சப்த மாதாக்கள்

1,258 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jul 11, 2014, 4:05:38 AM7/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு அமையும் போது அங்கே அமைந்திருக்கும் வடிவங்களில் சப்த மாதாக்களின் வடிவங்கள் என்னை எப்போதும் கவர்பவை. பழமையான கோயில்களாகட்டும்.. குடைவரைக் கோயில்களாகட்டும், சோழர் காலக் கோயில்களாகட்டும், நாயக்கர் கால கோயில்களாகட்டும்..  அண்மையில் கட்டப்பட்ட புதிய கோயில்களாகட்டும், கிராமத்துக் கோயில்களாகட்டும் .. இங்கேயெல்லாம் சப்த  மாதாக்களின் சிலைகள் காணப்படுகின்றன. பற்பல மாறுதல்களை இந்தச் சிலை வடிவத்தில் காண்பதாகவும் உள்ளது.

திருமலை ஸ்ரீ ஷேத்திர அரிஹந்தகிரி ஜைன மடத்தில் வராகிக்கு ஒரு கோயில் ஒன்று எழுப்பப்பட்டுள்ளது. இது சப்த மாதாக்களுக்கு என்றே அமைக்கப்பட்ட ஒரு கோயில் என்று தெரிகின்றது. கரிய நிறத் திருமேனியுடன் பிரமிக்க வைக்கும் வகையில் ஒவ்வொரு சிலை வடிவமும் அமைந்திருக்கின்றன. 

சப்த மாதாக்கள் ​ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. 

சப்த மாதாக்களின் ஆரம்ப கால வடிவத்தைப் பற்றியும் தொண்மை பற்றியும் ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றே கருதுகின்றேன். தொடர்வோமே..!


திருமலை வராஹி கோயிலலில் எடுக்கப்பட்ட படம்.

சுபா


---------- Forwarded message ----------
From: Suba.T. <ksuba...@gmail.com>
Date: 2014-07-11 9:13 GMT+02:00
Subject: Re: [MinTamil] Re: குடதிசை மருங்கில்: சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>





2014-07-11 8:59 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:


2014-06-26 6:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


​..

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

​சப்தமாதாக்கள் பற்றி  இன்னொரு விஷயமும் குறிப்பிட வேண்டும்.
​​
ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. 

​..

சுபா 




--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

veera pandian

unread,
Jul 11, 2014, 4:18:52 AM7/11/14
to mint...@googlegroups.com, Subashini Tremmel
சப்த  மாதாக்களைக் குறிப்பிட,  'சப்த' என்ற சொல் இடம் பெற்ற காரணம் பற்றி பலரிடம் கேட்டும் இதுவரை விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

செ . அ . வீரபாண்டியன்


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 11, 2014, 4:26:04 AM7/11/14
to mintamil, Subashini Tremmel
ஏழு? 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

shylaja

unread,
Jul 11, 2014, 5:23:36 AM7/11/14
to mintamil, Subashini Tremmel
சப்த  என்பது  ஏழு  .சம்ஸ்க்ருத வார்த்தை
  சாத்  ஹிந்தில 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்
ஷைலஜா.

நல்ல குணங்களே  நம்மிடை யமரர்  
பதங்களாம். கண்டீர்! பாரிடை மக்களே!
....பாரதி......

Innamburan S.Soundararajan

unread,
Jul 11, 2014, 6:01:57 AM7/11/14
to mintamil, Subashini Tremmel
சப்தமும் சம்ஸ்க்ருத வார்த்தை; மாதாவும் சம்ஸ்க்ருத வார்த்தை.

ஹீராபூர் (புவனேஸவர்ம் பக்கம்] & ஜபல்பூர் பாறைகள் அருகில் யோகினி  கோயில் உளது. அதில் சப்தமாதாக்களும் தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக உளர்.

shylaja

unread,
Jul 11, 2014, 6:08:45 AM7/11/14
to mintamil
7 கன்னியர் என  நம் ஊர்  கிராமத்துக்கோயில்களில்பெண் தெய்வங்களாக .
  உண்டு அல்லவா இதன் கதைபின்னணி பார்வதிக்கு தெரிந்தால்  சொல்லவும் 

Geetha Sambasivam

unread,
Jul 11, 2014, 6:27:58 AM7/11/14
to மின்தமிழ்
சாக்தர்களின் சக்தி வழிபாட்டில் சப்தமாதர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர்.  மிகப் பழமையான சிவன் கோயில்களில் சப்தமாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காண முடியும். இவர்கள் அம்பிகையின் அம்சங்களே என தேவி மஹாத்மியம் கூறும். ப்ராம்மி அம்பிகையின் முகத்திலிருந்தும், மாஹேஸ்வரி அல்லது மகேஸ்வரி அம்பிகையின் தோளிலிருந்தும், கௌமாரி முருகப் பெருமானின் அம்சமாகவும், வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் இருந்தும் , விஷ்ணு, சிவன், சக்தி ஆகிய மூவரின் அம்சங்களோடு வாராஹியும்(இவளே அம்பிகையின் படைத்தளபதி ஆவாள்.), இந்திராணி இந்திரனின் அம்சமாகவும், ஈசனின் நெற்றிக்கண்களில் இருந்து தோன்றிய பத்ரகாளி சாமுண்டியாகவும் அவதரித்ததாகப் புராணங்கள் கூறும். சப்தகன்னியரோடு விநாயகரும், வீர பத்திரரும் இருப்பார்கள். சில இடங்களில் ஐயனாரும் காணப்படுவார்.

கன்னிமார் வேறேனு தான் நினைக்கிறேன்.  கன்னிமார் வழிபாடு என்பது நாட்டார் வரலாற்றில் முக்கியமான ஒன்று.  மணமாகாமல் மாண்டு தெய்வநிலை பெற்ற பெண்களைப்போற்றும் வகையில் எழுந்தது கன்னிமார் வழிபாடு.  கன்னிமார் கோயில்களிலே வம்புலி எனப்படும் புலி காவல் காக்கும் என்பதோடு கன்னிமாரின் ஏழு அண்ணன்மாரும் காவலுக்கு இருப்பார்கள்.  முதலில் 7 கற்களையே நட்டு வழிபட்டு வந்தனர். பின்னல் காலப்போக்கில் பெண் உருவங்கள் இடம் பெற்றதாய்த் தெரிகிறது.  ஆற்றங்கரைகளிலேயும், குளக்கரைகளிலேயும் கன்னிமார் கோயில்கள் அமைந்திருக்கும்.

சப்தமாதர் எனப்படும் சப்த கன்னியரோ பெரிய ஆகம முறையான கோயில்களிலே குடி கொண்டிருப்பார்கள். கன்னிமார் வேறு, சப்தகன்னியர் வேறு.


2014-07-11 13:35 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
 

Geetha Sambasivam

unread,
Jul 11, 2014, 6:28:37 AM7/11/14
to மின்தமிழ்
ஏழு மாதர்கள் என்பதைக் குறிக்கவே சப்த என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. 

Suba.T.

unread,
Jul 11, 2014, 6:55:21 AM7/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 12:27 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
சாக்தர்களின் சக்தி வழிபாட்டில் சப்தமாதர்கள் முக்கிய இடம் பெறுகின்றனர்.  மிகப் பழமையான சிவன் கோயில்களில் சப்தமாதர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதைக் காண முடியும். இவர்கள் அம்பிகையின் அம்சங்களே என தேவி மஹாத்மியம் கூறும்.
​அன்பு கீதா,

தேவி மஹாத்மியம் எந்த காலத்திய (நூற்றாண்டு) நூல் என்ற குறிப்பை வழங்க முடியுமா? இதனை எழுதியவர் யார் என்றும் அறிய ஆவல்.

சுபா​

 
ப்ராம்மி அம்பிகையின் முகத்திலிருந்தும், மாஹேஸ்வரி அல்லது மகேஸ்வரி அம்பிகையின் தோளிலிருந்தும், கௌமாரி முருகப் பெருமானின் அம்சமாகவும், வைஷ்ணவி அம்பிகையின் கைகளில் இருந்தும் , விஷ்ணு, சிவன், சக்தி ஆகிய மூவரின் அம்சங்களோடு வாராஹியும்(இவளே அம்பிகையின் படைத்தளபதி ஆவாள்.), இந்திராணி இந்திரனின் அம்சமாகவும், ஈசனின் நெற்றிக்கண்களில் இருந்து தோன்றிய பத்ரகாளி சாமுண்டியாகவும் அவதரித்ததாகப் புராணங்கள் கூறும். சப்தகன்னியரோடு விநாயகரும், வீர பத்திரரும் இருப்பார்கள். சில இடங்களில் ஐயனாரும் காணப்படுவார்.

கன்னிமார் வேறேனு தான் நினைக்கிறேன்.  கன்னிமார் வழிபாடு என்பது நாட்டார் வரலாற்றில் முக்கியமான ஒன்று.  மணமாகாமல் மாண்டு தெய்வநிலை பெற்ற பெண்களைப்போற்றும் வகையில் எழுந்தது கன்னிமார் வழிபாடு.  கன்னிமார் கோயில்களிலே வம்புலி எனப்படும் புலி காவல் காக்கும் என்பதோடு கன்னிமாரின் ஏழு அண்ணன்மாரும் காவலுக்கு இருப்பார்கள்.  முதலில் 7 கற்களையே நட்டு வழிபட்டு வந்தனர். பின்னல் காலப்போக்கில் பெண் உருவங்கள் இடம் பெற்றதாய்த் தெரிகிறது.  ஆற்றங்கரைகளிலேயும், குளக்கரைகளிலேயும் கன்னிமார் கோயில்கள் அமைந்திருக்கும்.

சப்தமாதர் எனப்படும் சப்த கன்னியரோ பெரிய ஆகம முறையான கோயில்களிலே குடி கொண்டிருப்பார்கள். கன்னிமார் வேறு, சப்தகன்னியர் வேறு.


2014-07-11 13:35 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

K. Loganathan

unread,
Jul 11, 2014, 7:59:22 AM7/11/14
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
  அன்பர்களே

 சப்த மாதர்கள் கருத்து மிகப் பழமையானது. சுமேரியாவிலும் உண்டு எகிப்திலும் உண்டு. கீழே ஓர் சுமேரிய கோயில் பாட்டிலிருந்து ஓர் வரி:

இமின் என்றால் ஐ-மின் அதாவது ஐந்தும் இரண்டும். இதுவே யாதோவோர்  ஐரோப்பிய மொழியில் 'செப்தம்' என்று பெயர்க்கப்பட, அது வடமொழியில் 'சப்தம்' ஆகிவிட்டது

காண்க:


 இங்கு 'முரு' என்ற தூய தமிழ் சொல்லும் விளங்க இதனை கார்த்திகை மகளிர் என்றும் நினைக்கின்றேன். அம்மையோடு சேர்ந்து ஏழு மாதர்கள் இங்கு ஆப்கள்' என்றால்  பெருந் தெய்வங்கள்

5(139)

 abgal imin-e sig-nim-ta su mu-ra-ni-in-mu-us  ( The Seven Wise Ones have enlarged it for you everywhere)

 Ta. avkaL ai-minee sikka nimmata  suu muru-anin muusu ( The Seven great ones, the beautiful ones from above have radiated with brilliant light)

 
அவ்கள் ஐ.இமினே சிக்க நிம்மத்த சூர் முருவன்னின் மூசு

 ab.gal ( they(hon) )Ta av, avai  : they , those , Ta. kaL : great, large)

 imin =ai-min ( seven = five plus two) Ta. ai: five  min?

 sig, sig-ga ( beautiful) Ta. , ciGka, cokka: alluring, captivating

 nim ( realms above) Ta. nimir : to stand up , nivar: to climb up

 su, sur,sul  ( radiant light? ) Ta. suur: radiant light Suurian ; the sun

 mu-ra =mu-ru-a ( brilliant, very hot? ) Ta. muru, meru : to glisten, shine forth

mu-us ( to spread everywhere ) Ta. muusu : to roam around as muusu vaNdu

உலகன்

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 11, 2014, 8:54:28 AM7/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
மிகவும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம்.. இது குறித்து தனி இழை ஆரம்பித்ததற்கு நன்றி சுபா...

///சப்த மாதாக்கள் ​ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. ///

இந்தக் கருத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன்...'சக்தி'யை பெண்ணாக உருவகித்து வழிபடுகிறோம்.. சப்தமாதர்கள், ஆண் தெய்வங்களின் துணைவிகள் என்பதை விடவும், அவர்களது சக்தியின் ஸ்வரூபமே என்று தான் கொள்ள வேண்டும்.. அம்பிகை சர்வ சக்தி ஸ்வரூபிணி என்பதால், சப்த மாதர்கள் அனைவரும் அவளது அம்சமே.. இது குறித்து, நாம் கிராம தேவதைகள்..சிறு தெய்வங்கள் இழையிலும் விவாதித்திருக்கிறோம்.

குமாரசம்பவத்தில், சப்தமாதர்கள் சிவபெருமானின் பணிப்பெண்கள்  என்ற குறிப்பு வருவதால், சிவாலய திருச்சுற்றில் சப்தமாதர்கள் எழுந்தருளுவிக்கப்பட்டிருப்பதாக ஒரு கூற்று இருக்கிறது.. சப்தமாதர்களின் இருபுறமும் இருப்பது, விநாயகி, வீரபத்திரை என்ற பெண் தெய்வங்களே என்றும் சொல்கிறார்கள். முதலில்  துவாரபாலகர்களோடு எழுந்தருளுவிக்கப்பட்ட சப்தமாதர்கள், குப்தர்கள் காலந்தொட்டு, ஆயுதங்களுடனும், விநாயகர், வீர்பத்திரருடனும் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.

சப்தகன்னிமார் வேறு..அவர்களின் பெயர்கள், 'பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன். இவர்கள், தனித்து வழிபடப்படுவதில்லை.. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர்.

கன்னிமார்களின் பூஜை முறைகளும் சப்தமாதாக்களின் பூஜை முறைகளும் வேறுபட்டவை.. கன்னிமார்கள் பொதுவாக வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களாக இருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.. நாட்டார் கதையொன்றில், 'சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம்' என்று ஏழு கன்னிமார்களின் ஊர்களும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் ப்டித்திருக்கிறேன்..கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன்னிமார் வழிபாடு பிரசித்தம்.

இவர்களின் காவல் தெய்வங்கள் பூமாலையப்பர், கருப்பையா, செம்மலையப்பர், முத்தையா, ராயப்பர் முதலானோர்..இவர்களும் வாழ்ந்து மறைந்தவர்களே!.. இவர்கள் குறித்த பல்வேறு கதைகள் வழக்கில் உண்டு.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-11 16:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

 
​    
​            

Geetha Sambasivam

unread,
Jul 11, 2014, 9:01:46 AM7/11/14
to மின்தமிழ்
தேவி மஹாத்மியம் தனிப்பட்ட ஒரு நூலன்று.  மார்க்கண்டேய புராணத்தில் ஒரு பகுதி. கிட்டத்தட்ட எழுநூறு மந்திரங்கள் கொண்ட இது துர்கையின் பெருமையைச் சிறப்பித்துக் கூறுகிறது.  இதை வைத்துத் தான் சண்டி ஹோமம் செய்கிறார்கள் என எண்ணுகிறேன்.  இதற்கு சப்தசதி என்னும் இன்னொரு பெயரும் உண்டு.  நவராத்திரியில் இதைப் பாராயணம் செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பார்கள்.  திருமணம் ஆகாத கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் முடியவேண்டியும் பாராயணம் செய்வதுண்டு. இதிலுள்ள துர்கா சப்த ஸ்லோகி   இந்த சப்தசதியிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்று சொல்வார்கள். 


2014-07-11 16:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 11, 2014, 9:51:26 AM7/11/14
to மின்தமிழ்
///இதிலுள்ள துர்கா சப்த ஸ்லோகி   இந்த சப்தசதியிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மந்திரம் என்று சொல்வார்கள். ///

ஆமாம்!.. ஸ்ரீதேவி மஹாத்மியத்தின் சுருக்கம் இது என்று சொல்வார்கள்.. அதனால் ஸ்ரீதேவி மஹாத்மியம் பாராயணம் செய்த பலன் கிடைக்கும்.பூஜை நிறைவுற்றதும், துர்கா சப்தஸ்லோகி மூன்று முறை சொல்லி வணங்குவது வழக்கம்..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-11 18:31 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
​            

shylaja

unread,
Jul 11, 2014, 10:14:51 AM7/11/14
to mintamil
பார்வதி  ,  கீதா...இருவரும்  அருமையான  தகவல்களை அளித்திருக்கிறீர்கள் 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Prakash Sugumaran

unread,
Jul 11, 2014, 10:36:50 AM7/11/14
to mintamil
ஸ்ரீ துர்கா சப்தசதி - 13 அத்தியாயம், 700 சுலோகங்கள் கொண்ட பிஜாட்சரம்.

பிஜா - விதை; சரம் - தொடுத்தல். தாந்திரிக வழிபாடு.

எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/

Suba.T.

unread,
Jul 11, 2014, 12:17:14 PM7/11/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 15:01 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
தேவி மஹாத்மியம் தனிப்பட்ட ஒரு நூலன்று.  மார்க்கண்டேய புராணத்தில் ஒரு பகுதி.

​நன்றி கீதா. புதிய விஷயம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.
இந்த மார்க்கண்டேய புராணம் எக்காலத்தில் யாரால் எழுதப்பட்டது? தகவல் தெரிந்தால் உதவும்.

சுபா​
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 11, 2014, 12:50:26 PM7/11/14
to பார்வதி இராமச்சந்திரன்., மின்தமிழ், Subashini Tremmel
2014-07-11 14:54 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
மிகவும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயம்.. இது குறித்து தனி இழை ஆரம்பித்ததற்கு நன்றி சுபா...

///சப்த மாதாக்கள் ​ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. ///

இந்தக் கருத்திலிருந்து கொஞ்சம் மாறுபடுகிறேன்...'சக்தி'யை பெண்ணாக உருவகித்து வழிபடுகிறோம்.. சப்தமாதர்கள், ஆண் தெய்வங்களின் துணைவிகள் என்பதை விடவும், அவர்களது சக்தியின் ஸ்வரூபமே என்று தான் கொள்ள வேண்டும்..

​கலந்துரையாட நல்ல கருத்தை​ முன் வைத்திருக்கின்றீகள் பார்வதி.

திருமந்திரப் பாடல் .. 4ம் தந்திரத்தில்

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசக்தி;..

இப்படி நீங்கள் குறிப்பிடும் வகையில் கருத்து இந்தச் செய்யுளில் குறிப்பிடப்படுகின்றது. திருமந்திரத்தில் குறிப்பாக 4ம் தந்திரத்தில் மேலும் சில பாடல்களிலும் இதே கருத்துடன் வாசித்திருக்கின்றேன்.

பராசக்தி..அன்னை வடிவம், பெண் தெய்வம் என்பவை ஆண் தெய்வ வடிவங்களின் சக்தியின் ஸ்வரூபம் எனக் கொள்வது ஒரு வகை.

தனியாக பெண் தெய்வம்.. அவளே முக்தி தருபவள் என்ற நோக்கில் காண்பதுவும் ஒரு வகை..

உதாரணமாக திருமந்திரத்திலேயே கூட இப்படி சில பாடல்கள்..

தானே அமைந்தஅம் முப்புரந்  தன்னிடைத்
தானான மூவுரு ஓருருத் தன்மையள்;
தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள்;  கல்வி
தானான போகமும் முத்தியும் நல்குமே.

அவளை அறியா அமரரும் இல்லை;
அவளன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை;
அவளன்றி ஐவரால் ஆவதொன் றில்லை;
அவளன்றி ஊர்புகும் ஆறறி யேனே.

ஆக தனிப்பெருந்தேவியாக இருந்த பெண் தெய்வ வடிவங்களில் சப்த மாதாக்களும் அடங்குவர் என்று நான் கருதுகின்றேன். கால ஓட்டத்தில் இத்தெய்வங்கள் பரிவார தெய்வங்கள் என்ற வகையில் அடங்கும் நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். மேலும் தெரிந்து கொள்ளவே இந்த இழை. தொடர்வோம்.

சுபா




 
அம்பிகை சர்வ சக்தி ஸ்வரூபிணி என்பதால், சப்த மாதர்கள் அனைவரும் அவளது அம்சமே.. இது குறித்து, நாம் கிராம தேவதைகள்..சிறு தெய்வங்கள் இழையிலும் விவாதித்திருக்கிறோம்.

குமாரசம்பவத்தில், சப்தமாதர்கள் சிவபெருமானின் பணிப்பெண்கள்  என்ற குறிப்பு வருவதால், சிவாலய திருச்சுற்றில் சப்தமாதர்கள் எழுந்தருளுவிக்கப்பட்டிருப்பதாக ஒரு கூற்று இருக்கிறது.. சப்தமாதர்களின் இருபுறமும் இருப்பது, விநாயகி, வீரபத்திரை என்ற பெண் தெய்வங்களே என்றும் சொல்கிறார்கள். முதலில்  துவாரபாலகர்களோடு எழுந்தருளுவிக்கப்பட்ட சப்தமாதர்கள், குப்தர்கள் காலந்தொட்டு, ஆயுதங்களுடனும், விநாயகர், வீர்பத்திரருடனும் எழுந்தருளுவிக்கப்பட்டனர்.

சப்தகன்னிமார் வேறு..அவர்களின் பெயர்கள், 'பார்வதி அம்மன், பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மன், மறலியம்மன்/காத்தாயி, பூங்காவனத்தம்மன். இவர்கள், தனித்து வழிபடப்படுவதில்லை.. பிற தெய்வங்களுடன் இணைத்தே வழிபாடு செய்யப்படுகின்றனர்.

கன்னிமார்களின் பூஜை முறைகளும் சப்தமாதாக்களின் பூஜை முறைகளும் வேறுபட்டவை.. கன்னிமார்கள் பொதுவாக வாழ்ந்து மறைந்த கன்னிப் பெண்களாக இருக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.. நாட்டார் கதையொன்றில், 'சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், புலியூர் பட்டத்தாள், காளிங்கராய நல்லூர் அருந்தவம், வ. சித்தூர் பூவாள், குமாரை பச்சையம்மன், வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, அரகண்ட நல்லூர் பூங்காவனம்' என்று ஏழு கன்னிமார்களின் ஊர்களும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் ப்டித்திருக்கிறேன்..கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கன்னிமார் வழிபாடு பிரசித்தம்.

இவர்களின் காவல் தெய்வங்கள் பூமாலையப்பர், கருப்பையா, செம்மலையப்பர், முத்தையா, ராயப்பர் முதலானோர்..இவர்களும் வாழ்ந்து மறைந்தவர்களே!.. இவர்கள் குறித்த பல்வேறு கதைகள் வழக்கில் உண்டு.. 

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-11 16:25 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

 
​    
​            

தேமொழி

unread,
Jul 11, 2014, 5:32:48 PM7/11/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, pann...@yahoo.co.in


On Friday, July 11, 2014 1:18:52 AM UTC-7, pannpandi wrote:
சப்த  மாதாக்களைக் குறிப்பிட,  'சப்த' என்ற சொல் இடம் பெற்ற காரணம் பற்றி பலரிடம் கேட்டும் இதுவரை விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

செ . அ . வீரபாண்டியன்


 மக்களே...

முனைவர் செ . அ . வீரபாண்டியன் 'சப்த'  என்பதற்குப் பொருள் தெரியாமல் கேட்டிருக்க வாய்ப்பில்லை.  அவர் சமஸ்கிரதம் கற்றவர் என அவர் மடல்களில் படித்த ஞாபகம்...

எனக்கு அவர் இசை ஆர்வலே, ஆராய்ச்சியாளர் என்பதனால் ஏழு ஸ்வரங்களுடன் ஏதேனும் தொடர்பா என ஆவல் கொண்டிருப்பார் எனத் தோன்றுகிறது.  மீண்டும் அவரை தெளிவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்..

நிற்க...
 என் கோணம்  ... ஏன் ஏழு கன்னியர்கள்?

ஏன் எட்டோ ஒன்பதோ பத்தோ என்று இல்லை?

இதேகுக் காரணம் ஆதிகால மக்கள் தங்களால் புரிந்து கொள்ள முடியாத விண்வெளி நிகழ்வுகளை, தோற்றங்களை கடவுளர் அவர் வடிவம் என்று கூறி வணங்கத் தொடங்கினர்.  சூரியன், சந்திரன், மழை, இடி என எதையும் விட்டி வஈகவில்லை.

தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவை, ஆனால் அவை தங்கள் சக்தியையும் மீறி தங்களுக்கு அழிவு உருவாகினால் அவர்கள் கட்பாவுள்கள்.

இது இந்து மதம் என்று இல்லை, உலக பிற பகுதிகளிலும் ரோம, கிரேக்க புராணக் கதைகளும் இவற்றில் அடக்கம்.

இப்பொழுது நம் எழுவர்  பற்றி..

எனக்கு இது பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்துடன் தொடர்புடைய கடைகலாகத்ர்ஹ தோன்றுகிறது.

சப்தரிஷி, சப்த கன்னிகையர்.  இவர்கள் மணம் முடிப்பது.  கன்னியரில் ஒருவர் தனித்துவிடப்படுவது  
இது ursa major and ursa minor constellations தொடர்பு கொண்ட கதையாக இருக்கக்கூடும்.

காணாமல் போன  பெண் தவிர்த்த பிறர்  ஆறு கார்த்திகைப் பெண்களாக மாறி கந்தனை வளர்த்தார்களா?

 Merope    = Arundhati

Orion      =  Agni

வேதம், புராணக் கதைகள் தெரிந்தோர் இது போன்ற தொடர்பினை, அதாவது ursa minor = ஏழு கன்னியர்/கார்த்திகைப் பெண்கள், என்பதை படித்திருந்தால் தெரிவிக்கவும்....


பிறகு புராணக்கதைகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு உருவெடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்.  புத்த சமண மதங்களில் என்ன கதைகள் என்று தேடிப் பார்க்க வேண்டும்.  

Ursa Major  
Ursa Major is probably the most famous constellation, with the exception of Orion. Also known as the Great Bear, it has a companion called Ursa Minor, or Little Bear. The body and tail of the bear make up what is known as the Big Dipper. Also called names such as the Plough, the Wain and even the Wagon, this constellation has a lot of history behind it.

Several different cultures saw a big bear in the sky. The ancient Greeks had a few different stories to explain how the animal ended up there. 


*****************

The seven Rishis  
According to the epic Mahabharata, composed in about 500 B.C., the stars of the Big Dipper were the seven sages called Rishis. These seven sages are said to be those who made the Sun rise and shine. They were happily married to seven sisters named Krttika. They originally all lived together in the northern sky.

But one day, the god of fire, Agni, emerged from the flames of an offering performed by the seven Rishis and fell in love with the seven Krttika. Trying to forget his hopeless love for the Krttika, Agni wandered in the forest where he met Svaha. To conquer Agni's love, Svaha disguised herself as six of the seven Krttika. Svaha could mimic only six of the Krttika because the seventh sister Arundhati was too devoted to her husband to be imitated.

After a while, Svaha gave birth to a child that she named Skanda. With his birth, rumors began to spread that six of the Rishis' wives were his mother. Six of the Rishis divorced their wives. Arundhati was the only one that remained with her husband as the star Alcor. The other six Krttika went away to become the Pleiades. 


*****************

The seven Krttika  
In the Hindu mythology, it is said that the stars of the Big Dipper were the seven sages called Rishis. They were happily married to seven sisters named Krttika. They originally lived all together in the northern sky. But one day, the god of fire, Agni, fell in love with the seven Krttika. Trying to forget his love, Agni wandered in the forest where he met Svaha, the star Zeta Tauri.

Svaha was at once infatuated with Agni. To conquer Agni's love, Svaha disguised herself as six of the seven Krttika. Agni who believed he had conquered the attractive wives of the seven Rishis.

Svaha had a child. Rumors began to spread that six of the Rishis' wives were his mother. The seven Rishis divorced their wives. Arundhati was the only one that remained with her husband as the star Alcor. The other six Krttika went away to become the Pleiades. 


*****************

The Pleiades  
According to the ancient Greeks, the Pleiades were seven sisters. In Greek, the word "pleiades" means "doves." Their parents were Pleione and Atlas who was condemned by Zeus to support the Heavens on his shoulders. One day, the Pleiades were traveling with their mother and met the hunter Orion.

Orion fell in love with Pleione and her charming daughters. He spent a great deal of time chasing after them, trying to win their affection. After several years, Zeus intervened and transformed the women into doves to help them escape. They flew into the sky to become the cluster of stars that today has their name.

However, only six stars are visible in the sky without a telescope. The ancient Greeks explained the absence of a seventh star with several different stories. According to one story, one of the Pleiades, Merope deserted her sisters because she was ashamed of having a mortal husband, who also happened to be a criminal. 


*****************


Ursa Minor is commonly visualized as a baby bear with an unusually long tail.

Ursa Minor and Ursa Major were related by the Greeks to the myth of Callisto and Arcas. However, in a variant of the story, in which it is Boötes that represents Arcas, Ursa Minor represents a dog. This is the older tradition, which sensibly explains both the length of the tail and the obsolete alternate name of Cynosura (the dog's tail) for Polaris, the North Star.[2]

Previously, Ursa Minor was considered just seven close stars, mythologically regarded as sisters. In early Greek mythology, the seven stars of the Little Dipper were the Hesperides, daughters of Atlas.


தேமொழி

unread,
Jul 11, 2014, 5:35:08 PM7/11/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, pann...@yahoo.co.in
:)))

ஏகப்பட்ட தட்டச்சுப் பிழைகள் ...மன்னிக்கவும்...படிக்காமல் அனுப்பிவிட்டேன்.

தேமொழி

unread,
Jul 11, 2014, 5:39:29 PM7/11/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, pann...@yahoo.co.in

On Friday, July 11, 2014 1:18:52 AM UTC-7, pannpandi wrote:
சப்த  மாதாக்களைக் குறிப்பிட,  'சப்த' என்ற சொல் இடம் பெற்ற காரணம் பற்றி பலரிடம் கேட்டும் இதுவரை விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நல்லது.

செ . அ . வீரபாண்டியன்


 மக்களே...

முனைவர் செ . அ . வீரபாண்டியன் 'சப்த'  என்பதற்குப் பொருள் தெரியாமல் கேட்டிருக்க வாய்ப்பில்லை.  அவர் சமஸ்கிரதம் கற்றவர் என அவர் மடல்களில் படித்த ஞாபகம்...

எனக்கு அவர் இசை ஆர்வலர் , ஆராய்ச்சியாளர் என்பதனால் ஏழு ஸ்வரங்களுடன் ஏதேனும் தொடர்பா எனத் தெரிந்துகொள்ள  ஆவல் கொண்டிருப்பார் எனத் தோன்றுகிறது.  மீண்டும் அவரை தெளிவுபடுத்தக் கேட்டுக் கொள்கிறேன்..

நிற்க...
 என் கோணம்  ... ஏன் ஏழு கன்னியர்கள்?

ஏன் எட்டோ, ஒன்பதோ, பத்தோ என்று இல்லை?

இதற்குக்  காரணம் ஆதிகால மக்கள் தங்களால் புரிந்து கொள்ள முடியாத விண்வெளி நிகழ்வுகளை, தோற்றங்களை கடவுளர்... அவர் வடிவம் என்று கூறி வணங்கத் தொடங்கினர்.  சூரியன், சந்திரன், மழை, இடி என எதையும் விட்டு வைக்கவில்லை.

தங்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவை, ஆனால் அவை தங்கள் சக்தியையும் மீறி தங்களுக்கு அழிவு உருவாக்கினால் அவர்கள் கடவுள்கள்.

இது இந்து மதம் என்று இல்லை, உலக பிற பகுதிகளிலும் ரோம, கிரேக்க புராணக் கதைகளும் இவற்றில் அடக்கம்.

இப்பொழுது நம் எழுவர்  பற்றி..

எனக்கு இது பெருங்கரடி நட்சத்திரக் கூட்டத்துடன் தொடர்புடைய கதைகளாகத்  தோன்றுகிறது.

சப்தரிஷி, சப்த கன்னிகையர்.  இவர்கள் மணம் முடிப்பது.  கன்னியரில் ஒருவர் தனித்துவிடப்படுவது  
இது ursa major and ursa minor constellations தொடர்பு கொண்ட கதையாக இருக்கக்கூடும்.

காணாமல் போன  பெண் தவிர்த்த பிறர்  ஆறு கார்த்திகைப் பெண்களாக மாறி கந்தனை வளர்த்தார்களா?

 Merope    = Arundhati

Orion      =  Agni

வேதம், புராணக் கதைகள் தெரிந்தோர் இது போன்ற தொடர்பினை, அதாவது ursa minor = ஏழு கன்னியர்/கார்த்திகைப் பெண்கள், என்பதை படித்திருந்தால் தெரிவிக்கவும்....


பிறகு புராணக்கதைகள் இந்தியாவின் பல பகுதிகளிலும் பல்வேறு உருவெடுத்து பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கலாம்.  புத்த சமண மதங்களில் என்ன கதைகள் என்று தேடிப் பார்க்க வேண்டும்.  

Ursa Major  
Ursa Major is probably the most famous constellation, with the exception of Orion. Also known as the Great Bear, it has a companion called Ursa Minor, or Little Bear. The body and tail of the bear make up what is known as the Big Dipper. Also called names such as the Plough, the Wain and even the Wagon, this constellation has a lot of history behind it.

Several different cultures saw a big bear in the sky. The ancient Greeks had a few different stories to explain how the animal ended up there. 


*****************

The seven Rishis  
According to the epic Mahabharata, composed in about 500 B.C., the stars of the Big Dipper were the seven sages called Rishis. These seven sages are said to be those who made the Sun rise and shine. They were happily married to seven sisters named Krttika. They originally all lived together in the northern sky.

But one day, the god of fire, Agni, emerged from the flames of an offering performed by the seven Rishis and fell in love with the seven Krttika. Trying to forget his hopeless love for the Krttika, Agni wandered in the forest where he met Svaha. To conquer Agni's love, Svaha disguised herself as six of the seven Krttika. Svaha could mimic only six of the Krttika because the seventh sister Arundhati was too devoted to her husband to be imitated.

After a while, Svaha gave birth to a child that she named Skanda. With his birth, rumors began to spread that six of the Rishis' wives were his mother. Six of the Rishis divorced their wives.Arundhati was the only one that remained with her husband as the star Alcor. The other six Krttika went away to become the Pleiades. 


*****************

The seven Krttika  
In the Hindu mythology, it is said that the stars of the Big Dipper were the seven sages called Rishis. They were happily married to seven sisters named Krttika. They originally lived all together in the northern sky. But one day, the god of fire, Agni, fell in love with the seven Krttika. Trying to forget his love, Agni wandered in the forest where he met Svaha, the star Zeta Tauri.

Svaha was at once infatuated with Agni. To conquer Agni's love, Svaha disguised herself as six of the seven Krttika. Agni who believed he had conquered the attractive wives of the seven Rishis.

Svaha had a child. Rumors began to spread that six of the Rishis' wives were his mother. The seven Rishis divorced their wives. Arundhati was the only one that remained with her husband as the star Alcor. The other six Krttika went away to become the Pleiades. 


*****************

The Pleiades  
According to the ancient Greeks, the Pleiades were seven sisters. In Greek, the word "pleiades" means "doves." Their parents were Pleione and Atlas who was condemned by Zeus to support the Heavens on his shoulders. One day, the Pleiades were traveling with their mother and met the hunter Orion.

Orion fell in love with Pleione and her charming daughters. He spent a great deal of time chasing after them, trying to win their affection. After several years, Zeus intervened and transformed the women into doves to help them escape. They flew into the sky to become the cluster of stars that today has their name.

However, only six stars are visible in the sky without a telescope. The ancient Greeks explained the absence of a seventh star with several different stories. According to one story, one of the Pleiades, Merope deserted her sisters because she was ashamed of having a mortal husband, who also happened to be a criminal. 


*****************


Ursa Minor is commonly visualized as a baby bear with an unusually long tail.

Ursa Minor and Ursa Major were related by the Greeks to the myth of Callisto and Arcas. However, in a variant of the story, in which it is Boötes that represents Arcas, Ursa Minor represents a dog. This is the older tradition, which sensibly explains both the length of the tail and the obsolete alternate name of Cynosura (the dog's tail) for Polaris, the North Star.[2]

Previously, Ursa Minor was considered just seven close stars, mythologically regarded as sisters. In early Greek mythology, the seven stars of the Little Dipper were the Hesperides, daughters of Atlas.


On Friday, July 11, 2014 2:32:48 PM UTC-7, தேமொழி wrote:

Dev Raj

unread,
Jul 11, 2014, 7:56:47 PM7/11/14
to mint...@googlegroups.com
On Friday, 11 July 2014 07:36:50 UTC-7, Prakash Sugumaran wrote:
ஸ்ரீ துர்கா சப்தசதி - 13 அத்தியாயம், 700 சுலோகங்கள் கொண்ட பிஜாட்சரம்.
பிஜா - விதை; சரம் - தொடுத்தல்.


பீ₃ஜாக்ஷரம் - சரியான வடிவம்.
பீ₃ஜ + அக்ஷரம் எனப் பிரியும்.
பீ₃ஜம் - விதை; அக்ஷரம் - எழுத்து

மொழிகளை உள்ளபடிப் புரிந்துகொண்டு
எழுதுவது நல்லது


அன்புடன்
தேவ்


 

N. Ganesan

unread,
Jul 11, 2014, 8:38:47 PM7/11/14
to mint...@googlegroups.com, vallamai
On Friday, 11 July 2014 07:36:50 UTC-7, Prakash Sugumaran wrote:
ஸ்ரீ துர்கா சப்தசதி - 13 அத்தியாயம், 700 சுலோகங்கள் கொண்ட பிஜாட்சரம்.
பிஜா - விதை; சரம் - தொடுத்தல்.


வீ என்றால் தொங்கல், வீழ்தல். நெல்லம் பயிரில் நெல்மணிகள் முற்றும்போது தலைதாழ்ந்து (வீய்ந்த நிலையில்) இருக்கும், வீ = drooping, hanging down. எனவே நெல்லரிசிக்கு வீயம் என்று பெயர், இது biijam என வடக்கே திரிபாகியுள்ளது. கன்னடத்திலேயே வ ba ஆகும் (bayalu < vayal,
basava < vayavar ...). பீஜம் என சொல் தமிழின் வீயம் என்பர் வடமொழி நிபுணர்கள்.

DEDR 60 Ta. vīyam seed; rice. Ka. bīya rice when cleaned from the husk, food. Te. biyyamu seeds or grains of Oryza sativa without husks, paddy deprived of the husk, rice. Kol. bi · am (pl. bi · al) rice. / Turner, CDIAL, no. 9250, bīja- seed, H. bīā, bĭ̄yā, Mar. bī˜, bī; with change of meaning in the Dr. languages ('unhusked seed' > 'husked grain or rice'). DED 4485.

CDIAL
bīˊja 9250 bīˊja n. ʻ seed, semen ʼ RV., bījaka -- n. Suśr.
Pa. bīja -- n. ʻ seed ʼ, °aka -- ʻ offspring ʼ; NiDoc. bijˊi, bhijˊa, bhiśa ʻ seed ʼ, Pk. bīa -- n., Ash. Wg. Kt. bī ʻ seed, grain ʼ (prob. ← Ind. NTS ii 247, xvii 236), Dm. bī ʻ grain ʼ; Paš. bī ʻ seed ʼ, Woṭ. bīˊu; Gaw. bīu ʻ a single grain ʼ; Kal.rumb. bī ʻ grain ʼ; Kho. bi ʻ seed, semen ʼ; Bshk. bī ʻ grain ʼ; Sh.gil. bi m. ʻ seed ʼ, koh. gur. bīh m., L. bī m., awāṇ. bī, pl. bī˜; P. bī m. ʻ seed ʼ, bī˜ m. ʻ seed, cutting of a plant ʼ; WPah.bhal. bī n. ʻ seed ʼ, cur. cam. bī, Ku. bĩyo, biyõ; N. biu ʻ seed ʼ, biyũ ʻ grain of rice remaining unhusked ʼ, pl. biyã̄ ʻ seeds of fruits other than corn ʼ; B. biā ʻ seed ʼ, Bi. bīyā, Mth. bĭ̄ā, Bhoj. bīyā, Aw. lakh. biā, H. bīā, bĭ̄yā m., G. bī, bīyũ n., M. bī˜ n., bī f., Ko. bī.
bīˊjya -- , *baijya -- ; *bījakāla -- , *bījadhāna -- 1, *bījadhānya -- , *bījavāṭī -- , bījavāpa -- , *bījākara -- , *bījālaya -- , *bījāsa -- ; nirbīja -- ; *āmlābīja -- , *karpāsabīja -- .
bījakāla 9251 *bījakāla ʻ seed -- time ʼ. [bīˊja -- , kālá -- 2]
L. biyāl f. (?) ʻ seed -- time, grain given by farmers to village artisans at seed -- time ʼ.
bījadhāna 9252 *bījadhāna1 ʻ seed -- corn ʼ. [bīˊja -- , dhānāˊ -- 1]
S. ḇīhaṇu m. ʻ seed ʼ; M. b(i)yāṇẽ n. ʻ seed for sowing ʼ. -- See *bījadhānya -- .

நா. கணேசன்

Geetha Sambasivam

unread,
Jul 11, 2014, 9:32:41 PM7/11/14
to மின்தமிழ்
வியாசரால் தொகுக்கப்பட்டப் பதினெட்டுப் புராணங்களில் ஒன்று மார்க்கண்டேய புராணம்.  இது புராணங்களிலேயே மிகவும் சிறியதாக 9,000  ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரின் சீடர்களில் ஒருவரான ஜைமினி மஹரிஷிக்கு மஹாபாரத இதிஹாசத்தின் நிகழ்வுகளைக் குறித்த சந்தேகம் தோன்ற மார்க்கண்டேய மஹரிஷியை அணுகிக் கேட்கிறார். அவர் தனக்கு வேறு கடமைகள் இருப்பதால் விந்தியமலைக்குகையில் வேதம் ஓதிக்கொண்டிருக்கும் நான்கு பறவைகளிடம் சென்று கேட்குமாறு சொல்ல, ஜைமினி பறவைகள் வேதம் ஓதுவதைக் கண்டு ஆச்சரியமுற்று வினவுகிறார்.  இந்தப் பறவைகள் முக்காலமும் அறிந்தவர்கள் எனவும் துரோணர் என்பவரின் மகன்கள் எனவும் மார்க்கண்டேயர் எடுத்து உரைக்கிறார்.   இந்த துரோணர் மஹாபாரத ஆசாரியர் துரோணர் இல்லை.  மந்தபாலன் என்பவனின் மகன் ஆன துரோணருக்கும் வபுஸ் என்னும் அப்ஸரஸுக்கும் பிறந்த குழந்தைகளே இந்த நான்கு பறவைகள் என்பார்கள்.  இவை ஜைமினி மஹரிஷிக்கு மஹாபாரதத்தில் தோன்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்த பதில்களே மார்க்கண்டேய புராணத்தில் அடங்கி உள்ளன.  மார்க்கண்டேய புராணம் பெரும்பாலும் சிவனின் புகழையும் தேவியின் மகிமையையும் கூறும்.

veera pandian

unread,
Jul 11, 2014, 10:23:30 PM7/11/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
மிக்வும் மதிப்பு வாய்ந்த (very valuable) தகவல்கள்.நன்றி.

செ.அ . வீரபாண்டியன்


seshadri sridharan

unread,
Jul 11, 2014, 10:36:56 PM7/11/14
to mintamil
2014-07-12 7:02 GMT+05:30 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
வியாசரால் தொகுக்கப்பட்டப் பதினெட்டுப் புராணங்களில் ஒன்று மார்க்கண்டேய புராணம்.  இது புராணங்களிலேயே மிகவும் சிறியதாக 9,000  ஸ்லோகங்கள் கொண்டது. வியாசரின் சீடர்களில் ஒருவரான ஜைமினி மஹரிஷிக்கு மஹாபாரத இதிஹாசத்தின் நிகழ்வுகளைக் குறித்த சந்தேகம் தோன்ற மார்க்கண்டேய மஹரிஷியை அணுகிக் கேட்கிறார். அவர் தனக்கு வேறு கடமைகள் இருப்பதால் விந்தியமலைக்குகையில் வேதம் ஓதிக்கொண்டிருக்கும் நான்கு பறவைகளிடம் சென்று கேட்குமாறு சொல்ல, ஜைமினி பறவைகள் வேதம் ஓதுவதைக் கண்டு ஆச்சரியமுற்று வினவுகிறார்.  இந்தப் பறவைகள் முக்காலமும் அறிந்தவர்கள் எனவும் துரோணர் என்பவரின் மகன்கள் எனவும் மார்க்கண்டேயர் எடுத்து உரைக்கிறார்.   இந்த துரோணர் மஹாபாரத ஆசாரியர் துரோணர் இல்லை.  மந்தபாலன் என்பவனின் மகன் ஆன துரோணருக்கும் வபுஸ் என்னும் அப்ஸரஸுக்கும் பிறந்த குழந்தைகளே இந்த நான்கு பறவைகள் என்பார்கள்.  இவை ஜைமினி மஹரிஷிக்கு மஹாபாரதத்தில் தோன்றிய சந்தேகங்களை நிவர்த்தி செய்த பதில்களே மார்க்கண்டேய புராணத்தில் அடங்கி உள்ளன.  மார்க்கண்டேய புராணம் பெரும்பாலும் சிவனின் புகழையும் தேவியின் மகிமையையும் கூறும்.


 மார்கண்டேய புராணம் 12 ஆம் நூற்றாண்டினதாக கொள்ளப்படுகிறது. இதில் சாதவாகன மன்னர்கள் 36 பேருடைய பெயர்குளும் இடம்பெறுகின்றன. வாதராயண வியாசரும் ஜைமினியும் 7 ஆம் நூற்றாண்டினர். என்னே முரண்?

சேசாத்திரி 

K. Loganathan

unread,
Jul 11, 2014, 11:12:09 PM7/11/14
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, tolkaa...@egroups.com, meyk...@yahoogroups.com
திரு தென்காசி அவர்களே

 மிக்க நனறி. இந்தக் காணொளியை முற்றிலும் பார்த்து மகிழ்ந்தேன். சிந்தனையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ஆயினும் சப்த மாதர்கள் கருத்து சுமேரியாவில் 'அவ்வைகள் ஐ-மின்னே " ( abgal imine )  என்று இருந்தது சுட்டபப்டவில்லை.   சுமேரிய 'abgal" என்றால் 'priestess'  என்றே பொருள் தரப்படுகின்றது. ஆக 'சப்த மாதர்கள்' என்ற கருத்து  அங்கிருந்து வந்திருக்க வேண்டும் என்றே தெரிகின்றது.

எனினும் பகிர்விற்கு மிக்க நன்றி.

உலகன்


2014-07-12 0:48 GMT+08:00 தென்காசி சுப்பிரமணியன் <tenkasisu...@gmail.com>:
http://www.youtube.com/watch?v=O6omKaHFCQY

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

சொ. வினைதீர்த்தான்

unread,
Aug 23, 2014, 10:31:31 PM8/23/14
to mintamil, Geetha Sambasivam, பார்வதி இராமச்சந்திரன்., Dev Raj, Jothi Themozhi, தென்காசி சுப்பிரமணியன், Subashini Tremmel
2014-07-11 13:35 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
தமிழகத்தின் பல கோயில்களுக்குச் சென்று பார்க்கும் வாய்ப்பு அமையும் போது அங்கே அமைந்திருக்கும் வடிவங்களில் சப்த மாதாக்களின் வடிவங்கள் என்னை எப்போதும் கவர்பவை. பழமையான கோயில்களாகட்டும்.. குடைவரைக் கோயில்களாகட்டும், சோழர் காலக் கோயில்களாகட்டும், நாயக்கர் கால கோயில்களாகட்டும்..  அண்மையில் கட்டப்பட்ட புதிய கோயில்களாகட்டும், கிராமத்துக் கோயில்களாகட்டும் .. இங்கேயெல்லாம் சப்த  மாதாக்களின் சிலைகள் காணப்படுகின்றன. பற்பல மாறுதல்களை இந்தச் சிலை வடிவத்தில் காண்பதாகவும் உள்ளது.

சப்த மாதாக்கள் ​ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. 

சப்த மாதாக்களின் ஆரம்ப கால வடிவத்தைப் பற்றியும் தொண்மை பற்றியும் ஆய்ந்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என்றே கருதுகின்றேன். தொடர்வோமே..!


திருமலை வராஹி கோயிலலில் எடுக்கப்பட்ட படம்.

சுபா


---------- Forwarded message ----------
From: Suba.T. <ksuba...@gmail.com>
Date: 2014-07-11 9:13 GMT+02:00
Subject: Re: [MinTamil] Re: குடதிசை மருங்கில்: சான் ஃபிரான்சிஸ்கோ ஆசியக் கலை அருங்காட்சியகம்
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Cc: Subashini Tremmel <ksuba...@gmail.com>


2014-07-11 8:59 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:


2014-06-26 6:39 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:


​..

இடமிருந்து வலமாக: இந்திரனின் சக்தியைக் குறிக்கும் இந்திராணி, இந்திரனின் ஆயுதமான இடியினைக் (வஜ்ராயுதம்) கரத்தில் ஏந்தி யானையின் (ஐராவதம்) மீது அமர்ந்துள்ளாள். கந்தன் அல்லது குமரன் என அழைக்கப் படும் தெய்வத்தின் துணைவியான குமாரி வேலினை ஏந்தி மயிலின் மீது அமர்ந்திருக்கிறாள். வராஹ அவதாரத்தில் வராஹத்தின் தலையினைக் கொண்டிருந்த விஷ்ணுவின் மனைவி வராஹி, கபாலத்திலான ஓட்டை ஏந்தி எருமையை வாகனமாகக் கொண்டிருக்கிறாள். ஆண் துணையற்ற சாமுண்டி, மண்டை ஓட்டையும், சூலத்தையிம் ஏந்தி பிணத்தின் மீது அமர்ந்திருக்கிறாள்.

சிலையில் காணப்படாத மற்ற மூன்று இறைவிகள்: பிரம்மாவின் துணைவி பிராம்மணி, சிவனின் மனைவியான மகேஸ்வரி என அழைக்கப்படும் இறைவி, விஷ்ணுவின் மனைவியான வைஷ்ணவி என அழைக்கப் படும் இறைவி.

​சப்தமாதாக்கள் பற்றி  இன்னொரு விஷயமும் குறிப்பிட வேண்டும்.
​​
ஆரம்ப நிலையில் இவர்கள் ஒரு ஆண் தெய்வத்தின் துணை என அறியப்படுவதை விட தனித்து இயங்கும் பெண் தெய்வங்களாக இருந்தவர்கள் என்பதும் சமூக சூழல் மாற்றங்களால் பின்னர் ஆண் தெய்வக் கடவுளர்கள்​ முக்கியத்துவம் பெற அவர்களுக்கு துணைவிகளாக மாற்றம் செய்யப்பட்டு சமூகத்தில் கோயில்களில் முக்கிய இடத்திலல்லாமல் தனிப்பகுதியில் தனியாக வைக்கப்பட்ட நிலையில் கி.பி 9, 10ம் நூற்றாண்டுகளுக்குப் பிறகு எழுப்பப்பட்ட கோயில்களில் வைக்கும் நிலை தொடங்கியது என்றும் அறிய முடிகின்றது. 

ஏழு கன்னியர் கதையில் ஆண் தெய்வமான சிவபெருமான் ஆடிய திருவிளையாடல் என கீழ்க்கண்ட பதிவை முகநூலில் கண்டேன். 
இந்திராணி, கௌமாரி, வராகி, சாமுண்டி, பிராம்மணி, மகேஸ்வரி, வைஷ்ணவி என்று ஒரு ஏழு பேர் அழைக்கப்பட நாட்டார் மக்கள் தெய்வமாக பச்சையம்மன், பூவாயி, பூங்காவனம், பார்வதி,காத்தாயி, பட்டாத்தாள், அருந்தவம் ஊருக்கு வெளியே, வயல்வெளிகளில் வணங்கப்பட்டுள்ளார்கள். இன்று அப்பகுதிகளும் நகராகி அவற்றில் சில பெரிய கோவில்களாக விளங்குகின்றன.
ஏழு என்ற எண் மக்களைக் கவர்ந்து பெண் தெய்வங்கள் இணைக்கப்பட்டு புதுவகை சப்த கன்னியர் உருவாகுகிறார்கள் போலும். எங்கள் பக்கங்களில் ஏழு ஊர்களிலுள்ள அம்மன்கள் நாச்சியார் அம்மன்கள் சகோதரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெண் தெய்வ வழிபாடு மட்டுமே. அங்கு சிவபெருமான் இல்லை. ஆனால் பரிவார ஆண் தெய்வங்களான கருப்பர், முன்னோடி உண்டு.
ஆய்வு சமுதாயத்தின் நிலையையும் மாந்தரின் எண்ணப் போக்கையும் புலப்படுத்துமென எண்ணுகிறேன்.

முகநூல் பதிவு:
சிவபெருமான் சப்த கன்னியர்களிடம் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்

சப்த (7) கன்னியர்கள், சக்தியின் வடிவம். தாங்கள் யாரென்றே உணராத அவர்களிடம் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன.
சப்த (ஏழு) தெய்வக் கன்னிகள்

பார்வதி அம்மன்
பட்டத்தாள்
அருந்தவம்
பூவாள்
பச்சையம்மன்

மறலியம்மன் என்னும் காத்தாயி
பூங்காவனம்.
கன்னிமார்களின் கதை :
பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தா ர்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கை கூடவி ல்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உண ராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழி பட்டு வந்தார்கள்.
சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளை யாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டி ருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மான பங்கப்படுத் தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக்கொருவராகக் காட்டிற்கு ள் ஓடியொளிந்தனர்.
இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டு ம் ஒன்றுசேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற் ற சகோதரிகள் குழப்பமடைந்து, ”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.
அதற்கு காத்தாயி, ”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண் மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டா னது இக்குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்க ளே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டு ம்?” என்று அழுத படி கேட்டாள்.
“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந் தால் நீ சொல்வதை உண் மை என நாங்கள் ஏற் றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரி கள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.
அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், ”இவையெ ல் லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல் லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொ ண்டு மக்களின் துயரங்களைப் போக்கு ங்கள். மக்களும் உங்க ளையே முதன் மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவ லர்களாக- காவல ர்களாக பூமாலைய ப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராய ப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிக ளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார் கள்.
குடி கொண்டிருக்கும் இடங்கள் :
பார்வதி அம்மன் – சன்னாசி நல்லூர்.
பட்டத்தாள் – புலியூர்.
அருந்தவம் – காளிங்கராய நல்லூர்.
பூவாள் – வ. சித்தூர்.
பச்சையம்மன் – குமாரை.
காத்தாயி – வெங்கனூர்.
பூங்காவனம் – அரகண்ட நல்லூர்.
இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.

Photo: சப்த கன்னியர்களிடம் சிவபெருமான் ஆடிய திருவிளையாடல்

சப்த (7) கன்னியர்கள், சக்தியின் வடிவம். தாங்கள் யாரென்றே உணராத அவர்களிடம் சிவபெருமான் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன.
சப்த (ஏழு) தெய்வக் கன்னிகள்
பார்வதி அம்மன்
பட்டத்தாள்
அருந்தவம்
பூவாள்
பச்சையம்மன்
மறலியம்மன் என்னும் காத்தாயி
பூங்காவனம்.
கன்னிமார்களின் கதை :
பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தா ர்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கை கூடவி ல்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உண ராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழி பட்டு வந்தார்கள்.
சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளை யாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டி ருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மான பங்கப்படுத் தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக்கொருவராகக் காட்டிற்கு ள் ஓடியொளிந்தனர்.
இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டு ம் ஒன்றுசேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள். மற் ற சகோதரிகள் குழப்பமடைந்து, ”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.
அதற்கு காத்தாயி, ”பூஜை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண் மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டா னது இக்குழந்தை” என்றாள்.ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை. “என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்க ளே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டு ம்?” என்று அழுத படி கேட்டாள்.
“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந் தால் நீ சொல்வதை உண் மை என நாங்கள் ஏற் றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரி கள். அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.
அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவ பெருமான், ”இவையெ ல் லாம் என் திருவிளையாடல் களில் ஒன்று. நீங்களெல் லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொ ண்டு மக்களின் துயரங்களைப் போக்கு ங்கள். மக்களும் உங்க ளையே முதன் மைப்படுத்துவார்கள். உங்களுக்கு ஏவ லர்களாக- காவல ர்களாக பூமாலைய ப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராய ப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிக ளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார் கள்.
குடி கொண்டிருக்கும் இடங்கள் :
பார்வதி அம்மன் – சன்னாசி நல்லூர்.
பட்டத்தாள் – புலியூர்.
அருந்தவம் – காளிங்கராய நல்லூர்.
பூவாள் – வ. சித்தூர்.
பச்சையம்மன் – குமாரை.
காத்தாயி – வெங்கனூர்.
பூங்காவனம் – அரகண்ட நல்லூர்.
இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். மேற்கண்ட ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.


அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

Nagarajan Vadivel

unread,
Aug 23, 2014, 11:12:04 PM8/23/14
to மின்தமிழ்
சொ.வி ஐயா
தமிழ்நாட்டுக் கிராம தெய்வங்கள் தேவதைகள் பற்றிய வரலாறு இலைகறை காயாகவே உள்ளது.  முப்பெருங்கடவுளர் ஆதிக்கத்தின் காரணமாகப் பெண்வழித் தமிழச் சமயத்தின் அடிப்படையான பெண்தெய்வங்களைப் பற்றியும் அவர்கலுக்குக் காவல் ஏவல்புரிய அமைந்த ஆண் தெய்வங்களைப் பற்றியும் வரலாறு முறையாகத் தொகுக்க்படவில்லை

தமிழக முதல்வர் இணைய வழியாக உலகத்தமிழர்கள் ஒருங்கிணைந்து இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டு ஒரு தகவல் கிட்டங்கியை உருவாக்க முதல் கட்டமாக ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளார். அந்தத்திட்டத்தைச் செயல்படுத்த அமைக்கப்பட்டுள்ள டெக்னிகல் கமிட்டியில் நானும் ஒரு உறுப்பினர்.  நீங்கள் குறிப்பிட்ட கருத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு ஒரு திட்டம் வரையப்பட்டுள்ளது. மின்தமிழர்கள் இந்தத் துறையில் மிகவும் முன்னேற்றம்பெற்று பல தகவல்களை நிறுவியுள்ளனர். அவர்கள் முன் வந்து மேலும் பல புதிய தகவல்களை இணையத்தில் உருவாக இருக்கும் தமிழர் மரபு-பண்பாட்டுக் கிட்டங்கியில் சேமிக்க உதவவேண்டும்

சுபாவும் கண்ணனும் விரும்பினால் இதை ஒரு தனி இழையாகத் தொடங்கலாம்

மதஎசுஇந்திரன்


--
Reply all
Reply to author
Forward
0 new messages