நாட்டு நடப்பு

1,240 views
Skip to first unread message

தேமொழி

unread,
Feb 16, 2017, 1:52:00 AM2/16/17
to மின்தமிழ்
தமிழகத்தின் அடுத்த முதல்வர்: 
அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி


ஆட்சியமைக்க எடப்பாடிக்கு கவர்னர் இன்று  அழைப்பு
15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு  
எடப்பாடி தலைமையில் இன்று புதிய அமைச்சரவை

பெரும்பான்மையை நிரூபித்து  குழப்பநிலையை ஓயவைப்பார் என எதிர்பார்ப்போம் 

Innamburan S.Soundararajan

unread,
Feb 16, 2017, 3:41:17 AM2/16/17
to mintamil
தமிழனுக்கு வியப்பு மீது ஆர்வம் உளது என்பதால்....

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Feb 17, 2017, 1:40:49 AM2/17/17
to மின்தமிழ்
வி. கே. சசிகலா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தற்போதைய பொதுச் செயலாளர் அதிமுக வில் இருந்து  நீக்கம் ?

ஒரு ஆள் போவார்... ஒருஆள் வருவார்... ஒவ்வொரு நாளும் துயரம் 

தேமொழி

unread,
Feb 17, 2017, 3:20:43 AM2/17/17
to மின்தமிழ்
முதல்வர் இடைப்பபாடியும்  அதிமுக வில் இருந்து  நீக்கப்பட்டுவிட்டார் .

கட்சிக்குள் ஏதேனும்  மியூசிகல் சேர் விளையாட்டு நடக்கிறதோ  !!!!

Innamburan S.Soundararajan

unread,
Feb 17, 2017, 11:42:07 PM2/17/17
to mintamil
கட்சிக்குள் ஏதேனும்  மியூசிகல் சேர் விளையாட்டு நடக்கிறதோ  !!!!

~1969லிருந்தே நடக்கிறது.

--

Singanenjam Sambandam

unread,
Feb 17, 2017, 11:59:59 PM2/17/17
to mint...@googlegroups.com
1953  இல் இல்லையா அய்யா.......

தேமொழி

unread,
Feb 18, 2017, 12:16:19 AM2/18/17
to மின்தமிழ்
ஆம் 

குலக்கல்வி  கொண்டு வந்தபொழுது நாட்டில் ஏற்பட்ட எதிர்ப்பில் இராஜாஜி பதவியை விட்டு விலகியதும் அவ்வாறே.



ஒரு பத்து நிமிடம் பார்க்கலாம்.

காமராஜர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும்வரை.

..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Feb 18, 2017, 1:58:20 AM2/18/17
to mint...@googlegroups.com
எப்போதோ பார்த்தது.   மீண்டும் பார்க்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

Innamburan S.Soundararajan

unread,
Feb 18, 2017, 3:01:54 AM2/18/17
to mintamil
Rajaji introduced what he called as புதிய கல்வி திட்டம் (puthiya kalvi thittam), and it was the Dravida Kazhagam which branded it with the label "குலக் கல்வி திட்டம்" (kula kalvi thittam), and it suited Kamaraj nadar (as he then was known) to go along. 

In the evening of his life, in a surprising fit of outspoken honesty never witnessed earlier, C subramaniam, Rajaji's (and later Kamaraj's) Education Minister said in a public meeting that Rajaji's education scheme was the only one which could have doubled the literacy rate in Tamil Nadu. People who write about earlier times should take the trouble of researching with diligence.

தேமொழி

unread,
Feb 18, 2017, 3:29:30 AM2/18/17
to மின்தமிழ்

குலக்கல்வி திட்டத்தின் ஆதரவாளரா ஐயா நீங்கள் !!!!!


நல்லது.  


இப்பொழுது என்ன நிலை எனப் பார்ப்பது உதவும்.




https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a0/2011_Census_India_literacy_distribution_map_by_states_and_union_territories.svg/697px-2011_Census_India_literacy_distribution_map_by_states_and_union_territories.svg.png


தமிழக கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதை என்னவென்பது. 





ref: https://groups.google.com/d/msg/mintamil/FaDjxDUP5YA/RRgJq4kzCgAJ



(3) காமராசர்: இவரைப்பற்றியும் அய்யா அவர்கள் சிந்தித்துள்ளார். காமராசரும் ஓரளவு பெரியார் கருத்துகளைத் தழுவி வந்தவர். அய்யா அவர்களின் சிந்தனைகள்:

(i) தமிழர் சமுதாயத்திற்காக உழைத்து வரும் நான் (பெரியார்) பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு முதல்மந்திரி காமராசரைப் பாதுகாக்கத்தானே வேண்டும்.

(ii) மானமும் நாதியும் இனஉணர்ச்சியும் அற்ற நம் சமுதாயத்துக்குக் காமராசர் ஆட்சி ஏற்பட்டது எதிர்ப்பாராத சம்பவமாகும். இந்த ஆட்சி மீண்டும் அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

(iii) நான் கொள்கைகளை விட்டுப் பேசுபவன் அல்லன். காங்கிரசைத் தாக்கிப் பேசுபவன். நான் காமராசரை ஆதரிக்கிறேன் என்றால் அவரது எல்லாக் கொள்கைகளையும் ஆதரிக்கிறேன் என்பதல்ல.

(iv) என்னுடைய வீடு நெருப்பு பற்றி எரிகிறது. அணைக்கத் தண்ணீர் இல்லை. அணைக்கக்கூடிய ஊர் மக்கள் பக்கத்துக் வீட்டில் இருக்கும் என்எதிரிக்கு உரிமையான கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அணைக்கவந்தால்-எதிரி வீட்டுத் தண்ணீரால் எரியும் என் வீட்டை அணைக்காதே என்று நான் சொன்னேனானால், அஃது அறிவுள்ளவன் செய்கிறவேலையா? காமராசர் நமக்கும் நம்மக்களுக்கும் நன்மை செய்யும்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது நியாயமா?

(v) மக்கள் எல்லாரும் படிக்கும்படியான பெருமை காமராசரால் வந்தது என்று கூறுவேனேயொழிய காங்கிரசினால் வந்தது என்று நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். காமராசருக்கு முன் இருந்த காங்கிரசு ஆட்சியில் இவை எல்லாம் ஏன் நடக்கவில்லை? கேடுகள் தாமே நடந்துள்ளன? காமராசர் தோற்று அவருடைய இடத்துக்கும் பார்ப்பானோ, பார்ப்பானுடைய அடிமைகளோ வந்து உட்கார்ந்தால் இவை எல்லாம் செய்வார்களா? தோசையைத் திருப்பிப்போடுவதுபோல் காமராசர் செய்த நன்மைகளை எல்லாம் மாற்றிவிடுவார்கள்.

(vi) இன்று மந்திரிசபை ஒரு தமிழன் கையில் இருக்கின்றது. அதுவும் தமிழன் நலனில் அக்கறை கொண்ட கீழ்ச்சாதி ஆள் கையில் இருக்கின்றது. அதன் காரணமாக ஆதரிக்கின்றேன். இது போய்விடாமல் பாதுகாக்க வேண்டும் என்று கூறுகிறேன்.

(vii) எங்கள் கொள்கையை நிறைவேற்றிக் கொள்ளக் காமராசரை ஆதரிப்பதும் பல திட்டங்களில் ஒன்றேயாகும்.

(viii) 100க்குப் 15 பேர் படித்தவர்கள் உள்ள நிலையில் ஆச்சாரியார் பதவிக்கு வந்து அதை 10ஆகக் குறைக்கப் பாடுபட்டார். [2]  பல பள்ளிகளை மூடினார். காமராசர் பதவிக்கு வந்த 7 ஆண்டுக்காலத்தில் ஆசாரியர் மூடியபள்ளிகளை எல்லாம் திறந்ததோடு அதற்கு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை ஏற்படுத்தி நிலையை மாற்றி இப்பொழுது 100க்கு 35 பேர் படிக்கும் நிலையை உண்டாக்கினார்.

(ix) நேருவின் தொண்டைத்தொடர்ந்து செய்யக் காமராசர் இருக்கிறார். நேரு அவர்கள் விட்டுச் சென்ற காரிய்ததைக் காமராசர் எடுத்துச் செய்வார். அவரும் நேருவைப் போன்று அவ்வளவு விளம்பரம் இல்லாவிட்டாலும் நமது நாட்டைப் பொறுத்தவரையில் அவர் ஒரு பெரியதியாகி ஆவார்.

(x) தமிழ் நாட்டின் வரலாற்றில் ஏன் இந்தியாவின் வரலாற்றில் காமராசரின் காலம் ஒரு குறிப்பிடத்தக்க “சுந்தரகாண்டப்” பொற்காலம் அரசியலில் ஆகும். இன்று இந்திய அரசியலில் காமராசருக்கு நிகர், அடுத்த இரண்டாவது மூன்றாவது நபர் யார் என்று சொல்ல முடியாத அளவுக்கு ஓர் உச்சநிலை பெற்ற காலமாகும்.

(xi) காமராசரின் சமதர்மத்திட்டத்தால் இன்று ‘கோயில் இல்லாத ஊரில் குடியிராதே’ என்னும் முட்டாள்தனமான பழமொழி மறைந்து ‘பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டா’ என்ற புதிய நீதிமொழி ஏற்பட்டுள்ளது.

(xii) கல்வி சம்பந்தப்பட்ட எந்த நிகழ்ச்சி தொடங்கினாலும் ‘கடவுள் வாழ்த்துச்’ சொல்லுவதை நிறுத்திவிட்டு ‘காமராசர் வாழ்த்து’ கூறவேண்டும். அவர்காலத்தில் பள்ளிகள் நாடெங்கும் திறக்கப்பெற்றன.


..... தேமொழி







Singanenjam Sambandam

unread,
Feb 18, 2017, 6:10:17 AM2/18/17
to mint...@googlegroups.com
Rajaji introduced what he called as புதிய கல்வி திட்டம் (puthiya kalvi thittam), and it was the Dravida Kazhagam which branded it with the label "குலக் கல்வி திட்டம்" (kula kalvi thittam), and it suited Kamaraj nadar (as he then was known) to go along. 
ராஜகோபாலாச்சார்யார் தான் கொண்டு வந்த திட்டத்திற்கு வைத்த பெயர் , மாறுபட்ட தொடக்கக் கல்வி திட்டம் (Modified Scheme of Elementary Education) என்பதே. 

nkantan r

unread,
Feb 18, 2017, 6:13:39 AM2/18/17
to மின்தமிழ்
Disclaimer:
1) i was born AFTER the rajaji's idea of educating the mass along with jobs
2) if i voice an idea about education dont brand me based on my caste and origin
============

a) when literacy rate is brought out, exactly what is the definition of literacy? please confirm that before we proceed whether we should be proud of high "literacy"
b) yes, nobody shoud DENY or SPEAK LIGHTLY of a major step by kamaraj; he was a boon for tamil nadu probably the reason we are still on the high-end of economical upward condition in india
c) he not only wanted more schools in tamil, but after a year when he learnt less students are enrolling,  he introduced the mid-day meal scheme! A GREAT INVESTMENT FOR FUTURE (unfortunately the present netas do these similar things which are more of populism -  what is the point of giving computers, cycles, tablets etc? )
d) having said that, it is worth remembering he had a small budget and financial werewithawl to give "proper" education to the mass; in that sense if we go for literacy, the idea would have been to "train" people for future; where rajaji erred was trying to identify the family-vocation as the basis for "training" and EVR as ever p(b)ounced on that and branded it as caste-based or kula-kalvi
e) kamaraj understood the need and main thrust of education in the scheme, and made is universal and impartial;  unfortunately, for the fear of being branded supporting the "kula - kalvi" he made universal education without a vocational training making the emerging students as pen-pushers (as regards the rajaji scheme: when i was preparing for my ias examination, i was reading about this scheme; it was a two shift system of 3-4 hours each; one session for formal "school" type education and the other for vocational training)
f) kamaraj later realised the merits of this, and the tn education board included vocational training - one evening, in five days- in the schools;  (because of which i had learnt, drawing, making card-board articles and wooden articles etc)

i still say we fell  and continue to fall from good education when we abandoned english and insisted on tamil as the medium of learning beyond 7th or 8th standard;,  when we dropped the vocational training classes from our syllabus, when reservation is brought in for college admission - with universal education why differentiate students on basis of birth?,  when we brought in "planned" examination system with blue-prints and fixed exam pattern --- it is a joke when teachers train students for exams, saying the firfth question will be on chapter 2, etc!!? when we started upon a high percent of pass and high percent of marks, when we dont have system to appreciate the difference in students' learning skill and provide muliple exams- ordinary, advanced and excellent- ?(why should all run the same race and to make it easy why bunch the high end students in a rat race ?  when we allowed private colleges and schools to come up and run education, when we allowed multiple educational boards in tamil nadu, etc; , hmm a loing list!)


regards
rnkantan



 DK / DMK / AIADMK and BJP etc are well versed in the idea of theatrics, display and "branding"  so that the idea and picture sticks to the mind;
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Feb 18, 2017, 7:00:43 AM2/18/17
to mintamil
Poor C.S. is no longer around to answer your questions on Rajaji's புதிய கல்வி திட்டம்.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Feb 18, 2017, 8:36:42 AM2/18/17
to mint...@googlegroups.com
அதனாலென்ன , ஐயாவைப் போன்ற பெரியவர்கள் எடுத்து சொல்லலாமே 

Innamburan S.Soundararajan

unread,
Feb 18, 2017, 10:11:50 AM2/18/17
to mintamil
நீங்கள் முதலில் ராஜாஜியின் 'புதிய கல்வி திட்டம். 'குலகல்வி திட்டம்' போன்ற சொற்களை போட்டு கூலிளை கேட்டால் தெரிந்து விடுமோ!

N. Ganesan

unread,
Feb 18, 2017, 10:25:57 AM2/18/17
to மின்தமிழ், vallamai, housto...@googlegroups.com
முதன்முறையாக இடைப்பாடி பழனிசாமி என்னும் கொங்குநாட்டு விவசாயி முதல்வர் ஆகியுள்ளார்,
4 ஆண்டு காலம் ஆளமுடியுமா? - எனப் பார்க்கவேண்டும். பினாமி ஆட்சி, கொள்ளை என்ற போக்கிலே
போவாரா? இல்லை, நல்லாட்சி தருவாரா? Who knows? Edapadi may do an OPS.

இணையம், மொபைல் போன், .... எனப் பெருகப் பெருக, நீதித்துறை, தேர்தல் கமிஷன், வருமான வரித்துறை,
இதழாளர்கள், ... கவனமாக இருந்தால் ஜண்ட்டா கொள்ளை ஆட்சி தமிழகத்தில் மாறும். ஓபிஎஸ், இடைப்பாடி, ...
என சினிமாக் கவர்ச்சி இல்லாத தமிழாள்கள் முதல்வராக வருவது முன்னேற்றம்.

கறை படியாக் கரங்களைக் கொண்ட மக்கள் முதல்வராக இணையம் உதவும். வருங்காலத்தில்.

நா. கணேசன்


In a big win for the Sasikala camp, Edappadi Palaniswami won the floor test held in the Tamil Nadu Assembly.

After four hours of high drama and ruckus in the Assembly, there were 122 votes for the motion and 11 votes against the motion. Palaniswami is the 13th Chief Minister of Tamil Nadu. 

This comes as a setback to 'rebel' O Panneerselvam, who, ahead of the floor test, had asked AIADMK MLAs to "vote carefully."

"We had kept two demands before speaker, one was to send MLAs to their constituencies, but Speaker didn't agree to them. We have time to prove this, at the end only dharma will win. If need be will meet the Governor," Panneerselvam said, speaking to the media after facing defeat in the floor test.

"For three hours, DMK MLAs kept on repeating their request to save democracy. And now, in our absence, the vote was passed. We doubt the validity of the vote," added Panneerselvam.

The Assembly session that began at 11 am saw two disruptions as members of the DMK were evicted from the Assembly by Marshals and opposition parties Congress and IUML staged a walk out in protest before voting was taken up. The opposition parties had demanded a secret ballot for the voting. 

Amid scenes of ruckus, they also wanted adjournment of the House to facilitate the legislators to go back to their constituencies and seek the opinion of people before they could cast their vote.

As Dhanapal was pushed and shoved in the commotion, Assembly marshals stepped in and safely escorted him out with no clarity on whether the House has been adjourned or not.

For a very brief distance, in order to help the Speaker come down from his elevated podium, he was physically carried by the Assembly watch and ward staff.

The House met again shortly thereafter, similar scenes were witnessed with opposition DMK members pressing for secret ballot.

DMK Working President MK Stalin was then evicted from the Assembly. Speaking to the media after his eviction, Stalin claimed he was manhandled and that he will be raising the issue with the Tamil Nadu governor. 

Innamburan S.Soundararajan

unread,
Feb 18, 2017, 10:35:23 AM2/18/17
to vall...@googlegroups.com, மின்தமிழ், housto...@googlegroups.com
என்னத்தைச் சொல்ல!

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 18, 2017, 10:39:27 AM2/18/17
to வல்லமை, mint...@googlegroups.com, housto...@googlegroups.com


On Saturday, February 18, 2017 at 7:35:20 AM UTC-8, இன்னம்பூரான் wrote:
என்னத்தைச் சொல்ல!



ஓபிஎஸ், திமுக கேட்டதுபோல ரகசிய வாக்கெடுப்பு சட்டசபையில் எடுத்திருந்தால், எம்எல்ஏ  20 பேராவது மாற்றியிருப்பர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து ஆட்சி மாறியிருக்கும். கவர்னர் ஆட்சி வந்திருக்கும்.

நா. கணேசன்


 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Feb 18, 2017, 10:42:49 AM2/18/17
to vall...@googlegroups.com, mintamil, housto...@googlegroups.com
அதுவும் இருக்கலாம். இதுவும் இருக்கலாம். எதுவும் இருக்கலாம்

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Feb 18, 2017, 10:46:20 AM2/18/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, housto...@googlegroups.com
Chaos, thy name is democracy.

NG

"Frailty, thy name is woman."  - Hamlet https://en.wikipedia.org/wiki/Thy_name_is

வேந்தன் அரசு

unread,
Feb 18, 2017, 2:06:42 PM2/18/17
to vallamai, மின்தமிழ், housto...@googlegroups.com
கொலையாளிகளும், கொள்ளைக்காரர்களும் முதல்வர் ஆகலாம். ஆத்தா பேரை சொல்லி.

18 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:46 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

தேமொழி

unread,
Feb 18, 2017, 4:45:17 PM2/18/17
to மின்தமிழ்


On Saturday, February 18, 2017 at 3:13:39 AM UTC-8, nkantan r wrote:
Disclaimer:
1) i was born AFTER the rajaji's idea of educating the mass along with jobs

என் பெற்றோர் பள்ளி மாணவர்களாக இருந்த காலம்  

2) if i voice an idea about education dont brand me based on my caste and origin

இல்லை எனக்கு அவ்வாறு  செய்யும் வழக்கம் இதுவரை  இல்லை, 
 எனக்கு அப்படி செய்யும் வழக்கமிருந்திருந்தால்... மட்டுறுத்தர் வாய்ப்பைப் பெறாமல்   மட்டுறுத்தப்படும் ஒரு  நிலை மின்தமிழ் குழுமத்தில்  கிடைத்திருக்கும். 

 
============

a) when literacy rate is brought out, exactly what is the definition of literacy? please confirm that before we proceed whether we should be proud of high "literacy"

நாடு முழுவதையும் ஒப்பிடும் நிலை என்றால் இந்தியாவின் சென்சஸ் குறிக்கும் வரைமுறையைப் பின்பற்றுவதே சரி. அதுதான் சரியான ஒப்பீட்டின் அடிப்படை. 
The working definition of literacy in the Indian census since 1991 is as follows: 
Literacy rate: The total percentage of the population of an area at a particular time aged seven years or above who can read and write with understanding. Here the denominator is the population aged seven years or more.

 
b) yes, nobody shoud DENY or SPEAK LIGHTLY of a major step by kamaraj; he was a boon for tamil nadu probably the reason we are still on the high-end of economical upward condition in india 
c) he not only wanted more schools in tamil, but after a year when he learnt less students are enrolling,  he introduced the mid-day meal scheme! A GREAT INVESTMENT FOR FUTURE (unfortunately the present netas do these similar things which are more of populism -  what is the point of giving computers, cycles, tablets etc? )
d) having said that, it is worth remembering he had a small budget and financial werewithawl to give "proper" education to the mass; in that sense if we go for literacy, the idea would have been to "train" people for future; where rajaji erred was trying to identify the family-vocation as the basis for "training" and EVR as ever p(b)ounced on that and branded it as caste-based or kula-kalvi

பெரியார் 'மாறுபட்ட தொடக்கக் கல்வி திட்டம்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப் பட்ட திட்டத்தின்  அடிப்படை என்னவென்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டிருக்கிறார். 
தொழிற்கல்வி வழங்கவேண்டும் என்றால் அது குடும்பம் செய்த தொழிலாகவே இருக்க வேண்டியத் தேவை இல்லையே. 
 
e) kamaraj understood the need and main thrust of education in the scheme, and made is universal and impartial;  unfortunately, for the fear of being branded supporting the "kula - kalvi" he made universal education without a vocational training making the emerging students as pen-pushers (as regards the rajaji scheme: when i was preparing for my ias examination, i was reading about this scheme; it was a two shift system of 3-4 hours each; one session for formal "school" type education and the other for vocational training)
f) kamaraj later realised the merits of this, and the tn education board included vocational training - one evening, in five days- in the schools;  (because of which i had learnt, drawing, making card-board articles and wooden articles etc)

காமராஜர் மட்டுமல்ல, பின்னர் வந்த ஒவ்வொரு அரசும் பள்ளிக்கல்வியை மேம்படுத்த என ஏதாவது திட்டம் கொண்டுவராமல் இல்லை. 
1978-1979 முதல்   + 2   தொழிற்கல்வி பிரிவு வந்த நினைவுள்ளது. மாணவிகள் secretarial course பாடங்களைப்  படிக்க விரும்பினர் 
ஆங்கில பயிற்றுமொழியில் இருந்த  புகுமுக வகுப்பை நீக்கியது, அதற்கு பதிலாக  பள்ளியிலேயே கல்லூரி நுழைவுக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தை மாற்றியமைத்தது,  அதில் அறிவியல், பொறியியல், மருத்துவம், கலை, தொழிற்கல்வி போன்றவற்றை அறிமுகப்படுத்தியது மாறுதல்களில் அடங்கும். 
(பின்னர் வந்த மாறுதல்கள்... தனியார் பள்ளிகள்...   ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் என வேறுவழியில் சென்றுவிட்டது.)

.... தேமொழி


i still say we fell  and continue to fall from good education when we abandoned english and insisted on tamil as the medium of learning beyond 7th or 8th standard;,  when we dropped the vocational training classes from our syllabus, when reservation is brought in for college admission - with universal education why differentiate students on basis of birth?,  when we brought in "planned" examination system with blue-prints and fixed exam pattern --- it is a joke when teachers train students for exams, saying the firfth question will be on chapter 2, etc!!? when we started upon a high percent of pass and high percent of marks, when we dont have system to appreciate the difference in students' learning skill and provide muliple exams- ordinary, advanced and excellent- ?(why should all run the same race and to make it easy why bunch the high end students in a rat race ?  when we allowed private colleges and schools to come up and run education, when we allowed multiple educational boards in tamil nadu, etc; , hmm a loing list!)


regards
rnkantan



 DK / DMK / AIADMK and BJP etc are well versed in the idea of theatrics, display and "branding"  so that the idea and picture sticks to the mind;

On Saturday, February 18, 2017 at 1:59:30 PM UTC+5:30, தேமொழி wrote:

குலக்கல்வி திட்டத்தின் ஆதரவாளரா ஐயா நீங்கள் !!!!!


நல்லது.  

இப்பொழுது என்ன நிலை எனப் பார்ப்பது உதவும்.


தேமொழி

unread,
Feb 18, 2017, 4:51:53 PM2/18/17
to மின்தமிழ்
ஒரு  சிறு விளக்கம் .... 
"நீங்கள் குலக்கல்வி திட்டத்தின் ஆதரவாளரா?" 
எனக் கேட்பது

நமது செல்வனிடம் "நீங்கள் ஒபாமா கேர் திட்டத்தின் எதிர்ப்பாளரா?" எனக் கேட்பதற்கு ஒப்பானது.
இதில் ஒருவரது பின்புலம் பற்றி சுட்டும் குறிப்புகள் ஏதும்  இல்லை. 


..... தேமொழி


On Saturday, February 18, 2017 at 3:13:39 AM UTC-8, nkantan r wrote:

தேமொழி

unread,
Feb 18, 2017, 5:07:05 PM2/18/17
to மின்தமிழ்


On Saturday, February 18, 2017 at 7:39:27 AM UTC-8, N. Ganesan wrote:


ஓபிஎஸ், திமுக கேட்டதுபோல ரகசிய வாக்கெடுப்பு சட்டசபையில் எடுத்திருந்தால், எம்எல்ஏ  20 பேராவது மாற்றியிருப்பர்.
பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் இருந்து ஆட்சி மாறியிருக்கும். கவர்னர் ஆட்சி வந்திருக்கும்.

யார் ஆட்சியைப் பிடிக்கப்போவது ....
மத்திய அரசில் ஆட்சி செய்பவரின்  கைப்பாவையாக ஆடுபவர்களா?
அல்லது 
மத்திய சிறைச்சாலை கைதியினரின்  கைப்பாவையாக ஆடுபவர்களா?
என்ற போட்டியில் ஒரு பிரிவினருக்கு வெற்றி.

அண்ணா துவக்கிய கட்சியினர் அவர் சொன்ன "கடமை கண்ணியம் கட்டுப்பாடு" ஆகியவற்றைக் காற்றில் பறக்கவிட்டாலும்
அண்ணாவின் பெயர் சொல்லிப் பிழைப்பை நடத்தும் கட்சியினராவது அவற்றைப்  பின்பற்றுவார்களா எனப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

மக்கள் சென்ற தேர்தல் வழங்கிய நல்லதொரு  வாய்ப்பைக் கைநழுவ விட்டு விட்டார்கள் என்பது மட்டுமே உண்மை..

..... தேமொழி

தேமொழி

unread,
Mar 23, 2017, 5:39:29 AM3/23/17
to மின்தமிழ்
ஏர் இந்திய ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி., மார்ச் 23,2017 14:15 IST

ஏர் இந்திய ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி.

பதிவு செய்த நாள்
23மார்
2017 
14:25

மும்பை: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிவசேனா எம்.பி., ஊழியரை செருப்பால் அடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ஒஸ்மானாபாத் தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் ரவிந்திர கெயிக்வாட். இவர், இன்று புனேயிலிருந்து டில்லி செல்லும் விமானத்தில் சென்றார். அப்போது இருக்கை பிரச்னை காரணமாக ஏர் இந்தியா ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, ஊழியரை செருப்பால் அடித்ததாக விமான நிறுவனம் கூறியுள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.







.....

N. Ganesan

unread,
Mar 23, 2017, 9:27:35 AM3/23/17
to மின்தமிழ்
Sad to read the behaviour by elected M.P.

BTW, I read that Rajinikanth's name is Sivaji Rao Gaekwad,
his father was a Police constable in Banglaore.

NG

செல்வன்

unread,
Mar 23, 2017, 11:31:45 AM3/23/17
to mintamil

அதேபோல ராஜாஜி பதவி வெறி கொண்டு தமிழகத்தில் கட்சிமாறல்களையும் ஊழலையும் அறிமுகம் செய்தார் என்கிறார்கள். ராஜாஜி தமிழகத்தில் குலக்கல்வி திட்டத்தைக் கொண்டுவந்து தகப்பனின் தொழிலையே மகனும் செய்தால் போதும் என்றார் என்கிறார்கள். ராஜாஜியின் ஆட்சி உண்மையில் அப்படிப்பட்டதா என்ன? உங்களுடைய கருத்து என்ன?

கெ.செல்வம்


http://www.jeyamohan.in/11070#.WNPp5lUrIdU


ராஜாஜி ஊழலாட்சி செய்தார் என குற்றம்சாட்டுவது யார்? திராவிட இயக்கமா? திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே ஊழல் ஆரம்பித்துவிட்டது என்பதல்லவா வரலாறு? சர்க்காரியா கமிஷன் முதல் ஸ்பெக்ட்ரம் வரையிலான அதன் வரலாற்றை மேலோட்டமாகவாவது அறிந்த எவர் இந்த வரிகளை நம்ப முடியும்?

இந்தியச் சுதந்திரப்போரில் ஈடுபட்டு சிறைசென்றவர் ராஜாஜி எனபதாவது தெரியுமா? இன்றைய சிறையல்ல, வெள்ளையனின் சிறை. அந்தச்சிறையில் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை காண தி.செ.சௌ ராஜன், க.சந்தானம், சட்டநாதக்கரையாளர் என யாராவது ஒருவரின் சுயசரிதையை வாசிக்கலாம். பெரும்புகழும் பணமும் தந்தை தொழிலை உதறி காந்தியஆசிரமம் அமைத்து அதிலேயும் சிறைக்குச் சமானமான எளிய வாழ்க்கையைவாழ்ந்தவர் அவர்.

பதவிப்பித்து பிடித்து ராஜாஜி என்ன செய்தார்? பிள்ளையை பதவியில் அமரச்செய்தாரா? வாரிசுகளை தொழிலதிபர்களாக, கோடீஸ்வரராக ஆக்கினாரா? இன்று தமிழ்நாட்டில் இருக்கும் பல அடிப்படைக் கட்டுமானங்களை ராஜாஜிதான் திட்டமிட்டு அமைத்தார். அதன் பலன்களையே இன்றும் தமிழகம் அனுபவிக்கிறது. ஓசூர் தொழிற்பேட்டை அவரது கனவு. சென்னை துறைமுகவிரிவாக்கம் அவரது சாதனை. இன்றுவரை அவரது தனிப்பட்ட நேர்மைமீது எந்த ஒருவரும் ஆதாரபூர்வமான சிறு குறையைக்கூட சுட்டிக்காட்டமுடிந்ததில்லை.

முக்கியமான வரலாற்றுத்திரிபு என்பது சென்னையை மீட்ட சாதனையை முழுக்கமுழுக்க ம.பொ.சிக்கு விட்டுக்கொடுத்து ராஜாஜியை வில்லனாக ஆக்குவது. ராஜாஜி இல்லையேல் சென்னை தமிழ்நாட்டுக்கு இல்லை என்பதே வரலாற்று உண்மை. இங்கே சில ஊர்களில் கோஷமிட்ட ம.பொ.சியைப்பார்த்து பயந்துபோய் ஆந்திரர்கள் சென்னையை விட்டுக்கொடுக்கவில்லை. அப்போது தமிழகத்தின் முதல்வராக ராஜாஜி இருந்தார். பேச்சுவார்த்தைகளில் இம்மிகூட அவர் விட்டுக்கொடுக்கவில்லை. 1953ல் ஆந்திரமாநிலம் உருவானபோது சென்னையையும் திருத்தணியையும் உள்ளிட்ட இன்றைய தமிழக எல்லைகளை அமைக்க காரணமாக அமைந்தவர் அன்றைய முதல்வரான ராஜாஜிதான்.

1952ல் ஆந்திர சுதந்திரப்போராட்ட வீரரான பொட்டி ஸ்ரீராமுலு மதராஸ்மனதே என்ற போராட்டத்தின் உச்சமாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார். ஆந்திராவே கொந்தளித்தது. அதற்கிணையான எந்த அலையும் இங்கே உருவாகவில்லை. மபொசியை காங்கிரஸ் கிளப்பிவிட்டும்கூட பெரிதாக ஒன்றும் நிகழவில்லை, சில கூட்டங்களைத்தவிர. நேரு ஆந்திர காங்கிரஸின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தாகவேண்டிய நிலை. காரணம் ஆந்திராவுக்கு தேசிய அரசியலில் பங்கு மிக அதிகம். அது மாபெரும் மாநிலம்.

ஆனால் ராஜாஜி நேருவை உதாசீனம்செய்தார். பொட்டிஸ்ரீராமுலு உயிர்துறந்த டிசம்பர் 15 ஆம் தேதி நேரு பலமுறை கூப்பிட்டும் ராஜாஜி நேருவின் தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. அவர் தொலைபேசியை எடுத்திருந்தால் சென்னை கைவிட்டுப்போயிருக்கும் என்று எம்.ஓ.மத்தாய் சொல்லியிருக்கிறார். விளைவாக ஆந்திரா எரிந்தது, ராஜாஜி பிடிவாதமாக இருந்தார். அந்த ஒருசெயலால்ராஜாஜி சென்னையை மீட்டார். அவரது அரசியல் வாழ்க்கையை நிரந்தரமாக அழித்தும் கொண்டார். பின்னர் சீனப்படையெடுப்பின்போது வலியச்சென்று நேருவுக்கு உதவ முன்வந்தார் ராஜாஜி. நேரு அப்போதும் அவரிடம் முகம்கொடுத்துப் பேச தயாராக இருக்கவில்லை.

ராஜாஜியின் கல்விக்கொள்கையை குலக்கல்வி என்று சொல்லிச் சொல்லி வரலாற்று நினைவாக ஆக்கிவிட்டார்கள். ஒரு திட்டத்தை அதன் எதிரிகள் எப்படி வசைபாடினார்களோ அந்த பெயரிலேயே வரலாற்றில் இடம்பெறச்செய்வதுபோல மாபெரும் அரசியல் மோசடி ஒன்றில்லை. ராஜாஜி அதை குலக்கல்வி என்று சொல்லவில்லை. அந்த திட்டத்தில் எங்கும் அப்பெயர் இல்லை. ஆனால் அதை நீங்கள் விக்கிபீடியாவில் தேடினால்கூட Hereditary Education Policy என்ற பேரிலேயே கிடைக்கும். அந்த திட்டத்தை இப்படி திரிக்காமல் இருந்தால் இன்றையதலைமுறைக்கு அதில் எந்த பிழையும் கண்ணுக்குப்படாது. அவதூறுசெய்தால் மட்டுமே அதை எதிர்க்கமுடிகிறதென்பதே அந்த திட்டத்தின் நேர்மைக்குச் சான்றாகும்

இணையத்திலேயே கிடைக்கும் ராஜாஜியின் பகுதிநேரக்கல்வித்திட்டத்தின் முன்வரைவை இன்று வாசிக்கும்போது வருத்தமாக இருக்கிறது. என்ன காரணத்தால் அது தோற்கடிக்கப்பட்டது என்பதே புரியவில்லை. அன்றைய சூழலை நாம் ஓரளவாவது கவனிக்கவேண்டும். இந்தியா மாபெரும் நிதி நெருக்கடியுடன் சுதந்திரம் பெற்றது. தேசப்பிரிவினையால் வட இந்தியா கிட்டத்தச்ச சின்னாபின்னமாகிக் கிடந்தது. அடிப்படைத்திட்டங்களுக்கே பணமில்லாத நிலை நிலவியது. 1951ல் பிகார், மத்தியபிரதேசத்தை மாபெரும் பஞ்சம் ஒன்று தாக்கியது. 1785 முதல் வட இந்தியாவை தாக்கி வந்த பெரும் பஞ்சங்களின் நீட்சி அது.

1873 பஞ்சத்தில் பிகாரில் லட்சக்கணக்கானவர்கள் செத்தார்கள். ஆனால் 1951ல் நேருவின் அரசு உலகமெங்கும் பிச்சை எடுத்து பிகாரில் பட்டினிச்சாவு இல்லாமல் பார்த்துக்கொண்டது. [அதில் அமெரிக்கா அளித்த பங்கு மிக முக்கியமானது, அது சோவியத் ஆதரவு அரசியலால் பின்னர் மறக்கப்பட்டுவிட்டது] இப்பஞ்சத்தில் பிகாரில் மாபெரும் கஞ்சித்தொட்டி இயக்கத்தை ஆரம்பித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் இன்றும் அம்மக்களால் காந்திக்கு நிகராக கொண்டாடப்படுகிறார்.

இச்சூழலில் ராஜாஜி தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தின் நிதிச்சுமையை அவரால் சமாளிக்க இயலவில்லை. கிராமப்பொருளாதாரம் குடிப்பழக்கத்தால் அழிந்துகொண்டிருப்பதை அவர் உணர்ந்தமையால் மதுவிலக்கை கறாராக அமல்படுத்தினார். தமிழக அரசின் முக்கியமான வரவினமே மதுமீதான வரி என்பதனால் அவர் கடுமையான பொருளியல் நடவடிக்கைகளை எடுக்க நேர்ந்தது

 

ராஜாஜியின் தரப்பு ஒருவகையான ஆழ்ந்த நேர்மை கொண்டது. வட இந்தியா பஞ்சத்தில் சாகும்போது தென்னிந்தியா உதவித்தான் ஆகவேண்டும் என்று அவர் நம்பினார். ஆகவே செலவினங்களை குறைத்தார். அவரது கடுமையான நடவடிக்கைகளை மக்கள் எந்த அளவுக்கு புரிந்துகொள்வார்கள் என அவர் எண்ணவேயில்லை.

அவருக்கு நேர் மாறாக அன்று திராவிட இயக்கம், சி. என் அண்ணாத்துரை தலைமையில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று பிரச்சாரம் செய்தது. தமிழகத்தில் நிலவிய தானியத்தட்டுப்பாட்டுக்குக் காரணமே வடக்கு தெற்கை சுரண்டி கொழுப்பதுதான் என்றது. ‘தமிழகத்தில் தட்டினால் தங்கம் வெட்டினால் வெள்ளி. அத்தனையும் கொணர்ந்து மக்களின் வாட்டத்தை போக்குவோம்’என்றார்கள். காங்கிரஸ் அரசு அன்று சந்தித்த பொருளியல் சிக்கல்களை அறியாத அன்றைய எளிய மக்கள் அந்த போலியுரைகளை நம்பினார்கள்.

பொருளியல் சிக்கல்களில் இருந்து உருவானதே ராஜாஜியின் கல்விச்சீர்த்திருத்த முறை. பள்ளிகளின் அளவை அதிகரிக்க முடியாத நிலை இருந்தது. ஆசிரியர்களையும் உடனடியாக அதிகரிக்கமுடியாது. அன்றைய கல்வி எப்படி இருந்தது என அவர் ஆராய்ந்தபோது பெரும்பாலான கல்விநிலையங்கள் ஓர் ஆசிரியரை மட்டும் கொண்டவையாக, அத்தனை பிள்ளைகளையும் கூட்டமாக ஒரே இடத்தில் அமரச்செய்பவையாக இருந்தன. தினம் ஒருமணிநேரம்கூட பிள்ளைகள் கற்கவில்லை – இன்றும் தமிழகத்தில் கணிசமான மலைக்கிராமப் பள்ளிகள் அப்படித்தான் உள்ளன

பிள்ளைகளை அதிகளவில் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் அளவை அதிகரிக்கமுடியாது என்பதனால் ராஜாஜி கல்வியை நேரம் பிரித்த்தார். அதாவது சாதாரணமான ஷிஃப்ட் முறை. அவ்வளவுதான் அவர் செய்த சீர்திருத்தம். அதுவும் நிதிநிலை சரியாகும் வரை. ஒரேபள்ளியில் காலையில் ஒருவகுப்பு. மதியம் ஒருவகுப்பு. ஆரம்பப்பள்ளிகளுக்கு 3 மணி நேரம் மட்டும் கல்வி. ஆனால் ஆசிரியர் முழுநேரமும் கல்வி கற்பிக்கவேண்டும். பாடத்திட்டத்தில் எந்த மாறுதலும் இல்லை.

மூன்று மணிநேரக் கல்வி தவிர மிச்சநேரம் பிள்ளைகள் என்ன செய்யும் என்ற கேள்விக்கு சாதாரணமான ஒரு பேட்டியில் ‘அவர்கள் பெற்றோருக்கு வேலையில் உதவலாம்’ என்று சொல்லப்பட்டது. மதியத்துக்கு மேலே பிள்ளைகள் இன்ன வேலைதான் செய்ய வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கல்விகக்ழகத்தால் முன்வைக்கப்படவில்லை. சாதியம் சார்ந்த எந்த குறிப்பும் எங்கும் இல்லை.

பிள்ளைகள் பெற்றோருக்கு உதவலாமே என்ற ஒருவரியை சமத்காரமாக பிடித்துக்கொண்டு குலக்கல்வி என்று சொல்ல ஆரம்பித்தார்கள் திராவிட இயக்கத்தவர். அண்ணாத்துரை அந்த அவதூறை ஆரம்பித்தார். திராவிட இயக்கத்தின் உச்சகட்ட பரப்புரைக்கு பதில்சொல்லும் திராணி காங்கிரஸுக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் விஷயம் தெரிந்த கம்யூனிஸ்டுகள் மௌனம் சாதித்தார்கள். காமராஜ் ராஜாஜிக்கு எதிரி என்பதனால் அன்றைய காங்கிரசும் அவருக்கு உதவவில்லை. அந்த திட்டத்தைப் பயன்படுத்தி தன் அரசியலெதிரியான ராஜாஜியை வீழ்த்தினார் காமராஜ். அடுத்த முதல்வராக ஆனார்.

ராஜாஜியின் திட்டத்துக்கு அன்று உருவான எதிர்ப்புக்கும் ஆசிரியர்களின் பங்கு மிக அதிகம். இன்று எண்பது வயதான ஆசிரியர் ஒருவரே அதை சொல்லி நான் கேட்டிருக்கிறேன். அந்த திட்டம் ஆசிரியர்களின் பணிநேரத்தையும் சுமையையும் அதிகரித்தது. அவர்கள் ஒருநாளில் 5 மணி நேரத்திற்குப் பதில் 6 மணி நேரம் கற்பிக்க வேண்டியிருந்தது. ஐந்துநாள் வேலை ஆறுநாள் வேலையாக அதிகரிக்கப்பட்டது.

அன்றைய சூழலில் ஆசிரியர்கள் பெரும்பாலும் தொலைதூர கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்தது. சிறு கிராமங்களில் தங்கும் வசதி இருப்பதில்லை. அதைவிட பிறசாதியினர் நடுவே தங்குவது அன்று எவராலும் விரும்பப்படவில்லை. என்னிடம் பேசியவர் கோயில்பட்டியில் இருந்து இருபத்த்தைந்து கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் சென்று ஓர் இடைய கிராமத்தில் எழுபது பிள்ளைகளுக்கு ஒரேயாளாக பாடம் நடத்தினார். அவர் வேளாளர். இடையர் கிராமத்தில் அவர் தண்ணீர்கூட குடிப்பதில்லை.அவர் அங்கே சென்று சேர பத்து மணி ஆகிவிடும். மதியமே திரும்பி விடுவார்.

இந்த நிலையை ராஜாஜியின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பெரும்பாலான பள்ளிகளில் ஓராசிரியர்கள் பெருந்திரளான மாணவர்களுக்கு சில மணி நேரம் மட்டுமே கல்வி கற்பிக்கிறார்கள், அதனால் எந்த பயனும் இல்லை என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கல்விக்காகச்செலவிடப்படும் பணம் பெரும்பாலும் வீணாகிறது என்கிறது. ஆகவே அது ஆசிரியர்கள்மேல் சவுக்கை சுழற்றுகிறது. அவர்கள் எட்டு மணிக்கே பள்ளியில் இருந்தாகவேண்டும். மாலை ஐந்துக்கு கிளம்பவேண்டும். ஆசிரியர்கள் கொந்தளித்தது இயல்பே. அந்த கசப்பை ஈவேராவும்  அண்ணாத்துரையும் அவர்களின் இயக்கமும் வெற்றிகரமாக பயன்படுத்திக்கொண்டனர்.அது வெறும் அரசியல். உங்கள் அரசியல் அதுவாக இருந்தால் சொல்லிக்கொண்டிருக்கலாம் – வரலாறு அது அல்ல

ராஜாஜியின் இந்த திட்டம் ஏற்கனவே 1949-50 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் காலகட்டத்தில் பல பகுதிகளில் சிறப்பாக அமல்படுத்தப்பட்டு விளைவுகளை காட்டிய ஒன்றே. அதை விரிவாக தமிழகம் முழுக்க கொண்டுவர முயன்றதே ராஜாஜியின் திட்டம். அவரது சாதியை இதில் பிணைப்பதற்காகத்தான் தந்திரமாக இது அவரே உருவாக்கிய திட்டம் என்று சொல்கிறார்கள்.

அத்துடன் இந்தத் திட்டமே கூட அன்று உலகில் பல நாடுகளில் நடைமுறையில் இருந்ததை ‘காப்பி’ அடித்து உருவாக்கப்பட்டதுதான். உலகமெங்கும் குடும்பத்தொழிலை பிள்ளைகள் செய்வது நடைமுறையில் இருந்த காலம். பிள்ளைகளை அப்படி சட்டென்று கல்விக்காக வெளியே எடுக்கமுடியாது. ஆகவே அவர்கள் பாதிநாள் கற்றால்போதும் என்னும் நிலை அன்று இருந்தது. மூன்றுமணிநேரம் சரியானபடி கற்பித்தாலே போதும் என ராஜாஜி வாதாடினார். நூற்றுக்கணக்கான மாணவர்களை ஆசிரியர் நாளெல்லாம் கூட்டி வைப்பதற்குப்பதில் பாதிப்பாதியாக மூன்றுமணி நேரம் கற்பிப்பதுதான் அவரது திட்டம்.

ராஜாஜியின் பள்ளித்திட்டத்தில் எங்காவது தகப்பன் தொழிலை மகன் செய்தாகவேண்டும் என்று உள்ளதா என்ன? ஒருவரி? அப்படியானால் கல்வியே தேவை இல்லையே. பள்ளிக்கூடமே திறக்கவேண்டாமே. ஏற்கனவே பிள்ளைகள் அதைத்தானே செய்துகொண்டிருந்தார்கள்? அவர் அடித்தட்டு மக்கள் பிள்ளைகளை கவர்ந்து பள்ளிக்கு கொண்டுவரவே அதைச் சொன்னார். உங்களுக்கு பிள்ளைகள் சம்பாதித்துக்கொடுப்பார்கள், மிச்சநேரத்தில் அவர்கள் பள்ளிக்கு வரட்டும் என்றுத தந்தையரிடம் சொன்னார். அரை நூறாண்டு கழித்து இன்றும் கூட, இத்தனை கல்வி வளர்ச்சிக்குப் பின்னரும்கூட, இது தமிழ்நாட்டுக்கு பொருத்தமான ஒரு உத்தியே.

இன்றும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புங்கள் வேலைக்கனுப்பாதீர் என்று கோடிக்கணக்கில் செலவிட்டு பிரச்சாரம்செய்கிறது தமிழக அரசு. இன்றும் கூட கால்வாசிப்பிள்ளைகள் படிப்பு நிறுத்தப்பட்டு குலத்தொழிலுக்கு அனுப்பப்படுகிறார்கள். தமிழ்நாட்டின் அன்றாட யதார்த்ததில் இருந்து உருவான திட்டம் அது. இங்கே 90 சதவீதம்பேர் குலத்தொழில் செய்பவர்கள் அன்று. அவர்களின் தொழிலில் பிள்ளைகள் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறார்கள். அவர்களை வேலையைவிட்டு நிறுத்தி பள்ளிக்கனுப்புவது என்பது அக்குடும்பங்களுக்கு பெரும் நிதிச்சுமை. ஆகவேதான் அவர்கள் வேலையைச்செய்துகொண்டே படிக்கலாம் என்றார் ராஜாஜி. அந்தத் திட்டம் நீடித்திருந்தால் தமிழகக் கல்வியில் இன்னும் பெரிய பாய்ச்சல் நிகழ்ந்திருக்கும் என்றே நான் நினைக்கிறேன்.

சரி, காமராஜ் எப்படி முழுமையான ஆரம்பக்கல்வியை அளிக்க ஆரம்பித்தார்? 1954ல் அவர் ஆட்சிக்கு வந்தபின்னர் தமிழக அரசின் நிதிநிலை பலபடிகள் முன்னேறியிருந்தது. [ அதற்குக் காரணமும் ராஜாஜிதான். அவரது மறைமுக வரிகள் ]  அரசு நிதியை அதிகம் செலவிடாமல் பெரும்பாலும் தனியார்நிதிகளைக்கொண்டே பள்ளிகளை நடத்தும் புதுமையான திட்டம் நெ.து.சுந்தரவடிவேலுவால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

இன்று திரிபுகளுக்கு அளவே இல்லை. 6000 பள்ளிகளை மூடும்படி ராஜாஜி உத்தரவிட்டார் என்று தி.க பிரசுரங்களில் பார்த்தேன். நண்பர்கள் மூலம் முறையாக விசாரித்தேன். ’அதெப்படி சுதந்திர இந்தியாவில் அப்படி ஒரு சட்டம்போட முடியும் உங்களுக்கென்ன பைத்தியமா?’ என்றார்கள். இன்றும்கூட அப்படி பள்ளிகள் மூடப்பட்டமைக்கான அரசாணையை எவராவது ஆதாரம் காட்டவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்..

ராஜாஜி முதல்முறை பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை மாகாண முதல்வராக இருந்தபோது, 1937ல், சென்னைமாகாணம் கடுமையான நிதிச்சுமையை சந்தித்தது. இரண்டாம் உலகப்போருக்கு முந்தைய கட்டம். பிரிட்டிஷ் அரசு வரிச்சுமையால் இந்தியாவை கசக்கிக்கொண்டிருந்த நிலை. பிரிட்டிஷ் அரசின் மைய நிதி ஆதாரம் குடிவணிகம். ராஜாஜி மதுவிலக்கை கொண்டுவந்தார். பிரிட்ட்ஷாருக்கு கட்டவேண்டிய வரியை ஒன்றும் செய்யமுடியாது. ஆகவே பல துறைகளில் அவர் சிக்கன நடவடிக்கையை கொண்டுவந்தார்

அன்று தமிழகம் மற்றும் ஆந்திரத்தில் குடிப்பள்ளிக்கூடம் போன்ற கிராமிய அமைப்புகளுக்கு அரசு நிதி அளிக்கும் வழக்கம் இருந்தது. இந்த நிதி பெரும்பாலும் முறைகேடாக, பயனற்று செலவாகிறது என ராஜாஜி கருதினார். அவற்றை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். இந்த ஆணைமூலம் ஆந்திராவில் பல குடிப்பள்ளிகளை மூடவேண்டியிருக்கும் என ஜஸ்டிஸ் கட்சி எதிர்த்தது. அதை பிரதிபலித்து ஈவேரா அவர்கள் தமிழகத்திலும் 6000 பள்ளிகள் மூட நேரலாம் என்று சொன்னார். இந்த வரியைத்தான் இன்று வரை ஆதாரமாகச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதை வைத்து ராஜாஜி 1952லும் 6000 பள்ளிகளை மூடினார் என்கிறார்கள்.

அதீதமான காழ்ப்புடன் எதிர்கொள்ளப்பட்ட மனிதர் ராஜாஜி. அவர்மேல் இன்று, இத்தனை காழ்ப்பிருந்தபோதும்கூட இம்மாதிரி பொய்களையும் சில்லறைக்குற்றச்சாட்டுகளையும் மட்டுமே சொல்லமுடிகிறது என்பதே ராஜாஜி யார் என்பதைக் காட்ட போதுமான ஆதாரம்

*

ஆனால் ராஜாஜி என் உதாரணமனிதர் அல்ல. அவரில் நான் பல குறைகளை காண்கிறேன். ஒன்று, அவர் ஜனநாயகத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் அல்ல. பேச்சுவன்மை அற்றவர். அதிகாரம் மூலம் பலவற்றைச் செய்யலாமென நினைத்தார்.ஆகவே பலவிஷயங்களில் மக்களின் உள்ளுணர்வை அவரால் கணிக்கமுடியவில்லை. அவர் பழையகால டாக்டர்களைப்போல. நோயாளிக்கு என்ன தெரியும்,நான் கொடுப்பதே மருந்து என நம்பியவர் அவர். இந்த அம்சமே அவரை மக்களிடமிருந்து அன்னியமாக்கியது. மெல்ல மெல்ல அரசியல்சூழ்ச்சியாளராக ஆக்கியது.

ஜனநாயக நம்பிக்கை இல்லாதவராதலால் ராஜாஜி ஒரு நவீன ஜனநாயக அரசை வெற்றிகரமாக நடத்த முடியவில்லை. அரசு என்பது ஒரு தொட்ர்சமரசம் என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. பல்வேறுவகையான மனிதர்களை இணைத்துக்கொண்டுசெல்ல அவரால் இயலவில்லை. அவரது தனிப்பட்ட ஆணவமும் முசுட்டுக்குணமும் அவரிடமிருந்து திறமையானவர்களை பிரித்தன. ஒருகட்டத்தில் அரசியலில் அவருக்கு நண்பர்களே இருக்கவில்லை.

ராஜாஜி கட்சிக்குள் மக்கள் செல்வாக்கினால் நிலைநிற்கவில்லை. அதிகார விளையாட்டுகள் மூலமே நிலைநின்றார். அன்று மக்கள்செல்வாக்கு காமராஜுக்கே இருந்தது. கடைசியாக, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மைய அரசியல் பெருவெள்ளம் போல் உருவாகி வந்தபோது அந்த அரசியலுக்கு எதிராக நின்ற கடைசித் தடை ராஜாஜி.ஆகவே அவர் அவதூறுகள், திரிபுகள், வசைகள் மூலமே ஒழித்துக்கட்டப்பட்டார்.

1952ல் ராஜாஜி கட்சித்தாவலை உருவாக்கி ஆட்சிக்கு வந்தது அறமில்லாத செயல் என்றே எண்ணுகிறேன். ஆனால் ராஜாஜிக்கு அதற்கான நோக்கங்கள் இருந்தன. சுதந்திரம் கிடைத்த உடனே ஆட்சி கைவிட்டுச்செல்வதை அவர் விரும்பவில்லை.அவர் கனவுகண்ட நிர்மாணத்திட்டங்கள் பலவற்றை தொடங்க விரும்பினார். பலவற்றை வெற்றிகரமாக நிகழ்த்தியும் காட்டினார். ஆனால் என்ன விளக்கம் கொடுத்தாலும் அது சரியானது அல்ல.

அவரது அரசை கவிழ்க்க காமராஜ் செய்த உள்வேலையும் கௌரவமானது அல்ல. அதன் விளைவாக உருவான கசப்புகளே தமிழகத்தில் காங்கிரஸ் செய்த எல்லா சாதனைகளையும் மீறி அதை அழித்தது. காமராஜ் மீது கொண்டகசப்பால் திராவிடமுன்னேற்றகழகத்தை ஆதரித்து பதவிக்குக் கொண்டுவர ராஜாஜி முன்வந்தது மாபெரும் அரசியல் தவறு. ஒருபோதும் அதற்காக அவருக்கு மன்னிப்பு இல்லை.

அதேபோல் ராஜாஜியின் இலக்கிய ஆர்வம் நேர்மையானதென்றாலும் இலக்கிய நோக்கு பழமையானது. நீதி சொல்வதே இலக்கியம் என நம்பினார். அவ்வகை இலக்கியத்தையே அவர் வளர்த்தெடுத்தார். மாறான நவீன இலக்கியத்தை அவர் பொருட்படுத்தவில்லை.ஆகவே தமிழில் நல்ல இலக்கியம் உருவாக அவரது அதிகாரம் தடையாக ஆகியது.

அவரது பொருளியல் கொள்கைகள் அன்று பெரும் கசப்பை உருவாக்கின. நாடே சோஷலிச மோகத்தில் திளைத்தபோது சுதந்திரச் சந்தையையும் போட்டிமுதலாளித்துவத்தையும் ஒரேவழியாக அவர் கண்டார். ‘சோஷலிசம் மனிதனின் இலட்சியவாதத்தை நம்பி ஒரு பொருளியல் கட்டுமானத்தை உருவாக்குவதாகும். மனிதன் அப்படி இலட்சியங்களால் ஆனவன் அல்ல. அவன் சுயநலத்தால் ஆனவன்.

லாபநோக்கமும் நுகர்வுமே பொருளியலின் அடிப்படைகளாக இருக்க முடியும்.மனிதனின் இலட்சியவாதத்தை நம்பி சோஷலிசத்தை நோக்கி சென்றால் ஊழல்தான் பெருகும். லாபநோக்குகளுக்குள் போட்டியை உருவாக்கும் முதலாளித்துவமே சிறந்தது’ என்பது ராஜாஜியின் எண்ணம்.

மகாலானோபிஸுக்கு எழுதிய கடிதத்தில் ராஜாஜி சோஷலிசப் பொருளியல் அரசாங்கத்தின் அதிகாரத்தை அதிகரிக்கும் என்கிறார். இந்திய அரசு அமைப்பு முழுக்கமுழுக்க பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டது. இந்திய சுதந்திரபோருக்கு எதிராக அது இருப்பதற்காக அதற்கு ஊழல்செய்ய சுதந்திரம் அளித்திருந்தார்கள். அதே அதிகார அமைப்பை வைத்துக்கொண்டு சோஷலிசத்தை கொண்டுவந்தால் ஊழலே பெருகும் என்கிறார் ராஜாஜி. நேரு மனிதனை நம்பினார். ராஜாஜி மனிதனை நம்பவில்லை. நேரு இலட்சியவாதி, ராஜாஜி யதார்த்தவாதி.ராஜாஜிதான் சரியாகச் சொன்னார் என்று ஐம்பதாண்டுக்கால அரசியல் நிரூபித்தது!

சமீபத்தில் ராகச்சந்திர குகாவின் காந்திக்குப்பின் இந்திய அரசியல் என்ற நூலை வாசித்துவிட்டு என்னிடம் ஒரு நண்பர் பேசினார். ‘சார் அப்ப ராஜாஜி ரொம்ப தெளிவாத்தானே பேசியிருக்கார்? வரிப்பணத்தைக் கொட்டி பொதுத்துறைய வளத்தா அது தனியார்த்துறையிலே திறமையின்மையை உருவாக்கும். ஊழலை வளர்க்கும்னு சரியா சொல்லியிருக்காரே. இன்னிக்கு எல்லாருமே அதைத்தானே சொல்றாங்க’ என்றார். ‘அதைச்சொன்னதுக்காக அன்னைக்கு அவரை கழுவேத்த துடிச்சாங்க’ என்றேன்.

அன்று சோஷலிசக்கனவு இருந்தது. பொதுத்துறைகளை ஒருவகை மினி சோஷலிசமாக கண்டார் நேரு. தனியார்துறை என்பது முதலாளித்துவ மாயை என்று நினைத்தார்கள். ‘அப்டி இல்லை சார். பொதுத்துறையிலே காதும் காதும் வச்சதுமாதிரி ஊழல் செய்யலாம் அது மட்டும்தான் காரணம். ராஜாஜி நேர்மையாச் சொல்லியிருக்கார்’ என்றார் இளம் நண்பர். ஆச்சரியமாக இருந்தது.

ஜெ



Suba

unread,
Mar 23, 2017, 12:01:39 PM3/23/17
to மின்தமிழ்
25 முறை அந்த ஊழியரை செருப்பால் அடித்தார் என ஒரு பத்திரிக்கை சொல்கிறது. 
-சுபா


'ஆமா அடிச்சேன்' - ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்த சிவசேனா எம்.பி!

சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா ஊழியரை செருப்பால் அடித்துள்ளார்.


மஹாராஷ்டடிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா எம்.பி ரவீந்திர கெய்க்வாட். அவர் ஏர் இந்தியா விமானம் மூலம், இன்று புனேவில், இருந்து டெல்லிக்கு புறப்பட்டார். கெய்க்வாட் முதலில், பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட் புக் செய்திருந்தாராம். ஆனால், அவருக்கு எக்கானமிக் க்ளாஸ் இருக்கை ஒதுக்கப்பட்டு விட்டதாம்.

அப்போது, இதுதொடர்பாக, கெய்க்வாக்கிடம், பேச்சுவார்த்தை நடத்த, ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் வருகை தந்துள்ளார். இதில், ஏர் இந்தியா ஊழியரை, கெய்க்வாட் செருப்பால் அடித்துள்ளார். மேலும், அவர் அந்த ஊழியரை தகாத வார்த்தைகளில், திட்டியுள்ளார்.

 இது குறித்து விமானநிலைய போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், "ஆம்.. நான் அந்த ஊழியரை என் செருப்பால் 25 முறை அடித்தேன். ஏர் இந்தியா ஊழியர்கள் என்னிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டனர்" என்று கெய்க்வாட் பேட்டியளித்துள்ளார்.  மேலும், நடந்த சம்பவங்கள் குறித்து விளக்கமளித்து மக்களவை சுமித்ரா மகாஜனுக்கு கெய்க்வாட் கடிதம் எழுதியுள்ளார்.

இதையடுத்து, ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்ய ஏர் இந்தியா தடை விதித்துள்ளது. இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று சிவசேனா கூறியுள்ளது.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

செல்வன்

unread,
Mar 23, 2017, 1:15:40 PM3/23/17
to mint...@googlegroups.com
பதவி, அதிகாரம் அளிக்கும் திமிர் தான்.

ஓட்டுபோட்ட மக்கள் தான் தீர்ப்பளிக்க வேண்டும் 
--

சி. ஜெயபாரதன்

unread,
Mar 23, 2017, 1:47:29 PM3/23/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan, Anne Josephine, Thamil Selvi, vaiyavan mspm, Asan Buhari
காமராஜ் திரைப்படம் அனுப்பியதற்கு மிக்க ​நன்றி தேமொழி.​  படத்தைப் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.

1944 ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் என் தந்தை சிறை சென்று பிறகு வந்த 1950 ஆண்டுகளில் குடும்பம் வறுமையில் வருந்தி, நாங்கள் படிக்கும் காலங்களில் சிரமப் பட்டபோது, காமராஜ் என் தந்தைக்குத் "தியாகி" என்று தாமிரப் பட்டயம் வழங்கி, ரூ. 100 [தற்போதைய மதிப்பு ரூ 10,000] ஓய்வு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ததை நாங்கள் மறக்க முடியாது.

சி. ஜெயபாரதன்

+++++++++++

செல்வன்

unread,
Mar 23, 2017, 7:35:47 PM3/23/17
to vallamai, mintamil

2017-03-23 12:46 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
காமராஜ் திரைப்படம் அனுப்பியதற்கு மிக்க ​நன்றி தேமொழி.​  படத்தைப் பார்க்கும் போது கண்ணீர் வருகிறது.

1944 ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் என் தந்தை சிறை சென்று பிறகு வந்த 1950 ஆண்டுகளில் குடும்பம் வறுமையில் வருந்தி, நாங்கள் படிக்கும் காலங்களில் சிரமப் பட்டபோது, காமராஜ் என் தந்தைக்குத் "தியாகி" என்று தாமிரப் பட்டயம் வழங்கி, ரூ. 100 [தற்போதைய மதிப்பு ரூ 10,000] ஓய்வு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ததை நாங்கள் மறக்க முடியாது.


என் மனைவியின் தாத்தா சுதந்திர போராட்ட தியாகி ஐயா. அவரது உடுமலைபேட்டை வீட்டுக்கு காந்தியும், காமராஜரும் வந்துள்ளனர். அந்த நினைவாக தன் பிள்ளைகளுக்கு காந்தி, ஜவகர், சரோஜினி என பெயரிட்டார்.

என் அப்பா வழிதாத்தா காமராஜ் பக்தர். அவர் காமராஜர் மறைவுக்கு பின் ஓட்டுபோடுவதை நிறுத்திவிட்டார். என்று காமராஜரை பற்றி பேசினாலும் அவர் கடவுள் என்று சொல்லி கையெடுத்து கும்பிடுவார்.

--

சி. ஜெயபாரதன்

unread,
Mar 23, 2017, 8:47:28 PM3/23/17
to vallamai, mintamil
என் அக்கா பெயர் சரோஜினி, என் பெயர் ஜெயபாரதன், தங்கைகள் பெயர் இந்திரா, கஸ்தூரி, தம்பி பெயர் ஜவகர் குணசேகரன். 

சி. ஜெயபாரதன்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

Oru Arizonan

unread,
Mar 23, 2017, 9:51:08 PM3/23/17
to சி. ஜெயபாரதன், mintamil, vallamai


2017-03-23 10:46 GMT-07:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

//1944 ஆண்டில் சுதந்திரப் போராட்டத்தில் என் தந்தை சிறை சென்று பிறகு வந்த 1950 ஆண்டுகளில் குடும்பம் வறுமையில் வருந்தி, நாங்கள் படிக்கும் காலங்களில் சிரமப் பட்டபோது, காமராஜ் என் தந்தைக்குத் "தியாகி" என்று தாமிரப் பட்டயம் வழங்கி, ரூ. 100 [தற்போதைய மதிப்பு ரூ 10,000] ஓய்வு ஊதியம் வழங்க ஏற்பாடு செய்ததை நாங்கள் மறக்க முடியாது.

சி. ஜெயபாரதன்//

எனது சின்னத்தாத்தா [தாய்வழிப்பாட்டனாரின் தம்பி] சி. சுப்பிரமணியம் உப்பு சத்தியாகிரகத்தில் பங்குபெற்று போலீசாரிடம் தட்டியடிபெற்ற  தியாகி.

அவர் காரைக்குடியில் மெடிக்கல் யூனியன் என்ற  மருந்துக்கடையில் கம்பவுண்டராகப் பணியாற்றிவந்தார்.  அதிலிருந்து ஓய்வுபெற்றபின் வருமானத்திற்குத்  திணடாடியபோது 'தியாகி'  தாமிரப்பட்டயமும்,100 ரூபாய் ஒய்வு . கிடைத்தது.

ஒரு அரிசோனன் 

Singanenjam Sambandam

unread,
Mar 23, 2017, 11:03:27 PM3/23/17
to mint...@googlegroups.com
பக்தவச்சலம் ஐயா அவர்களுக்கு பதவியைக் கொடுக்காமால் , காமராஜரே நம் மாநில முதலமைச்சாராக தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

--

செல்வன்

unread,
Mar 23, 2017, 11:05:37 PM3/23/17
to mintamil

2017-03-23 22:03 GMT-05:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
பக்தவச்சலம் ஐயா அவர்களுக்கு பதவியைக் கொடுக்காமால் , காமராஜரே நம் மாநில முதலமைச்சாராக தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


உண்மைதான் ஐயா

--

வேந்தன் அரசு

unread,
Mar 24, 2017, 12:27:59 AM3/24/17
to vallamai, சி. ஜெயபாரதன், mintamil
<
தாமிரப்பட்டயமும்,100 ரூபாய் ஒய்வு>
வெற்றிலைப்பாக்கு செலவுக்கு.

23 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 6:51 அன்று, Oru Arizonan <oruar...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2017, 12:39:24 AM3/24/17
to mintamil, vallamai, சி. ஜெயபாரதன்
செல்வன் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு முக்கிய பகுதியை ஜெயமோஹன் கட்டுரை மூலம் கொணர்ந்ததற்கு நன்றி. ராஜாஜியின் கல்வித்திட்டத்தை குலக்கல்வித்திட்டம் என்றும், அது ஒரு சூழ்ச்சி என்றும் சித்தரித்தது நமக்கு தான் நஷ்டம். வாலும் போச்சு; கத்தியும் போச்சு. ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி. அவ்ரை அவருடைய காலத்தில் புரிந்து கொண்டவர்,மஹாத்மா காந்தி மட்டும். அதனால் தான் அவர் காமராஜ் குழுவை க்ளிக் என்றார்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

தேமொழி

unread,
Mar 24, 2017, 12:56:19 AM3/24/17
to மின்தமிழ்
காமராஜர் படம்,  நல்லபடம் ஐயா.

இதைப் பார்த்து எனக்கு "முதன் முறையாக"   இந்திரா காந்தி  மீது மிகவும்  கோபம் வந்தது. 

வயதானப்  பெற்றோர் மனதை நோகடிக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதுண்டு, அந்த அளவிற்கு இந்திரா காந்தி காமராஜரை  மனவேதனைப் படச் செய்துவிட்டார் என்று தோன்றியது.

எங்கள் தாத்தா காலத்தில் எல்லோருமே காங்கிரசார் தான். அந்தக் காலத்தில் உறவினர்   எல்லோர் வீடுகளிலும் காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ் படங்கள் இல்லாமல் இருக்காது.

ஆனால் பின்னர் நில உச்சவரம்பு சட்டம் பற்றிய நிலைமை வந்ததும் எனது மாமாக்கள்  கட்சி மாறிவிட்டார்கள். ஊரை வளைத்து நிலபுலன்கள்  வைத்தவர்களை அது பாதித்ததே காரணம். 

நில உச்சவரம்பு சட்டம் கொண்டுவந்த அரசியல் தாக்கம் ஆராயப்படவேண்டிய   ஒன்று.  

எனது அத்தை சித்தப்பா பெயர்கள் இந்திரா, குணசேகர் ... அவர்களுக்கு பெயர் தேர்வு செய்தவர் எனது அப்பா.  

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2017, 1:04:22 AM3/24/17
to mintamil
"..வயதானப்  பெற்றோர் மனதை நோகடிக்கும் பிள்ளைகளைப் பார்ப்பதுண்டு, அந்த அளவிற்கு இந்திரா காந்தி காமராஜரை  மனவேதனைப் படச் செய்துவிட்டார் என்று தோன்றியது."
~
இது எனக்கு புரியும் அளவு, வேறு யாருக்கும் புரியாது. இந்திரா காந்தியே தேவலை. 
இன்னம்பூரான்

Singanenjam Sambandam

unread,
Mar 24, 2017, 2:02:12 AM3/24/17
to mint...@googlegroups.com
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி ..........நூத்துல ஒரு வார்த்தை. 2017 இல் கோவாவில் குதிரை பேரம் நடுக்கும் என் அறிந்து, 1952 இலேயே அதற்கு அடித்தளமிட்ட ராஜாஜி ஒரு தீர்க்கதரிசிதான்.

தேமொழி

unread,
Mar 24, 2017, 2:44:57 AM3/24/17
to மின்தமிழ்

இவர்களெல்லாம் சாமி கும்பிடவில்லை என்று யார் அழுதார்கள்?

கடவுளை ஏமாற்றுகிறார்களா?

அப்படியென்றால் இவர்கள் யாரைத்தான் விட்டு வைப்பார்கள்?   

சிரிச்சு மாளால

  • 20hrs ago
    தமிழகத்தின் கண்ணாடி

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் ஜெ., நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ் அணியினர்.

  • 5hrs ago
    தமிழகத்தின் கண்ணாடி

    பழநி மலைக்கோயில் உண்டியலில் வெள்ளி போல் இருந்த போலி தகடுகள். படம் : கே.மணிகண்டன்.

தேமொழி

unread,
Mar 24, 2017, 2:47:34 AM3/24/17
to மின்தமிழ்


On Thursday, March 23, 2017 at 11:44:57 PM UTC-7, தேமொழி wrote:

இவர்களெல்லாம் சாமி கும்பிடவில்லை என்று யார் அழுதார்கள்?

கடவுளை ஏமாற்றுகிறார்களா?

அப்படியென்றால் இவர்கள் யாரைத்தான் விட்டு வைப்பார்கள்?   

சிரிச்சு மாளால

 

பழநி மலைக்கோயில் உண்டியலில் வெள்ளி போல் இருந்த போலி தகடுகள். படம் : கே.மணிகண்டன்.


................ 

Innamburan S.Soundararajan

unread,
Mar 24, 2017, 5:57:59 AM3/24/17
to mintamil
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி ..........நூத்துல ஒரு வார்த்தை. 2017 இல் கோவாவில் குதிரை பேரம் நடுக்கும் என் அறிந்து, 1952 இலேயே அதற்கு அடித்தளமிட்ட ராஜாஜி ஒரு தீர்க்கதரிசிதான்.

இது உண்மைக்கு புறம்பானது, அய்யா. அப்படி சொல்லப்போனால், கருணானிதிக்கு ஆதரவு கொடுக்கப்போய் தமிழ் நாடு இன்று படும் பேரங்களை பற்றி அவர் சொன்னதை எல்லா, ( உமது கற்பனையிலிருந்து) எடுத்து வீசுங்கள்.

செல்வன்

unread,
Mar 24, 2017, 9:10:45 AM3/24/17
to mintamil

2017-03-24 1:02 GMT-05:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
ராஜாஜி ஒரு தீர்க்கதரிசி ..........நூத்துல ஒரு வார்த்தை. 2017 இல் கோவாவில் குதிரை பேரம் நடுக்கும் என் அறிந்து, 1952 இலேயே அதற்கு அடித்தளமிட்ட ராஜாஜி ஒரு தீர்க்கதரிசிதான்.


ராஜாஜி லஞ்சமோ, ஊழலோ செய்து ஆதரவு கோரவில்லை. பேச்சுவார்த்தை மூலமே சாதித்தார்

--

Singanenjam Sambandam

unread,
Mar 25, 2017, 3:53:51 AM3/25/17
to mint...@googlegroups.com
ராஜாஜி லஞ்சமோ, ஊழலோ செய்து ஆதரவு கோரவில்லை. பேச்சுவார்த்தை மூலமே சாதித்தார்

இது “நாட்டு நடப்பு “ இழை. இதில் அந்தக்கால அரசியல் பற்றி பேசுவது இழையின் போக்கை மாற்றி விடும். ராஜாஜி பற்றி வேறு ஓர் இழையில் நான் பதில் சொல்கிறேன். 


--

Innamburan S.Soundararajan

unread,
Mar 25, 2017, 3:59:31 AM3/25/17
to mintamil

தற்கால நாட்டு நடப்பு பற்றி 'இன்றைய கோப்புக்கூட்டல்: [5]'ல் காண்க.

இன்னம்பூரான்


சி. ஜெயபாரதன்

unread,
Mar 25, 2017, 12:50:14 PM3/25/17
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Asan Buhari, Oru Arizonan, Anne Josephine, vaiyavan mspm, Jyothirllata Girija
காமராஜர் யுகம் போய்விட்டது.  இந்த நூற்றாண்டில் திராவிடப் புத்திசாலிகள் ஆட்சியில் இனிமேல் வரலாற்றுச் சாதனைகளான இலவசக் கல்வி, மதுவிலக்கு வரப்போவதில்லை. 

கல்விக்கூடங்கள், பல்கலைக் கூடங்கள் பணக் கழுகுகள் ஆளும் பணச்சந்தைகளாய் மாறிவிட்டன

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++

Suba

unread,
Mar 29, 2017, 4:40:42 PM3/29/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


உ.பி,யில் சிங்கங்களுக்கும் மாட்டிறைச்சி இல்லை: பா.ஜ.க. அரசின் அதிரடி

Lion

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள பா.ஜ.க. அரசு இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலை மற்றும் இறைச்சி வெட்டும் ஆலைகளை மூட அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவால் கான்பூர் உயிரியில் பூங்காவில் உள்ள விலங்குகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. லக்னோ மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகளுக்கு ஒரு நாளுக்கு 235 கிலோ மாட்டு இறைச்சி உணவாக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த இரு தினங்களாக வெறும் 80 கிலோ இறைச்சிதான் வழங்கப்படுவதாகவும் இதனால் சிங்கங்களும் புலிகளும் மட்டுமின்றி சிறுத்தை, கழுதைப்புலி, ஓநாய்கள் மற்றும் குள்ள நரி, போன்ற மிருகங்களும் பாதிக்கப்படுவதாகவும் எட்டாவா லயன் சபாரி மிருகக்காட்சி சாலை துணை இயக்குனர் அனில் படேல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கிருக்கும் மிருகங்களுக்கு உணவில் எருமை இறைச்சி பயன்படுத்தப்படுவதற்கு மாறாக ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்தால் உ.பி சிங்கங்களும் தங்களின் உணவை மாற்றிக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள நான்கு பூங்காக்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேமொழி

unread,
Mar 29, 2017, 6:19:33 PM3/29/17
to மின்தமிழ், ksuba...@gmail.com
மாடுகளின் சார்பில் பேசுபவர்களை எதிர்த்து 
சிங்கங்களில் சார்பில் பேசப்போவது யார் ?

Singanenjam Sambandam

unread,
Mar 30, 2017, 12:03:04 AM3/30/17
to mint...@googlegroups.com
அடப்பாவமே......சக்தியின் வாகனத்திற்கே இப்படி ஒரு நிலைமையா...

--

Oru Arizonan

unread,
Mar 30, 2017, 10:19:09 PM3/30/17
to mintamil


2017-03-29 21:02 GMT-07:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:
//அடப்பாவமே......சக்தியின் வாகனத்திற்கே இப்படி ஒரு நிலைமையா...//

தாங்கள் என்ன சொல்லவருகிறீர்கள், சிங்கநெஞ்சனாரே???? !!!  

சக்தி, தங்கள் [சக்தி, சிவம் -- இரண்டு பேரின்} வாகனத்தையே தனது தனிப்பட்ட வாகனத்திற்கு இரையாக்க விரும்புவாளா? அதுதான் அவளது வாகனத்திற்கே இப்படி ஒரு நிலைமை!!!

Inline image 1Inline image 2

உங்கள் பெயருள்ள மிருகம் என்றதால் பரிவு தன்னால் வருவதுபோலத் தோன்றுகிறதே!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba

unread,
Apr 22, 2017, 12:24:43 PM4/22/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இதனால் தான் இவ்வகை சிந்தனைகளுக்கு மூடநம்பிக்கை என பெயர் வந்ததோ ?
-சுபா



சிவன்மலை முருகன் கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு... என்ன விபரீதம் நடக்குமோ?

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/this-month-valamburi-sangu-kept-tiruppur-s-traditional-sivan-malai-temple-box-280520.html


திருப்பூர் மாவட்டம் சிவன்மலை கோவிலில் தற்போது வலம்புரிசங்கு வைக்கப்பட்டுள்ளதால் அசம்பாவிதங்கள் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. By: Gajalakshmi Updated: Friday, April 21, 2017, 18:48 [IST] Subscribe to Oneindia Tamil சென்னை : திருப்பூர் சிவன்மலை சுப்ரமணியன் கோவிலில் உள்ள சந்நிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இன்று வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளதால் என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பக்தர்கள். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே சிவன்மலையில் சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு என்ற பெட்டி வைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் கனவில், சிவன்மலை கடவுள் வந்து ஒரு பொருளை குறிப்பிட்டு அதை கோவிலில் கொடுக்க உத்தரவிடுவாராம். உடனே கோவில் நிர்வாகம் சார்பில் சாமி சன்னிதானத்தில் சிவப்பு, வெள்ளை என இரண்டு பூக்களை வைத்து சாமியிடம் உத்தரவு கேட்கப்படும். 




 
வெள்ளைப்பூ   

வெள்ளைப்பூ வந்தால் மட்டுமே அந்த பொருளை ஏற்றுக்கொண்டு ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்யப்படும். இது மற்ற எந்த கோவிலிலும் இல்லாத ஒரு சிறப்பு அம்சமாகும். சுனாமி   அந்த வகையில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் இதற்கு முன்பு தங்கம், ரூபாய் நோட்டு, ஆற்று மணல், தண்ணீர், உப்பு, ஏர்கலப்பை, துப்பாக்கி, இரும்பு சங்கிலி உள்பட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. 

தண்ணீர் வைக்கப்பட்ட போதுதான் சுனாமி வந்ததாம். 


சசிக்கு ஜெயில் கடந்த பிப்ரவரி மாதம் சிவன்மலை பெட்டியில் சங்கிலி வைக்கப்பட்டது, இதனால் தான் அப்போது அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு சிறைத் தண்டனை உறுதியானதாக பரபரப்பாக பேசப்பட்டது. வலம்புரி சங்கு கடைசியாக வில்வ இலையுடன் 108 ருத்ராட்சம் வைத்து கட்டி ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வலம்புரி சங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் பக்தர்கள்.

 

Suba

unread,
Apr 28, 2017, 8:26:58 AM4/28/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
பேஸ்புக் பக்கத்தில் பார்த்தது. ரசிக்கத்தக்க கற்பனை.
சுபா


"எவனோ ஒருவன் வாசிக்கிறான், இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன். தவம் போல் இருந்து யோசிக்கிறேன், அதை தவணை முறையில் நேசிக்கிறேன்"

இந்த வரியை இலங்கையின் ஒவ்வொரு ஊரிலுமுள்ள கலைஞர்கள் எழுதியிருந்தால்...


யாழ்ப்பாணம்:

எவனோ ஒரு வாசிக்குறன், இருட்டில் இருந்து நான் ஜாசிக்குறன். தவம் போல் இருந்து ஜோசிக்குறன். அதை தவணை முறையில் நேசிக்குறன்.


மட்டக்களப்பு:

எவனோ ஒருவன் வாசிச்சித்துட்டு கிடக்கான், இருட்டில் இருந்து நான் யாசித்திட்டு கிடக்கன். தவம்போல் இருந்து யோசிச்சித்துட்டு கிடக்கன். அதை தவணை முறையில் நேசித்திட்டு கிடக்கன்.


காத்தான்குடி:

எவனோ ஒருவன் வாசிக்கிறையாம் மன, அதை இருட்டில் இருந்து நான் யாசிக்கிற மன. தவம்போல் கிடந்து யோசிக்கிறையாம். அதை தவணை முறையில் நேசிக்கிறயாம்.


மாளிகாவத்தை:

தாரோ ஒத்தன் வாசிக்கிறய், லாம்புல ஈந்து நான் யாசிக்கிறய். தவம்போல் ஈந்து றோசிக்கிறய், அய்ய தவணை முறையில் நேசிக்கிறய்.


அக்குறணை:

தாரோ ஒத்தன் வாசிச்சிற, அத ஊட்ல ஈந்து நான் யாசிச்சிற. தாம்போல் ஈந்து யோசிச்சிற, தவணை முறையில் நேசிச்சிற.


நுவரெலியா:

எவனோ ஒருவன் வாசிக்கிறய் தொர, எங்கட மக்கள் இருட்டுல இருந்து தான் யாசிக்கிறய். தவம்போல் இருந்து யோசிச்சதுக்கும் மினிஸ்ட்டர் மார் யாரும் ரசிக்க வாறல்ல தொர.


பைனல் டச்,

அக்கரைப்பற்று:

எவனோ ஒருவள்ள மகன் வாசிக்கான், இருட்டுக்க கெடந்து நான் யாசிக்கன். தவம் போலயோ அதாவுல்லா போலயோ என்ன பண்டியெண்டும் தெரியா யோசிக்கன். தவணை முறையில நேசிக்கன்.


Oru Arizonan

unread,
Apr 28, 2017, 7:37:37 PM4/28/17
to mintamil
மிகவும் இரசித்தேன்.  
என் இலங்கைப் பயணத்தில் இத்தகைய பேச்சுவழக்குகளை என்னால் கேட்டுமகிழ முடிந்தது.

Suba

unread,
May 3, 2017, 9:10:55 AM5/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
 



என்ன சொல்வது..!!

Innamburan S.Soundararajan

unread,
May 3, 2017, 11:03:41 AM5/3/17
to mintamil, Subashini Kanagasundaram
என்ன சொல்வது..!!

~ வாயடைத்துப்போயிற்றே. இதை நம்புபவர்கள் உண்டே. இன்று மதுரை போராட்டம் நோக்குக.
On Wed, May 3, 2017 at 6:40 PM, Suba <ksuba...@gmail.com> wrote:
 



என்ன சொல்வது..!!

--

தேமொழி

unread,
May 3, 2017, 6:42:04 PM5/3/17
to மின்தமிழ்
'ஆம்புலன்ஸ்' சேவை வழங்காத மருத்துவமனை : இறந்த மகனின் உடலை தோளில் சுமந்த தந்தை

03மே2017 

எடாவா: அரசு மருத்துவமனையில், 'ஆம்புலன்ஸ்' சேவை மறுக்கப்பட்டதால், இறந்த மகனின் உடலை, தந்தை, தன் தோளில் சுமந்து சென்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு, ஒடிசாவைச் சேர்ந்த, தானா மாஞ்சி என்பவர், மருத்துவமனையில் உயிரிழந்த மனைவியின் உடலை, தன் தோளில் சுமந்தபடி, 10 கி.மீ., தொலைவில் உள்ள வீட்டுக்கு நடந்து சென்ற, 'வீடியோ' காட்சி, இணையதளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போன்ற சம்பவம், உ.பி., மாநிலம், எடாவாவில் நடந்துள்ளது. எடாவா மாவட்டத்தில் உள்ள, ஒரு செங்கல் சூளையில் பணிபுரிபவர், உதய்வீர், 45; இவரது மகன் புஷ்பேந்திரா, 15. சமீபகாலமாக, வயிற்றுவலியால் துடித்த மகனை, அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் இறந்துவிட்டதாக கூறினர். அதிர்ச்சியடைந்த உதய்வீர், மகனின் உடலை எடுத்துச் செல்வதற்காக, 
ஆம்புலன்ஸ் தரும்படி, அங்கிருந்த டாக்டர்களிடம் வேண்டினார். ஆனால், அவரை யாரும் பொருட்படுத்தவில்லை. வேறு வழியில்லாமல், மகனின் உடலை தோளில் சுமந்தபடி வீட்டுக்கு சென்றார்.

இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜிவ் யாதவ் கூறுகையில், ''இது குறித்து விசாரணை நடத்தி, மருத்துவமனை தரப்பில் தவறு இருந்தால், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் மீது, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

-------------

உ.பி.யில் பசுவுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்

2017-05-03
புதுடெல்லி: உத்தரபிரதேசத்தில் முதல்வராக யோகி ஆதித்ய நாத் பொறுப்பேற்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதே நேரத்தில் மாட்டிறைச்சிக்கு தடை, பசு பாதுகாப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் யோகி அரசு மேற் கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தெருக்களில் திரியும் நோயுற்ற பசுக்களை பாதுகாப்பதற்காக ஆம்புலன்ஸ் சேவையை யோகி ஆதித்ய நாத் அரசு தொடங்கியுள்ளது. 
லக்னோவில் நேற்று நடைபெற்ற விழாவில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா தொடங்கி வைத்துள்ளார். இதற்காக அவசர இலவச தொலைபேசி எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த எண்ணில் அழைத்தால் பசுவை மீட்க ஆம்புலன்ஸ் விரைந்து வரும் என மவுரியா தெரிவித்தார். 
-------

Suba

unread,
May 4, 2017, 8:41:57 AM5/4/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram

Oru Arizonan

unread,
May 4, 2017, 2:39:33 PM5/4/17
to mintamil
இதைக்கண்டதும் நாங்கள் பள்ளியில் ஆங்கிலத்தில் பேசுகிறோம் என்று கிண்டலாக உரையாடியது நினைவுக்கு வருகிறது:

பிள்ளையார் கோவில் உப்புமா ஊசிப்போச்சு - சன்ஹூ டெம்பிள் சால்ட்ஃப்ளவர் நீடில்கான்  [sonwho temple saltflour needle gone]

மற்றவர்களும் தங்களுத் தெரிந்ததை பகிரலாமே!

செல்வன்

unread,
May 4, 2017, 5:01:13 PM5/4/17
to mint...@googlegroups.com
கண்ணீர் - eye water என மொழிபெயர்த்ததாக சொல்வார்கள். 
--

Innamburan S.Soundararajan

unread,
May 5, 2017, 12:49:14 AM5/5/17
to mintamil
ஐய்யயோ! சட்டைகுள்ளே வண்டு ஈஸ் அம்ப்ரால்லியிங்க்.

--

தேமொழி

unread,
May 5, 2017, 12:57:08 AM5/5/17
to மின்தமிழ்

http://www.hindustantimes.com/india-news/supreme-court-refuses-to-entertain-plea-for-making-hindi-compulsory-in-school/story-U64haWpIRnJmuQhmFwU3jK.html


Supreme Court refuses to entertain plea for making Hindi compulsory in school

The bench said the people speaking other languages may also start asking why their languages are not being taught and added that the government could look into it.

INDIA Updated: May 04, 2017 22:10 IST
Press Trust of India
Press Trust of India 
Press Trust of India, New Delhi

Singanenjam Sambandam

unread,
May 5, 2017, 2:08:27 AM5/5/17
to mint...@googlegroups.com
அச்சா ......

--

N. Ganesan

unread,
May 6, 2017, 4:57:08 AM5/6/17
to மின்தமிழ்


On Wednesday, May 3, 2017 at 6:10:55 AM UTC-7, Dr.K.Subashini wrote:
 



என்ன சொல்வது..!!


தமிழர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் எனலாம்.
100 ஆண்டு முன்னர் லெமூரியாக் கண்டக் கற்பனை,
தமிழ் நாட்டில் இருந்து ஒரு பெண் கொரியா இளவரசி,
தமிழ் oldest civilization, only language giving rise to all the rest in the world, ...
...

நா. கணேசன் 

Innamburan S.Soundararajan

unread,
May 6, 2017, 7:46:55 AM5/6/17
to mintamil
என்ன சொல்வது..!!
1. கல் தோன்றி, மண் தோன்றா....
     2. பண்பு குறைய, குறையு, மாண்பு மிகும்.
       3. கல்வியே கடவுளடா! அதுலே காசு அதிகமடா!
இ 

--

தேமொழி

unread,
May 6, 2017, 1:47:52 PM5/6/17
to மின்தமிழ்
தங்கள் மொழியை தேவபாஷை என்பவருக்கு மட்டுமே கற்பனை செய்வது பிறப்புரிமையா என்ன?

N. Ganesan

unread,
May 6, 2017, 10:11:02 PM5/6/17
to மின்தமிழ், vallamai


On Saturday, May 6, 2017 at 10:47:52 AM UTC-7, தேமொழி wrote:
தங்கள் மொழியை தேவபாஷை என்பவருக்கு மட்டுமே கற்பனை செய்வது பிறப்புரிமையா என்ன?


தேவபாஷை மட்டுமல்ல. அதை வைத்திருப்போர் பூசுரர் என்று தமிழர்கள் கொண்டாடுவது வழக்கம்.
பூ சுரர் = பூமிக்கு இறங்கிவந்து மனிதரிடையே வாழும் தேவர்கள்.


பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட,
சிந்தை நோய் அவை தீர நல்கிடும்
இந்து வார்சடை எம் இறையே. - தேவாரம்
 

கம்பன் ஏராளமான பாடல்களில் பூசுரரைப் போற்றுகிறான்:

காவல் மன்னவன் கான்முளை கண்டிலன் -
ஆவும், மாவும், அழி கவுள் வேழமும்,
மேவு காதல் நிதியின் வெறுக்கையும்,
பூவின் வானவர் கொண்டனர் போகவே.

பாவாணர், தமிழ் வரலாறு, முகவுரையிலே: http://www.tamilvu.org/library/lA46C/html/lA46Cmu1.htm
முகவுரை
உலகமொழிகள் ஏறத்தாழ மூவாயிரம் (2796) எனக் கணக்கிடப்பட்டுள்ளன. அவற்றுள், தொன்மை, முன்மை; எண்மை (எளிமை), ஒண்மை (ஒளிமை); இளமை, வளமை; தாய்மை; தூய்மை; செம்மை, மும்மை; இனிமை, தனிமை; பெருமை, திருமை; இயன்மை, வியன்மை என்னும் பல்வகைச் சிறப்புக்களை ஒருங்கேயுடையது தமிழேயாயினும், அது அத்தகையதென இன்று தமிழராலும் அறியப்படவில்லை. அதற்குக் கரணியம், (காரணம்), பழம் பாண்டிநாடாகிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்டதும், ஆரிய வருகைக்கு முற்பட்டதும் முதலிரு கழகக்காலத்ததுமான பல்துறைப் பண்டைத் தமிழிலக்கியம் முற்றும் அழிவுண்டதும், தமிழ வேந்தர் வேத ஆரியரை நிலத்தேவர் (பூசுரர்) என நம்பித் தம்மையும் தம் இனத்தாரையும் தாழ்த்திக் கொண்டதும், வேதஆரியமும் சமற்கிருதமுமாகிய வடமொழி தேவமொழி என நம்பப்பட்டதும், வாய்மைத் தமிழ்ப்புலவர் வாழ்க்கையிழந்ததும், தமிழின் தூய்மை குலைவுண்டதும், தமிழ் வரலாறு மறைவுண்டதும், தமிழ் கோயில்வழிபாட்டிற்குத் தகாதமொழியென்று தள்ளப்பட்டதும், தமிழரே தமிழை இகழ்ந்து புறக்கணித்ததும், பிறப்பொடு தொடர்புற்ற ஆரியக் குலப்பிரிவினையால் தமிழர் சின்னபின்னமாகச் சிதைவுண்டு ஒற்றுமையற்றதும், பேதைமையூட்டும் புராண மென்னும் தொல்கதைகளையே நீளக் கற்றுங் கேட்டும் பகுத்தறிவிழந்ததும், அவருள் நூற்றிற்குத் தொண்ணூற்றைவர் தற்குறிகளானதும், பிறப்பிழந்த போலித்தமிழர் தொன்றுதொட்டுத் தமிழைக் காட்டிக்கொடுத்து வருவதும், பிற்காலத்தமிழகத்தை அடுத்தடுத்துப் பல்வேறு வேற்றரசர் ஆண்டதும், ஆகும்.

ஆங்கிலராட்சியாலும் ஆங்கிலக் கல்வியாலும், ஒரு சார்த்தமிழர்க்குக் கண்திறக்கப் பெற்றதின் பயனாக, மறைமலையடிகளின் தனித்தமிழியக்கந் தோன்றித் தமிழ் மீண்டுந் தளிர்த்துத் தழைக்கத் தொடங்கிற்று. ஆயின், ஆங்கிலர் நீங்கியபின், ஆரியப்பகை புதிய இந்தித் துணையொடு வந்து அரசியல்வாயிலாகத் தமிழை அடர்த்துவருகின்றது. 

-----------------

நா. கணேசன்

 


On Saturday, May 6, 2017 at 4:46:55 AM UTC-7, இன்னம்பூரான் wrote:
என்ன சொல்வது..!!
1. கல் தோன்றி, மண் தோன்றா....
     2. பண்பு குறைய, குறையு, மாண்பு மிகும்.
       3. கல்வியே கடவுளடா! அதுலே காசு அதிகமடா!
இ 
On Sat, May 6, 2017 at 2:27 PM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:


On Wednesday, May 3, 2017 at 6:10:55 AM UTC-7, Dr.K.Subashini wrote:
 



என்ன சொல்வது..!!


தமிழர்கள் கற்பனை வளம் மிக்கவர்கள் எனலாம்.
100 ஆண்டு முன்னர் லெமூரியாக் கண்டக் கற்பனை,
தமிழ் நாட்டில் இருந்து ஒரு பெண் கொரியா இளவரசி,
தமிழ் oldest civilization, only language giving rise to all the rest in the world, ...
...

நா. கணேசன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
May 7, 2017, 12:40:39 AM5/7/17
to mint...@googlegroups.com
On Sat, May 6, 2017 at 12:47 PM தேமொழி <jsthe...@gmail.com> wrote:
தங்கள் மொழியை தேவபாஷை என்பவருக்கு மட்டுமே கற்பனை செய்வது பிறப்புரிமையா


அறிவியலுக்கும் ஆன்மிகத்துக்கும் வேறுபாடு இல்லையா?
--

தேமொழி

unread,
May 7, 2017, 3:06:28 AM5/7/17
to மின்தமிழ்
இன்னொரு நாயகி உதயமாகிறார்

அன்னை நக்மா என மக்கள் அழைக்கக் கூடும். 


உருவாகிறது நக்மா கோஷ்டி: உடைகிறது மகளிர் காங் .,


http://www.dinamalar.com/news_detail.asp?id=1765890

மே 07,2017


நக்மா கோஷ்டியால் உடைகிறது மகளிர் காங்.,

அகில இந்திய மகளிர் காங்., பொதுச் செயலர் நக்மா, தனக்கென கோஷ்டி உருவாக்கி வருவதால், தமிழக மகளிர் காங்கிரசில் புகைச்சல் கிளம்பியுள்ளது. ................தனக்கென புது கோஷ்டியை உருவாக்கவும், லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் போட்டியிடவும், நடிகை நக்மா காய் நகர்த்தி வருகிறார்.


செல்வன்

unread,
May 7, 2017, 5:17:09 PM5/7/17
to mint...@googlegroups.com
ஊர் முழுக்க சாராயக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, தெருவில் மது அருந்திய கோயில் பூசாரி ஒருவரை கட்சி குண்டர்கள் மிரட்டி, தாக்கும் காட்சியை கண்டேன்.


ஊர் முழுவதையும் பிடித்த மதுநோய் அவரையும் தான் பிடித்து உள்ளது. ஒரு அப்புராணியை அடித்ததும் இல்லாமல் அதை  வலையிலும் ஏற்றி உள்ளார்கள். வெட்ககேடு!
--

தேமொழி

unread,
May 7, 2017, 5:37:03 PM5/7/17
to மின்தமிழ்
மனிதம் தொலைத்தவர்கள். 

செல்வன்

unread,
May 8, 2017, 12:36:35 AM5/8/17
to Banukumar Rajendran, Geetha Sambasivam, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, Malarvizhi Mangay, Megala Ramamourty, Mohanarangan V Srirangam, N D Logasundaram, N. Kannan, Nagarajan Vadivel, Pandiyaraja Paramasivam, Satish Kumar Dogra, Senguttuvan K, Seshadri Sridharan, Shrinivasan T, Shylaja Narayan, Subashini Tremmel, V. Dhivakar, anbuja...@gmail.com, aravindan....@gmail.com, bala subramani, coral shree, doraisu...@gmail.com, g.sa...@gmail.com, ipohs...@gmail.com, jalas...@gmail.com, krishna...@gmail.com, mani muthu, mintamil, muku...@gmail.com, ponmudivadivel Ponmudi, praman...@gmail.com, rajam ramamurti, rajis...@gmail.com, ras...@gmail.com, rathinam.c...@gmail.com, rnka...@gmail.com, satha sivam, sneelak...@gmail.com, tamil...@gmail.com, ts.m...@gmail.com, vet...@gmail.com, yesura...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், துரை. ந. உ, தேமொழி, நா. கணேசன், பெருமாள் தேவன், வேந்தன் அரசு
சேசாத்திரி

"அதிமுகவினரை பாராட்டுகிறேன்" எனநான் எழுதாத கருத்தை என் பெயரில் சேர்த்து எழுதி அனுப்பியுள்ளதை கண்டிக்கிறேன்.

அப்பாவி ஒருவரை தாக்கும் இச்செயல் எனக்கு ஏற்புடையது அல்ல

அதற்கான உங்கள் ஆதரவும் வருத்தமடைய வைக்கிறது

செல்வன்


On Sun, May 7, 2017 at 9:46 PM Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:
2017-05-08 2:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஊர் முழுக்க சாராயக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு, தெருவில் மது அருந்திய கோயில் பூசாரி ஒருவரை கட்சி குண்டர்கள் மிரட்டி, தாக்கும் காட்சியை கண்டேன்.அதிமுகவினரை பாராட்டுகிறேன்.


ஊர் முழுவதையும் பிடித்த மதுநோய் அவரையும் தான் பிடித்து உள்ளது. ஒரு அப்புராணியை அடித்ததும் இல்லாமல் அதை  வலையிலும் ஏற்றி உள்ளார்கள். வெட்ககேடு!

 இப்படியே உதைத்து உதைத்து உரையே திருத்தினால் நன்றாக இருக்கும். சைவ உணவர் ஒரு குடிகாரராக மாறுவது ஏற்புடையது அல்ல. மதத்தை புகட்டுபவர் ஐம்பெரும் பாவங்களில் ஒன்றான மதுவைத் தொட்டால் மற்றவரை  எப்படித் திருத்த முடியும்.ஒரு கெட்ட பழக்கம் வந்தால் மற்ற கெட்ட பழக்கங்களும் வரும். 

நானும் இப்படித் தான் அடித்து திருத்த விரும்புகிறேன். ஆனால் எனக்கு துணிவு இல்லை. துணிந்து செயற்பட அதிமுகவினரை பாராட்டுகிறேன்.

சேமன்  
--

Seshadri Sridharan

unread,
May 8, 2017, 5:07:46 AM5/8/17
to செல்வன், Banukumar Rajendran, Geetha Sambasivam, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, Malarvizhi Mangay, Megala Ramamourty, Mohanarangan V Srirangam, N D Logasundaram, N. Kannan, Nagarajan Vadivel, Pandiyaraja Paramasivam, Satish Kumar Dogra, Senguttuvan K, Seshadri Sridharan, Shrinivasan T, Shylaja Narayan, Subashini Tremmel, V. Dhivakar, anbuja...@gmail.com, aravindan....@gmail.com, bala subramani, coral shree, doraisu...@gmail.com, g.sa...@gmail.com, ipohs...@gmail.com, jalas...@gmail.com, krishna...@gmail.com, mani muthu, mintamil, muku...@gmail.com, ponmudivadivel Ponmudi, praman...@gmail.com, rajam ramamurti, rajis...@gmail.com, ras...@gmail.com, rathinam.c...@gmail.com, rnka...@gmail.com, satha sivam, sneelak...@gmail.com, tamil...@gmail.com, ts.m...@gmail.com, vet...@gmail.com, yesura...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், துரை. ந. உ, தேமொழி, நா. கணேசன், பெருமாள் தேவன், வேந்தன் அரசு
2017-05-08 10:06 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
சேசாத்திரி
"அதிமுகவினரை பாராட்டுகிறேன்" என நான் எழுதாத கருத்தை என் பெயரில் சேர்த்து எழுதி அனுப்பியுள்ளதை கண்டிக்கிறேன்.

நீங்கள் எழுதியதாக நான் சொல்லவில்லை. காணொளியில் வரும் அம்மா என்ற பேச்சை வைத்து நானே சொல்கிறேன். உதை படுபவர் அப்பாவியாக இருக்கலாம் ஆனால் அவரது நிலை என்ன என்பதை சற்றும் மதியாமல் அவர் அவ்வாறு செய்துள்ளார். பெண்கள் கோவிலுக்கு வந்தால் அவர்களிடம் எப்படி நடந்து கொள்வாய் என்று சொல்லி உதைப்பதை நீங்கள் கேட்க வில்லையா? இந்தியாவில் குடி ஒரு ஆணாதிக்கப் பழக்கமாக உள்ளது.

இவை யாவும் ஒரு நாகரிகச் சிதைவு. வீட்டார் பேச்சில் திருந்தாதவன் ஊராரின் உதைக்கு தான் திருந்துவான். இவன் திருட்டுத்தனமாக குடிப்பவன். இம்மாதிரியானவரை அடித்து உதைத்து தான் திருத்த வேண்டும். "அடி உதவுறாப்போல அண்ணன் தம்பி கூட உதவுறதில்லை" என்ற பழமொழியைக் கேட்டதில்லையா? 


https://www.facebook.com/RavananAmbedkar/posts/1514351831916634

தனிமனித உரிமை என்பதெல்லாம் சில காலத்திற்கு குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டியவை. Moral policing is the best.
 
சேமன்  

Singanenjam Sambandam

unread,
May 8, 2017, 6:15:51 AM5/8/17
to mint...@googlegroups.com
வேதனை....வேதனை.....சீரழிந்து போய்க் கொண்டிருக்கிறோம்.

--

செல்வன்

unread,
May 8, 2017, 10:22:13 AM5/8/17
to mintamil, seshadri sridharan

2017-05-08 3:25 GMT-05:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
நீங்கள் எழுதியதாக நான் சொல்லவில்லை. காணொளியில் வரும் அம்மா என்ற பேச்சை வைத்து நானே சொல்கிறேன். உதை படுபவர் அப்பாவியாக இருக்கலாம் ஆனால் அவரது நிலை என்ன என்பதை சற்றும் மதியாமல் அவர் அவ்வாறு செய்துள்ளார். பெண்கள் கோவிலுக்கு வந்தால் அவர்களிடம் எப்படி நடந்து கொள்வாய் என்று சொல்லி உதைப்பதை நீங்கள் கேட்க வில்லையா? இந்தியாவில் குடி ஒரு ஆணாதிக்கப் பழக்கமாக உள்ளது.



அவர் கோயிலில் குடிக்கவில்லை. தெருவில் குடித்தார். கோயில் பூஜை இல்லாத சமயம் தான் குடித்திருக்கிறார்.

குடிப்பது தவறான வழக்கம் தான். ஆனால் குடிப்பதால் உடனே பெண்களிடம் தவறாக நடந்துகொள்வார்கள் என கருதி அடிப்பது மிக மோசமான குற்றம்.

இந்த மனிதர் இப்படி தாக்கபட்ட ஒரே காரணம் "அவர் பிராமணர், உயர்ந்தவர், குடிக்க கூடாதவர்" என்ற வருணாசிரம மேட்டிமைக்கருத்து தாக்கியவர்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பதே. இதே குடிக்கும் ஒரு காய்கறிவியாபரியையோ, செருப்பு தைப்பவரையோ யாரும் தாக்கியிருக்க போவதில்லை. அவர்கள் தொழிலும் பெண்களிடம் பழகும் தொழிலே.

இந்த கேவலமான மனோபாவத்தையும், தெருவில் யாரையும் சிரமபடுத்தாமல் குடித்த ஒரு முதியவரை தாக்கியதையும் அதனால் தான் படுகேவலமான செயல்பாடாக காண்கிறேன். குடி நாட்டில் பாதிபேரை பிடித்திருக்கும் வியாதி. அதை போக்க பிரச்சாரம் செய்யலாம். போராடலாம். குடிப்பவர்களை சாதிரீதியில் தரம்பிரித்து தாக்குதல் இழிசெயல்.."நீ மேல் சாதி, குடித்தால் தெருவில் உன் சாதி மானம் போகும். கீழ்சாதிக்காரன் தெருவில் குடிக்கலாம். ஆனால் நீ குடிக்கலாமா? உன் இனமானம் என்னவாது?" என்ற கீழ்தரமான வருணாசிரம உளவியலே இதன் அடிப்படை.

--

வேந்தன் அரசு

unread,
May 8, 2017, 10:26:17 AM5/8/17
to Seshadri Sridharan, mintamil, செல்வன், Mohanarangan V Srirangam, Thenee MK, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Nagarajan Vadivel, Parvathy ramanathan, Subashini Tremmel


7 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 7:46 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:


 இப்படியே உதைத்து உதைத்து உரையே திருத்தினால் நன்றாக இருக்கும். சைவ உணவர் ஒரு குடிகாரராக மாறுவது ஏற்புடையது அல்ல.

மாரியாத்தா கோவில் பூசாரிகள் அருந்தலாமே. கிடாய் வெட்ட ஒரு கொடுமனம் வேண்டும். அதுக்கு மதுவே துணை.


--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Nagarajan Vadivel

unread,
May 8, 2017, 11:41:21 AM5/8/17
to vallamai, Seshadri Sridharan, mintamil, செல்வன், Thenee MK, dorai sundaram, Raju Saravanan, Jalasayanan Chellappa, Mukunthan Pathmanesan, Krishnan S, nkantan r, Anbu Jaya, திருத்தம் பொன்.சரவணன், rajalakshmi paramasivam, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, Aravindan Neelakandan, satha sivam, Rathinam Chandramohan, Neduchezhian T. Chezhian, S NEELAKANTAN, Vetha Nayagy, ts.m...@gmail.com, நா. கணேசன், G Sannah, Parvathy ramanathan, Subashini Tremmel
கிராம தெய்வங்களுக்கே சாராயம் படைப்பது வழக்கமாயிற்றே

Singanenjam Sambandam

unread,
May 8, 2017, 11:48:08 AM5/8/17
to mint...@googlegroups.com
பூசாரிக்கு என்ன பிடிக்குமோ அதுதான் சாமிக்குப் பிடிக்கும் 

Oru Arizonan

unread,
May 8, 2017, 12:44:52 PM5/8/17
to mintamil
//அவர் கோயிலில் குடிக்கவில்லை. தெருவில் குடித்தார். கோயில் பூஜை இல்லாத சமயம் தான் குடித்திருக்கிறார்.//

எங்கள் கோவில் அர்ச்சகர்கள் மது அருந்தினால் உடனே வேலைநீக்கம் செய்யப்படுவார்கள்.  அப்படி ஒரு ஒப்பந்தமும் உள்ளது.  இது அமெரிக்கச் சட்டப்படி செல்லும் என்று தெரிந்துகொண்டே இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்தமாதிரி பல கோவில்களில் ஒப்பந்தங்கள் உள்ளன.   

 கோவிலுக்குச்செல்லும்  பக்தர்கள் அர்ச்சகர்களை மதித்துப்போற்றுவதுடன் அல்லாமல், தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழத்தட்டுச் சிறப்பிக்கறார்கள்.  எனவே, மற்றவர்கள் உயர்வாக நினைக்கும் பூசாரிகள் இப்படிச்செய்வதை நியாயப்படுத்துவது சரியல்ல.

மதுவருந்தும் பூசாரியைச் சட்டப்படி வேலைநீக்கம் செய்ய இயலுமா, தமிழகத்தில்?தமிழக மக்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவதால் சிலசமயம் சட்டத்தைக் கையிலேத்துக்கொண்டு தண்டிக்கிறார்கள், அது தவறாக இருப்பினும். 
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
May 8, 2017, 2:05:09 PM5/8/17
to mintamil

2017-05-08 11:44 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
எங்கள் கோவில் அர்ச்சகர்கள் மது அருந்தினால் உடனே வேலைநீக்கம் செய்யப்படுவார்கள்.  அப்படி ஒரு ஒப்பந்தமும் உள்ளது.  இது அமெரிக்கச் சட்டப்படி செல்லும் என்று தெரிந்துகொண்டே இந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது.

இந்தமாதிரி பல கோவில்களில் ஒப்பந்தங்கள் உள்ளன. 


சரி....அது அமெரிக்க சட்டம். இந்தியாவில் அப்படி சட்டம் எதுவும்இல்லை.



/// கோவிலுக்குச்செல்லும்  பக்தர்கள் அர்ச்சகர்களை மதித்துப்போற்றுவதுடன் அல்லாமல், தங்கள் வீட்டு விசேஷங்களுக்கு அழத்தட்டுச் சிறப்பிக்கறார்கள்.  எனவே, மற்றவர்கள் உயர்வாக நினைக்கும் பூசாரிகள் இப்படிச்செய்வதை நியாயப்படுத்துவது சரியல்ல.////


இதைத்தான் தவறு என்பது.

அர்ச்சகர் என்றால் வீட்டுக்குள் அழைத்துபோற்றும் அதே சமூகம் செருப்புதைப்பவரை வெளியே நிறுத்துகிறது.

சாதித்தொழிலை வைத்து மனிதர்களுக்கு மரியாதை தரப்படும் இந்த வருணாசிரம மனோபாவம் மாறவேன்டியது அதனால் தான் அவசியம் ஆகிறது.

இதே செருப்புதைப்பவர் மது அருந்தியிருந்தால் யாரும் அவரை தாக்கவோ, கண்டித்திருக்கவோ போவதில்லை. ஏன் சாதித்தொழிலை வைத்து மனிதரை இன்னும் பாகுபடுத்தவேண்டும்?


மதுவருந்தும் பூசாரியைச் சட்டப்படி வேலைநீக்கம் செய்ய இயலுமா, தமிழகத்தில்?

Oru Arizonan

unread,
May 8, 2017, 2:19:04 PM5/8/17
to mintamil


2017-05-08 11:04 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:

//அர்ச்சகர் என்றால் வீட்டுக்குள் அழைத்துபோற்றும் அதே சமூகம் செருப்புதைப்பவரை வெளியே நிறுத்துகிறது.

சாதித்தொழிலை வைத்து மனிதர்களுக்கு மரியாதை தரப்படும் இந்த வருணாசிரம மனோபாவம் மாறவேன்டியது அதனால் தான் அவசியம் ஆகிறது.

இதே செருப்புதைப்பவர் மது அருந்தியிருந்தால் யாரும் அவரை தாக்கவோ, கண்டித்திருக்கவோ போவதில்லை. ஏன் சாதித்தொழிலை வைத்து மனிதரை இன்னும் பாகுபடுத்தவேண்டும்?//

செல்வரே,

இதுதான் திசைதிருப்புவது.

ஒரு தனி  முதலாளியாக இருக்கும்வரை  அவர் விமர்சிக்கப்படுவதில்லை.  ஆனால், அவரே நாட்டின் முதற்குடிமகனானால் விமர்சிக்கப்படுவார். விளக்கப்படுவார்.  [உ-ம்:  காரி ஹார்ட், டொனால்ட் ட்ரம்ப், பில் கிளிண்ட்டன்]

நாம் எத்தனை காசுகொடுத்துச் செருப்பு வாங்கினாலும் அதைக் கோவிலுக்குள் கொண்டுசெல்லமாட்டோம்.  ஆனால்  செருப்பு விற்பவர் நமது நண்பராக இருந்தால் நமது வீட்டுக்குள் அழைத்து விருந்துபடைப்போம்.  ஏன், நமது செல்வர் குடித்தாலும், ஊன் உண்டாலும் அதை பொருட்படுத்தமாட்டோம்.  

இதற்கும், வருணாசமரத்திற்கும் தொடர்பேஇல்லை.  கசாப்புக்கடைக்காரரிடம் அறத்தைப் பயிலச்சொன்னாதாக இந்துசமயத்தில் சான்றுகள் உள்ளன.

குடிகாரன் கன்னாபின்னாவென்று பேசுவதை நாம் பொருட்படுத்தமாட்டோம்.  ஆனாலும், கோவில்பூசாரியோ, செருப்புத்தைப்பவரோ, ஏன் செல்வரேகூட நம்மிடம்  குடிகாரன்போல்  பேசினால் பொறுக்கமாட்டோம்.  

உவமையைச் சரியாகக் கொடுங்கள், செல்வர்!

நீங்கள் என்ன எழுதினாலும் கோவில் அர்ச்சகர் குடிப்பது முறையானதல்ல.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
May 8, 2017, 2:37:27 PM5/8/17
to mintamil

2017-05-08 13:19 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
ஒரு தனி  முதலாளியாக இருக்கும்வரை  அவர் விமர்சிக்கப்படுவதில்லை.  ஆனால், அவரே நாட்டின் முதற்குடிமகனானால் விமர்சிக்கப்படுவார். விளக்கப்படுவார்.  [உ-ம்:  காரி ஹார்ட், டொனால்ட் ட்ரம்ப், பில் கிளிண்ட்டன்]

ஐயா

முதல்குடிமகன், அதாவது டொனால்ட் டிரம்ப் மது அருந்தினால் அவர் தாக்கபடுவாரா?

அல்லது இந்திய மரபு என கொண்டாலும் ஜனாதிபதிகள், பிரதமர் யாரேனும் மது அருந்தினால் அவர்கள் இம்மாதிரி தான் தாக்கபடுவார்களா? பதவிநீக்கம் செய்யபடுவார்களா?

அனைவருக்கும் கல்விகற்பிக்கும் ஆசிரியர்கள் பார்ட்டிகளில் மது அருந்தினால் அவர்களை ஏன் யாரும் கண்டிப்பதோ, தாக்குவதோ இல்லை? மது அருந்தும் ஏராளமான ஆசிரியர்கள், புரபசர்களை நான் அறிவேன்.


நாம் எத்தனை காசுகொடுத்துச் செருப்பு வாங்கினாலும் அதைக் கோவிலுக்குள் கொண்டுசெல்லமாட்டோம்.  ஆனால்  செருப்பு விற்பவர் நமது நண்பராக இருந்தால் நமது வீட்டுக்குள் அழைத்து விருந்துபடைப்போம்.  ஏன், நமது செல்வர் குடித்தாலும், ஊன் உண்டாலும் அதை பொருட்படுத்தமாட்டோம்.  

பிரச்சனை நீங்கள் அல்ல..தமிழகத்தின் எத்தனை வீடுகளில் செருப்பு தைப்பவரை உள்ளே அழைத்து விருந்து படைக்கிறார்கள்? விருந்தை கூட வேண்டாம். தெருக்களில், கோயில்களில் தோளில் துண்டுடன் நடக்கவிடுகிறார்கள்?

ஆக வருணாசிரமநீதிதான் இங்கே காணக்கிடைப்பது. 


இதற்கும், வருணாசமரத்திற்கும் தொடர்பேஇல்லை.  கசாப்புக்கடைக்காரரிடம் அறத்தைப் பயிலச்சொன்னாதாக இந்துசமயத்தில் சான்றுகள் உள்ளன.


கசப்புகடைக்காரனுக்கான அறம் வேறு, பூசாரிக்கான அறம்வேறு. சாமானியதருமம் இருவருக்கும் பொது, விசேஷ தருமம் வருண அடிப்படையிலானது

அந்த விசேஷதருமத்தை மீறியதால் தான் இக்கிழவர் தாக்கப்பட்டுள்ளார்.



நீங்கள் என்ன எழுதினாலும் கோவில் அர்ச்சகர் குடிப்பது முறையானதல்ல.

செருப்பு தைப்பவர் குடிப்பது முறையா?

ஒரு பூசாரி மது அருந்துவதையும், செருப்பு தைப்பவர் மது அருந்துவதையும் ஒரேமாதிரிதான் உங்கள் மனம் கருதுகிறதா? கூடுதல் அதிர்ச்சி எதுவும் ஏற்படவில்லையா?



--

Suba

unread,
May 8, 2017, 4:00:42 PM5/8/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் மது பற்றிய சிந்தனை வேறு மாதிரியானது.
இங்கே பண்டைய காலம் தொட்டு வழி வழியாக இன்று கூட வழக்கில் இருக்கும் ஒன்று என்னவென்றால் பியர் மற்றும்  வைன் தயாரிப்பினை செய்பவர்கள் மடாலயத்தில் உள்ள குருமார்கள் தாம். பிறகு தான் பொதுமக்கள் மதுபானத் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். 

வைன், பியர் அல்லது வேறு மதுபானம் என்பது இங்கு உணவுப் பழக்கத்தில் இணைந்து கலந்து விட்ட ஒன்றாக உள்ளது. மேசையில் வைக்கப்படும் வைனின் தரத்திற்கேற்ப கொடுக்கப்படுகின்ற விருந்தின் மதிப்பீடு இருக்கும்.   இங்கு மக்கள் பொதுவாக வைன் ஒரு க்ளாசில் பாதி ஊற்றி வைத்து 2 மணி நேரம் கொஞ்சம் கொஞ்சமாக உறிஞ்சிக் குடிப்பது வழக்கம். இங்கே மடாக்குடியர்கள் என்பது குறைவு. அல்லது குடித்து விட்டு உளறிக் கொண்டு ஓடுவது, வன்முறையில் ஈடுபடுவது என்பது இல்லை. ஆனால் சாலையில் ஒரு சில நகரங்களில் பியரோடு மூலையில் உட்கார்ந்திருக்கும் வீடுகளற்றோரை காணலாம். இவர்களும் பிறரை தொல்லை செய்வதில்லை. மது அருந்தி விட்டு இங்கு வாகனமோட்டுவதும் சட்டப்படி குற்றமாதலால் பொதுமக்கள் அந்த வகையிலும் ஜாக்கிரதையாகவே நடந்து கொள்கின்றனர். 

பெரிய திருவிழாக்களின் போது இளைஞர்கள் பாட்டில்களை போட்டு உடைத்து சாலைகளில் மோசம் செய்து வைத்திருப்பர். இதை தவிர வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்வது மிகக் குறைவே

இந்திய டாஸ்மாக் காட்சி என்பது மேலை நாடுகளில் குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில் இல்லாத ஒன்று. எல்லா வித மதுபானங்களும் சூப்பர்மார்க்கெட்டில் பொதுமக்கள் அவரவர் தேவைக்கேற்ப வாங்கிக் கொள்ள கிடைக்கின்றது.

சுபா

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
May 8, 2017, 8:10:26 PM5/8/17
to mintamil

சாமிக்கு என்ன பிடிக்குமோ அதுதான் பூசாரிக்குப்  பிடிக்கும்.

Oru Arizonan

unread,
May 8, 2017, 9:04:05 PM5/8/17
to mintamil


2017-05-08 13:00 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
//ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் மது பற்றிய சிந்தனை வேறு மாதிரியானது.//

 உயர்திரு சுபா அவர்களே,

ஐரோப்பாவையும், கிறித்தவ சமயத்தையும் தமிழ் இந்து சமயத்துடன் ஒப்பிடவேண்டியே தேவையே இல்லை.  

இஸ்லாம் மதுவருந்துவதை 'ஹரம் என்கிறது.  பல முஸ்லிம்கள் குடித்தாலும், சமயப்பற்றுள்ள முஸ்லீம் எவரும் மதுவருந்தார்.  எனவே ஒரு முஸ்லீம் முல்லா மதுவருவந்துவதை அறவே வெறுப்பர்.

எனவே, கிறித்தவப்பாதிரிமார்கள் மது தயாரிப்பதுவுடன், தமிழக இந்துப்பூசாரி மதுவருந்துவதைக் ஒப்பிடுவதோ, அதை வர்ணாசிரமம் என்பதோ [இது செல்வருக்குமட்டுமே] சரியான ஒப்பீடல்ல.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

N. Ganesan

unread,
May 9, 2017, 1:42:54 AM5/9/17
to மின்தமிழ்
ஏன்? அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நிர்வாக அலுவலர், அறங்காவலர் குழு நீக்க முடியும்.

5%, 10% என எல்லா ஜாதியினரும் வேதம், ஆகமம் கற்று அர்ச்சகர் ஆகும் நிலை உருவாகணும்,
ஹ்யூஸ்டன் மீனாட்சி கோவிலில் ராஜரத்ன பட்டர் எப்பொழுதும் அதைச் சொல்வார்.
ஒரு வேறு வகுப்பு பையனை ஸ்பான்ஸார் செய்வதாக காஞ்சி ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுக்கு
எழுதினார். இப்போதைக்கு வேண்டாம் எனப் பதில் வந்தது காஞ்சி மடத்திலிருந்து.

காலப்போக்கில் விரும்புவோர் எல்லாரும் வேத, ஆகமங்கள் கற்று தகுதியானவர்கள் அர்ச்சகர் ஆகலாம்
என்ற நிலை வந்தால் ஹிந்து சமயம் பிழைக்கும். இதற்கும் ஹிந்தி லிபியை எதிர்க்கவும்
தமிழர்கள் 15 நூற்றாண்டாய் பயன்படுதிய கிரந்த எழுத்து உதவும். 80% தமிழ் எழுத்து போலவே உள்ள எழுத்து.
பிற இந்திய மொழிகளின் இலக்கியங்கள், சமய நூல்கள் இவை கற்க உதவும்.

தமிழ்ச் சைவம் பற்றி எழுதும் திரு. கமலநாதன் போன்றோர் இத்துறையில் கவனம் கொள்ளணும்.
மறவன்புலவு ஐயா 17 வகையான லிபிகளில் தமிழ் திருமுறைகளை இணையம் வழியாகப்
பரப்பிவருகிறார்கள். தெலுங்கு, கன்னடம், கிரந்தம், மலையாளம், நாகரி, .... 


நா. கணேசன்
 

செல்வன்

unread,
May 9, 2017, 10:27:30 AM5/9/17
to mintamil

2017-05-08 20:04 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:
எனவே, கிறித்தவப்பாதிரிமார்கள் மது தயாரிப்பதுவுடன், தமிழக இந்துப்பூசாரி மதுவருந்துவதைக் ஒப்பிடுவதோ, அதை வர்ணாசிரமம் என்பதோ [இது செல்வருக்குமட்டுமே] சரியான ஒப்பீடல்ல.


எப்படி சரியான ஒப்பீடுதான் என்பதை முந்தைய மடல்களில் விரிவாக விளக்கி இருக்கிறேன்

இது வருணாசிரமம் சார்ந்தது அல்ல எனில் ஏன் மது அருந்தும் ஆசிரியர்கள் தாக்கபடுவதில்லை?


பீர் யோகா என்ற பெயரில் தண்ணி அடித்தபடி யோகாசனம் செய்பவர்களை குறைந்தபட்சம் ஏன் யாரும் கண்டனம் கூட செய்யவில்லை?




Beer Yoga Is a 2017 Fitness Trend That Sounds Quite Challenging

--

செல்வன்

unread,
May 9, 2017, 10:29:17 AM5/9/17
to mintamil

2017-05-09 0:42 GMT-05:00 N. Ganesan <naa.g...@gmail.com>:
ஏன்? அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நிர்வாக அலுவலர், அறங்காவலர் குழு நீக்க முடியும்.


அதற்கு அவர்களே முதலில் மது அருந்தாமல் இருக்கவேண்டுமே? :-)

அரசு பேசாமல் தமிழ்நாட்டில் யார் யார் குடிக்கலாம், யார் யார் குடிக்ககூடாது என ஒரு சட்டம் போட்டுவிட்டால் பிரச்சனை தீர்ந்துவிடும்


--

செல்வன்

unread,
May 9, 2017, 10:41:54 AM5/9/17
to mintamil, seshadri sridharan

2017-05-09 1:30 GMT-05:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
 புலால், குடி ஆகியன ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். புலால் உண்பவரிடத்தில் குடி இருக்கும், குடி இருக்கும் இடத்தில் நண்டு கடித்தல், மீன் கடித்தல் போன்ற  புல உணவு பழக்கம் இருக்கும். 


மிகத்தவறான கருத்து

நான் மூன்றுவேளையும் புலால் தான்., குடிப்பதில்லை. தண்ணி அடிக்கும் ஏராளமான சைவர்களை எனக்கு தெரியும்.


கோவில் பூசகர் எங்கோ ஓரிடத்தில் மறைவாக குடித்தாலும், உண்டாலும் மீண்டும் சென்று பூசனை ஆற்றப்போவது கோவிலில் தான். எனவே குடி தகாதது. 



குடிபோதையில் கோயில் வேலை மட்டுமல்ல, எந்த வேலையும் செய்யகூடாது. அதே சமயம் ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு செல்கையில் குடித்துவிட்டு, மறுநாள் காலை வேலைக்கு வருவதில் தவறு என்ன உள்ளது?

முடிந்தால் எல்ல மதுக்கடைகளையும் மூடி யாரையும் குடிக்க விடாமல் தடுக்கவும். ஊர் முழுக்க மதுக்கடைகளை திறந்துவைத்துவிட்டு, குடிப்பவர்களிடையே தராதரம் பார்ப்பதில் என்ன நியாயம் உள்ளது?


சைவ உணவர் குடிக்கப் பழகினால் அவரிடம் புலால் உணவும்,  வெண்சுருட்டும், கூடவே மாதும் மங்கையும் வந்து பீடிக்கும். இப்படி பல கெட்ட பழக்கம் தொற்றும். 

புலால் உண்ணாத சைவர்கள் குடிப்பதோ, பாலியலில் தவறுதலோ கிடையாதா? காமடி பண்னவேண்டாம்


இதுவே  வடநாட்டில் 60% மக்கள் சைவ உணவராக உள்ளனர். அவர்கள் விரும்பினால் மற்ற 40% மக்களை புலால் உண்ணக்கூடாது என்று தடுக்கலாம். ஏனென்றால்  தொகை மதிப்பில் அவர்கள் அதிகம் உள்ளனர். எனவே அதை அவர்களால் செய்யமுடியும். அவர்கள்  பசு மாட்டை கொல்லக் கூடாது என்ற கருத்தை வைப்பதற்கு மாற்றாக எந்த உயிரிகளையுமே உண்ணக்கூடாது என்று  வைக்கவேண்டும்.                 

அப்படியானால் தென்னாட்டில் எல்லாரும் கட்டாயமாக அசைவம் உண்டே ஆகவேண்டும் என சட்டம் கொண்டுவந்துவிடலாம். இங்கே அசைவம் உண்பவர்கள் தான் 99%


மனிதர்கள் போல் பிற உயிர்களும் வாழும் உரிமை பெற்றவை என்று சட்டம் இயற்றப்படவேண்டும் என்கிறார் PR Sarkar. இதுஉணவு உரிமைத் தலையீடு ஆகாது. அது விலங்குகளின் வாழ்வுரிமை.    


அப்படி சட்டம் போட்டால் சிங்கம் மானை கொன்றால் சிங்கத்தை பிடித்து ஜெயிலில் அடைத்து பருப்புசோறு கொடுக்கவேண்டுமா?

கழுகு புறாவை பிடித்து உண்டால் விமானப்படையை அனுப்பி கழுகை கைதுசெய்யவேன்டுமா?

வாழும் உரிமை பெற்ர மாட்டை வயலில் உழுது வேலைவாங்குவது அடிமைத்தனம் இல்லையா? அதன்பின் விவ்சாயவேலைகளுக்கு என்ன செய்வது? 

வயலில் பயிரை மேயும் எலிகளை என்ன செய்வீர்கள்? நிலம் உங்கள் பெயரில் பட்டா போடபட்டுள்ளது எலிக்கு தெரியுமா? 
     

--

Suba

unread,
May 9, 2017, 1:29:17 PM5/9/17
to மின்தமிழ்
2017-05-09 3:04 GMT+02:00 Oru Arizonan <oruar...@gmail.com>:


2017-05-08 13:00 GMT-07:00 Suba <ksuba...@gmail.com>:
//ஐரோப்பாவில் அதிலும் குறிப்பாக ஜெர்மனியில் மது பற்றிய சிந்தனை வேறு மாதிரியானது.//

 உயர்திரு சுபா அவர்களே,

ஐரோப்பாவையும், கிறித்தவ சமயத்தையும் தமிழ் இந்து சமயத்துடன் ஒப்பிடவேண்டியே தேவையே இல்லை.  

இஸ்லாம் மதுவருந்துவதை 'ஹரம் என்கிறது.  பல முஸ்லிம்கள் குடித்தாலும், சமயப்பற்றுள்ள முஸ்லீம் எவரும் மதுவருந்தார்.  எனவே ஒரு முஸ்லீம் முல்லா மதுவருவந்துவதை அறவே வெறுப்பர்.

​எனது பதிவில் இந்து சமயத்தில் இப்படி, கிறித்துவ சமயத்தில் இப்படி என எழுதியிருக்கின்றேனா?

என் பதிவைப் பற்றிய தவறான பார்வையைத் தரவேண்டாம் திரு.அரிசோனன்.

ஐரோப்பாவில் மது பயன்பாடு, உருவாக்கம் என்பன எவ்வாறு உள்ளது என்பதை விளக்கும் ஒரு தகவல் தான் எனது பதிவு.

அதிகமாக புனிதப்படுத்துகின்றோம் எனச் சொல்லி உலகத்தின் ஏனைய பகுதிகளில் என்னதான் நடக்கின்றது என்பதை  அறியாத சமூகமாக பொதுமக்கள் இருக்க வேண்டியதில்லை.  தகவல் யுகம் இது. வெவ்வேறு நாடுகளில் சமூகங்களில் மக்களின் வாழ்வியல் முறைகளை எல்லோரும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.

சுபா


எனவே, கிறித்தவப்பாதிரிமார்கள் மது தயாரிப்பதுவுடன், தமிழக இந்துப்பூசாரி மதுவருந்துவதைக் ஒப்பிடுவதோ, அதை வர்ணாசிரமம் என்பதோ [இது செல்வருக்குமட்டுமே] சரியான ஒப்பீடல்ல.

அன்புடன்,
ஒரு அரிசோனன் 

--

Seshadri Sridharan

unread,
May 9, 2017, 1:35:29 PM5/9/17
to செல்வன், Banukumar Rajendran, Geetha Sambasivam, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, Malarvizhi Mangay, Megala Ramamourty, Mohanarangan V Srirangam, N D Logasundaram, N. Kannan, Nagarajan Vadivel, Pandiyaraja Paramasivam, Satish Kumar Dogra, Senguttuvan K, Seshadri Sridharan, Shrinivasan T, Shylaja Narayan, Subashini Tremmel, V. Dhivakar, anbuja...@gmail.com, aravindan....@gmail.com, bala subramani, coral shree, doraisu...@gmail.com, g.sa...@gmail.com, ipohs...@gmail.com, jalas...@gmail.com, krishna...@gmail.com, mani muthu, mintamil, muku...@gmail.com, ponmudivadivel Ponmudi, praman...@gmail.com, rajam ramamurti, rajis...@gmail.com, ras...@gmail.com, rathinam.c...@gmail.com, rnka...@gmail.com, satha sivam, sneelak...@gmail.com, tamil...@gmail.com, ts.m...@gmail.com, vet...@gmail.com, yesura...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், துரை. ந. உ, தேமொழி, நா. கணேசன், பெருமாள் தேவன், வேந்தன் அரசு
2017-05-08 19:51 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அவர் கோயிலில் குடிக்கவில்லை. தெருவில் குடித்தார். கோயில் பூஜை இல்லாத சமயம் தான் குடித்திருக்கிறார்.

குடிப்பது தவறான வழக்கம் தான். ஆனால் குடிப்பதால் உடனே பெண்களிடம் தவறாக நடந்துகொள்வார்கள் என கருதி அடிப்பது மிக மோசமான குற்றம்.

இந்த மனிதர் இப்படி தாக்கபட்ட ஒரே காரணம் "அவர் பிராமணர், உயர்ந்தவர், குடிக்க கூடாதவர்" என்ற வருணாசிரம மேட்டிமைக்கருத்து தாக்கியவர்கள் மனதில் ஆழப்பதிந்திருப்பதே. இதே குடிக்கும் ஒரு காய்கறிவியாபரியையோ, செருப்பு தைப்பவரையோ யாரும் தாக்கியிருக்க போவதில்லை. அவர்கள் தொழிலும் பெண்களிடம் பழகும் தொழிலே.

 புலால், குடி ஆகியன ஒட்டிப்பிறந்த இரட்டை குழந்தைகள். புலால் உண்பவரிடத்தில் குடி இருக்கும், குடி இருக்கும் இடத்தில் நண்டு கடித்தல், மீன் கடித்தல் போன்ற  புல உணவு பழக்கம் இருக்கும். 

கோவில் பூசகர் எங்கோ ஓரிடத்தில் மறைவாக குடித்தாலும், உண்டாலும் மீண்டும் சென்று பூசனை ஆற்றப்போவது கோவிலில் தான். எனவே குடி தகாதது. சைவ உணவர் குடிக்கப் பழகினால் அவரிடம் புலால் உணவும்,  வெண்சுருட்டும், கூடவே மாதும் மங்கையும் வந்து பீடிக்கும். இப்படி பல கெட்ட பழக்கம் தொற்றும்.  எனவே சைவ உணவர் புலாலை விலக்குவது போல் குடியையும் விலக்க வேண்டும். என் வீட்டருகே இருந்த பெருமாள் கோவில் பட்டாச்சாரி மகனிடம் அத்தனை கெட்டபழக்கமும் இருந்தது. யார் சொல்லியும் அவன் திருந்தவில்லை ஒரு நாள் அவன் ஒரு பையனை யாகசாலைக்கு அழைத்து வந்து கலந்து விட்டான் (Homo Sex). அவனைப் பிடித்து கொம்பால் உதைத்து அடித்து                இனி கோவில் வேலைக்கு வரவே கூடாது என்று  அனுப்பினர்.    எனக்கு இச்செயல் மிகவும் பிடித்திருந்தது.             
  
இந்திய மதங்களில் ஐம்பெரும் பாதகங்கள் கண்டிக்கப்படுகின்றன. கிராம தேவதை என்பது முன்னோர் வழிபாடு அது          நிறுவனம் மதம் அல்ல.  அதில் முன்னோர் வாழ்ந்த காலத்தில் என்ன விரும்பி உண்டாரோ அதை படையலாக்கி புலால் மது படைக்கின்றனர். 

ஒரு குமுதத்தில் உள்ள 98% மக்கள் குடி, புலால் இல்லாத வாழ்க்கையை மேற்கொள்ளும் போது அதை மீறும் 2% மக்களை அடித்து உதைத்து திருத்த முடியும். இதுதான் சைவ உணவருக்கு நான் பொருத்திக் கூறுவது.

அதே நேரம் இன்னொரு குமுதத்தில் 99% புலால்  உணவு பழக்கமும் அதன் தொகையில்  50% மக்களான ஆண்களிடத்தில் குடிப்பழக்கமும் உள்ளது என்றால் அதை அடித்து உதைத்து திருத்த முடியாது. ஏனென்றால் அப்படி செய்ய முற்படுபவரை "நீ என்ன யோக்கியமா, உன் அப்பன் பாட்டன் இதைச் செய்வதில்லையா?" என்று கேட்பர் .  திருத்த முற்படுபவர் முதலில் தானும் தன்னைச் சுற்றியுள்ளோரும் அப்பழக்கத்திற்கு ஆட்படாதவராக இருத்தல் வேண்டும்.  அப்படி இல்லாதவர் திருத்தும் தகுதியை இழந்து விடுகிறார். இதில் தான் சிக்கல் உள்ளது. மற்றபடி இதை நால் வண்ண ஒழுகலாறு என வரையறுப்பது மிக்க தவறு. 

இதுவே  வடநாட்டில் 60% மக்கள் சைவ உணவராக உள்ளனர். அவர்கள் விரும்பினால் மற்ற 40% மக்களை புலால் உண்ணக்கூடாது என்று தடுக்கலாம். ஏனென்றால்  தொகை மதிப்பில் அவர்கள் அதிகம் உள்ளனர். எனவே அதை அவர்களால் செய்யமுடியும். அவர்கள்  பசு மாட்டை கொல்லக் கூடாது என்ற கருத்தை வைப்பதற்கு மாற்றாக எந்த உயிரிகளையுமே உண்ணக்கூடாது என்று  வைக்கவேண்டும்.                                                                                 
                                                                                                                  
மனிதர்கள் போல் பிற உயிர்களும் வாழும் உரிமை பெற்றவை என்று சட்டம் இயற்றப்படவேண்டும் என்கிறார் PR Sarkar. இதுஉணவு உரிமைத் தலையீடு ஆகாது. அது விலங்குகளின் வாழ்வுரிமை.                                                                                                                                                                                     
 
இந்த கேவலமான மனோபாவத்தையும், தெருவில் யாரையும் சிரமபடுத்தாமல் குடித்த ஒரு முதியவரை தாக்கியதையும் அதனால் தான் படுகேவலமான செயல்பாடாக காண்கிறேன். குடி நாட்டில் பாதிபேரை பிடித்திருக்கும் வியாதி. அதை போக்க பிரச்சாரம் செய்யலாம். போராடலாம். குடிப்பவர்களை சாதிரீதியில் தரம்பிரித்து தாக்குதல் இழிசெயல்.."நீ மேல் சாதி, குடித்தால் தெருவில் உன் சாதி மானம் போகும். கீழ்சாதிக்காரன் தெருவில் குடிக்கலாம். ஆனால் நீ குடிக்கலாமா? உன் இனமானம் என்னவாது?" என்ற கீழ்தரமான வருணாசிரம உளவியலே இதன் அடிப்படை.

பரப்புரை யார் செய்வார்? குடிக்காதவர் தானே செய்வார். குடிக்கவே கூடாது என்பது எல்லார்க்கும் பொதுவானது. அதை அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப அதை அணுகுகின்றனர். வருணாசிரம்மத்தை விட குடி கேடானது.           

சேமன்                                                              

Suba

unread,
May 9, 2017, 1:46:46 PM5/9/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram


2017-05-09 8:30 GMT+02:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
2
பரப்புரை யார் செய்வார்? குடிக்காதவர் தானே செய்வார். குடிக்கவே கூடாது என்பது எல்லார்க்கும் பொதுவானது. அதை அவரவர் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ப அதை அணுகுகின்றனர். வருணாசிரம்மத்தை விட குடி கேடானது.      
 
​குடி கூட அதனைக் குடிக்கும் மனிதனையும் அவன் உடலையும் அவன் குடும்பத்தையும் தான் பாதிக்கும். வருணாசிரமமோ ஒட்டு மொத்த சமூகத்தையுமே கெடுக்கும் விஷம்.  
வருணாசிரமத்தை விடக்கூடாது என அதனால் பலனடயும் மனிதர்கள் மட்டும் தான் அதனை தூக்கிப் பிடித்து வளர்க்க விரும்புவார்கள் சேசாத்ரி. 

சுபா​

 
    

சேமன்                                                              


 

Oru Arizonan

unread,
May 9, 2017, 2:16:49 PM5/9/17
to mintamil


2017-05-09 7:27 GMT-07:00 செல்வன் <hol...@gmail.com>:
//பீர் யோகா என்ற பெயரில் தண்ணி அடித்தபடி யோகாசனம் செய்பவர்களை குறைந்தபட்சம் ஏன் யாரும் கண்டனம் கூட செய்யவில்லை?//

இதுவும் தவறுதான், செல்வரே!  வன்மையாகக் கண்டனம்செய்யவேண்டிய ஒன்றே இது!

யோகத்தை உடற்பயிற்சி என்று வணிகமாக்கியதிலிருந்து இவ்வகை  முறையற்ற செயல்கள் நடந்தாவண்ணம்தான் உள்ளன.  உடலைத் தன்வசப்படுத்தி, இறைவன்பால் மணத்தைச் செலுத்தவுதவும் கருவியான யோகம் நான் சிறுவனாக இருந்தபோது விற்கப்படவில்லை.

ஆசிரியர்களுக்கு மானியம் அளிக்கப்பட்டு மாணவர்களிடம் காசு வசூலிக்காமல்தான் அது கற்றுக்கொடுக்கப்பட்டது.

நான் அண்ணாமலை பல்கலைக்கழகஅத்தில் பயிலும்போது மாணவர்களுக்கு யோகாசனம் இலவசமாகவே கற்றுக்கொடுக்கப்பட்டது.

ஒரு அரிசோனன் 

செல்வன்

unread,
May 9, 2017, 3:09:39 PM5/9/17
to mintamil

2017-05-09 12:29 GMT-05:00 Suba <ksuba...@gmail.com>:
அதிகமாக புனிதப்படுத்துகின்றோம் எனச் சொல்லி உலகத்தின் ஏனைய பகுதிகளில் என்னதான் நடக்கின்றது என்பதை  அறியாத சமூகமாக பொதுமக்கள் இருக்க வேண்டியதில்லை.  தகவல் யுகம் இது. வெவ்வேறு நாடுகளில் சமூகங்களில் மக்களின் வாழ்வியல் முறைகளை எல்லோரும் அறிந்து கொள்ளத்தான் வேண்டும்.


உண்மைதான் சுபா

அர்ச்சகர் தொழிலை பரம்பரை, பரம்பரையாக செய்து வரும் பாவப்பட்ட பிராமணர்களை அதில் இருந்து மீட்கவேண்டும்.

சிறுவயதில் இருந்து குலகவுரவம், நாடும், மக்களும் வாழ செய்யும் தியாகம் என உருவேற்றபட்டு அவர்கள் வேறு தொழில்களுக்கு போகாமல் இதில் விழுந்துவிடுகிறார்கள். தாளமுடியாத வறுமை, குறைவான சம்பளம் என வேதங்களுக்கும், நிஜவாழ்வின் யதார்த்தங்களுக்கும்  இடையே இழுபடும் பரிதாப நிலை அவர்களுடையது

சிறுவன் பூஜை செய்தாலும் அவன் காலில் அனைவரும் விழுந்து வணங்குகிறார்கள். அதுவே அவனை இளவயதின் பல யதார்த்தங்களை அனுபவிக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. போலியான ஒரு கவசத்தை , ஜாதிபாரப்மரியம், குலகவுரவம் என்ற பெயரில் பொதுஇடங்களில் அணிந்து செல்ல அதுவே தூன்டுதல் ஆக அமைகிறது

பூணூல் அணிந்து, குடுமி வைத்த பிராமணப்பூசாரி என்றவுடன் சமூகம் ஒரு உயர் மரியாதையை அளித்து போற்றுகிறது. அதனாலேயே அவர்களை தாக்குபவர்களும் இருக்கிறார்கள். அதில் நாத்திகர்கள் தாக்குவது ஒரு காரணத்துக்கு, ஆத்திகர்கள் தாக்குவது இன்னொரு காரணத்துக்கு,. ஆனால் இது ஒரு பிம்பமெ ஆகும். அந்த பிம்பத்தினுள்ளே வாழ்வது இரத்தமும், சதையுமான மனிதன் என்பதையே இதுபோன்ற நிகழ்வுகள் சுட்டிகாட்டுகின்றன.

அவர்களை சராசரி மனிதர்களாக கருதி, வருனாசிரமத்தின் பிடியில் இருந்து விடுதலை அளித்து, கோயில் பூசை முறைகளை அனைத்து சாதியினர்க்கும் பொதுமைப்படுத்தி, சம்பளத்தை அதிகரித்து அதை இயற்கையான ஒரு தொழிலாக மாற்றுவது அவசியம்

--

தேமொழி

unread,
May 9, 2017, 4:08:16 PM5/9/17
to மின்தமிழ்
சிரியாவின் அலிப்போ  நகரில் ஏற்பட்டுள்ள அழிவு குறித்து, அதன் தீவிரம் புரியாதவர்களுக்காக 
அந்த அழிவு லண்டன் நகரில் ஏற்பட்டிருந்தால்  என்று ஒப்பிட்டு ஒரு காணொளி உருவாக்கப்பட்டுள்ளது 


இரண்டாம் உலகப் போரின்  பெர்லின், டோக்யோ அழிவுக்கு இணையாக அலிப்போ நகரின் அழிவு  கூறப்படுகிறது.  
இந்நகர்கங்களை சீரமைக்க உலக நாடுகள் உதவியது, ஆனால்  சிரியாவின் நிலையோ உலகால் மேலும் புறக்கணிக்கப்படுகிறது என்கிறார்கள். 


..... தேமொழி
 

செல்வன்

unread,
May 9, 2017, 4:39:46 PM5/9/17
to mintamil

2017-05-09 15:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்நகர்கங்களை சீரமைக்க உலக நாடுகள் உதவியது, ஆனால்  சிரியாவின் நிலையோ உலகால் மேலும் புறக்கணிக்கப்படுகிறது என்கிறார்கள். 

சிரியாவை இந்த நிலைக்கு தள்ளிய ஒபாமாவே இதற்கு முழுபொறுப்பு ஏற்கவேண்டும்

சிரியாவை ஐசிஸ் அழிக்கையில் அவர் கால்ப் விளையாடிக்கொண்டிருந்தார். இலரி அப்போது மின்னஞ்சல் ஊழல் செய்துகொண்டிருந்தார்.


--

தேமொழி

unread,
May 9, 2017, 5:29:07 PM5/9/17
to மின்தமிழ்


On Tuesday, May 9, 2017 at 1:39:46 PM UTC-7, செல்வன் wrote:

2017-05-09 15:08 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இந்நகர்கங்களை சீரமைக்க உலக நாடுகள் உதவியது, ஆனால்  சிரியாவின் நிலையோ உலகால் மேலும் புறக்கணிக்கப்படுகிறது என்கிறார்கள். 

சிரியாவை இந்த நிலைக்கு தள்ளிய ஒபாமாவே இதற்கு முழுபொறுப்பு ஏற்கவேண்டும்

சிரியாவை ஐசிஸ் அழிக்கையில் அவர் கால்ப் விளையாடிக்கொண்டிருந்தார். இலரி அப்போது மின்னஞ்சல் ஊழல் செய்துகொண்டிருந்தார்.


How the West must share the blame for Aleppo's day of horror
Western powers – including the UK – will have to bear some responsibility for the abject policy that has contributed to the suffering of tens of thousands of civilians 

The fall of Aleppo will have great resonance in Syria’s savage civil war. Apart from its symbolic value, it will mean that the regime now controls what was once the country’s largest city and commercial centre. It will broadcast the potency of Russian military power and the abject failure of Western policy in this crisis. It will mean that Bashar al-Assad has the enemy he has always wanted. But it will not mean that the bloodshed is going to end anytime soon...............

DON’T BLAME OBAMA FOR SYRIA’S CATASTROPHIC WAR

இது மேலும் தெளிவாக விளக்கும் கட்டுரை.  


டிரம்ப் சொல்வது வேத வாக்கு என்று அதையே திருப்பி பரப்புரை செய்ய வேண்டாம் 


Trump sent 4 tweets on the Sally Yates hearing. Not one of them was entirely accurate.
இன்றைய செய்தி இது. 

Trump Tries to Blame Obama for the Flynn Scandal
நேற்றைய செய்தி இது 



 

nkantan r

unread,
May 9, 2017, 5:31:57 PM5/9/17
to மின்தமிழ்
இனி கவலை வேண்டாம். காவலர் ட்ரம்ப் வந்துவிட்டாரே!

செல்வன்

unread,
May 9, 2017, 5:37:24 PM5/9/17
to mint...@googlegroups.com
ஓபாமா சிரியவில் செய்த தவறுகள்:

1) அவசர அவசரமாக இராக்கில் இருந்து அமெரிக்க படைகளை விலக்கியது. அப்படை விலகியவுடன் அந்த இடங்களை ஐஸிஸ் ஆக்கிரமித்தது. 

2) ஐஸிஸின் அபாயத்தை புரிந்துகொள்ளாதது. "ஜேவி டீம்" என அவர்களை குறைத்து மதிப்பீடார் ஓபாமா. அவர்கள் அதன்பின் உலகின் முதன்மை தீவிரவாத அமைப்பாக உருவெடுத்தார்கள்

3) கெமிக்கல் ஆயுதம் பயன்படுத்துவது "ரெட் லைன்" என சொல்லி அதை மதிக்காமல் ஆசாத் கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தியவுடன் எதுவும் செய்யாமல் கண்டன அறிக்கை விட்டு அமைதிகாத்தார் ஒபாமா. டிரம்ப் மாறாக கெமிக்க்ள் ஆயுதங்கள் வீசபட்டவுடன் சிரியாவின் விமானபடையை ஒட்டுமொத்தமாக முடக்கும் வண்ணம் ராக்கெட்டுகளை ஏவினார்.

4) ஆலப்போ அழிகையில் ஒபாமா எதுவுமே செய்யவில்லை. கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தார்

5) leading from behind என்ற உலகமே எள்ளிநகையாடும் ஒபாமா டாக்டிரினை உருவாக்கினார்.

ஒபாமவின் லெகசி "leading from behind" என்றே வரலாற்றில் பொறிக்கபப்டும்


--

தேமொழி

unread,
May 9, 2017, 5:47:21 PM5/9/17
to மின்தமிழ்
American global interests almost purely in economic terms  என்று டிரம்ப் சொல்வதற்கு ஏற்ற  மாதிரிதான் ஒபாமாவும் செய்தது போல இருக்கிறது.

தேவையான உதவி செய்து விட்டு வெளியேறி இருக்கிறார்.



In a New York Times interview in July 2016, Presidential Nominee Trump "repeatedly defined American global interests almost purely in economic terms," with the nation's "roles as a peacekeeper, as a provider of a nuclear deterrent against adversaries like North Korea, as an advocate of human rights and as a guarantor of allies' borders" being "quickly reduced to questions of economic benefit to the United States."[1]



..... தேமொழி
It is loading more messages.
0 new messages