இராக்கச்சி அம்மன்

2,170 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 23, 2015, 6:09:06 AM11/23/15
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, palaniappan ganapathy, Thiruveni Veni, naga rethinam
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.

மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.  
இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர்.  சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர்.  இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும்.  கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.
தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.

ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.

நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.

அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன்.  அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்


2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?


சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.
தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,
சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.




--

Oru Arizonan

unread,
Nov 23, 2015, 11:31:07 AM11/23/15
to mintamil
ராக்கம்மாள் என்று பெண்களுக்கு வைக்கப்படும் பெயர் இத்தேய்வத்தினதா?

ஒரு அரிசோனன்

Suba.T.

unread,
Nov 23, 2015, 1:33:59 PM11/23/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-23 12:08 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.

மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.  
இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர்.  சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர்.  இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும்.  கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.
தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.

ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.

நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.

அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன்.  அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.


​ஐயனார் கோயில் கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே அமைக்கப்​
 
​பட்டிருக்கும் என்பதும்  இந்தக் கழுங்கு, மறுகால் என்னும் பதங்கள் பற்றிய தகவலும் சேர்ந்து அருமையான பதிவாக இது உள்ளது.
​தஞ்சை பகுதியில் பல இடங்களில் ஐயனார் கோயில்களை நான் என் பயணத்திலேயே பார்த்திருகின்றேன்.
ஐயனார் சிலையின் வடிவம் கவர்வது போலவே அவரது குதிரை வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் மிக அருமையானது.

இப்படி மண்ணின் மனம் சொல்லும் பதிவுகளை உங்கள் பார்வையில் பதிந்து வருக.

சுவடியையும் பதிவு செய்யுங்கள்.

சுபா


அன்பன்
கி.காளைராசன்


2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?


சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.
தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,
சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.




--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

கருத்துக் கந்தன்

unread,
Nov 23, 2015, 8:50:21 PM11/23/15
to மின்தமிழ், thirup...@googlegroups.com, drpala...@gmail.com, palanip...@gmail.com, thiru...@gmail.com, k.nagar...@gmail.com, kalair...@gmail.com
அன்புடை காளை ஐயா
///நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

வரலாற்றுத் தகவல்கள் நமக்கு ஏட்டி எழுதிய தகவல்களாகவும் வாய்மொழி வழக்கில் உள்ள நாட்டார் வரலாகவும் கொடிக்கும் நிலையில் நாம் ஒரு கால அடிப்படையில் இந்தத் தலைப்பை அனுகுவதே பொருத்தமாக இருக்கும்.  தமிழ்ச் சமயம் பெண்தெய்வங்களை நடுநாயகமாகக் கொண்டது.  ஆண் தெய்வங்கள் வெறும் காவல் தெய்வங்களே.  பழங்காலத்தில் உருவ வழிபாடு தமிழ்ச் சமயத்தில் இடம்பெறவில்லை.  நடுக்ல் வைத்து முன்னோர்களையும் சூலாயுதத்தை வைத்து அருஞ்செயலாற்றி மறைந்த பெண்களையும் வணங்கினர் 

கிராமங்கள் தோறும் மரத்தடியில் இருந்த பெண்தெய்வ வழிபாடு மட்டுமே அசல் தமிழ்ச் சமயம்.  மற்ற சமயங்கள் வெளியில் இருந்து தமிழ் வணிகர்களால் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை.  அவ்வாறு முதலில் நுழைந்த சமயம் சமணம் அவ்வாறு தமிழகத்துக்குள் நுழைந்த சமயம் மக்கள் மத்தியில் பரவியபோது தமிழ்ச் சமயத்தில் கூறுகளைக் குறிப்பாகப் பெண்தெய்வ வழிபாட்டுமுறையை உள்வாங்கிதஎனக் கருதலாம்.  அடுத்து தமிழகத்துக்குள் நுழைந்தது பெளத்தம்.  பெளத்தமும் பரவலாகத் தமிழகத்தில் பரவியபோது பெண்தெய்வங்களைத் தங்கள் வணக்கத்த்தில் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமயத்துக்கு அடுத்துத் தமிழகத்தில் அறிமுகமான இந்த இரு சமயங்களும் திராவிட சமயங்கள் என்றழைக்கப்பட்டன.  பண்டைத் தமிழர்கள் சங்ககாலத்தில் வேத சமயங்களையும் தங்கள் வழிபாட்டில் எற்றுக்கொண்டனர் என்றாலும் திராவிட சமயங்கள்போன்று மக்கள் சமயமாக மலரவில்லை

இந்நிலையில் இந்து சமய்ங்கள் எஙு குறிப்பிடுவது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அது வைதீக மற்றும் அதற்கு மாற்றாக உருவான ஆகம சமயங்களை மட்டும் குறிப்பதாகக் கருதவேண்டும்.  திராவிட சமயங்களாகச் சமணம் பெள்த்தம் கருதப்படல் வேண்டும்.  தமிழ்ச் சமயம் என்பது பெண்தெய்வ வழிபாடாகக் கருதவேண்டும்.  நாட்டார் வரலாறு ஏட்டில் எழுதாத வாய்மொழி வழக்கில் உள்ள  தமிழச் சமய வழிபாட்டை விளக்குவதாக கருதவேண்டும்

கால அடிப்படையில் அமைந்த தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல சமயங்களின் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைக்ளைக் குழப்பிக்கொண்டால் அது சரியான் வரலாற்றை உருவாக்காது என்பது என் காத்துட்டுக் கருத்து
கருத்துக் கந்தன்

N. Ganesan

unread,
Nov 26, 2015, 2:01:45 AM11/26/15
to மின்தமிழ், drpala...@gmail.com, palanip...@gmail.com, thiru...@gmail.com, k.nagar...@gmail.com, kalair...@gmail.com, vallamai, George Hart


On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.


ராக்‌ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்‌ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.
லக்‌ஷ்மி - லக்குமி; அக்‌ஷரம் - அக்கரம்; .... போல.

ராக்‌ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்
முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 26, 2015, 2:09:53 AM11/26/15
to mintamil, Subashini Tremmel
வணக்கம். 

2015-11-24 0:03 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


2015-11-23 12:08 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.

மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.  
இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர்.  சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர்.  இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும்.  கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.
தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.

ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.

நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.

அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன்.  அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.


​ஐயனார் கோயில் கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே அமைக்கப்​
 
​பட்டிருக்கும் என்பதும்  இந்தக் கழுங்கு, மறுகால் என்னும் பதங்கள் பற்றிய தகவலும் சேர்ந்து அருமையான பதிவாக இது உள்ளது.
​தஞ்சை பகுதியில் பல இடங்களில் ஐயனார் கோயில்களை நான் என் பயணத்திலேயே பார்த்திருகின்றேன்.
ஐயனார் சிலையின் வடிவம் கவர்வது போலவே அவரது குதிரை வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் மிக அருமையானது.

இப்படி மண்ணின் மனம் சொல்லும் பதிவுகளை உங்கள் பார்வையில் பதிந்து வருக.

சுவடியையும் பதிவு செய்யுங்கள்.

சுபா
சில ஆண்டுகளுக்கு முன் சிவங்கை மாவட்டத்தில் உள்ள ஐயனார் கோயில்கள் பற்றியதொரு பதிவை வழங்குமாறு கேட்டிருந்தீர்கள்.  வரும் தைப்பூசத்திற்குப் பின்னாள் ஒவ்வொரு கோயிலாகப் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்.

“புரவி எடுத்தல்“ பற்றிய பதிவும் செய்யவேண்டும்.

Nagarajan Vadivel

unread,
Nov 26, 2015, 2:21:42 AM11/26/15
to மின்தமிழ்
யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது.  சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.
விலங்குகளைப் பலியிடுவது மற்ற காவல்தெய்வங்களுக்குப் பொது என்றாலும் அய்யானருக்கு விலங்குகளைப் பலியிடுவதில்லை.  பெண்தெய்வங்களின் கோவில்களிலும் மதுரை வீரன் போன்ற காவல்தெய்வத்து மட்டுமே விலங்குகளைப் பலியிடுவார்கள். அப்போது பெண்தெய்வங்களின் உறைவிடத்தைக் கதவை மூடுவது அல்லது திரைச் சில்லையால் மறைத்துவிடுவார்கள்

கருத்துக் கந்தன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/JfSorVFhreo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 26, 2015, 2:27:24 AM11/26/15
to கருத்துக் கந்தன், மின்தமிழ், thiruppuvanam, Palanichamy Shanmugam, palaniappan ganapathy, Thiruveni Veni, naga rethinam
வணக்கம் ஐயா.

2015-11-24 7:20 GMT+05:30 கருத்துக் கந்தன் <radius.co...@gmail.com>:
அன்புடை காளை ஐயா
///நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

வரலாற்றுத் தகவல்கள் நமக்கு ஏட்டி எழுதிய தகவல்களாகவும் வாய்மொழி வழக்கில் உள்ள நாட்டார் வரலாகவும் கொடிக்கும் நிலையில் நாம் ஒரு கால அடிப்படையில் இந்தத் தலைப்பை அனுகுவதே பொருத்தமாக இருக்கும்.  தமிழ்ச் சமயம் பெண்தெய்வங்களை நடுநாயகமாகக் கொண்டது.  ஆண் தெய்வங்கள் வெறும் காவல் தெய்வங்களே.  பழங்காலத்தில் உருவ வழிபாடு தமிழ்ச் சமயத்தில் இடம்பெறவில்லை.  நடுக்ல் வைத்து முன்னோர்களையும் சூலாயுதத்தை வைத்து அருஞ்செயலாற்றி மறைந்த பெண்களையும் வணங்கினர் 

கிராமங்கள் தோறும் மரத்தடியில் இருந்த பெண்தெய்வ வழிபாடு மட்டுமே அசல் தமிழ்ச் சமயம்.  மற்ற சமயங்கள் வெளியில் இருந்து தமிழ் வணிகர்களால் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை.  அவ்வாறு முதலில் நுழைந்த சமயம் சமணம் அவ்வாறு தமிழகத்துக்குள் நுழைந்த சமயம் மக்கள் மத்தியில் பரவியபோது தமிழ்ச் சமயத்தில் கூறுகளைக் குறிப்பாகப் பெண்தெய்வ வழிபாட்டுமுறையை உள்வாங்கிதஎனக் கருதலாம்.  அடுத்து தமிழகத்துக்குள் நுழைந்தது பெளத்தம்.  பெளத்தமும் பரவலாகத் தமிழகத்தில் பரவியபோது பெண்தெய்வங்களைத் தங்கள் வணக்கத்த்தில் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமயத்துக்கு அடுத்துத் தமிழகத்தில் அறிமுகமான இந்த இரு சமயங்களும் திராவிட சமயங்கள் என்றழைக்கப்பட்டன.  பண்டைத் தமிழர்கள் சங்ககாலத்தில் வேத சமயங்களையும் தங்கள் வழிபாட்டில் எற்றுக்கொண்டனர் என்றாலும் திராவிட சமயங்கள்போன்று மக்கள் சமயமாக மலரவில்லை

இந்நிலையில் இந்து சமய்ங்கள் எஙு குறிப்பிடுவது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அது வைதீக மற்றும் அதற்கு மாற்றாக உருவான ஆகம சமயங்களை மட்டும் குறிப்பதாகக் கருதவேண்டும்.  திராவிட சமயங்களாகச் சமணம் பெள்த்தம் கருதப்படல் வேண்டும்.  தமிழ்ச் சமயம் என்பது பெண்தெய்வ வழிபாடாகக் கருதவேண்டும்.  நாட்டார் வரலாறு ஏட்டில் எழுதாத வாய்மொழி வழக்கில் உள்ள  தமிழச் சமய வழிபாட்டை விளக்குவதாக கருதவேண்டும்

கால அடிப்படையில் அமைந்த தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல சமயங்களின் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைக்ளைக் குழப்பிக்கொண்டால் அது சரியான் வரலாற்றை உருவாக்காது என்பது என் காத்துட்டுக் கருத்து
கருத்துக் கந்தன்

“கால் கண்டார் காலே கண்டார்,
தோள் கண்டார் தோளே கண்டார்“ 
என்று எல்லோரும் அவரவரர் கருத்துக்களை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், எல்லோர்கருத்துக்களையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால்தான் நமது வழிபாட்டின் உண்மை வடிவத்தை அறிந்து கொள்ள முடியும்.

இசக்கியையும் பார்த்திருக்க மாட்டார், இயக்கியையும் பார்த்திருக்க மாட்டார்.  ஆனால் இவை இரண்டும் ஒன்று சொல்லுவர் - இதுதான் என் கவலை.

குருவாய் வருவாய் குகனே

தங்கள் மாணவன்
கினா.கானா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 26, 2015, 2:39:16 AM11/26/15
to N. Ganesan, மின்தமிழ், Palanichamy Shanmugam, palaniappan ganapathy, Thiruveni Veni, naga rethinam, vallamai, George Hart
வணக்கம் ஐயா.

2015-11-26 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.


ராக்‌ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்‌ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.
லக்‌ஷ்மி - லக்குமி; அக்‌ஷரம் - அக்கரம்; .... போல.

ராக்‌ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்
முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.

நா. கணேசன்
இராட்சசிக்குக் “கோரைப்பற்கள் நீண்டிக்கும். தலையில் கிரிடம் இருக்காது, தலைமுடி விரிந்து காணப்படும். கைகளில் நகங்கள் நீண்டிருக்கும் “  ஆனால் இவற்றில் ஏதேனும் ஒரு அம்சமாவது இராக்கச்சியிடம் உள்ளதா? 

“இராக்கச்சி“ என்ற பெயர்ச்சொல்லில், 
“கச்சி“ என்றால் பொருள் என்ன? என்று அன்புடன் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.

தேமொழி

unread,
Nov 26, 2015, 3:14:08 AM11/26/15
to மின்தமிழ்
இது தமிழில் பெண்பாலை "ச்சி" என்று குறிப்பிடும் வழக்கத்தை ஒட்டி அமைந்ததாகத்தான் தெரிகிறது.

தமிழன் ... துலுக்கன் ...  அத்தான் ... மருத்துவன்  ... இவற்றின் பெண்பால் பெயர்களைப் பாருங்கள் ...

இன்னமும் பல சாதிகளில் "ன்" என முடியும் ஆண்களைக் குறிப்பிடும் சொல் 
(எப்பொழுதும் மரியாதைக் குறைவுதான்  :(( .. ரெட்டியார், முதலியார், செட்டியார்  இவர்களை யாரும்  ரெட்டியான், முதலியான், செட்டியான்  என அழைத்துப் பார்த்ததில்லை)
பெண் என்றால் 'ச்சி' என முடிவது வழக்கமாக உள்ளது.  நீங்களே உதாரணம்  யோசித்துக் கொள்ளுங்கள். 

அண்ணாச்சியுடன் போட்டுக் குழப்ப வேண்டாம் அண்ணாத்தே 
அப்புறம் தங்கச்சி சிரிப்பாள் 

..... தேமொழி

Nagarajan Vadivel

unread,
Nov 26, 2015, 3:31:26 AM11/26/15
to மின்தமிழ்

2015-11-26 13:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
(எப்பொழுதும் மரியாதைக் குறைவுதான்  :(( .. ரெட்டியார், முதலியார், செட்டியார்  இவர்களை யாரும்  ரெட்டியான், முதலியான், செட்டியான்  என அழைத்துப் பார்த்ததில்லை)

​​தன்னைக் குறிக்கும்போது செட்டி என்றும் முதலி என்றும் அழைத்துக்கொள்வது மரபு.  மற்றவர்கள் அழைக்கும்போது மரியாதை நிமித்தம் சட்டியார் என்றும் முதலியார் என்றும் அழைக்கப்படுவர்

Suba.T.

unread,
Nov 27, 2015, 3:48:58 AM11/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது.  சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.


​கூடுதல் தகவல்களாக..
ஐயனார் வழிபாடு சமண வழிபாட்டிலும் உள்ளது. 
தமிழகத்தின் வடபகுதி சமண  ஆலயங்கள் பலவற்றில் ஆலயங்களுக்குள் இருக்கும் ஐயனார் சிலைகளின் பதிவுகளை நான் த.ம.அ வலைப்பக்கத்தில் ஏற்றியிருக்கின்றேன். 

​ஐயனாரின் வாகனத்திலும் வேற்றுமைகளோடு பார்த்திருக்கின்றேன்.
தமிழக நிலப்பரப்பில் ஐயனார் என்னும் கடவுள் பல தளங்களில் வழிபாட்டில் இருப்பதைக் காணுகின்றோம். இது தாய் தெய்வ வழி பாடு போல மிகப் பண்டைய ​தமிழக தெய்வ வடிவங்களில் அடங்குவது. 

சுபா

 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Nagarajan Vadivel

unread,
Nov 27, 2015, 3:56:48 AM11/27/15
to மின்தமிழ்
சமணம் தமிழகத்துள் நுழைந்தபோது உருவ வழிபாடு கிடையாது.  அய்யனார் வணக்கம் உருவ வழிபாடாகப் பிற்காலத்தின் தோன்றியது.  அதற்குமுன் கல்லை வணங்குவதாகவே இருந்தது.  அய்யனார் காவல் தெய்வமாக ஏரிக்கரைகளிலும் குல தெய்வமாகச் சில காட்டுப்பகுதிகளிலும் இருந்து வந்துள்ளது.  சமணர்கள் தமிழ்நாட்டில் கொடுப்பதும் எடுப்பதும் என்று மரபுவளங்கள் மாற்றத்தில் பெரும்பங்காற்றியுள்ளனர்.  களப்பிரர் காலத்தில் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் சமண சங்கம் உருவானதற்குப்பின்னரே தமிழ் வரலாறு சங்க அடிப்படையில் மாற்றம் பெற்றது.  சமணர்கள் உருவ வழிபாட்டைத் தொடங்கியதும் அவர்கள் கோவில்களில் இரண்டாம் நிலை கடவுளர்களாகத் தமிழ்நாட்டின் பழமையான பெண் தெய்வங்களும் அய்யனாரும் இடம்பெற்றனர்

இது என் காத்துட்டுக் கருத்துமட்டுமே

கருத்துக் கந்தன்

Suba.T.

unread,
Nov 27, 2015, 3:59:01 AM11/27/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-26 8:27 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம் ஐயா.

2015-11-24 7:20 GMT+05:30 கருத்துக் கந்தன் <radius.co...@gmail.com>:
அன்புடை காளை ஐயா
///நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

வரலாற்றுத் தகவல்கள் நமக்கு ஏட்டி எழுதிய தகவல்களாகவும் வாய்மொழி வழக்கில் உள்ள நாட்டார் வரலாகவும் கொடிக்கும் நிலையில் நாம் ஒரு கால அடிப்படையில் இந்தத் தலைப்பை அனுகுவதே பொருத்தமாக இருக்கும்.  தமிழ்ச் சமயம் பெண்தெய்வங்களை நடுநாயகமாகக் கொண்டது.  ஆண் தெய்வங்கள் வெறும் காவல் தெய்வங்களே.  பழங்காலத்தில் உருவ வழிபாடு தமிழ்ச் சமயத்தில் இடம்பெறவில்லை.  நடுக்ல் வைத்து முன்னோர்களையும் சூலாயுதத்தை வைத்து அருஞ்செயலாற்றி மறைந்த பெண்களையும் வணங்கினர் 

கிராமங்கள் தோறும் மரத்தடியில் இருந்த பெண்தெய்வ வழிபாடு மட்டுமே அசல் தமிழ்ச் சமயம்.  மற்ற சமயங்கள் வெளியில் இருந்து தமிழ் வணிகர்களால் தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டவை.  அவ்வாறு முதலில் நுழைந்த சமயம் சமணம் அவ்வாறு தமிழகத்துக்குள் நுழைந்த சமயம் மக்கள் மத்தியில் பரவியபோது தமிழ்ச் சமயத்தில் கூறுகளைக் குறிப்பாகப் பெண்தெய்வ வழிபாட்டுமுறையை உள்வாங்கிதஎனக் கருதலாம்.  அடுத்து தமிழகத்துக்குள் நுழைந்தது பெளத்தம்.  பெளத்தமும் பரவலாகத் தமிழகத்தில் பரவியபோது பெண்தெய்வங்களைத் தங்கள் வணக்கத்த்தில் ஏற்றுக்கொண்டது தமிழ்ச் சமயத்துக்கு அடுத்துத் தமிழகத்தில் அறிமுகமான இந்த இரு சமயங்களும் திராவிட சமயங்கள் என்றழைக்கப்பட்டன.  பண்டைத் தமிழர்கள் சங்ககாலத்தில் வேத சமயங்களையும் தங்கள் வழிபாட்டில் எற்றுக்கொண்டனர் என்றாலும் திராவிட சமயங்கள்போன்று மக்கள் சமயமாக மலரவில்லை

இந்நிலையில் இந்து சமய்ங்கள் எஙு குறிப்பிடுவது தமிழகத்தைப் பொறுத்தமட்டில் அது வைதீக மற்றும் அதற்கு மாற்றாக உருவான ஆகம சமயங்களை மட்டும் குறிப்பதாகக் கருதவேண்டும்.  திராவிட சமயங்களாகச் சமணம் பெள்த்தம் கருதப்படல் வேண்டும்.  தமிழ்ச் சமயம் என்பது பெண்தெய்வ வழிபாடாகக் கருதவேண்டும்.  நாட்டார் வரலாறு ஏட்டில் எழுதாத வாய்மொழி வழக்கில் உள்ள  தமிழச் சமய வழிபாட்டை விளக்குவதாக கருதவேண்டும்

கால அடிப்படையில் அமைந்த தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல சமயங்களின் தெய்வங்கள் மற்றும் வழிபாட்டு முறைக்ளைக் குழப்பிக்கொண்டால் அது சரியான் வரலாற்றை உருவாக்காது என்பது என் காத்துட்டுக் கருத்து
கருத்துக் கந்தன்

“கால் கண்டார் காலே கண்டார்,
தோள் கண்டார் தோளே கண்டார்“ 
என்று எல்லோரும் அவரவரர் கருத்துக்களை மட்டுமே சொல்லிக் கொண்டு இருக்காமல், எல்லோர்கருத்துக்களையும் ஒருங்கிணைத்துப் பார்த்தால்தான் நமது வழிபாட்டின் உண்மை வடிவத்தை அறிந்து கொள்ள முடியும்.

இசக்கியையும் பார்த்திருக்க மாட்டார், இயக்கியையும் பார்த்திருக்க மாட்டார்.  ஆனால் இவை இரண்டும் ஒன்று சொல்லுவர் - இதுதான் என் கவலை.

​யாரைக் குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள் என புரியவில்லை.
ஏனெனில் இசக்கி அம்மன் இயக்கி என்று நானும் எழுதி வருவதால் கேட்கின்றேன்.

தமிழகம் முழுதும் உள்ள பண்டைய தெய் வவடிவங்களில் அதிலும் பெண் தெய்வ வடிவங்களில் சில மக்களிடையே இருந்து வாழ்ந்து மடிந்து ஆனால் மக்களால் தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபாட்டில் வைக்கப்படுபவை. பெண் தெய்வ வழிபாட்டில் பல வகைகள் உண்டு. கொற்றவை என்ற பெண் தெய்வத்தின் தன்மை நோக்கம் என்பது வேறு. உலகநாயகி என்ற தெய்வத்தின் தோற்றக் காரணம் வேறு. நீலி என்ற பெண் தெய்வத்தின் தோற்றக் காரணம் வேறு.. இதே போலத்தான், சரஸ்வதி, இசக்கியம்மன் பத்மாவதி அம்மன் என இப்படி பெண் தெய்வங்கள். 

எல்லாமே சக்தி என்ற ஒரு அடிப்படைக்குள் வைத்து காண்பது என்பது பக்தனின் பார்வை. 

ஆனால் ஒவ்வொரு தெய்வத்தின் தனிச்சிறப்பு, அத்தெய்வம் என்ற கருப்பொருள் தோன்றிய நிலப்பகுதி, அதன் பின்னனி, அது எப்படி கால ஓட்டத்தில் திரிந்து பிற பெயர்களில் பிற சடங்குகளுடன் இணைந்து இருக்கின்றது என்பது மானுடவியல், வரலாற்றியல் ஆய்வாளர் பார்வை.
ஆக இந்த அடிப்படை நோக்கங்கள் இரண்டையும் புரிந்து கொண்டு நாம் தெய்வ ​வடிவங்களின் ஆராய்ச்சியில் ஈடுபடுவது சிறப்பானது.

பெண் தெய்வங்களின் கால நிலைப்படியிலான ஆய்வுகளைச் செய்யும் போது தனிப் பெரும் தெய்வமாக இருந்த  கொற்றவை என்ற பெண் தெய்வம் எவ்வாறு, எப்போது ஒரு ஆண் தெய்வத்தின் துணையாக வைக்கப்பட்டு  அதிகாரப்படியில் கீழிறக்கப்பட்டார் என்பதையும் ஆராய வேண்டும். இதன் பின் புலத்தையும் ஆராய வேண்டும். பல புராணங்கள் சக்திக்கு சிவன் பாடம் புகட்டுவது போல உருவானதன் காரணத்தையும் ஆராய வேண்டும். அவற்றுக்குப் பின்னனியில் இருக்கும் நோக்கத்தையும் ஆராய வேண்டும்.

சுபா

 

--

Nagarajan Vadivel

unread,
Nov 27, 2015, 4:15:24 AM11/27/15
to மின்தமிழ்

2015-11-27 14:28 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​யாரைக் குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள் என புரியவில்லை.

​இசக்கி தொடர்பான மடலாடல் சமய அடிப்படையில் திசை திரும்பி சைவ சமண வாதப் பாதையில் திருமொஇயபோது காளை ஐயா அவர்கள் தெரிவித்த கருத்து . இது​

ஐம்பெருங்காப்பியங்களை சமய அடிப்படையில் உற்றுநோக்குபவர்கள் இவை சமண நூல் இவை பெள்த்த நூல் என்று பிரித்துப் பார்ப்பது இந்த முரண்பாட்டுக்கு அடிப்படை

தமிழ்நாட்டில் ஆதியில் வழக்கில் இருந்த தமிழ் சமணமும் தமிழ் பெளத்தமும் ஒத்த கருத்துக்களைக் கொண்டு ஒற்றுமையாகவே இருந்துள்ளது.  சைவ சித்தாந்தம் தமிழகத்துள் நுழைந்தவுடன் சமணம் வைதீகக் கருத்துக்களைத் தய்க்கமின்று உள்வாங்கிக் கொண்டது.  ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு சமயங்கள் கூட்டணி அமைத்து அரசியலாக்கி மூன்றாவது சமயமாக பெளத்தம்  சமணம் வைணவம் என்று ஒவ்வொன்றையும் எதிர்த்து அழிக்கும் வேலை நடந்தது

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 27, 2015, 9:07:09 AM11/27/15
to mintamil


2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது.  சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.

 எங்கள் பகுதிகளிலுள்ள ஐயானர் கோவில்களிலெல்லாம் ஐயனார் பூரண புஷ்கலை தேவியருடன் அருள்பாலிக்கிறார். அனைத்தும் தனிக்கோவில்கள். காரைக்குடி வட்டகையில் 90 தனிக்கோவில்களின் பட்டியலை ஒரு இதழில் கண்டிருக்கிறேன்.
வேறு பக்கங்களில் இருக்கிற நிலைமை அறிந்ததில்லை..
கருத்துக்கந்தன் ஐயப்பன் தெய்வத்துடன் அய்யனார் வழிபாட்டை இணைத்து பெண்தெய்வம் உடனில்லை என்று கூறுகிறார் என எண்ணுகிறேன்.
என்குழப்பத்தை அறிந்தவர்கள் தெளிவிக்கவும் 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்



Nagarajan Vadivel

unread,
Nov 27, 2015, 9:48:19 AM11/27/15
to மின்தமிழ்

2015-11-27 19:37 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
கருத்துக்கந்தன் ஐயப்பன் தெய்வத்துடன் அய்யனார் வழிபாட்டை இணைத்து பெண்தெய்வம் உடனில்லை என்று கூறுகிறார் என எண்ணுகிறேன்.
அவ்வாறு யான் கூறவில்லை சொ.வி ஐயா.  அய்யப்பன் ஒரு காவல் தெய்வம் ஒஎண்தெய்வங்கள் உள்ள கோவில்களில் காவல் தெய்வமாக இருப்பதோடு தனியாக ஏரி குளம் கண்மாய் காலல் தெய்வமாகவும் போற்றப்படுகிறது.  அய்யப்பன் சில பிரிவுகளால் குலதெய்வமாகவும் வணங்கப்படுகிறது.


அய்யனார் பற்றி விளக்கம் புகைப்படங்க்ளுடன்

​அய்யப்பனுக்கு துணைத் தெய்வங்களாகப் பெண்களும் பெண்தெய்வங்களுக்குத் துணைத் தெய்வமாக அய்யனாரும் இருப்பதாகவே கருத இடம் உண்டு

அய்யனார் தொடர்பாக மானுடவியல் அறிஞருடன் இணைந்து ஆய்வு செய்ததால் என்னிடம் நிறைய ஆவணங்கள் உண்டு

சொ. வினைதீர்த்தான்

unread,
Nov 27, 2015, 12:45:44 PM11/27/15
to mintamil
நன்றி பேராசிரியரே.
எங்கள் பகுதிகளில் மூலவர் சிற்பம் கீழ்க்கண்ட இமேஜ் ஒத்து இருக்கும்.
வெளியில் நீங்கள் காட்டியுள்ள குதிரை, யானை, வீரர்கள் இருப்பார்கள்.
About 1,040 results (0.57 seconds) 

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

N. Ganesan

unread,
Nov 27, 2015, 1:00:55 PM11/27/15
to வல்லமை, mint...@googlegroups.com, drpala...@gmail.com, palanip...@gmail.com, thiru...@gmail.com, k.nagar...@gmail.com, glh...@berkeley.edu


On Wednesday, November 25, 2015 at 11:39:13 PM UTC-8, Kalairajan Krishnan wrote:
வணக்கம் ஐயா.

2015-11-26 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.


ராக்‌ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்‌ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.
லக்‌ஷ்மி - லக்குமி; அக்‌ஷரம் - அக்கரம்; .... போல.

ராக்‌ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்
முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.

நா. கணேசன்
இராட்சசிக்குக் “கோரைப்பற்கள் நீண்டிக்கும். தலையில் கிரிடம் இருக்காது, தலைமுடி விரிந்து காணப்படும். கைகளில் நகங்கள் நீண்டிருக்கும் “  ஆனால் இவற்றில் ஏதேனும் ஒரு அம்சமாவது இராக்கச்சியிடம் உள்ளதா? 

“இராக்கச்சி“ என்ற பெயர்ச்சொல்லில், 
“கச்சி“ என்றால் பொருள் என்ன? என்று அன்புடன் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.

ராக்ஷசி என்னும் சொல்லில் ரா என்பது இரா (இரவு) - இருட்டு என இருக்கக் கூடும். ராத்ரி என்ற வடசொல்லில் இரா (இரவு) உள்ளது.
-த்ர என்னும் இந்தோ-ஈரானிய விகுதி தமிழின் இரா- உடன் சேரின் ராத்ரீ.

ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.
காளியண்ணன், பே(ய்)ச்சியண்ணன், ... போல ராக்கியண்ணன் என ஆண் பெயராகவும் வரும். காளிமுத்து, பேச்சிமுத்து, ராக்கிமுத்து, ...

நா. கணேசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 12:11:22 AM11/28/15
to mintamil, வல்லமை, Palanichamy Shanmugam, palaniappan ganapathy, Thiruveni Veni, naga rethinam, George Hart
வணக்கம் ஐயா.

2015-11-27 18:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.
இராக்கச்சி, இராக்காயி என்ற பெயருள்ள தெய்வங்கள் எல்லாம் ஒரே தெய்வம்அல்ல.  இவைகள் வேறுவேறு.
எனவே தங்களது மேற்கண்ட கருத்து தவறு என்று கருதுகிறேன்.

‘கச்சி‘ என்ற சொல்லிற்குப் பொருள் தெரிய வேண்டும்.
தெரிந்தால்தான் இராக்கச்சி என்ற பெயருக்குப் பொருள் தெரியும்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 12:16:29 AM11/28/15
to mintamil
வணக்கம்.

2015-11-26 13:44 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
இது தமிழில் பெண்பாலை "ச்சி" என்று குறிப்பிடும் வழக்கத்தை ஒட்டி அமைந்ததாகத்தான் தெரிகிறது.

தமிழன் ... துலுக்கன் ...  அத்தான் ... மருத்துவன்  ... இவற்றின் பெண்பால் பெயர்களைப் பாருங்கள் ...

இன்னமும் பல சாதிகளில் "ன்" என முடியும் ஆண்களைக் குறிப்பிடும் சொல் 
(எப்பொழுதும் மரியாதைக் குறைவுதான்  :(( .. ரெட்டியார், முதலியார், செட்டியார்  இவர்களை யாரும்  ரெட்டியான், முதலியான், செட்டியான்  என அழைத்துப் பார்த்ததில்லை)
பெண் என்றால் 'ச்சி' என முடிவது வழக்கமாக உள்ளது.  நீங்களே உதாரணம்  யோசித்துக் கொள்ளுங்கள். 

அண்ணாச்சியுடன் போட்டுக் குழப்ப வேண்டாம் அண்ணாத்தே 
அப்புறம் தங்கச்சி சிரிப்பாள் 

..... தேமொழி

அருமையானதொரு சிந்தனை.
அம்மாச்சி,
அத்தாச்சி, 
தங்கச்சி,

‘இச்சி‘க்கப்படுபவள் = விரும்பப்படுபவள் என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டு வருகிறதோ?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 12:29:10 AM11/28/15
to mintamil, Subashini Tremmel
வணக்கம்.

2015-11-27 14:18 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது.  சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.


​கூடுதல் தகவல்களாக..
ஐயனார் வழிபாடு சமண வழிபாட்டிலும் உள்ளது. 
நான் அறிந்வரையில் தமிழகத்தில் உள்ள எல்லா ஐயனாரும்  பூணூல் அணிந்திருப்பர்.
சமணத்தில் உள்ள ஐயனாருக்குப் பூணூல் உண்டா?
சமணர்கள் பூணூல் அணிவரா?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 12:40:48 AM11/28/15
to mintamil, சொ. வினைதீர்த்தான்
வணக்கம் ஐயா.

2015-11-27 19:37 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:



2015-11-26 8:21 GMT+01:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
யான் அறிந்தவரையில் அய்யனார் தமிழகத்தில் ஒரு காவல் தெய்வமாகவே இருந்துள்ளது.  சில இடங்களில் தனிக் கோவில்கள் இருந்தாலும் அவருக்குப் பெண்தெய்வங்கள் தேவியர்களாக அமையப்பெறவில்லை.

 எங்கள் பகுதிகளிலுள்ள ஐயானர் கோவில்களிலெல்லாம் ஐயனார் பூரண புஷ்கலை தேவியருடன் அருள்பாலிக்கிறார். அனைத்தும் தனிக்கோவில்கள். காரைக்குடி வட்டகையில் 90 தனிக்கோவில்களின் பட்டியலை ஒரு இதழில் கண்டிருக்கிறேன்.
வேறு பக்கங்களில் இருக்கிற நிலைமை அறிந்ததில்லை..
நானும்தான் ஐயா.
 90 ஐயனார்களின் பட்டியல் பற்றி ஐயா காப்பியக்கவிஞரிடம் தகவல் இருக்குமா?
 
கருத்துக்கந்தன் ஐயப்பன் தெய்வத்துடன் அய்யனார் வழிபாட்டை இணைத்து பெண்தெய்வம் உடனில்லை என்று கூறுகிறார் என எண்ணுகிறேன்.
எல்லா ஐயனார் கோயில்களிலும் ஐயனார் பூரணை புஷ்கலையுடன் சேர்ந்தே அருள்பாலிக்கிறார்.  நானறிந்தவரையில் காரைக்குடிப் பகுதியில் அருள்மிகு “சோலையாண்டவர்“ மட்டும் தனித்து இருக்கிறார். இவரைப் “பால ஐயனார்“ என்கின்றனர்.

தேமொழி

unread,
Nov 28, 2015, 12:49:45 AM11/28/15
to மின்தமிழ், kalair...@gmail.com


On Friday, November 27, 2015 at 9:16:29 PM UTC-8, kalai wrote:

அருமையானதொரு சிந்தனை.
அம்மாச்சி,
அத்தாச்சி, 
தங்கச்சி,

‘இச்சி‘க்கப்படுபவள் = விரும்பப்படுபவள் என்ற பொருளை அடிப்படையாகக் கொண்டு வருகிறதோ?


ஏன்!!! என்னை ஏதேனும் வம்பில் மாட்டிவிட உத்தேசமோ? 

..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 1:16:39 AM11/28/15
to mintamil
பேராசிரியருக்கு வணக்கம்.

பல பக்கங்களைப் படித்துவிட்டேன்.  இன்னும் படிக்க நிறையவே அளித்துள்ளீர்கள்.  விரைவில் முழுவதையும் படித்து முடித்து விடுகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்
2015-11-27 20:18 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 1:19:47 AM11/28/15
to mintamil
வணக்கம் ஐயா.

2015-11-27 23:15 GMT+05:30 சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>:
நன்றி பேராசிரியரே.
எங்கள் பகுதிகளில் மூலவர் சிற்பம் கீழ்க்கண்ட இமேஜ் ஒத்து இருக்கும்.
வெளியில் நீங்கள் காட்டியுள்ள குதிரை, யானை, வீரர்கள் இருப்பார்கள்.
About 1,040 results (0.57 seconds) 
இந்தப்படம் இடவலமாக மாறியுள்ளது.
ஐயனாரின் வலதுகால் பூமியில் இருக்க வேண்டும். வலதுகையில் செண்டு இருக்க வேண்டும். 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 28, 2015, 1:24:47 AM11/28/15
to தேமொழி, மின்தமிழ்
வணக்கம்.

ஆகா.
நான் வம்பில் மாட்டிக் கொண்டுவிட்டேனோ :)

Banukumar Rajendran

unread,
Nov 28, 2015, 3:13:02 AM11/28/15
to மின்தமிழ்
2015-11-27 14:45 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

2015-11-27 14:28 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​யாரைக் குறிப்பிட்டுச் சொல்கின்றீர்கள் என புரியவில்லை.

​இசக்கி தொடர்பான மடலாடல் சமய அடிப்படையில் திசை திரும்பி சைவ சமண வாதப் பாதையில் திருமொஇயபோது காளை ஐயா அவர்கள் தெரிவித்த கருத்து . இது​

ஐம்பெருங்காப்பியங்களை சமய அடிப்படையில் உற்றுநோக்குபவர்கள் இவை சமண நூல் இவை பெள்த்த நூல் என்று பிரித்துப் பார்ப்பது இந்த முரண்பாட்டுக்கு அடிப்படை

Tamil Buddhism in Ancient South India and Sri Lanka

By J.L. Devananda


"...

On the other hand, the well known Tamil Buddhist epics found were Manimekalai, Silappadhikaram, Valaiyapathi, Kundalakesi, and Jivaka Cintamani."


அட தேவானந்தரே!!



:-)


இரா.பா









 

தமிழ்நாட்டில் ஆதியில் வழக்கில் இருந்த தமிழ் சமணமும் தமிழ் பெளத்தமும் ஒத்த கருத்துக்களைக் கொண்டு ஒற்றுமையாகவே இருந்துள்ளது.  சைவ சித்தாந்தம் தமிழகத்துள் நுழைந்தவுடன் சமணம் வைதீகக் கருத்துக்களைத் தய்க்கமின்று உள்வாங்கிக் கொண்டது.  ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு சமயங்கள் கூட்டணி அமைத்து அரசியலாக்கி மூன்றாவது சமயமாக பெளத்தம்  சமணம் வைணவம் என்று ஒவ்வொன்றையும் எதிர்த்து அழிக்கும் வேலை நடந்தது

கருத்துக் கந்தன்

Nagarajan Vadivel

unread,
Nov 28, 2015, 4:23:27 AM11/28/15
to மின்தமிழ்

2015-11-28 14:38 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
//அட தேவானந்தரே!!//
தேவானந்தருக்குமுன் அயோத்திதாசரும் இந்தக் கருத்தையே வலியுறுத்தியுள்ளதை ஒரு பூர்வ பெள்த்தனின் சாட்சியம் என்ற நூலின் வழியாக அறியலாம்.  பண்டைத் தமிழகத்தில் பெளத்தம் சமணமும் இணக்கமாக மட்டுமன்றி இரு சமயக்கருத்துக்கள் சங்கமமாகி இருந்தது என்ற கோணத்தில் தகவல் கிடைக்கின்றன. மேற்கோள் தேவையென்றால் அந்நூலில் இருந்து எடுத்துக்காட்ட இயலும் (pages 116-138)

//சைவ சித்தாந்தம் தமிழகத்துள் நுழைந்தவுடன் சமணம் வைதீகக் கருத்துக்களைத் தய்க்கமின்று உள்வாங்கிக் கொண்டது.  ஒவ்வொரு கால கட்டத்திலும் இரண்டு சமயங்கள் கூட்டணி அமைத்து அரசியலாக்கி மூன்றாவது சமயமாக பெளத்தம்  சமணம் வைணவம் என்று ஒவ்வொன்றையும் எதிர்த்து அழிக்கும் வேலை நடந்தது//










தேவானந்தரே என்று பகடி செய்யும் முன் மாற்றுக் கருத்தை ஏற்கவும் அதைத் தகவில என்று ஆவண ஆதார அடிப்படையில் நிறுவுதலுமே ஆய்வாளர்க்கழகு
கருத்துக் கந்தன்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/JfSorVFhreo/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

Nagarajan Vadivel

unread,
Nov 28, 2015, 4:34:56 AM11/28/15
to மின்தமிழ்

Nagarajan Vadivel

unread,
Nov 28, 2015, 4:40:43 AM11/28/15
to மின்தமிழ்
அக்கச்சி தங்கச்சி யாழ்ப்பாண மரபில் வழங்குவது.  தமிழகத்தில் அக்கா என்றுதான் அழைப்பார்கள். 
எல்லாம் பெண்தானா 
அப்பச்சி ஆண்வடை அடிப்பதால் விலக்கா.  
காளை ஐயா விளக்க வேண்டும்

கருத்துக் கந்தன்
--

N. Ganesan

unread,
Nov 28, 2015, 5:50:07 PM11/28/15
to மின்தமிழ், vall...@googlegroups.com, drpala...@gmail.com, palanip...@gmail.com, thiru...@gmail.com, k.nagar...@gmail.com, glh...@berkeley.edu


On Friday, November 27, 2015 at 9:11:22 PM UTC-8, kalai wrote:
வணக்கம் ஐயா.
2015-11-27 18:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.
இராக்கச்சி, இராக்காயி என்ற பெயருள்ள தெய்வங்கள் எல்லாம் ஒரே தெய்வம்அல்ல.  இவைகள் வேறுவேறு.
எனவே தங்களது மேற்கண்ட கருத்து தவறு என்று கருதுகிறேன்.

‘கச்சி‘ என்ற சொல்லிற்குப் பொருள் தெரிய வேண்டும்.
தெரிந்தால்தான் இராக்கச்சி என்ற பெயருக்குப் பொருள் தெரியும்.

ராக்கச்சி, ராக்காயி ... போன்ற சிறுதெய்வங்கள் எல்லாம் ஒரே தாது கொண்டவை.
இவைகளை வழிபடலாமா என தேவாரம், நாலாயிரம், வள்ளலார், ... என ஆன்றோர் பலரும்
விளக்கியுள்ளனர்.

நா. கணேசன்
 





நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 29, 2015, 3:30:52 AM11/29/15
to mintamil, N. Ganesan

வணக்கம் ஐயா.


On 29-Nov-2015 4:20 am, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
>
>
> On Friday, November 27, 2015 at 9:11:22 PM UTC-8, kalai wrote:
>>
>> வணக்கம் ஐயா.
>>
>> 2015-11-27 18:32 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>> ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.
>>
>> இராக்கச்சி, இராக்காயி என்ற பெயருள்ள தெய்வங்கள் எல்லாம் ஒரே தெய்வம்அல்ல.  இவைகள் வேறுவேறு.
>> எனவே தங்களது மேற்கண்ட கருத்து தவறு என்று கருதுகிறேன்.
>>
>> ‘கச்சி‘ என்ற சொல்லிற்குப் பொருள் தெரிய வேண்டும்.
>> தெரிந்தால்தான் இராக்கச்சி என்ற பெயருக்குப் பொருள் தெரியும்.
>
>
> ராக்கச்சி, ராக்காயி ... போன்ற சிறுதெய்வங்கள் எல்லாம் ஒரே தாது கொண்டவை.

இரண்டும் பெண் தெய்வங்கள் .
இரண்டும் ஐயனாரின் பரிவார தெய்வங்கள்.
வேறு ஒற்றுமை வேற்றுமை யிருந்தால் கூறுங்கள் ஐயா.

> இவைகளை வழிபடலாமா என தேவாரம், நாலாயிரம், வள்ளலார், ... என ஆன்றோர் பலரும்
> விளக்கியுள்ளனர்.

அந்தப் பாடல்களையும் இங்கே அன்போடு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 14, 2016, 6:35:43 AM3/14/16
to mintamil, thiruppuvanam, Palanichamy Shanmugam, palaniappan ganapathy, Thiruveni Veni, naga rethinam
படத்தில் சிம்மத்தின் மீது நின்று கொண்டு ஒரு பெண் தேவதை(?)யின் சிண்டைப் பிடித்தபடி நிற்கும் தெய்வத்தின் பெயர் என்ன?
இது இராக்கச்சி அம்மனா?
அறிந்துள்ளோர் அன்புடன் கூறி உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைரசான்

2015-11-23 16:38 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.

மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.  
இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர்.  சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர்.  இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும்.  கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.
தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.

ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.

நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.

அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன்.  அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?


சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.
தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,
சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.
image (4).png
image (1).png
image (2).png
image (3).png

Meenavan M

unread,
Mar 20, 2016, 11:09:39 PM3/20/16
to mint...@googlegroups.com
அனபரீர
நான் ஒரு புத்தகத்தில் இராக்காச்சி அம்மன என்ற படித்ததாக நினைவு.அதனைத் தேடிப்
பின்னரச் சுட்டுகிறேன்.

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 20, 2016, 11:57:31 PM3/20/16
to mintamil
வணக்கம் ஐயா.

2016-03-21 8:39 GMT+05:30 Meenavan M <meen...@gmail.com>:
நான் ஒரு புத்தகத்தில் இராக்காச்சி அம்மன என்ற படித்ததாக நினைவு.அதனைத் தேடிப்
பின்னரச் சுட்டுகிறேன்.
மிக்க நன்றி ஐயா.
இராக்கச்சி அம்மன் தொடர்பான யாதொரு செய்தியாக இருந்தாலும் அன்புடன் அறியத்தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இராக்கச்சி அம்மன் தொடர்பான தகவல்களைச் சேகரித்து வருகிறேன்.  அதற்குத் தங்களது மேலான வழிகாட்டுதலையும் நல்லாசிகளையும் வேண்டுகிறேன் ஐயா.

அன்பன்
கி.காளைராசன்
94435 01912

தேமொழி

unread,
Mar 21, 2016, 12:10:01 AM3/21/16
to மின்தமிழ், kalair...@gmail.com


அந்தப் பெண் அம்பிகா என்ற யக்ஷி என்று தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்.


The Anandamangalam vestiges are in two small clusters of boulders. In the western cluster, relief sculptures and inscriptions can be seen, while the remains of a dilapidated temple lie on the eastern side. The sculptures are on two rocks. The first is an east-facing panel, two metres in length and one metre in width. It is divided into three sections—the first shows the yakshi (tutelary deity) Ambika, while the other two depict tirthankaras (in Jain belief, a tirthankara is a person who has conquered the cycle of rebirths). A few metres from this rock is another upright boulder that bears a sculpture depicting Parsvanatha, the 23rd tirthankara of Jain belief. It is about a metre long and faces the north.

Ambika is the yakshi of Neminatha tirthankara. Ambika’s popularity in this part of the country was a feature of medieval Jainism and was in tune with the position given to female deities in the Hindu pantheon in this area. She was always given equal status with the tirthankaras, as evidenced by the numerous rock-cut sculptures of this period. She is usually depicted with two hands, holding a bunch of mangoes in one. There is invariably a child by her side. Here she, depicted as standing, wearing a loincloth that reaches up to her ankles and bare above the waist, has a karandhamakuda (a pot-like headgear) on her head. Her ear ornaments are circular. Two boys stand on her right, and a girl on her left. Ambika’s left hand is placed on the little girl’s head and her right is kept on her hip. There is flywhisk on either side of Ambika’s head. Behind her is a bamboo with leaves.

Once Ambika’s identity is established, it is easy to identify the tirthankara placed next to her. This must be Neminatha, whose yakshi she is. The bamboo is another pointer to the identification of the tirthankara here. He is sitting on a lotus seat, in the padmasanaposture. His back rests on a round pillow, and two crocodiles are chiselled on either side. A pair of rampant lions flank him. There are two attendants, with flywhisks, on either side. Above them are figures of the sun and the moon in human form. The third figure is Parsvanatha, with the hood of the snake spread over his head.




..... தேமொழி

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 21, 2016, 12:37:56 AM3/21/16
to தேமொழி, மின்தமிழ்
வணக்கம்.

On 21 March 2016 at 09:40, தேமொழி <jsthe...@gmail.com> wrote:


அந்தப் பெண் அம்பிகா என்ற யக்ஷி என்று தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்.


The Anandamangalam vestiges are in two small clusters of boulders. In the western cluster, relief sculptures and inscriptions can be seen, while the remains of a dilapidated temple lie on the eastern side. The sculptures are on two rocks. The first is an east-facing panel, two metres in length and one metre in width. It is divided into three sections—the first shows the yakshi (tutelary deity) Ambika, while the other two depict tirthankaras (in Jain belief, a tirthankara is a person who has conquered the cycle of rebirths). A few metres from this rock is another upright boulder that bears a sculpture depicting Parsvanatha, the 23rd tirthankara of Jain belief. It is about a metre long and faces the north.

Ambika is the yakshi of Neminatha tirthankara. Ambika’s popularity in this part of the country was a feature of medieval Jainism and was in tune with the position given to female deities in the Hindu pantheon in this area. She was always given equal status with the tirthankaras, as evidenced by the numerous rock-cut sculptures of this period. She is usually depicted with two hands, holding a bunch of mangoes in one. There is invariably a child by her side. Here she, depicted as standing, wearing a loincloth that reaches up to her ankles and bare above the waist, has a karandhamakuda (a pot-like headgear) on her head. Her ear ornaments are circular. Two boys stand on her right, and a girl on her left. Ambika’s left hand is placed on the little girl’s head and her right is kept on her hip. There is flywhisk on either side of Ambika’s head. Behind her is a bamboo with leaves.

Once Ambika’s identity is established, it is easy to identify the tirthankara placed next to her. This must be Neminatha, whose yakshi she is. The bamboo is another pointer to the identification of the tirthankara here. He is sitting on a lotus seat, in the padmasanaposture. His back rests on a round pillow, and two crocodiles are chiselled on either side. A pair of rampant lions flank him. There are two attendants, with flywhisks, on either side. Above them are figures of the sun and the moon in human form. The third figure is Parsvanatha, with the hood of the snake spread over his head.




..... தேமொழி
தகவலுக்கு மிக்க நன்றி.
இராக்கச்சி அம்மன் தொடர்பான செய்திகள் ஏதேனும் கிடைத்தால் அன்புடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 1, 2016, 9:13:35 PM12/1/16
to mintamil

வணக்கம்.
சுவடியைச் சுத்தம் செய்யும் பணி இன்று துவக்கம்.

On 24-Nov-2015 12:03 AM, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:


2015-11-23 12:08 GMT+01:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.

மற்றநாடுகளில் நீர்ப்பாசண மேலாண்மை எப்படியோ நான் அறியேன்! ஆனால், பண்டைய தமிழர் (சேர சோழ பாண்டியர்) நீர்ப்பாசன மேலாண்மையில் சிறப்புடன் திகழ்ந்தனர். மழைநீர் ஆற்றுநீர் இவை வீணாகதவாறு ஆங்காங்கே ஏரிகள் கண்மாய்கள் அமைத்து நீரைச் சேமித்து விவசாயம் செய்துள்ளனர்.  
இவ்வாறான ஏரிகள் மற்றும் கண்மாய்களில் உபரிநீர் வழிந்தோடும் இடங்களைக் கழுங்கு என்று அழைப்பர்.  சில ஊர்களில் ‘மறுகால்‘ என்றும் அழைக்கின்றனர்.  இவ்வாறான கழுங்கு வழியாக வெளியேறும் உபரிநீர் வேறெரு கண்மாயைச் சென்றடையும்.  கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே ஒரு ஐயனார் கோயில் அமைந்திருக்கும்.
தமிழகத்தில் எத்தனை கண்மாய்கள் உள்ளனவோ? அங்கெல்லாம் ஐயனார் கோயில் இருக்கும்.

ஐயனராருக்குப் பல பரிவார தெய்வங்கள் உள்ளன.

நான் அறிந்தவரையில் சிவங்கை இராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள ஐயனார் கோயில்களில் இராக்கச்சி அம்மனும் ஒரு பரிவார தெய்வமாக உள்ளார்.  
மதுரை அழகர்கோயில் மலை மீது இராக்கச்சி அம்மன் கோயில் தனியாக உள்ளது.  அம்மன் பாதத்திற்குக் கீழே நூபுர கங்கை (ஆர்டிசியன் ஊற்று) உற்பத்தியாக வழிந்து ஓடுகிறது.
இந்தத் தீர்த்தம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது எனப் படித்த நினைவு.

சிவங்கை மாவட்டம் கண்டாங்கிபட்டி கிராமம் திரு.நாராயணன் கோனார் அவர்கள் தன்னிடம் அழகர்கோயில் பதினெட்டாம்படிக்கருப்பர் வரலாறு அடங்கிய ஏடு ஒன்று உள்ளது என்றும், அதில் இராக்கச்சி அம்மன் பற்றிய குறிப்பும் உள்ளது என்றும், இராக்கச்சி அம்மன் ஒரு “பாப்பாத்தி(பிராமணர்) “ என்றும் என்னிடம் கூறினார்.

அவரது ஏடுகளை மின்னாக்கம் செய்திடத் தருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே விரைவில் அந்த ஏடுகளை வாங்கிப் பதிவு செய்கிறேன்.  அதில் உள்ள இராக்கச்சி அம்மன் வரலாற்றையும் பதிவு செய்கிறேன்.


​ஐயனார் கோயில் கழுங்கு உள்ள இடத்திற்கு அருகே அமைக்கப்​
 
​பட்டிருக்கும் என்பதும்  இந்தக் கழுங்கு, மறுகால் என்னும் பதங்கள் பற்றிய தகவலும் சேர்ந்து அருமையான பதிவாக இது உள்ளது.
​தஞ்சை பகுதியில் பல இடங்களில் ஐயனார் கோயில்களை நான் என் பயணத்திலேயே பார்த்திருகின்றேன்.
ஐயனார் சிலையின் வடிவம் கவர்வது போலவே அவரது குதிரை வாகனங்கள் அமைக்கப்பட்டிருக்கும் நேர்த்தியும் மிக அருமையானது.

இப்படி மண்ணின் மனம் சொல்லும் பதிவுகளை உங்கள் பார்வையில் பதிந்து வருக.

சுவடியையும் பதிவு செய்யுங்கள்.

சுபா


அன்பன்
கி.காளைராசன்

2015-11-19 12:56 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
2) “இராக்கச்சி“ எனும் பெண்தெய்வம் பற்றிய குறிப்புகள் ஏதேனும் தங்களிடம் உள்ளதா?


சிரமண மதங்களின் வீழ்ச்சிக்குப் பின், இத்தெய்ங்கள் பலவித பெயர்களோடு மக்களால் வழிப்படப்படுகிறார்கள்.
தொ.பா அவர்களின் கூற்றின்படி, அம்பிகா யட்சி, இசக்கி என்று பிறரால் அழைக்கப்பட்டிருப்பதுபோல்,
சிரமண (பெளத்த, சமண) தெய்வங்கள் “இராக்கச்சி” என்ற பெயரில் வழிப்படப்பட்டு வந்திருக்கலாம்.




--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.
--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

N. Ganesan

unread,
Dec 1, 2016, 11:08:35 PM12/1/16
to மின்தமிழ், Theodore Baskaran


On Sunday, March 20, 2016 at 9:10:01 PM UTC-7, தேமொழி wrote:

அந்தப் பெண் அம்பிகா என்ற யக்ஷி என்று தியோடர் பாஸ்கரன் சொல்கிறார்.


நண்பர் தி. பாஸ்கரனுக்கு மடல் இணைக்கிறேன்.

இயக்கர், இயக்கி என தமிழில் சொல்வது இவற்றை, ஆனந்த குமாரசாமி, யக்‌ஷர்கள் பற்றி 1928 & 1931, ஸ்மித்ஸானியன் இன்ஸ்டிட்யூஷன், 2 தொகுதி.
அரிய நூல்கள் அவை. படிக்கவேண்டிய நூல்கள். மகரம் என்னும் சங்கச் சொல்லின் திராவிட தாது பற்றி எழுத உதவிய நூல் அது: https://archive.org/stream/MakaraADravidianEtymology2011/Makara_a_Dravidian_etymology_2011#page/n0/mode/2up

On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.


ராக்‌ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்‌ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.
லக்‌ஷ்மி - லக்குமி; அக்‌ஷரம் - அக்கரம்; .... போல.

ராக்‌ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்
முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.

நா. கணேசன்

 

The Anandamangalam vestiges are in two small clusters of boulders. In the western cluster, relief sculptures and inscriptions can be seen, while the remains of a dilapidated temple lie on the eastern side. The sculptures are on two rocks. The first is an east-facing panel, two metres in length and one metre in width. It is divided into three sections—the first shows the yakshi (tutelary deity) Ambika, while the other two depict tirthankaras (in Jain belief, a tirthankara is a person who has conquered the cycle of rebirths). A few metres from this rock is another upright boulder that bears a sculpture depicting Parsvanatha, the 23rd tirthankara of Jain belief. It is about a metre long and faces the north.

N. Ganesan

unread,
Dec 1, 2016, 11:10:38 PM12/1/16
to மின்தமிழ்


On Sunday, March 20, 2016 at 8:09:39 PM UTC-7, meenavan2 wrote:
அனபரீர
நான் ஒரு புத்தகத்தில் இராக்காச்சி அம்மன என்ற படித்ததாக நினைவு.அதனைத் தேடிப்
பின்னரச் சுட்டுகிறேன்.


இராக்கச்சி: பெயர் விளக்கம்

On Wednesday, November 25, 2015 at 11:39:13 PM UTC-8, Kalairajan Krishnan wrote:
வணக்கம் ஐயா.

2015-11-26 9:05 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Monday, November 23, 2015 at 3:09:06 AM UTC-8, kalai wrote:
வணக்கம்.
இராக்கச்சி அம்மன் பற்றி நான் அறிந்தனவற்றைப் இங்கே பதிவுசெய்கிறேன்.


ராக்‌ஷசி என்ற வார்த்தை தமிழில் ராக்கசி/ராட்சசி என்று மருவும். ராக்‌ஷச - ராக்கதர்/ராக்கசர்/ராட்சசர்.
லக்‌ஷ்மி - லக்குமி; அக்‌ஷரம் - அக்கரம்; .... போல.

ராக்‌ஷசி - ஓர் அணங்கு (பேய்). இராக்கச்சி அணங்கு போல வழிபாடுகளை சங்க இலக்கியம்
முதற்கொண்டு பார்க்கலாம். பழையனூர் நீலியும் இவ்வகை அணங்கு தான்.

நா. கணேசன்
இராட்சசிக்குக் “கோரைப்பற்கள் நீண்டிக்கும். தலையில் கிரிடம் இருக்காது, தலைமுடி விரிந்து காணப்படும். கைகளில் நகங்கள் நீண்டிருக்கும் “  ஆனால் இவற்றில் ஏதேனும் ஒரு அம்சமாவது இராக்கச்சியிடம் உள்ளதா? 

“இராக்கச்சி“ என்ற பெயர்ச்சொல்லில், 
“கச்சி“ என்றால் பொருள் என்ன? என்று அன்புடன் விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
ராக்ஷசி என்னும் சொல்லில் ரா என்பது இரா (இரவு) - இருட்டு என இருக்கக் கூடும். ராத்ரி என்ற வடசொல்லில் இரா (இரவு) உள்ளது.
-த்ர என்னும் இந்தோ-ஈரானிய விகுதி தமிழின் இரா- உடன் சேரின் ராத்ரீ.

ராக்ஷசி என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் வடிவம் ராக்கசி/ராக்கச்சி. ராக்காயி,ராக்கம்மன், ... என்றெல்லாம் திரியும்.

PRAGADEESH K

unread,
Mar 1, 2022, 9:58:30 PM3/1/22
to மின்தமிழ்

இராக்காச்சி (அ) இராக்காட்ச்சி என்பதே அம்மனின் பெயர். 
இராஜபாளையத்திலுள்ள செண்பகத்தோப்பு எனும் ஊரின் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலும் மலையின் அடிவாரத்திலும் இராக்காச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இதுவே ஆதித்தளம். சிவராத்திரி அன்று இங்கு வருடந்தோறும் கொடைவிழா நடைபெறும். கோவில் இருப்பது அடர்ந்த வனப்பகுதி என்பதால் சிலர் இங்கிருந்து பிடி மண் எடுத்து தனியே பல ஊர்களில் கோவில்கள்  கட்டி வணங்கி வருகின்றனர். இரவு பூஜை தான் பிரதானம். இரவில் சாம பூஜை நடைபெறும். அம்மனுக்கு சைவப்படைப்பும் பரிவார தெய்வங்களுக்கு அசைவப்படைப்பும் படைக்கப்படும். கேரளாவில் ஒரு மன்னனுக்கு மகளாய்ப்பிறந்து தந்தையிடம் கோபித்துக்கொண்டு வனத்திற்கு வந்த பெண் அங்குள்ள பழங்குடி இன மக்களுக்காக தேன் எடுப்பதற்காக உயரமான மரத்தில் ஏறி கிழேவிழுந்து உயிர்நீத்தாள். பின்பு அசரீரியின் ஆணைப்படி மலை மற்றும் வன தெய்வமானாள் இராக்காச்சி. மேலும் விரிவாக வரலாறு அறிய இராஜபாளையம் சென்றால் அறியலாம். இராஜபாளையமத்தில் இராக்காச்சி கோவில் என்றால் அனைவரும் அறிவர். 

PRAGADEESH K

unread,
Mar 1, 2022, 11:01:11 PM3/1/22
to மின்தமிழ்
அசரீரி சொன்ன இராக்காச்சி அம்மன் உருவம்... 
IMG_20220302_083233.jpg
வரிந்த சடை, சாந்தமான முகம், தலையில் மகுடம், கைகளில் வளையல்கள்,கால்களில் தண்டை
வலது கைகள் : மேல் - திரிசூலம்
                                  கீழ்- குழந்தை
இடது கைகள்: மேல்- குழந்தை
                                  கீழ் - குங்குமக் கப்பரை
காட்டாற்று  வெள்ளத்திலிருந்து குழந்தைகளை மீட்டதனாள் இந்தத்திருக்கோலம்.. 
Reply all
Reply to author
Forward
0 new messages