காதலர் ஆகி, கழிக் கானல், கையுறை கொண்டு,
எம் பின் வந்தார்
ஏதிலர்-தாம் ஆகி, யாம் இரப்ப, நிற்பதை யாங்கு
அறிகோம், ஐய?
Probably the most popular belief might be that Kovalan went behind
Madahavi and spent all money for her and when Kovalan burnt all the
money he had , Madhavi broke up with him. But that's not how things
happen in Illango's master epic. Kovalan goes behind Madhavi and
spends all his wealth for her and expect sexual union and physical
pleasure from her when ever he visits her. Madhavi wants a emotional
bondage and just not physical pleasure from Kovalan. Kovalan gets
frustrated with Madhavi after some time because Madhavi expects love
but all Kovalan wanted was making love. Kovalan breaks off from
Madhavi after a period of time when Madhavi doesn't give herself in
for a sexual union whenever he expected.
In Canto 7 Kaanalvari of Puhar Kandam, Illango brings the tension
between Madhavi and Kovalan. Madhavi and Kovalan sit in the shores of
the beach and sing songs. Kovalan to press his sexual urge, sings
lusty sailor songs which are vulgar, whereas Madhavi sings songs of
hapless girls who long for love.
கையுறை = (Condomn?)
>
> அன்று கையுறை கொண்டு வந்து காதலர் ஆனவர் இன்று ஏதிலர் ஆகி விட்டாரே என்றும்
> கொள்ளலாம்
>
ஏதிலர் = enemy? (not a friend?)
மாதவி கணிகை, பொதுமகள். பொதுமகளிடம் செல்வமுள்ள ஆண்மகன் போவது நமது
"ஹரிதாஸ்" காலம்வரை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு தமிழர் வழக்கமாக
இருந்திருக்கிறது. ஆனால் ஒரு பொதுமகளிடம் "காதல்" கொள்வது என்பது மிக,
மிக அரிதான செயலே! உண்மையில் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு செயல்.
ஒரு பொதுமகளிடம் கோவலன் காதல் கொள்கிறான் என்பதிலிருந்தே அவர்களது உறவின்
சிறப்புப் புரிகிறது.
பொதுவாக விலைமகளிர் சூல் கொள்வதில்லை. அதைத்தவிர்க்கும் வித்தை
இந்தியாவில் அவர்கள் ஒருவருக்கே தெரியும்! (நமது மருத்துவர்கள்
அவர்களிடமிருந்து இந்த வித்தையைக் கற்றிருந்தால் இந்தியாவின் ஜனத்தொகைப்
பெருக்கத்தை என்றோ கட்டுப்படுத்தியிருக்கலாம்). ஆயினும் மாதவி
கருவுருகிறாள்! அப்படியெனில் அவள் கோவலனைக் கணவனாக ஏற்றுக்கொண்டுவிட்டாள்
என்று பொருள்.
மிகச் சிக்கலான ஒரு உறவு முக்கோணக்கதையை ஆயிரத்துச் சொச்சம் ஆண்டுகளுக்கு
முன்பு ஒரு துறவி (பாம்பு கூடுதல் உவமை!) எழுதியிருக்கிறார் என்றால் அது
அதிசயமே! ஏனெனில் இக்கருதுகோள் 21ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று
பெண்ணியல்வாதிகள் சொல்லலாம்!
க.>
இச்சிந்தனை உ.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா கதையில் வருவது போலுள்ளது.
அக்கதையில் கொஞ்சம் கூட செகையூட்டம் (sexual drive) அற்ற தாரத்தை விட்டு
சேரியில் இருக்கும் செகைச்சுவைக் கிழத்தியைக் கூடுவான் கதாநாயகன்.
இச்செயலை அனுமதிக்காத சமூகம் அவனை சாதி விட்டுப் புறம் தள்ளும்! அவன்
செத்த பின் அவனுக்கு எம்முறையில் ஈமச்சடங்குகள் பண்ணுவது என்பதில் பெரிய
குழப்பம் வரும். மிக சுவாரசியமான புதினம். சாகித்ய அகாதமி விருது பெற்ற
கதை!
இந்தியாவில்தான் முதன்முறையாகக் செகைக்கல்வி (sexual education)
பாடத்திற்காக நூல் (காமசூத்ரா) உருவானது என்றாலும் அங்கு செகை என்பது
வெறுத்து ஒதுக்க வேண்டிய ஒன்றாக ஆகிப்போனது. இதனால் குடும்பப்பெண்கள்
இந்திரிய சுகம் அனுபவிக்கக் கூடாது என்றும், மகப்பேறு அளிக்கும் "தாய்"
எனும் அளவிலேயே பார்க்கப்பட வேண்டுமென்று ஆகிப்போனது. இதனால்
காமக்கிழத்தியராக பொதுமாதர் உருவாயினர். அவர்களுக்கு ஆயகலைகள் 64ம்
பாடாந்தரம்!
ஆனால் இது சங்ககாலத்திற்கும் பொருந்துமா? கண்ணகிக்கு செகையூட்டம் இல்லை
என்பதற்கு ஆதாரம் ஏதாவது உளதா?
க.>
சுவாரசியமாக உள்ளது!
கண்ணகிக்கு 12 வயது? சரி, மாதவிக்கு வயது என்ன?
"சிறு வயதில் இருந்து பிறரை மகிழ்ச்சி செய்யும் வித்தைகளை கற்றுக்ண்டுஇருந்தவள்>
எனில் எந்த வயதிலிருந்து காமக்கலை கற்க ஆரம்பிக்கின்றனர்?
க.>
2008/9/17 வைரம் <vai...@gmail.com>:
> Kamil Zvelebil அவர்கள் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார் அவர்சுவாரசியமாக உள்ளது!
> புத்தகத்தில் , கண்ணகி ஒரு 12 வயது பெண் , அவள் மிகவும் சிறிய பெண்
> அவளுக்கு கட்டில் சாஸ்திரங்கள் அறியாதவள் , ஆனால் மாதவி யோ சிறு
> வயதில் இருந்து பிறரை மகிழ்ச்சி செய்யும் வித்தைகளை
> கற்றுக்ண்டுஇருந்தவள் .....
கண்ணகிக்கு 12 வயது? சரி, மாதவிக்கு வயது என்ன?