும். நிறைய இடங்களை சுற்றிப்பார்ப்பதால் நிறைய நண்பர்களும் அனுபவங்களும் கிடைக்கும்.
நடந்தால் என்பதற்கு "நல்ல செயல்கள் நடக்க வேண்டும்" என்றும் பொருள் கொள்ளலாம். நல்ல செயல் நடந்தால் (செய்தால்) நிறைய உறவுகளை சம்பாதிக்க முடியும். அவ்வாறானவர்களை எல்லோரும் உறவுகொண்டாடுவார்கள்.
அதே சமயம் நோயில் படுத்து விட்டால் தாழ்விற்காகக் காத்திருக்கும் பகைவர்களும் நம்மீது பாய்வதோடு மட்டுமல்லாமல் நம் உறவுகளே பகையாகி சுமையாக நினைக்க ஆரம்பித்து விடும்.
மற்றொரு விளக்கம், ஒருவர் சோம்பிப்படுத்துவிட்டாலோ, அல்லது நோயில் அதிகநாள் வீழ்ந்து வி்ட்டாலோ அந்தப்படுக்கையே ( பாய்) அவருக்குப்பகையாகி "படுக்கை காயங்களை" ஏற்படுத்திவிடும். அது பின் முதுகுப்புறம் இரணமாய் வலியைக் கொடுக்கும்.
எனவே,
நடப்போம், நல்ல ஆரோய்க்கியத்தை அடைவோம், நல்ல செயல்களை நடக்க வைப்போம்.
எந்த கெட்டது நடப்பினும் நம்பிக்கையின்றி சோம்பிப்படுத்துவிட வேண்டாம்,
வீறுகொண்டு எழுந்து நடப்போம்
--
ஓம்.இதே வகையில் பொருள் கொண்ட மற்றுமொரு பழமொழி:“ இருந்தவன் எழுமுன் நடந்தவன் காதம்”
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
64 அடிகள் = 64 கலைகள்ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவனாக இருந்தாலும் பொது மக்களிடத்தில் பணிவையே கைக்கொள்ள வேண்டும். சரியா?
அறுபத்து நாலடிக் கம்பத்திலேறி ஆடினாலும், அடியில் இறங்கி தான் தியாகம் வாங்கவேண்டும்
அது என்ன 64 கணக்கு?
விளக்குங்களேன்