திரு கண்ணன், திரு வகொவி அவர்களின் ”ஒப்பியல்” இழையில் கீழ்க்கண்ட பதிவுகள் தூண்டலால் இந்த இழை.
1. உண்மையாக இந்த வடமொழி, தென்மொழி போட்டி என்பது எப்படி ஆரம்பித்தது என்றால்? எல்லோரும் நம்புவது போல் அரசியல், இன, மொழி போட்டாபோட்டியால் அல்ல.
எம்மொழி தன் திறத்தால் எங்கும் நிறை பரம்பிரம்மத்தைப் புரிந்து
கொள்ள
உதவுகிறது என்பதுதான் போட்டிக்குக் காரணம். ஆழ்வார்கள் வந்த பின்
தமிழ்
வென்றது. இதுதான் உண்மை.
நா.கண்ணன்
2.போட்டி போடுவது மொழிகள் இல்லை , மனிதர்கள் . பணம் , அந்தஸ்து, பதவி, வசதிகள் இதற்காக மனிதர்கள் போட்டி
போடுகின்றனர். 
மனிதர்களின் போட்டியில் மொழி ஒரு உபாயம்தான் - போட்டியில் மொழியின் முக்கிய உபயோகம்
மற்றவர்களை ஏமாற்றுவது.
வகொவி 
வடமொழி, தென்மொழி பரப்பிரம்மத்தைப் புரிந்து கொள்ள உதவின. ஆழ்வார்கள் வந்து தமிழில் பாடி பரப்பிரமத்தைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவியதால் தமிழ் கொண்டாடப்பட்டது, வென்றது என்பது கண்ணன் அவர்களின் கருத்து எனப் பதிவு மூலம் தெரியவருகிறது.
ஆனால் காலத்தால் முற்பட்ட மூவர் தேவாரமும் எங்கும் நிறை பரப்பிரத்தைப் புரிந்து கொள்ள உதவிபுரிந்துதானே இருக்க வேண்டும்?
பல்லாயிரம் பாடல்கள் ஊர் ஊராகப் பாடியுள்ளனர். தேவாரப்பாடல்களில் உள்ள இறைவனின் தமிழ்ப் பெயர்கள் எல்லாம் தேவார காலத்திற்குப்பின் வடமொழிக்கு மாற்றப்பட்டுள்ளன. நான் அண்மையில் சென்ற கற்றவ்ர் ஏற்றும் குற்றமில் செந்தமிழ் என்று குறித்துச் சம்பந்தப்பெருமான் பாடியுள்ள திருவலம் வல்லநாதர் வில்வனாதீஸ்வரர் ஆகியுள்ளார். குற்றமில் செந்தமிழ் என்று அதில் உருகி அந்த ஊரில் நின்று பாடிய இறைப் பெயரே மாற்றம் பெற்றிருக்கிறது.
ஆழ்வார்கள் வந்த பின் தமிழ் வென்றதா என்பதையும் பரப்பிரமத்தைப் புரிந்து கொள்வதில் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதைப் பேசிய தேவாரத்தின் பங்கு முதலியவையும் இறைவன் பெயர்கள் வடமொழிக்கு மாறிய காலம் பற்றியும் ஆய்வு அறிஞர்கள் சொல்ல வேண்டும்.
ஆனால் பெரியோர்களால் காத்து நமக்களிக்கப்பட்ட தேவாரமும் திருவாசகமும் திருமுறைகளும் ஆழ்வார்கள் அமுத மொழியும் உணர்வால், இலக்கியத்தால் இன்று தமிழ் மகுடமாக ஒளிர்கிறன.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
> ஆழ்வார்கள் வந்த பின் தமிழ் வென்றதா என்பதையும் பரப்பிரமத்தைப் புரிந்து
> கொள்வதில் வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவதைப் பேசிய தேவாரத்தின் பங்கு
> முதலியவையும் இறைவன் பெயர்கள் வடமொழிக்கு மாறிய காலம் பற்றியும் ஆய்வு
> அறிஞர்கள் சொல்ல வேண்டும்.
>
:-)
That was one perspective!
ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள அளவு வேதாந்த விசாரங்கள் சைவத்தில் இல்லை. அது
குறையில்லை. சைவம் வைணவத்தைச் சார்ந்தே (சிற்றம்பலம், பேரம்பலம்)
இருந்துள்ளது. சைவ சித்தாந்தம், சித்தர் வழி என்பவையெல்லாம் பொது வேத-ஆகம
நீரோட்டத்தில் வாராது. ஆதி சங்கரர், ஸ்ரீஇராமனுஜர், ஸ்ரீமாத்வர் வழியில்
வரும் வேதாந்த வழக்கை முழுவதும் பின்பற்றி ஆழ்வார்களின் உயர்வை தமிழ்
மண்ணில் நிலை நாட்டியது ஸ்ரீவைஷ்ணவம். இதைத்தான் கம்பனும் சடகோபர்
அந்தாதியில் காட்டுகிறான்.
மற்றபடி இது சைவ-வைணவப் பிணக்கிற்கு இட்டுச் சென்றால் நான்
இவ்விழையிலிருந்து விலகுகிறேன்.
நா.கண்ணன்
ஸ்ரீவைஷ்ணவத்தில் உள்ள அளவு வேதாந்த விசாரங்கள் சைவத்தில் இல்லை. அது
குறையில்லை. சைவம் வைணவத்தைச் சார்ந்தே (சிற்றம்பலம், பேரம்பலம்)
இருந்துள்ளது.
சைவ சித்தாந்தம், சித்தர் வழி என்பவையெல்லாம் பொது வேத-ஆகம
நீரோட்டத்தில் வாராது.
ஆதி சங்கரர், ஸ்ரீஇராமனுஜர், ஸ்ரீமாத்வர் வழியில்
வரும் வேதாந்த வழக்கை முழுவதும் பின்பற்றி ஆழ்வார்களின் உயர்வை தமிழ்
மண்ணில் நிலை நாட்டியது ஸ்ரீவைஷ்ணவம். இதைத்தான் கம்பனும் சடகோபர்
அந்தாதியில் காட்டுகிறான்.
மற்றபடி இது சைவ-வைணவப் பிணக்கிற்கு இட்டுச் சென்றால் நான்
இவ்விழையிலிருந்து விலகுகிறேன்.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இது சைவ-வைணவ ஒப்பு நோக்கு அல்ல. நாம் வரையறுப்பது வடமொழி-தென்மொழி ஒப்பு
நோக்கு. திருமந்திரம், தேவாரம் இங்கு வரவே இல்லை.
பல நூற்றாண்டுகளாக வேதாந்த வழியில் வேத விசாரத்தையும், திராவிட வேதமென
பின்னால் பிரகடணப்படுத்தப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகளையும் ஒப்பு
நோக்கி தமிழ் கிரந்தம் உயர்வுடையது எனச் சதுர்வேதிகள் தீர்மானித்தனர்.
அதைத்தான் சொல்ல வந்தேன்.
இப்படிச் சொல்வதால் திருமந்திரம், தேவாரம் விளக்கவில்லை என்று
பொருளில்லை. வடமொழி-தென்மொழி ஒப்புமை என்பது காலம் காலமாக
ஸ்ரீவைஷ்ணப்பெரிவர்கள் செய்து வருகின்றனர். இதனாலேயே அவர்கள் உபய
வேதாந்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இது நம் பொதுப்பாரம்பரியம். இங்கு சைவ-வைணவ பேதம் காணாமல் மகிழ்வுற
வேண்டும். நான் எதையும் தூக்கிப்பிடிகவில்லை. நடந்த உண்மையைச் சொன்னேன்.
அவ்வளவே!
புரியும்படி சொல்கிறேனா எனத்தெரியவில்லை. தேவ், ரங்கன் உதவிக்கு வரலாம்.
நா.கண்ணன்
2012/8/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> எதன் அடிப்படையில் இதனைச் சொல்கின்றீர்கள் கண்ணன்? சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்,
> திருமந்திரம் அனைத்தும் படித்தாகி விட்டதா..?:-)
>
>>> தமிழ் கிரந்தம் உயர்வுடையது எனச் சதுர்வேதிகள் தீர்மானித்தனர்<<<
அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
த்ராவிட வேதங்கள் அக்குறை தீர்த்தன.
அதனால் சந்தஸை அவர்கள் புறம் தள்ளவுமில்லை.
அருளிச் செயல்களுக்கு, செய்ய மறைகளோடும்
சேர்த்துப் பல்லாண்டு பாடினார்கள் -
ஆழ்வார்கள் வாழி, அருளிச் செயல் வாழி,
தாழ்வாதுமில் குரவர் தாம் வாழி – ஏழ்பாரும்
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
*செய்யமறை* தன்னுடனே சேர்ந்து .
*செய்ய தமிழ் மாலைகள்* தெளிய ஓதிய ஸ்வாமி தேசிகன்
தெளியாத மறை நிலங்களின் பொருளை அவை
உணரச் செய்த  காரணத்தால் அவற்றை
நன்றிப்பெருக்குடன் போற்றுகிறார்.
வைணவர் ‘செய்ய’ அடைமொழியை த்ராவிட வேதத்துக்கும்,
வடமொழி வேதத்துக்கும் ஒருசேரப் பொருத்தியுள்ளது
காண்க .
நாலாயிர அநுஸந்தாநத்தையே நற்போதுபோக்காகக் கொண்டிருந்த
உடையவர் ஸ்ரீபாஷ்ய ப்ரவசநத்தை வைணவனின்
முதல் கடமையாக்கியுள்ளதையும் காண்க.
நலங்களாய அந்த நற்கலைகளை ஆழ்வார்கள்
பல ஸந்தர்பங்களில் போற்றியுள்ளனர்.
தற்போது தமிழர் காட்டும் வேகம் வேறு திசையில்
உள்ளது.  முனைவர் கண்ணன் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்
குழப்பாமல் இருப்பது நல்லது.
தேவ்
On Aug 1, 12:45 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> சுபா:
>
> இது சைவ-வைணவ ஒப்பு நோக்கு அல்ல. நாம் வரையறுப்பது வடமொழி-தென்மொழி ஒப்பு
> நோக்கு. திருமந்திரம், தேவாரம் இங்கு வரவே இல்லை.
>
> பல நூற்றாண்டுகளாக வேதாந்த வழியில் வேத விசாரத்தையும், திராவிட வேதமென
> பின்னால் பிரகடணப்படுத்தப்பட்ட ஆழ்வார்களின் ஸ்ரீசூக்திகளையும் ஒப்பு
> நோக்கி தமிழ் கிரந்தம் உயர்வுடையது எனச் சதுர்வேதிகள் தீர்மானித்தனர்.
> அதைத்தான் சொல்ல வந்தேன்.
>
> இப்படிச் சொல்வதால் திருமந்திரம், தேவாரம் விளக்கவில்லை என்று
> பொருளில்லை. வடமொழி-தென்மொழி ஒப்புமை என்பது காலம் காலமாக
> ஸ்ரீவைஷ்ணப்பெரிவர்கள் செய்து வருகின்றனர். இதனாலேயே அவர்கள் உபய
> வேதாந்திகள் என்று அழைக்கப்படுகின்றனர்.
>
> இது நம் பொதுப்பாரம்பரியம். இங்கு சைவ-வைணவ பேதம் காணாமல் மகிழ்வுற
> வேண்டும். நான் எதையும் தூக்கிப்பிடிகவில்லை. நடந்த உண்மையைச் சொன்னேன்.
> அவ்வளவே!
>
> புரியும்படி சொல்கிறேனா எனத்தெரியவில்லை. தேவ், ரங்கன் உதவிக்கு வரலாம்.
>
> நா.கண்ணன்
>
> 2012/8/1 Subashini Tremmel <ksubash...@gmail.com>:
> அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
> தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
>
> தற்போது தமிழர் காட்டும் வேகம் வேறு திசையில்
> உள்ளது.  முனைவர் கண்ணன் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்
> குழப்பாமல் இருப்பது நல்லது.
>
>
இங்கு எதையுமே ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லாவற்றிற்கும்
ஓர் எதிர்வாதமுள்ளது. ஒரு அரிய பெரிய பாரம்பரியம் உள்ளதைச்
சுட்டிக்காட்டினேன். மொழியியல் அடிப்படையில் அவர்கள் ஆயவில்லை என்பதை
நான் தெளிவாகச் சொல்லியுள்ளேன். தத்துவங்களை விளக்க எம்மொழி சிறந்தது
எனும் ஆரோக்கியமான போட்டியில் தமிழ் வென்றுள்ளது உண்மை.
ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் இருமொழிகளில் மிதத்தெளிவான புலமை பெற்று ஒப்பு
நோக்கி இருக்கிறார்கள். அது பல தலைமுறைகளாக நடந்துள்ளதைக் காணமுடிகிறது.
இறைவன் திருவருளால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது இம்மன்றத்தில்
ஒருநாள் தெளிய உலா வரும்.
நா.கண்ணன்
’காளம் வலம்புரியன்ன நற்காதல் அடியவர்க்குத்
தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை தந்த’
வள்ளல் நாதமுனிகளின் திருப்பேரர்
ஸ்வாமி யாமுநாசார்யர் ஸ்ரீ விஷ்ணு புராணம்
பரவ வேண்டும் என்று ஏன் விரும்பினார் ?
வடமொழியில் ’ஸ்தோத்ர ரத்நம்’ எதற்காக ?
பூருவர்கள் அனைவருமே தமிழ் வல்லோர்கள்.
மேலும் வினாக்கள் உள்ளன, ஐயா.
தெளிவு  படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
வாது செய்யும் நோக்கம் இல்லை.
தமிழர் அனைவரும் நாலாயிரம் கற்று இன்புற்றுக் கலி
கேடுற்றால் மகிழாதவர் யார் இருக்க முடியும் ?
தேவ்
> வடமொழியில் ’ஸ்தோத்ர ரத்நம்’ எதற்காக ?
> பூருவர்கள் அனைவருமே தமிழ் வல்லோர்கள்.
>
> மேலும் வினாக்கள் உள்ளன, ஐயா.
> தெளிவு  படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
> வாது செய்யும் நோக்கம் இல்லை.
>
வாது செய்து என்ன ஆகப்போகிறது. சில நேரம் ஏண்டா பேசிக்கொண்டு இருக்கிறோம்
என்றிருக்கிறது! :-(
உபயவேதாந்திகளுக்கு வட - தென் மொழிகள் இரு கண்கள் போல. அதில்
பேதமிருப்பதில்லை. ஆயினும் கலாச்சார மேம்படுத்தல் எனும் கோதாவில்
வைணவர்கள் தமிழை உயர்த்திப்பிடித்தது என்னவோ உண்மை. இப்படியெல்லாம்
குதறல் வரும் என்றறிந்து அன்று பெருமாளைத் தமிழின் பின் போக வைத்தனர்
அன்றே! எம்பெருமானார் திருநாடு எய்தி ஆயிரம் ஆண்டுகள் ஆகப்பொகிறது!
தமிழைக் கருவறைக்குள் ஓத வைத்தனர். இன்றளவும் சிவன் கோயில்களில் அதை
நடைமுறைப்படுத்தமுடியவில்லையே! இங்கு, இங்கிலாந்தில் ஈழத்துக்
கோயில்களில் வடமொழிக்கு அடுத்ததுதான் தென்மொழி. ஆயின் வைணவத்தில் அப்படி
இல்லையே ஐயா!
சரி..இனிப்பேசிப் பிரயோசனமில்லை. நிற்கிறேன்.
நா.கண்ணன்
> தமிழர் அனைவரும் நாலாயிரம் கற்று இன்புற்றுக் கலி
> கேடுற்றால் மகிழாதவர் யார் இருக்க முடியும் ?
>
>
> தேவ்
>
> On Aug 2, 12:12 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
>> 2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>
>>
>> > அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
>> > தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
>>
>> > தற்போது தமிழர் காட்டும் வேகம் வேறு திசையில்
>> > உள்ளது.  முனைவர் கண்ணன் ஒன்றோடு ஒன்றைச் சேர்த்துக்
>> > குழப்பாமல் இருப்பது நல்லது.
>>
>> இங்கு எதையுமே ஆழமாகப் புரிந்து கொள்ளும் ஆர்வமில்லை. எல்லாவற்றிற்கும்
>> ஓர் எதிர்வாதமுள்ளது. ஒரு அரிய பெரிய பாரம்பரியம் உள்ளதைச்
>> சுட்டிக்காட்டினேன். மொழியியல் அடிப்படையில் அவர்கள் ஆயவில்லை என்பதை
>> நான் தெளிவாகச் சொல்லியுள்ளேன். தத்துவங்களை விளக்க எம்மொழி சிறந்தது
>> எனும் ஆரோக்கியமான போட்டியில் தமிழ் வென்றுள்ளது உண்மை.
>> ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் இருமொழிகளில் மிதத்தெளிவான புலமை பெற்று ஒப்பு
>> நோக்கி இருக்கிறார்கள். அது பல தலைமுறைகளாக நடந்துள்ளதைக் காணமுடிகிறது.
>> இறைவன் திருவருளால் நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது இம்மன்றத்தில்
>> ஒருநாள் தெளிய உலா வரும்.
>>
>> நா.கண்ணன்
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
-- 
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தமிழ் நடைமுறையில் இருந்ததால்தானே
திருக்குடந்தை ஆலயத்தில் ‘ ஆராவமுதே’ பதிகத்தை
நாதமுனிகளால்  கேட்க முடிந்தது ?
அது எந்த நூற்றாண்டில் ?
அரையர் அநந்தபுர வைபவம் பாடி அபிநயிக்க
அதைக் கண்ணுற்ற ஆளவந்தார் சடக்கென எழுந்து
அரங்கனிடம் விடை கொண்டது எந்த நூற்றாண்டில் ?
கடுவினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்ட  தென்பர் எழில் அணி அனந்தபுரம்
படமுடை அரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர்! நாம் உமக்கு அறியச் சொன்னோம்
தேவ்
> கற்றுத் தரப்பட்டு வருகின்றது. இப்பூசை விதானத்தில் *திருமுறை* கண்டிப்பாக
> ஐயர் கற்றுக்கொள்ளவேண்டும். இதுபற்றி நீங்கள் மதுரை வந்தால், திருப்பரங்குன்ற
> சைவ வேதாகமப் பாடசாலையில் தெரிந்துகொள்ளலாம். இந்தப் பாடசாலை புகழ்பெற்றது.
> இதன் அடிப்படையிலே மற்ற வேதாகமப்பாடசலைகள் இயங்குவதாகக் கேள்வி.
>
> பொதுவாக வைணவத்தில் இரண்டு பிரிவுகள் உண்டு. தென்கலை தமிழ்வேதத்துக்குக்
> காட்டும் ஆர்வம் வடகலைப் பிரிவினருக்கு இல்லை என்பது பொதுவான வருத்தம். ஆனால்
> வைணவம் அதுவும், உடையவரின் வைணவம் தமிழுக்கு மிக அதிக சேவை செய்துள்ளது
> என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் உடையவர் காலத்தில்
> ஏற்படமுடியாத (ஆலயங்களில் ஆழ்வார்கள் பாடல்கள் ஆகம்விதி பூசைகள் முடிந்தவுடன்
> பாடப்படுவது) விதி, ஆச்சாரியர் மணவாள மாமுனிவர் காலத்தில்தான் நடைமுறைப்
> படுத்தப்பட்டது. வைணவம் ஆலயங்களில் தமிழை சற்று தாமதமாகத்தான் (13ஆம்
> நூற்றாண்டில்) சேர்த்தார்கள்.
>
> நீங்கள் ஆச்சாரியர்களின் தமிழ்ஞானத்தைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள். எல்லாம்
> ஆழ்வார்கள் கொடுத்தது. நம் ஆச்சாரியார்களின் திருவெண்ணம் தங்கள் ஞானத்தை
> அகிலமெங்கும் பகிர்ந்து கொள்வது. அப்படி அகிலமெங்கும் (பாரத தேசமெங்கும் எனக்
> கொள்க) பகிர்ந்து கொள்ள வடமொழி ஞானம் மிக அவசியம். அதே சமயத்தில் ஆழ்வார்களின்
> தமிழ் அவர்களின் ஞானத்தை மிகப் பிரபலமாக்கியது என்பது உண்மைதானே.
>
> நான் இங்கே கொடுப்பதெல்லாம் குறிப்புகள் மட்டுமே.
>
> 2012/8/2 N. Kannan <navannak...@gmail.com>:
>
>
>
>
>
>
>
> > 2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>:
>
> >> வடமொழியில் ’ஸ்தோத்ர ரத்நம்’ எதற்காக ?
> >> பூருவர்கள் அனைவருமே தமிழ் வல்லோர்கள்.
>
> >> மேலும் வினாக்கள் உள்ளன, ஐயா.
> >> தெளிவு  படுத்தினால் மகிழ்ச்சி அடைவேன்.
> >> வாது செய்யும் நோக்கம் இல்லை.
>
> > வாது செய்து என்ன ஆகப்போகிறது. சில நேரம் ஏண்டா பேசிக்கொண்டு இருக்கிறோம்
> > என்றிருக்கிறது! :-(
>
> > உபயவேதாந்திகளுக்கு வட - தென் மொழிகள் இரு கண்கள் போல. அதில்
> > பேதமிருப்பதில்லை. ஆயினும் கலாச்சார மேம்படுத்தல் எனும் கோதாவில்
> > வைணவர்கள் தமிழை உயர்த்திப்பிடித்தது என்னவோ உண்மை. இப்படியெல்லாம்
> > குதறல் வரும் என்றறிந்து அன்று பெருமாளைத் தமிழின் பின் போக வைத்தனர்
> > அன்றே! எம்பெருமானார் திருநாடு எய்தி ஆயிரம் ஆண்டுகள் ஆகப்பொகிறது!
> > தமிழைக் கருவறைக்குள் ஓத வைத்தனர். இன்றளவும் சிவன்
>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆலயங்களில் வடமொழியும் தென்மொழியும் பற்றிய சில வார்த்தைகள்
பதினான்காம் நூற்றாண்டு வரை தமிழ்தான் ஆலயமெங்கும் செங்கோல் ஓச்சிக்கொண்டிருந்தன. எல்லாம் இந்த விஜயநகரத்து அரசர்களாலும் மராத்திய அரசர்களாலும் வந்த வினை இது.
அவர்கள் வாயில் நாம் அழகான பெயரில் கொடுத்திருக்கும் நல்ல தமிழ் வார்த்தைகள் வரவில்லை. ஆகையினால் சுவாமிக்கும் அம்பிகைக்கும் வடமொழி மாற்றம் ஏற்பட்டது.இதுதான் காரணம். ஏறத்தாழ தெலுங்கு 200 வருடங்களுக்கு தென்னகத்தில் ஆட்சி மொழி என்பதை மறக்க வேண்டாம். பிறகு வந்த மராத்தியரும் இந்த வடமொழியையே பின்பற்றி வந்ததால் இறைவன் பெயர் அப்படியே உச்சரிக்கப்பட்டு வந்துவிட்டது.உண்ணமுலை அம்மையும் மட்டுவார் குழலி அம்மையும் நம் நாவுக்கு இனிமை. ஆனால் தமிழறியாத வேற்று மொழியாளருக்கு அதை பலுக்குவதே சிரமம்தானே..ஆனால் இப்போதும் நான் தனிப்பட்ட முறையில் தமிழ்பெயர் வைத்தே வணங்குகிறேன். தமிழென்றால் இறைவனுக்கும் இனிக்கும்.
நன்றி திரு திவாகர். வடமொழிப் பெயர் மாற்றத்திற்கான அரசியல் காரணத்தைப் புரிந்தகொள்ளத் தந்தீர்கள். பெயர் மாறுதல் நடந்த காலம் பற்றி ஆய்வுகள் வரும்போது காரணங்களும் தெளிவாகின்றன. மேலும் தங்கள் ஆய்ந்து உணர்ந்தை எழுதுங்கள்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திவாகர் அவர்களே
உங்களுக்கு நாகராசனின் பதில் அதீதமாகத்தான் படுகிரது. அதே சமயம், நாம்
ஏன் மற்றவர்களுக்கு “சமய ஒற்றுமை”க்காக எழுதுங்கள் என கேட்க வேண்டும்.
நாகராசன் அவருக்கு உண்மை என எது தோன்றியதோ அதைத்தான் எழுதினார் .
கார்ட்ரோவெர்சியலாக இருந்து விட்டு போகட்டுமே. காண்ட்ரோவெர்சிகள்தான்
வாழ்கையின் - அல்லது மின் உலகத்தின் - ஊறுகாய். அதையெல்லாம் எழுத்துலகம்
பொருட்படுத்த வேண்டாம். அவர் யாரையும், அல்லது எந்த குழுவையும் இனம்,
பால், ஜாதி முறைகளில் தாக்கி எழுதவில்லை.
என்னை பொருத்த அவரை அவர் எழுதியது அப்படி ஒன்றும் ”புரட்டிப்போடும்படி”
இல்லை , காண்ட்ரோவெர்சியலாக இல்லை.
வகொவி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
த்ராவிட வேதங்கள் அக்குறை தீர்த்தன.
அதனால் சந்தஸை அவர்கள் புறம் தள்ளவுமில்லை.
அருளிச் செயல்களுக்கு, செய்ய மறைகளோடும்
சேர்த்துப் பல்லாண்டு பாடினார்கள்
அறியக்கற்றுவல்ல வேளுக்குடி ஸ்வாமி
கூறியதற்கு மேல் ஒன்றும் சொல்ல
இல்லை.
இறையியலில் மொழியியலைக் கலப்பது,
அருமையாகப் போற்ற வேண்டிய
தொன்மொழிகளிடையே போட்டியைக் கற்பிப்பது
போன்றவற்றைப் பண்பட்டோர்  இனியாவது
தவிர்க்க வேண்டும்
தேவ்
On Aug 2, 9:31 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/8/2 DEV RAJ <rde...@gmail.com>
>
> > அவர்களுக்கு மொழியியல் முக்கியமாக இருந்ததில்லை;
> > தத்துவத் தெளிவுக்கே முதன்மை.
>
> > த்ராவிட வேதங்கள் அக்குறை தீர்த்தன.
> > அதனால் சந்தஸை அவர்கள் புறம் தள்ளவுமில்லை.
> > அருளிச் செயல்களுக்கு, செய்ய மறைகளோடும்
> > சேர்த்துப் பல்லாண்டு பாடினார்கள்
>
> தேவ் சொல்வதை, இணைப்பிலுள்ள ஒலிக்கோப்பு விளக்குகிறது.  எதற்கு முதன்மை
> என்பதைப் பொட்டில் அடித்தாற்போல் சொல்கிறார்.
>
> முழுச் சொற்பொழிவு இங்கே:
>
> http://www.youtube.com/watch?v=tI_56sYDBKM&playnext=1&list=PLC7A8B067...
>
> கோப்பிலிருப்பது 43ம் நிமிடத்திலிருந்து 44ம் நிமிடம் வரை.
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
>
>  Sangath Thamiz.mp2
> 1869KViewDownload
தொண்டைமான் இளந்திரையன் காலத்தில்
விண்ணகரம் இருந்துள்ளது. காஞ்சியின்
வெஃகாவையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கடியலூர் உருத்திரங் கண்ணனார் காஞ்சியின்
வெஃகாவைக் குறிப்பிட்டுள்ளார்.
பத்துப்பாட்டு பெரும்பாணாற்றுப்படை –
”...........................................     நீடு குலைக்
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்தாங்கு,
*பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன்* ஆங்கண்
வெயில் நுழைபு அறியா, குயில் நுழை பொதும்பர்
குறுங்காற் காஞ்சி சுற்றிய நெடுங்கொடிப்
பாசிலைக் குறுகின் புன்புற வரிப்பூ,
கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த
இழைசூழ் வட்டம் பால் கலந்தவைபோல்
நிழல் தாழ் வார் மணல் நீர்முகத்து உறைப்ப,
புனல்கால் கழீஇய பொழில்தொலும், திரள்கால்
சோலைக் கமுகின் சூல் வயிற்றன்ன ....”
தேவ்
> > 2012/8/1 Karuannam Annam <karuan...@gmail.com>:
சுபா:
இது சைவ-வைணவ ஒப்பு நோக்கு அல்ல. நாம் வரையறுப்பது வடமொழி-தென்மொழி ஒப்பு
நோக்கு. திருமந்திரம், தேவாரம் இங்கு வரவே இல்லை.
புரியும்படி சொல்கிறேனா எனத்தெரியவில்லை. தேவ், ரங்கன் உதவிக்கு வரலாம்.
நா.கண்ணன்
2012/8/1 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> எதன் அடிப்படையில் இதனைச் சொல்கின்றீர்கள் கண்ணன்? சைவ சித்தாந்த சாஸ்திரங்கள்,
> திருமந்திரம் அனைத்தும் படித்தாகி விட்டதா..?:-)
>
> பொது வேத-ஆகம் நீரோட்டமெ ந்று எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? கொஞ்சம்
> விவரிக்கலாமே!.
>
> சுபா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அன்புள்ள கண்ணன்,இப்பதிலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை. நேற்று நள்ளிரவில் மட்ரிட்டிலிருந்து வீடு திரும்பி இப்போது தான் பார்க்க வாசிக்க பதிலளிக்க வாய்ப்பு அமைந்தது. நான் அதிகமாக விவரிக்க விரும்பவில்லை.பொதுவாகவே சமயம் என்ற விஷயத்தை விவாதிக்க நான் விரும்புவதில்லை. அதனை நான் வேறு வகையில் பார்ப்பதால். சமயம் பக்தி என்பது அனுபவிக்கப்பட வேண்டியது. அது விளக்கப்பட வேண்டியதில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து. பக்தி உணர்வுகளை ஒரு மனம் அனுபவிக்கும் நிலையை சரியாக எழுத்தில் கொண்டுவர யாராலுமே முடியாது என்பது என் தனிப்பட்ட கருத்து. எல்லா பக்திப்பனுவல்களுமே, அது யூதமோ, சாக்கியமோ, சைவமோ வைஷ்ணவமோ அது அவரவர் மன நிலையில் அவ்வப்போது சொற்களில் கலந்து வெளிவந்த ஒரு விஷயம். படித்து ரசிக்கலாம். அதற்குள் நுழைந்து ஆராயலாம். இப்படி சொல்லியிருக்கலாம், அப்படி சொல்லியிருக்கலாம், என்று கூறிக் கொள்ளலாம். இந்த சமய பனுவல்கள்தான் மாற்றத்தைக் கொண்டு வந்தன, மற்றவை இல்லை என்றும் சொல்லிக் கொள்ளலாம். இந்த சமய விளக்கத்தினால் தான் மானுடம் நிலைத்தது, மற்றதனால் அல்ல என்று விவாதிக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை இவையெல்லாம் பக்தியை அனுபவிக்கும் வழியல்ல என்பது என் தனிப்பட்ட கருத்து. பக்தி அனுபவிக்கபப்ட வேண்டியது மட்டுமே.உலகின் வழக்கத்தில் இருந்த / உள்ள பல்வேறு சமயங்களை, சமூகங்களை, மொழிகளை, மக்கள் வாழ்வியல் பண்புகளை நோக்கினால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சில/பல நண்மைகளையும் சில/பல தீமைகளையும் செய்தே இருக்கின்றன. எப்போது பற்று என்ற ஒன்றினை மனதில் பிடித்துக் கொண்டிருக்கின்றோமோ அது வரை என்னுடையதும், எனக்குப் பிடித்ததும், நான் சார்ந்ததும் என்றுமே ”எனக்குச்” சிறந்தவையே என்பதைஎல்லோரும் செய்து கொண்டிருக்கின்றோம். :-)
இதுவொரு வழுக்கு மரம். தெரிந்தோ தெரியாமலோ அவ்வார்த்தை விழுந்துவிட்டது.
வருந்துகிறேன். பொது தமிழ்ப்பாரம்பரியம் எனும் பீடு இருப்பதைவிட நமக்கு
சைவ சமயப்பீடு, வைணவ சமயப்பீடு என்று அமைகிறது. அப்படித்தான் நமது வரலாறு
அமைந்துள்ளது. என்னால் ஒன்றும் செய்யவியலாது.
நான் சொல்ல வந்தது, இதுதான். வடமொழி, தென்மொழி லடாய் என்பது சங்கம்
தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மொழி, இன, அரசியல் காரணங்களே
வலுவாய் அலசப்படுகின்றன. ஆனால் உண்மையில் இவ்விருமொழி பற்றிய தமிழனின்
நோக்கு ஆங்கிலேயர் வருகை முன்வரை ஆரோக்கியமாகவே இருந்திருக்கிறது.
லண்டனின் இருந்த போது, கைலாச நாத குருக்களின் ‘வடமொழி இலக்கிய வரலாறு
(வைதீக இலக்கியம்) வாசிக்க முடிந்தது. அதில் மிகத்தெளிவாகவே முன்னுரை
தந்த ஈழத்துச் சான்றொர் இந்த ஆரோக்கியநிலை ஈழத்திலும் அவ்வாறே இருந்தது
என்று சான்று பகர்கின்றனர். எனவே நிச்சயமாக இப்பிரிவினைப் பார்வையை இந்த
அளவிற்கு வளர்த்துவிட்டதில் ஆங்கிலேயரும், கழகம் சார்ந்த சிந்தனை மரபும்
முக்கிய பங்கு வகிப்பதைக் காணமுடிகிறது. இந்த நூலின் இரண்டாம்
பதிப்பிற்கு வாழ்த்துசொல்லும் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் ஒரு புதிய
கருத்தைச் சொல்கிறார். ஏன் தமிழகத்தில் வடமொழி இலக்கிய வரலாறு என்பது
விரிவாக எழுதப்படவில்லை? என்று நோக்கின் அம்மொழி அறிவு என்பது
பரந்துபட்டு வாழ்ந்து வந்ததால் அதற்கொரு தேவை ஏற்படவில்லை என்றும்
சொல்லலாம் என்கிறார். இது சிந்திக்க வேண்டியது. இந்தப் பின்னணியில்தான்
தமிழ்-சமிஸ்கிருத மாநாடு பற்றிய அறிவித்தலை மின்தமிழில் இட்டேன். இந்த
மாநாடு தமிழ் சரிதத்தில் முக்கியமாக் எனக்குப் படுகிறது. முதலில் ஆரியம்
பற்றிய மாயையைக் களைய வேண்டும் எனும் மாநாட்டு நோக்கமே
பாராட்டிற்குரியது. அடுத்த சிறப்பு இது பிராமணர்கள் முன்னடத்தும் மாநாடு
அல்ல. தலித்துகள் இம்மாநாட்டை நடத்துகின்றனர். நான் முன்பே பலமுறை
பகிர்ந்து கொண்ட கருத்து வடமொழி என்பது பிராமணமொழி அல்ல. பிராமணர்கள்
அறிந்தது வைதீக மொழி மட்டுமே. ஆனால் வடமொழியின் வாழ்வு அது எப்படித்தன்னை
பிற இந்திய மொழிகளில் ஊடுருவி இணைத்துக்கொண்டது என்பதில்தான் இருக்கிறது.
நல்ல உதாரணம் மலையாளமொழி. அதிலுள்ள சமிஸ்கிருதக்கலப்பு என்பது
மிகப்பெரியது. ஆயினும் அம்மொழியை தலித்திலிருந்து நம்பூதிரிவரை எல்லோரும்
பேசுகின்றனர். எனவே சமிஸ்கிருதம் என்பது பிராமணமொழி அல்ல.  எல்லோரும்
பேசக்கூடிய மொழி. இவ்வகையில் இம்மாநாடு சிறப்புப் பெருகிறது.
சரி, நான் ஏன் ஆழ்வார்களை சிறப்பித்துச் சொன்னேன்? ஆழ்வார்கள் பன்னெடும்
காலமாக மண்ணில் வேரூன்றிய வேத, ஆகமக் கருத்துக்களை உட்செறித்து பனுவல்கள்
இயற்றினர். அவை வெறும் பக்திப்பனுவல்கள் மட்டுமல்ல, ஆயின் வேதாகம உயர்
கருத்துக்களை விளக்க வந்த ஞானநூல்கள் என்று பின்னால் வந்த பிராமண
ஆச்சாரியர்கள் விளக்கிச்சொல்லினர். இப்படி வடமொழி, தென்மொழி ஆய்வு என்பது
ஏறக்குறைய 500 வருடங்களுக்கும் மேல் தமிழ் மண்ணில் நடந்திருக்கிறது.
வடமொழியின் உயர்வு ஏற்றுக்கொள்ளப்பட்ட காலத்தில் இந்த ஆய்விற்கான தேவை
என்ன? என்று யோசிக்க வேண்டும். பிராமணர்கள் தமிழ் ஆராய்ச்சி பண்ண வேண்டிய
அவசியமே இல்லாத காலக்கட்டம். ஆயினும் தமிழ் மொழியின் உயர்வு கருதி,
நாலாயிரத்தின் ஆழம் கருதி இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது. இதன்
உச்சகட்ட வெளிப்பாடுதான் தமிழ் பின் செல்லும் பெருமாள் எனும் வழக்கு. இது
குறித்து கம்பன் பேசுகிறான். கம்பனை 9ம் நூற்றாண்டில் போட்டால் இவ்வழக்கு
காலத்தால் முந்தியது என அறியலாம். இல்லை பின்னால் போட்டால் திவாகர்
சொல்வது போல் மணவாளமாமுனிகள் காலம் என்று சொல்லலாம். திருமால்
கோயில்களில் தமிழ்ப்பாசுரங்கள் ஓதும் வழக்கு நாதமுனிகள் காலத்திற்கு
முந்தியது. கோயில் ஒழுங்கு செய்தது உடையவர் காலத்தில். இவையெல்லாம் நாம்
பெருமைப்பட வேண்டிய தமிழ் மரபுகள். இங்கும் நம் சிறுமனது ஊடாடி சைவம்,
வைணவம் எனப்பார்த்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. நான் தமிழ் மண்ணில்
நடந்த ஓர் உண்மையைச் சொன்னேன். அவ்வளவே.
நான் ஆன்மீகம் பற்றியோ, சைவ-வைணவ உயர்வு பற்றியோ பேசவில்லை. பக்தி
என்றால் என்னவென்றே இன்னும் எனக்குத்தெரியவில்லை. நான் எப்படி பக்தி
பற்றிப்பேசமுடியும்?
தமிழ் எழுத்தை, மொழியை எவ்வகையிலும் புரிந்து கொள்ளமுடியும். அவரவர் மனதே சாட்சி.
நன்றி.
நா.கண்ணன்
2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
>>>> வடமொழி என்பது பிராமணமொழி அல்ல.<<<<
>>> பிராமணர்கள் அறிந்தது வைதீக மொழி மட்டுமே.<<<
வழக்கம்போல் முரண்கள்
”வைதீக” மொழி :))
அதோடு நின்று விடுவதில்லை.
சிக்ஷை, வ்யாகரணம், சந்தஸ்,
ஜ்யோதிஷம், நிருக்தம், கல்பம்
என மறைகளின் அங்கங்கள்
மேலும் விரிகின்றன; அடுத்த நிலையில்
இதிஹாஸ , புராண , ஆகமங்களும் வருகின்றன.
இதற்கெல்லாம் ஒரு செந்தரப்பட்ட மொழியின்
தேவை உள்ளது. அதுவே ஸம்ஸ்க்ருதம்.
இது இந்தியச் சிந்தனை மரபுக்கு காலம் காலமாக
வளம் சேர்த்து வந்துள்ளது.
‘குதறல்’ என்று கொள்ளற்க;  உண்மைதானா
என்று கேட்டறிந்து உறுதி செய்து கொள்ளலாம்.
பிற துறைகளை அலசுவதற்குத் தேவையான புரிதலும்,
பொறுப்புணர்வும் ஆன்மிகத்துக்கும் தேவை.
‘நால்வேதம் ஆறங்கமானான் கண்டாய்’
தேவ்
> 2012/8/3 Subashini Tremmel <ksubash...@gmail.com>:
>
>
>
>
>
>
>
> > அன்புள்ள கண்ணன்,
>
> > இப்பதிலுக்கு உடன் பதிலளிக்க முடியவில்லை. நேற்று நள்ளிரவில் மட்ரிட்டிலிருந்து
> > வீடு
>
> ...
>
> read more »
> ‘குதறல்’ என்று கொள்ளற்க;  உண்மைதானா
> என்று கேட்டறிந்து உறுதி செய்து கொள்ளலாம்.
> பிற துறைகளை அலசுவதற்குத் தேவையான புரிதலும்,
> பொறுப்புணர்வும் ஆன்மிகத்துக்கும் தேவை.
>
> ‘நால்வேதம் ஆறங்கமானான் கண்டாய்’
>
இதற்கேன் இவ்வளவு கோபம்?
நான் சொல்லவருவது சமிஸ்கிருதம் அவர்கள் பேச்சுமொழி அல்ல என்று. வைதீக
மொழி என்று நான் சொல்வது வைதீக காரியங்கள் என்று வரும் போது மட்டும்
புழங்கும் மொழியென்று. நானறிந்தவரை தமிழ்ப்பிராமணர்கள் சமிஸ்கிருதத்தில்
உரையாடிப்பார்த்ததில்லை. தமிழ் மொழியே அவர்கள் தாய்மொழி, வீட்டு மொழி!
அவ்வளவுதான்.
நா.கண்ணன்
நான் சொல்லவருவது சமிஸ்கிருதம் அவர்கள் பேச்சுமொழி அல்ல என்று. வைதீகமொழி என்று நான் சொல்வது வைதீக காரியங்கள் என்று வரும் போது மட்டும் புழங்கும் மொழியென்று. நானறிந்தவரை தமிழ்ப்பிராமணர்கள் சமிஸ்கிருதத்தில் உரையாடிப்பார்த்ததில்லை. தமிழ் மொழியே அவர்கள் தாய்மொழி, வீட்டு மொழி!
http://www.answers.com/topic/proto-indo-european-language
Indo-European studies began with Sir William Jones making and
propagating the observation that Sanskrit bore a certain resemblance
to classical Greek and Latin. In The Sanscrit Language (1786) he
suggested that all three languages had a common root, and that indeed
they might further all be related, in turn, to Gothic and the Celtic
languages, as well as to Persian.
His third annual discourse before the Asiatic Society on the history
and culture of the Hindus (delivered on 2 February 1786 and published
in 1788) with the famed "philologer" passage is often cited as the
beginning of comparative linguistics and Indo-European studies. This
is Jones' most quoted passage, establishing his tremendous find in the
history of linguistics:
    The Sanscrit language, whatever be its antiquity, is of a
wonderful structure; more perfect than the Greek, more copious than
the Latin, and more exquisitely refined than either, yet bearing to
both of them a stronger affinity, both in the roots of verbs and the
forms of grammar, than could possibly have been produced by accident;
so strong indeed, that no philologer could examine them all three,
without believing them to have sprung from some common source, which,
perhaps, no longer exists; there is a similar reason, though not quite
so forcible, for supposing that both the Gothic and the Celtic, though
blended with a very different idiom, had the same origin with the
Sanscrit; and the old Persian might be added to the same family.
This common source came to be known as Proto-Indo-European.
Read more: http://www.answers.com/topic/proto-indo-european-language#ixzz22Uu1cXeM
the Dravidian Language
http://www.answers.com/topic/dravidian-languages
Nagarajan
2012/8/3 N. Kannan <navan...@gmail.com>:
>> நான் சொல்லவருவது சமிஸ்கிருதம் அவர்கள் பேச்சுமொழி அல்ல என்று. வைதீகமொழி
>> என்று நான் சொல்வது வைதீக காரியங்கள் என்று வரும் போது மட்டும் புழங்கும்
>> மொழியென்று. நானறிந்தவரை தமிழ்ப்பிராமணர்கள் சமிஸ்கிருதத்தில்
>> உரையாடிப்பார்த்ததில்லை. தமிழ் மொழியே அவர்கள் தாய்மொழி, வீட்டு மொழி!
>>
> என்னோடு பழகும் நண்பர்களைக்கொண்டு நானும் இதனை உணர்ந்துள்ளேன்.
இதில் இன்னொரு மிக முக்கிய கருத்தை முன் வைக்கிறேன். தமிழ்ப்
பிராமணர்களுக்கு சமிஸ்கிருதம் சோறு போட்டது. ஆயினும் அவர்கள் தங்களை
ஆரியர்களாகக் கண்டு நடைமுறையில் சமிஸ்கிருதத்தில் உரையாடியதில்லை.
இயல்பாக தமிழிலேயே தம் வாழ்க்கையை ஓட்டினர். சங்க காலத்திலும் அதன்
பின்னாலும் தமிழகத்தில் தமிழ் மொழியே முதன்மொழியாக இருந்தது (இராஜவம்சம்,
பின்னால் வந்த குடியேறிகளை தவிர்த்து). அந்த அளவு தெளிவு ஆங்கிலேயர்
வரும்வரை தமிழ் மண்ணில் இருந்தது.
ஆனால் ஆங்கிலம் எல்லோரையும் தலைகீழாய்ப் போட்டுவிட்டது. ஆங்கிலப்
பேராசியர்களால் ஆங்கிலத்தில் சகஜமாக உரையாட முடிந்தது. ஒரு நிலையில்
தமிழன் ‘பழுப்பு துரை’ (ப்ரௌன் சாகிப்) என்றளவில் முற்றும் முழுவதும்
மாறிப்போனான். பின் எங்கள் காலத்தில் ஆங்கில வழி உயர் கல்வி வந்த பின்
மாணவர்களாலும் ஆங்கிலத்தில் உரையாட முடிந்தது.
சமகாலத்தமிழகத்தில்தான் தமிழே தெரியாத தமிழன் தமிழ் மண்ணில் வாழ்கிறான்.
இவ்வளவும் தமிழைச் சொல்லி ஆட்சியைப் பிடித்த கழகங்கள் வந்த பிறகு
நடந்திருக்கிறது. பெரியவர்கள் வீட்டுக்குழந்தைகள் எல்லாம் சரளமாக
ஆங்கிலமும், ஹிந்தியும் பேசுகின்றன. தமிழ் பேசும் போதுதான் தடுமாற்றம்.
இப்படி நிலமை இருக்கும் போது வருந்தி, வருந்தி பார்ப்பனரும் ஆரியமொழியும்
ஒன்று என்று சொல்வது எவ்வளவு பேதமை. கற்ற மொழியை கட்டுக்குள்
வைத்திருந்தனர் அன்றைய பார்ப்பனர். ஆனால் ஆங்கிலேயர் வருகைக்குப்பின்
தமிழ்ச் சமூகம் ஒட்டு மொத்தமும் கற்ற மொழிக்கு அடிமையாகி அம்மொழியிலேயே
வாழ்க்கையை நடந்துவதுதான் நடந்திருக்கிறது. மீண்டும், மீண்டும்
ஆரியம்-திராவிடம் என்று பேசுவது வயிற்றைப் புரட்டுகிறது.
நா.கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒரு மொழி பேச்சு மொழி இல்லை என்பதால் அம்மொழியில் எழுதப்பட்ட சிறப்பான
விஷயங்களை எப்படிப் புறம் தள்ளமுடியும்? [சமிஸ்கிருதம் தன்னை எப்படிப்
பல்வேறு மொழிகளில் தக்க வைத்துள்ளது என்று நான் சுட்டியதை
மறந்துவிட்டீர்கள்! மேலும் பௌத்த, ஜீன ஞானங்கள் அம்மொழியிலேயே
எழுதப்பட்டு பயிற்சியில் இருந்தன என்று அறிஞர்கள் சொன்ன மொழியையும்
வேண்டுமென்றே மறைக்கிறீர்கள் ;-) சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில்
ராஜூக்கள் எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
சொல்கிறார்கள். ஒருமுறை ராஜபாளையம் போய் வாருங்கள்! தமிழகப்
பிராமணர்களுக்கு அது தாய் மொழி இல்லை என்றுதான் நான் சொல்ல வந்தேன்)
நம்ம ஊர் முல்லா அரபியில் பேசுவதில்லை. ஆனால் குரான் அரபியில் உள்ளதே! என்ன செய்ய?
கிறிஸ்தவ வேதாகமம் இலத்தீன் மொழியில் உள்ளதே! இந்த ஊர் பாதிரிகளுக்கு
கிரேக்கம் சொல்லித்தர தமிழ் கற்ற ஒரு பெருந்தகை பற்றிய இடுகை கண்ணில்
படவில்லையோ?
க.>
அடேங்கப்பா! என் பிரதிக்கு எத்தனை வாசிப்புகள் இங்கே :-))))))
2012/8/3 Prakash Sugumaran <praka...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புதிய கலாச்ச்ச்ச்ச்சாரம் இல்லை;
”நூலே கரகம் முக்கோல் மணையே” [தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71],
“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்” [ திருமழிசை
ஆழ்வார்]
“செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” [நாச்சியார்]
தொல்காப்பியர் காலத்திலிருந்து முக்கோல் பகவர்களால்  தமிழகத்தில்
வழிவழியே ஆதரிக்கப்பட்டு வந்துள்ள இறையியல் பண்பாடு இது ; தற்போது
விரிவாக விவாதிக்கப்படுவதால் புதியதாகத் தோன்றலாம்
தேவ்
On Aug 3, 2:11 pm, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> எங்கேயோ தொடங்கி எங்கோ வந்து முடிவடைய பார்க்கிறது.. விவாதம் :) சோறு போட
> உதவியதால் பேச்சு மொழி அல்லாத சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டவை எல்லாம்
> எல்லாருக்கும் பொதுவான வேத, வேதாந்தங்களாகி விட்டதோ. சைவமோ, வைணவமோ எதை
> தூக்கிப் பிடித்தாலும் இருக்கும் அத்தனை நாயன்மார்களும், ஆழ்வார்களும்
> தென்புலத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் இங்கு குறிப்பிட்டுள்ளபடி பேச்சு
> வழக்கில் இல்லாத வேத மொழியின் தேவைக்கான காரணம் என்னவாக இருக்கும் ?? சில, பல
> காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க
> முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது.
> 2012/8/3 N. Kannan <navannak...@gmail.com>
>
>
>
>
>
>
>
>
>
> > 2012/8/3 Karuannam Annam <karuan...@gmail.com>:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
”நூலே கரகம் முக்கோல் மணையே” [தொல்காப்பியம் பொருளதிகாரம் 9.71],
“சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டரொன்றினர்” [ திருமழிசை
ஆழ்வார்]
“செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” [நாச்சியார்]
தொல்காப்பியர் காலத்திலிருந்து முக்கோல் பகவர்களால் தமிழகத்தில் வழிவழியே ஆதரிக்கப்பட்டு வந்துள்ள இறையியல் பண்பாடு இது ;
தெலுங்கில்தான் பேசுகிறார்கள்; வடமொழி அறிந்தவரும் உண்டு.
பன்மொழிப்புலவர் ஜகன்னாத ராஜா குறிப்பிடத்தக்கவர்.
சங்கதத்தின் பேச்சு வடிவமே பாகதம் எனும் கருத்தை
வலியுறுத்தியவர்
Rajapalayam gets its name from the name of the community that is
dominant here - Rajas or Rajus
a Telugu speaking community that had migrated from Andhra Pradesh
centuries ago.
http://www.kshatriyarajusuae.com/?page_id=108
தேவ்
On Aug 3, 2:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> புரிதலில் குறைபாடு தெரிகிறது (இல்லை! மாறமாட்டேன்! எனும் தொணியும் கூடவே ;-)
>
> ஒரு மொழி பேச்சு மொழி இல்லை என்பதால் அம்மொழியில் எழுதப்பட்ட சிறப்பான
> விஷயங்களை எப்படிப் புறம் தள்ளமுடியும்? [சமிஸ்கிருதம் தன்னை எப்படிப்
> பல்வேறு மொழிகளில் தக்க வைத்துள்ளது என்று நான் சுட்டியதை
> மறந்துவிட்டீர்கள்! மேலும் பௌத்த, ஜீன ஞானங்கள் அம்மொழியிலேயே
> எழுதப்பட்டு பயிற்சியில் இருந்தன என்று அறிஞர்கள் சொன்ன மொழியையும்
> வேண்டுமென்றே மறைக்கிறீர்கள் ;-) சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில்
> ராஜூக்கள் எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
> சொல்கிறார்கள். ஒருமுறை ராஜபாளையம் போய் வாருங்கள்! தமிழகப்
> பிராமணர்களுக்கு அது தாய் மொழி இல்லை என்றுதான் நான் சொல்ல வந்தேன்)
>
> நம்ம ஊர் முல்லா அரபியில் பேசுவதில்லை. ஆனால் குரான் அரபியில் உள்ளதே! என்ன செய்ய?
>
> கிறிஸ்தவ வேதாகமம் இலத்தீன் மொழியில் உள்ளதே! இந்த ஊர் பாதிரிகளுக்கு
> கிரேக்கம் சொல்லித்தர தமிழ் கற்ற ஒரு பெருந்தகை பற்றிய இடுகை கண்ணில்
> படவில்லையோ?
>
> க.>
>
> அடேங்கப்பா! என் பிரதிக்கு எத்தனை வாசிப்புகள் இங்கே :-))))))
>
> 2012/8/3 Prakash Sugumaran <prakash...@gmail.com>:
>
>
>
>
>
>
>
> > எங்கேயோ தொடங்கி எங்கோ வந்து முடிவடைய பார்க்கிறது.. விவாதம் :) சோறு போட
> > உதவியதால் பேச்சு மொழி அல்லாத சமஸ்கிருதத்தில் சொல்லப்பட்டவை எல்லாம்
> > எல்லாருக்கும் பொதுவான வேத, வேதாந்தங்களாகி விட்டதோ. சைவமோ, வைணவமோ எதை
> > தூக்கிப் பிடித்தாலும் இருக்கும் அத்தனை நாயன்மார்களும், ஆழ்வார்களும்
> > தென்புலத்தை சேர்ந்தவர்களாக இருக்கையில் இங்கு குறிப்பிட்டுள்ளபடி பேச்சு
> > வழக்கில் இல்லாத வேத மொழியின் தேவைக்கான காரணம் என்னவாக இருக்கும் ?? சில, பல
> > காரணங்களுக்காக புரியாத வேதாந்தங்களை உருவாக்கி புதிய கலாச்சாரத்தை வளர்க்க
> > முயன்று இருக்கும் வாய்ப்புகள் அதிகம் தெரிகிறது.
> > 2012/8/3 N. Kannan <navannak...@gmail.com>
On Aug 3, 2:28 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:தெலுங்கில்தான் பேசுகிறார்கள்; வடமொழி அறிந்தவரும் உண்டு.
>>>> சுவாரசியமான ஒரு விஷயம் தமிழகத்தில் ராஜூக்கள்
எனும் சமூகம் இன்றளவும் சமிஸ்கிருதத்தில் உறையாடுவதாகச்
சொல்கிறார்கள். <<<<
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> தெலுங்கில்தான் பேசுகிறார்கள்; வடமொழி அறிந்தவரும் உண்டு.
>
சுபா!
கவிஞர் மதுமிதாவை என் புத்தக வெளியீட்டின் போது சென்னையில் சந்தித்தபோது
அங்கு சமிஸ்கிருதத்தில் பேசும் கிராமமொன்று இருப்பதாகச் சொன்னார். அறியாத
தமிழகம் என்று எண்ணிக்கொண்டேன்.
ஜெகந்நாதராஜா போன்ற பன்மொழிப் புலவர்களால் வளம் கண்ட பூமியது. ‘அகரம்’
பதிப்பகத்தில் மீராவுடன் இணையிருந்த ருத்ரதுளசிதாஸ் எனும் ‘இளையபாரதி’
தெலுங்கு-தமிழ் மொழிபெயர்ப்பிற்கு சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர். அவரது
தம்பி என் நண்பர்.
நா.கண்ணன்
இவ்விழையில் சேச்சா அவர்களும் வேதாந்தத்தைப் போட்டுத்தாக்கியிருந்தார்.
எனக்கு வருத்தமாக இருந்தது. தமிழர்கள் எவ்வளவு சொம்பேறிகளாகிவிட்டோம்?
வேதாந்தம் புரியாது என்று நம்புகிறோமே?
தாங்கள் வியாக்கியான, காலட்சேப மரபு பற்றி கொஞ்சமேனும் அறிந்து கொண்டால்
எவ்வளவு அறிவுபூர்வமான அணுகுமுறை வேதாந்தம் என்று புரியும். நக்கீரன்
மட்டும்தான் இறைவனைக் கேள்வி கேட்டான் என்றில்லை. வேதாந்தம் எனும்
methodology யே இக்கேள்வியில் இயங்கும் முறை. ஸ்ரீரங்கம் பெருமாளிடம்
இடுப்புப்பிடி கேள்விகள் என்று ஒன்றுண்டாம். மடியில் இருக்கும்
வேஷ்டியில் கைவைத்தால் எவ்வளவு தர்ம சங்கடம் என்று பாருங்கள்.
பெருமாளுடன் விளையாடிய ஒரு பாரம்பரியம் நம் பாரம்பரியம். நம் மரபு பற்றி
நாம் அறிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ உள்ளது என்பது தெரிகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களின் ’அறிவும் நம்பிக்கையும்
சந்திக்குமிடத்தில்’ எனும் நூலை வாசிக்கவும்.
அடுத்து, இஸ்லாம், கிறிஸ்தவம் வேத மரபு இவை ஒன்று போல் தொணிக்கும் வண்ணம்
அந்நியப்படுத்தும் ஒரு கேள்வியும் இங்கு வைக்கப்பட்டது. வேதமரபு
இம்மண்ணின் மரபுதான். இந்தியா என்பது சிறுநாடு அல்ல. ஒரு உபகண்டம். 18
மொழிகள் (பல, ஐரோப்பிய மொழிகளுக்கு முன்னம் பிறந்தவை) 800க்கும் மேற்பட்ட
கிளைமொழிகள் (வட்டார வழக்குகள்) கொண்ட பெரும்பரப்பில் இறையியலை
முன்னெடுத்துச் செல்ல ஒரு பொதுமொழி மிக அவசியம். ‘செய்யப்பட்ட மொழி’
என்று சில நேரம் விளங்கிக்கொள்ளப்படும் சமிஸ்கிருதம் இப்பொதுமொழியாகியது.
எனவேதான் இம்மொழி வளத்தில் தமிழர்களின் பங்கு கணிசமாக உள்ளது.
இந்தியாவின் ஆகச்சிறந்த மூன்று வேதாந்திகள் தென்னகத்தில் பிறந்தவர்கள்.
அவர்கள் சமிஸ்கிருதத்தை அந்நியமொழியாகக் கருதவில்லை. இதற்கு சமகால
உதாரணம் தர வேண்டுமெனில் ஆங்கிலத்தைச் சொல்லலாம். உண்மையில் ஐரோப்பிய
கூட்டமைப்பில் இங்கிலாந்து கிடையாது, ஆனால் ஐரோப்பிய நாடுகளில் பல
ஆங்கிலத்தில் உரையாடவே விரும்புகின்றன. இவ்வளவிற்கும் ஆங்கிலம் அவர்கள்
தாய்மொழியன்று. இது போன்ற நிலமைதான் ஒரு காலத்தில் இந்தியாவில்
இருந்திருக்கிறது. சமிஸ்கிருதத்தைப் பழிப்பதன் மூலம் நாம்
இந்தியப்பொதுமையைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். அது பலருக்கு
விருப்பம்தான் எனினும், பூபதி சுட்டிக்காட்டிய வண்ணம் தமிழ்-சங்கதம்
இவ்விரு மொழிகளிலேயே நம் பண்பாட்டு செழுமை அடங்கியுள்ளது. இவைகளைப்
புறக்கணிப்பது கிளையில் அமர்ந்து கொண்டு அதன் மரத்தொடுப்பை அறுப்பது
போன்றது. இது ஏன் தேவை என்று இங்கு பலர் எண்ணுகின்றனர் என்பது புரியவே
இல்லை. தமிழனின் பாரம்பரியம்தான் அதுவும்.
நா.கண்ணன்
ராஜுக்கள் கவின்கலையில் கைதேர்ந்தவர்கள் என்றும் ராஜா ரவி வர்மாவுக்கு
இணையாக சித்திரங்கள் வரைய வல்லவர்கள் பலர் ராஜுக்களில் உண்டு என்றும்
குறிப்பாகக் கொண்டையா ராஜூ கடவுளர் படம் காலண்டர்களிலும் பூஜை அறைகளிலும்
நீக்கமறப் பரவக் காரணமாக இருந்தார் என்று கூறினார்
ராஜா ரவி வர்மாவின் தாய் மாமன் ராஜ ராஜ வர்மா ரவிவர்மாவுக்குக் குருவாக
இருந்ததுபோல் ராஜுக்கள் வழிமுறையைச் சேர்ந்தவர்களுக்கும் குருவாக
இருந்தார் என்ற குறிப்பு உள்ளது.  விஜய நகர மன்னர் காலத்தில் கோவில்
முகப்பு கோபுரம் சுவர் வாஹனம் தேரின் முகப்பு என்று பல பகுதிகளிலும்
கடவுளர் படங்களைஅவர்கள் வரந்தனர் என்றும் தஞ்சையில் அவர்கள் வரைந்த
ஓவியங்கள் தனிச் சிறப்பு மிக்கது என்று கூறுவர்.
அவர்களின் தாய் மொழி தெலுங்கு.  மற்றவர்களுடன் தமிழில் பேசினர்.
இறைவடிவங்களைப் படைக்க அவர்கள் வடமொழிப் புலமை உள்ளவர்களாகவோ அல்லது
கிரந்தத் தமிழ் மூலமாக வேதப்பொருளை விளக்கும் கவின்கலை தொடர்பான
வளங்களைக் கற்றிருக்க வேண்டும்
19-20 ஆம் நூற்றாண்டுகளில் கோவில் உள்ளே இருந்த இறை வடிவங்கள் மக்கள்
கலையாக அச்சு ஊடகத்தின் மூலம் வண்ணப் படங்களாகத் த்மிழகமெங்கும் பரவ
கோவிபட்டி - ராஜபாளையம் ராஜுக்கள் அரும்பணி ஆற்றினர்
தற்கால வரைபட இயக்கம் ராஜுக்களின் தாக்கத்தாலும் ஊக்கத்தாலுமே உயர்நிலை அடைந்தது
நாகராசன்
2012/8/4 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
வினைதீர்த்தான் அவர்களின் விருப்பம் நியாயமானதே.
வடபுலம், தென்னகம் இரண்டிலும் வாழ்ந்த  பெரிய தலைகளின்
கால நிர்ணயம் மிகக் கடினமான பணி; இன்னும் பல விஷயங்களில்
ஒத்திசைவு ஏற்படவில்லை. வையாபுரியார்  சங்கப் பாடல்களுக்குச்
செய்ததுபோல் இந்தியாவின் பேரிலக்கியங்களுக்காவது
அகச் சான்றுகளின் அடிப்படையில்  கால வரிசையிலான
ஒரு வரலாறு உருவானால் நல்லது
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து. வேதாந்தம் பொதுமொழியான சங்கதத்தில்
எழுதப்பட்டிருந்தாலும் அதன் ஆழமான புரிதல்கள் பாமரன்வரை பரவி இருப்பதும்
இந்திய மண்ணில்தான். அதை அவரவர் தாய் மொழியில் செய்துள்ளனர். எனவே இன்று
சங்கதத்தைப் பழிப்பதில் எப்பொருளுமில்லை. வேதாந்தம் படிக்க வேண்டுமென
ஆர்வமிருந்தால் போதும். வழியுண்டு.
> உலக அரங்கின் miniature தான் இந்திய உபகண்டம். சமஸ்கிரதத்தை யாரும்
> பழிக்கவில்லை. அதை அறிந்தவர் மட்டுமே பெரியோர் என எண்ணிக் கொள்வோரின் ஆளுமை
> மட்டுமே பழிக்கப்படுகிறது.
இதுவும் இப்போது புளித்த பாலாகிவிட்டது! வடமொழி அறிந்தோரை எண்ணுவதே
கடினமாகிவருகிறது. அவர்கள் தங்களைப் பெரியோர் என்று சொல்லிக்கொள்வதில்லை.
நான் சேச்சா போன்றோருக்கு நினைவுறுத்துவது இதுதான். முடிந்து போன ஒரு
கதைக்கு மீட்டுருவாக்கம் கொடுத்து நிழல் யுத்தம் செய்வதை விட்டுவிடுங்கள்
என்று. சிறுபான்மையாகிப்போய் ஒண்ட இடமில்லாமல் இருக்கும் இவர்களைக் கண்டு
குமுகம் அனுதாபப்பட வேண்டும். அவர்களின் பாரம்பரிய வளங்களை இணைந்து
பகிர்ந்து வளர வேண்டும். இந்தியாவின் செயல்திறன் இன்மைக்கு இன்னொரு
எடுத்துக்காட்டு இந்த புதிய ஒதுக்கீடு! (நான் மூன்றாம் மனிதனாக, ஒரு
ஜெர்மன் குடிமகனாகப் பேசுகிறேன். இந்தியக் குடிவாரி வழியில்
சொல்லவில்லை).
நா. கண்ணன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சமிஸ்கிருதத்தைப் பழிப்பதன் மூலம் நாம் இந்தியப்பொதுமையைக் கேள்விக்குள்ளாக்குகிறோம். தமிழனின் பாரம்பரியம்தான் அதுவும்//
இப்போதைக்கு அப்படியான சந்தேக பட்டியலில் இடம்பெற்றுள்ளது தமிழ்.. காரணம் தமிழ் தேசியம்.. :) )
சேச்சா போகிறபோக்கில் பாலைக்கலியே
இடைச்செருகல் என்று அறிவித்து விடுவார்.
"எறித்தரு கதிர்தாங்கி   ஏந்திய குடைநீழல்
 உறித்தாழ்ந்த கரகமும்   உரைசான்ற முக்கோலும்
 நெறிப்படச் சுவல்அசைஇ  வேறோரா நெஞ்சத்துக்
 குறிப்பேவல் செயல்மாலைக்    கொளைநடை அந்தணீர்"
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
எத்தனை எழுதினாலும் பிடிவாதம் விலகாது,
கண்ணன் சார்.
உண்மையான தேடல் உணர்வு
மனத்தில் பதிந்திருக்க வேண்டும்.
சில மேற்கத்திய நண்பர்களிடம்
இந்த நற்பண்பைப் பார்த்துள்ளேன்.
”வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்,
இந் நிலைத் தெரி பொருள் தேரின், இந் நிலை
நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே”
போன்ற  அருமையான பகுதிகள் தமிழில் உள்ளன.
எடுத்துக் காட்டினாலும் இடைச்செருகல்
என ஒதுக்கி விடுவர்.
அந்தணரின் உபாகர்ம சங்கல்பத்தின் ஒரு பகுதியைக்
கம்ப நாட்டாழ்வார் பாடலாகவே யாத்துள்ளார்.
சாயமேற்றிய கண்ணாடியை ஒருநாளும் கழற்ற மாட்டேன்
எனும் பிடிவாதத்துக்கு மருந்து கிடையாது
தேவ்
On Aug 4, 1:36 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/8/4 Prakash Sugumaran <prakash...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
புணர்ந்து உடன் போன தலைமகன், நடந்து இளைத்த தலைவியைக் குறித்து
இடந்தலைப்பெய்தமை கூறிய பாசுரம் -
நானிலம் வாய்க்கொண்டு நன்னீ ரறமென்று கோதுகொண்ட,
வேனிலஞ் செல்வன் சுவைத்துமிழ் பாலை கடந்தபொன்னே!
கால்நிலந் தோய்ந்துவிண் ணோர்தொழும் கண்ணன்வெஃ காவுதுஅம்பூந்
தேனிளஞ் சோலையப் பாலதுஎப் பாலைக்கும் சேமத்ததே
சமிஸ்கிருதம் தென்னகத்தில் தோன்றியது எனுமோர் கருத்து சுவாரசியமாக
உள்ளது. ஆனால் அது எதிர் நீச்சல். ஒன்று தெளிவு சங்க காலத்திலேயே
இந்தியப் பொதுமை எண்ணம் தமிழன் மனதில் வேறூன்றி இருந்திருக்கிறது.
ஒருநிலையில் அதையும் தாண்டி, ’உலகெலாம் உறவு’ எனும் கோட்பாடும்
வளர்ந்திருக்கிறது. தமிழனின் கடல்வழி வணிகம் இக்கண்ணோட்டத்தை
அளித்திருக்கலாம். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதியாக 21ம்
நூற்றாண்டுத்தமிழன் இப்படி xenophobic ஆக மாறி நிறவாதம் பேசுவதும்,
குறுகிய நிலப்பரப்பிற்கு சொந்தம் கொண்டாடுவதும் காலமுரணாகப்படுகிறது!
நா.கண்ணன்
2012/8/5 Prakash Sugumaran <praka...@gmail.com>
கல்லே பரவின் அல்லது,
நெல்உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
(புறம் - 335, மாங்குடிக் கிழார், மூதின்முல்லை)
இந்தப் பாட்டில் மாங்குடிக்கிழார் பூக்கள் நான்குதான், உணாவும் நான்குதான், குடிகளும் நான்குதான், கடவுளும் ஒன்றுதான் என்கிறார்.
கடவுள் -- போரில் இறந்த வீரனின் நடுகல்.
இது முல்லைநிலப் பண்பாடு என்கிறார் மாங்குடி கிழார்.
அப்பொழுது அனைத்து நிலப் பொதுப் பண்பாடுகள் என்ன? யோசிக்கணும்.
***
நினைந்து எழுதுங்கள். தெளிவுறுவோம்.
இப்படி தன் கருத்திற்கு ஒத்துவரவில்லை எனும் சான்றுகளையெல்லாம்
இடைசெறுகல் என்பது முறையான ஆய்வு முறையாகாது. பின் எதை நம்புவது? எதை
விடுவது? என்று தெரியாமல் போய்விடும். ஒன்றை இடைச்செறுகல் என்று சொல்வோர்
உடனே தம் முடிவுகளுக்கான மாற்றுச் சான்றுகளை முறையாக முன்மொழிதல்
வேண்டும். இதுவரை, தமிழக ஆய்வுகள் இலக்கியச் சன்றுகளை மட்டுமே நம்பி
காலத்தைத் தள்ளிக்கொண்டுள்ளது. மேலை நாட்டு மானுடவியல் மிக அரிதாகவே
இலக்கியச் சான்றுகளை அணுகுகின்றன. எனவே சமூவியல் பேசும் நண்பர்கள்
இலக்கியத்தை மொழித்துறைக்கு விட்டு விலகிவிட வேண்டும். இல்லை
இடைச்செறுகல் என்று சொல்லாமலேனும் இருக்கலாம். தமிழக ஆய்வு என்பது
செருப்பிற்கு ஏற்ற வகையில் காலை நறுக்குவேன் என்று இருப்பது நகை.
நா.கண்ணன்
2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>:
> On Aug 4, 3:38 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>>> அது பிறரால் திணிக்கப்பட்ட இடைச் செருகலே! <<<
>
இப்படி தன் கருத்திற்கு ஒத்துவரவில்லை எனும் சான்றுகளையெல்லாம்
இடைசெறுகல் என்பது முறையான ஆய்வு முறையாகாது. பின் எதை நம்புவது? எதை
விடுவது? என்று தெரியாமல் போய்விடும். ஒன்றை இடைச்செறுகல் என்று சொல்வோர்
உடனே தம் முடிவுகளுக்கான மாற்றுச் சான்றுகளை முறையாக முன்மொழிதல்
வேண்டும். இதுவரை, தமிழக ஆய்வுகள் இலக்கியச் சன்றுகளை மட்டுமே நம்பி
காலத்தைத் தள்ளிக்கொண்டுள்ளது. மேலை நாட்டு மானுடவியல் மிக அரிதாகவே
இலக்கியச் சான்றுகளை அணுகுகின்றன. எனவே சமூவியல் பேசும் நண்பர்கள்
இலக்கியத்தை மொழித்துறைக்கு விட்டு விலகிவிட வேண்டும். இல்லை
இடைச்செறுகல் என்று சொல்லாமலேனும் இருக்கலாம். தமிழக ஆய்வு என்பது
செருப்பிற்கு ஏற்ற வகையில் காலை நறுக்குவேன் என்று இருப்பது நகை.
நா.கண்ணன்
சேசாத்திரியாரே:
இந்த ஒரு பாடலை மட்டும் வைத்துக்கொண்டா சங்ககாலம் வேதவழியில் சென்ற காலம்
எனும் முடிவிற்கு வருகிறோம்? நம் ஸ்ரீரங்கம் மோகன ரங்கன் எத்தனை அருமையான
கட்டுரைகள் எழுதியுள்ளார் (அதுவும் மதுரையில் வேத ஒலி விண்ணதிர
ஒலித்ததைப் பதிவு செய்யும் பாடல்கள்..).
எனவே, தொல்காப்பியர் நிச்சயம் இந்த வாழ்வியலைப் பதிவு செய்திருப்பார்.
நா.கண்ணன்
இது உங்களுக்கே டூ மச்சாத் தெரியலையா?
21ம் நூற்றாண்டிலேயே மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது குதிரைக் கொம்பாய்
இருக்கிறது. தொல்காப்பியர் காலத்தில் பிராமணர் தொகை குறைவு என்று ஒருவர்
அனுமானிக்கிறார். அதை நீங்களும் நம்புகிறீர்கள் ;-)
நா.கண்ணன்
2012/8/5 N. Kannan <navan...@gmail.com>
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
On Sunday, 5 August 2012 03:26:02 UTC-7, seshadri sridharan wrote:
>>> அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் .....<<<
பிறப்பியலின் இப்பகுதியும் இடைச்செருகலா ?
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
(பிறப்பியல் – 20)
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சிறுபான்மையாகிப்போய் ஒண்ட இடமில்லாமல் இருக்கும் இவர்களைக் கண்டு குமுகம் அனுதாபப்பட வேண்டும்// அப்படி எதுவும் நடந்து விடவில்லை என்பதற்கு இந்த இழையே உதாரணமாகி விட்டது. தனி மடலில் என கேட்க என நான் குறிப்பிட்டபிறகும் :))தனி மடலில் கேட்க விரும்பிய முதல் கேள்வி: அந்தணர், பிராம்மணர், பார்ப்பனர், புரோகிதர், வேதியர் - இவர்கள் எந்த நிலையில் வேறுபடுகின்றனர்.. எங்கு ஒத்து போகின்றனர் ?சமிஸ்கிருதம் தென்னகத்தில் தோன்றியது எனுமோர் கருத்து சுவாரசியமாக உள்ளது. ஆனால் அது எதிர் நீச்சல்// எதிர் நீச்சல் அடிக்க தெரியாத நிலையிலா அம்மொழிப் புரவலர் உள்ளனர் ?? உபாகர்மா எந்த அளவில் உண்மையாக நடைபெறுகிறது ??
2012/8/5 Karuannam Annam <karu...@gmail.com>
2012/8/5 DEV RAJ <rde...@gmail.com>--On Sunday, 5 August 2012 03:26:02 UTC-7, seshadri sridharan wrote:
>>> அறிவியலில் குமுகவியல் எப்படி வரும் .....<<<பிறப்பியலின் இப்பகுதியும் இடைச்செருகலா ?
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி யெழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்
தகத்தெழு வளியிசை யரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
(பிறப்பியல் – 20)பொருள் விளக்கமும் சிறு பகுதியாகக் கொடுத்தால் வசதியாக இருக்கும் திரு தேவ்அன்புடன்சொ.வினைதீர்த்தான்.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
On Sunday, 5 August 2012 10:16:23 UTC-7, S.Vinaitheerthan wrote:
>>> பொருள் விளக்கமும் சிறு பகுதியாகக் கொடுத்தால்.....<<<
கொடுத்து விடுகிறேன், மன்னா !
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்தெழு வளியிசை அரில்தப நாடி
அளபிற் கோடல் அந்தணர் மறைத்தே
எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து,
சொல்லிய பள்ளி வளியின் எழுதரும் எல்லா எழுத்தும் -
மூவகை இடங்களில் இருந்தும் [பரா, பச்யந்தி, மத்யமா] ஓசைக் காற்றினால் எழும்
எழுத்துக்கள் அனைத்தும்,
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
பாட்டெழுதிப் பெயரெடுக்கும் புலவர்கள் உள்ளனர்;
தவறு கண்டுபிடித்தே பெயர் பெறும் புலவர்களும்
உள்ளனர். இதில் தாங்கள் எந்த ரகம் என்று
தங்களுக்கே .......... :))
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
எளிய மொழியில் விளக்கினால் நல்லது
தேவ்
ஐயா,தொல்காப்பியர் காலத்தில் பிராமணர் தொகை குறிப்பிடும்படி இல்லை என்கிறார் பேரா.க.நெடுஞ்செழியன்.
மன்னா இந்தக் கருத்து பரிசில் பெறத் தகுதியானதல்ல.  பார்க்க நக்கீரர்
போல் இருக்கிறார் என்று பயந்துவிட வேண்டாம்.  அவர் தருமிதான் மாறு
வேடத்தில் வந்திருக்கிறார்
தொல்காப்பிய விதிப்படி தமிழில் மொத்தம் 31 எழுத்துக்கள் ஆயினும் ஒலியனகள்
33 ஆகும்.  ஒலியியல் அடிப்படையில் தமிழுக்கும் சமஸ்கிரிதத்துக்கும்
வேறுபாடுண்டு.  தமிழ் எழுத்துக்களை ஒலிப்பதில் குறைகள் உண்டு.
சமஸ்கிரிதம் ஒலியன் அடிப்படையாக இயங்குவது
தமிழ் எழுத்தின் அடிப்படையில் இயங்குவது
புஸ் .. புஸ் என்று வெறும் காற்று விடும் நாக பாம்பே என்று மிரட்டல்
சத்தம் காதைப் பிளக்கிறது
இப்போதைக்கு புற்றுக்குள் இருப்பதே நல்லது
நாகராசன்
2012/8/6 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
தெளிவான விளக்கத்துக்கு நன்றி;
பேராசிரியர் சொல்லும் கருத்தையும் அறிஞர்கள்
ஆராய வேண்டும்; ஒலியன், எழுத்து எனும்
வரையறைகள் தமிழ் இலக்கணத்தில்
உள்ளனவா ? phoneme புதிய கருத்தியலா ?
மன்னர் வினைதீர்த்தான் அவர்களுக்குப் பொறுப்புக்
கூடுகிறது; புலவர்களின் வரிசை பெரிதாகிறது.
புலவர் வரிசை விரிவது மகிழ்ச்சிக்குரியது.