இரட்டைப்புலவர் வெண்பா - சோறு கண்ட மூளி யார்?

140 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Jan 3, 2017, 1:47:48 PM1/3/17
to சந்தவசந்தம், housto...@googlegroups.com, மின்தமிழ், vallamai
நல்ல விளக்கம் - இரட்டைப் புலவர் வெண்பாக்களுக்கு. ~NG

----------------------

சோறு கண்ட மூளி யார்?

POSTED BY பால கணேஷ்
’சேர்ந்தே இருப்பது?’ என்று சி(வன்)வாஜி கேட்க, தருமி நாகேஷ் ‘வறுமையும், புலமையும்’ என்று பளிச் பதிலளிக்கும் திருவிளையாடல் காமெடியை பார்த்து ரசிக்காதவர்கள் இருக்க மாட்டார்கள். சங்க காலத்தில் புலவர்களோடு வறுமையும் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் இருந்திருக்கிறது. அரசனையோ, பணக்கார வள்ளல்களையோ பாடிப் பரிசில் பெற்றுத்தான் காலத்தை ஓட்ட வேண்டிய சூழலில் இருந்திருக்கிறார்கள். அப்படி நான் படித்த சங்ககாலப் புலவர்கள் இருவரைப் பற்றி இங்கே குறிப்பிடுகிறேன்.

கி.பி. பதிநான்காம் நூற்றாண்டு. சோழ நாட்டில் ஒரு வேளாளர் தம்பதி வாழ்ந்து வந்தனர். சிவபெருமானை வணங்கி வேண்டிய அவர்களுக்கு ஈசன் திருவருளால் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆனால், என்ன துரதிர்ஷ்டம்... ஒரு குழந்தைக்குப் பார்வை கிடையாது. மற்றொரு குழந்தையால் நடக்க இயலாது. இத்தம்பதியர் இது கண்டு மனமுடைந்து வருந்தியபோது, ஒரு பெரியவர், “இவர்கள் ஊனத்தை வென்று, ஞானம் அடைந்து, ஞாயிறு (சூரியன்) போல் உலா வருவார்கள்” என வாழ்த்தினாராம். ஆகவே முதலில் பிறந்தவருக்கு முது சூரியர் என்றும், அடுத்தவருக்கு இளஞ்சூரியர் என்றும் பெயரிட்டனர். (இருவரும் ஒன்றாகப் பிறந்தவர்கள் அல்ல, ஒன்றாக வாழ்ந்ததாலேயே இரட்டையர்கள் எனப் பெயர் பெற்றனர் என்றும் வரலாற்றில் கூறப்படுகிறது.)

அந்தப் பெரியவர் வாழ்த்தியது போலவே இருவரும் தமிழ் ஞானம் பெற்று பாடல்கள் இயற்றும் புலமை பெற்றனர். சிவபெருமான் மீது மாறாத பக்தி கொண்டு பல பாடல்களை இயற்றிய இவர்களை ‘இரட்டைப் புலவர்கள்’ என்று மக்கள் குறிப்பிட்டனர். நடக்க இயலாதவரை, பார்வையற்றவர் தோளில் தூக்கி வைத்துக் கொள்ள, அவரது வழிகாட்டலின் பேரில் பார்வையற்றவர் நடந்து செல்ல, தமிழகம் முழுவதும் பல ஊர்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தும், தமிழ்ப் பற்று மிக்க வள்ளல்களைப் பாடி பரிசு பெற்றும் இருக்கிறார்கள். இவ்விதம் தங்களின் ஊனத்தை வென்றிருக்கிறார்கள். இந்த இரட்டைப் புலவர்கள் வெண்பாப் பாடல்களை நிறையப் பாடி இருக்கிறார்கள். பாடலின் முதல் இரண்டு அடிகளை ஒருவர் பாட, அடுத்த இரண்டு அடிகளை மற்றவர் பாடுவார். இதை வழக்கமாகவே வைத்திருந்தார்கள்.



ருமுறை நெடுந்தொலைவு நடந்து வந்ததால் பசி மிகுந்திருக்க, இவர்கள் ஒரு ஊரை அடைந்து அங்குள்ள சிவன் கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள். அது பூஜை நேரம் என்பதால் பூஜைக்குரிய மணி ஓசைகள் கேட்கத் துவங்க, இருவரும் பூஜை முடிந்ததும் நைவேத்யப் பிரசாதம் கிடைக்கும் என்று மகிழ்வோடு அங்கே அமர்கின்றனர். அது பாடல் பெற்ற ஸ்தலமாக இருந்தாலும், கோயிலுக்கு முறையான வருமானம் இல்லாததால் ஷீணித்திருந்த ஆலயம். அதன் அர்ச்சகர் ஒரு வினோதமான காரியம் செய்தார்.
அடுப்பிலே சாதத்திற்குப் பதிலாக ஒரு செங்கல்லைச் சுட வைத்து, அதனை ஒரு தட்டில் எடுத்து அதன் மீது ஈரத் துணியைப் போர்த்த, அதிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. பார்ப்பதற்கு பொங்கலை தட்டில் வைத்து மூடியது போலக் காட்சியளித்தது அந்தச் செங்கல். அதை சிவனுக்குக் காட்டி, மணிகள், சங்கு ஆகியவை முழங்க பூஜை செய்தார் அர்ச்சகர். இதை நடக்க இயலாதவர் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது பார்வையிழந்த புலவர்,

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா, நாங்கள் பசித்திருக்க நியாயமா? 

-என்று பாட, நடக்க இயலாத புலவர்,

போங்காணும் கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல் சோறு கண்ட மூளி யார் சொல்?

-என்று பாடி முடித்தாராம். பாடலை முழுமையான வடிவத்தில் இப்போது படிக்கலாம்: 

தேங்குபுகழ் ஆங்கூர்ச் சிவனே அல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்க ஞாயமா? -போங்காணும்
கூறு சங்கு தோல்முரசு கொட்டோசை அல்லாமல்
சோறுகண்ட மூளியார்? சொல்!

-இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.

-புலவர்களுடன் வறுமையும், அத்துடன் நகைச்சுவை உணர்வும் சேர்ந்தே இருந்திருக்கிறது.

-தமிழ் மொழியின் மேல் ஆர்வம் கொண்ட வள்ளல்களும், மன்னர்களும் பலர் இருந்திருக்கிறார்கள்.


மற்றொரு சம்பவம்:

ஒரு சமயம், மதுரைக்குச் சென்று சொக்கநாதரை வழிபாடு செய்துகொண்டிருந்தனர். அப்போது பொற்றாமரைக்குளத்தில், பார்வை இழந்தவர் படியில் அமர்ந்து, துணி துவைத்துக் கொண்டு இருக்கையில், அவர் கை நழுவி, அந்தத் துணி சென்றுவிட்டது. அதைப் பார்க்க இயலாமல் தண்ணீரில் கைகளால் துணியைத் தேடித் துழாவிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நடக்க இயலாதவர்,

'அப்பிலே தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத் 
தப்பினால் நம்மையது தப்பாதோ'

என்றார். (அப்பு – தண்ணீர். தண்ணீரில் தினம் தினம் நாம் துணியினை தப்பினால் – தோய்த்தால், நம்மிடமிருந்து அந்தத் துணி தப்பியோட நினைக்காதோ என்கின்றார்). அதற்கு பார்வையற்றவர், தம்மிடமிருந்து துணி போய்விட்டது என்றுணர்ந்து, அதைப் பெரிதாக எண்ணாமல், பதிலுரைக்கின்றார்.

‘ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ'

(அந்தத் துணி கந்தலாகிவிட்டது. கிழிந்து விட்டது. கிழிந்த துணியிலும் ஆயிரம் ஓட்டைகள். துணி போனால் துயர் போனது என்று எடுத்துக்கொள்வோம்). ஆனாலும் இந்தப் பதிலில் திருப்தி அடைவில்லை முதுசூரியர். மறு கேள்வி கேட்கின்றார்.

'கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?'

(கந்தலாகிய துணி என்றாலும் குளிர் தாங்குமாறு உபயோகப் படுத்தலாமே?) இதற்கு இப்படிப் பதில் சொல்கின்றார் இளஞ்சூரியர்: 

'எண்ணாதீர், இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச் சொக்கலிங்கம் உண்டே துணை!'

(கலிங்கம் – துணி. இந்தத் துணி போனால் என்ன, லிங்க ஸ்வரூபமாக விளங்கும் மதுரையில் உறையும் சொக்கநாதரே துணை) என்று பக்தியுடன் பாடுகின்றார்.  இங்கேயும் பக்தியுடன் சேர்ந்து அவர்கள் பெற்றிருந்த நகைச்சுவை உணர்வும் வெளிப்படுகிறது.

இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து பின் மரணமடைந்ததுகூட ஒரே நாளில் என்று படித்திருக்கிறேன். (ஒருவர் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியிலேயேகூட மற்றவர் இறந் திருக்கலாமோ என்று எனக்குத் தோன்றியதுண்டு) அன்றைய காலத்தின் வாழ்க்கைச் சூழலையும், இன்றிருக்கும் வாழ்க்கை முறையையும் மனதில் சற்று ஓட்டிப் பார்த்தால் எத்தனை விஷயங்களில் வளர்ச்சி பெற்றிருக்கிறோம் என்பதையும், எத்தனை விஷயங்களை இழந்திருக்கிறோம் என்பதையும் நன்றாக உணர இயல்கிறது. http://minnalvarigal.blogspot.com/2011/12/blog-post_05.html

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 5, 2017, 2:22:52 AM1/5/17
to mintamil, சந்தவசந்தம், housto...@googlegroups.com, vallamai
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.

சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.

அன்பன்
கி.காளைராசன்
 

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.

தேமொழி

unread,
Jan 5, 2017, 2:36:39 AM1/5/17
to மின்தமிழ்


On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.


இதுவரை எனக்குக்   கேள்விகள் இல்லை. 

 
சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.

சமணர் குறித்து.... 
சமணர்கள்  சோம்பேறிகளாக வாழ்ந்து, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மதம் மாறியவர்களும்  சோம்பேறிகள் ஆனார்களா? 
எனக்குத் தெரிந்து பெரிய அள்ளவில் வாணிகத்தை செய்து பொருள் ஈட்டித்  தங்கள் சமயத்தின் வளர்ச்சிக்குக் கொடை கொடுத்தவர்கள்...இன்றும் கொடுப்பவர்கள் சமணர்கள் என்றுதான் தெரியும்.

எனக்கென்னவோ  பெரியபுராணம் சிவனடியார்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து சோம்பேறி ஆகியிருக்கலாம் என்றுதான்  தோன்றுகிறது.

..... தேமொழி

தேமொழி

unread,
Jan 5, 2017, 2:37:25 AM1/5/17
to மின்தமிழ்


On Wednesday, January 4, 2017 at 11:36:39 PM UTC-8, தேமொழி wrote:


On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.


இதுவரை எனக்குக்   கேள்விகள் இல்லை. 

 
சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.

இதற்கு சான்றுகள் உள்ளனவா?

Banukumar Rajendran

unread,
Jan 5, 2017, 3:46:12 AM1/5/17
to மின்தமிழ், சந்தவசந்தம், housto...@googlegroups.com, vallamai
2017-01-05 12:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.

சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால்,


உயர்திரு காளைராஜன் ஐயா,

ஒளித்துவைத்திருந்த தங்கள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.

தங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருகின்ற முறையில் சொல்கிறேன்.

தங்கள் எழுத்தைப் படிக்குபோதெல்லாம், யான் குறளை நினைத்துக் கொள்வேன்!


    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும் - குறள் 373

Good, but for Nothing!

வாழ்க! வளமுடம்!!

இரா.பா





 
மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.

அன்பன்
கி.காளைராசன்
 

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.




--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Banukumar Rajendran

unread,
Jan 5, 2017, 7:54:34 AM1/5/17
to மின்தமிழ்
2017-01-05 13:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.


இதுவரை எனக்குக்   கேள்விகள் இல்லை. 

 
சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.

சமணர் குறித்து.... 
சமணர்கள்  சோம்பேறிகளாக வாழ்ந்து, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மதம் மாறியவர்களும்  சோம்பேறிகள் ஆனார்களா? 





 
எனக்குத் தெரிந்து பெரிய அள்ளவில் வாணிகத்தை செய்து பொருள் ஈட்டித்  தங்கள் சமயத்தின் வளர்ச்சிக்குக் கொடை கொடுத்தவர்கள்...இன்றும் கொடுப்பவர்கள் சமணர்கள் என்றுதான் தெரியும்.

நன்றி தேமொழி!

இந்த சோம்பேறிகளை பார்த்துதான் எதுவோ சூடுபோட்டுக் கொண்டதாம். சமயம் என்று பேர்தான்.
அவற்றின் கொள்கைகள் எல்லாம் இந்த சோம்பேறிகளைப் பார்த்து ஒத்தி எடுத்ததுதானே.

இந்தியாவில் எந்த சமய பாராபட்சமுமின்றி அதிக நன்கொடைகளை கொடுப்பவர்கள் சமணர்கள்.
(பார்ஸிகளை தவிர்த்து) அதுசரி, அதிக நன்கொடைகளை கொடுக்குமளவிற்கு இந்த சோம்பேறிகளுக்கு
பணம் எங்கிருந்து வந்தது?

செராக்ஸ், ஒரிஜனலைப்பார்த்து சிரித்த கதையாகவிருக்கிறது. எல்லாம் காலக்கொடுமைடா!

:-(



எனக்கென்னவோ  பெரியபுராணம் சிவனடியார்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து சோம்பேறி ஆகியிருக்கலாம் என்றுதான்  தோன்றுகிறது.


சரியாக சொன்னீர்கள் தேமொழி!
----------------------------------------------------
வரலாறு தெரியாமல் எழுதிக் கொண்டுபோனால் எப்புடி!

தமிழகத்தில் சோம்பேறிகளின் ஆதிக்கம், கி.பி.10ஆம் நூற்றாண்டிலிருந்து குறையத் தொடங்கி, 
கி.பி.11ல் முடிவுக்கு வந்துவிடுகிறது. அப்புறம், இந்த அறிவாளிகளின் ஆதிக்கம்தான். இன்னும்,
சோம்பேறிகளை குறைக் கூறிக்கொண்டிருந்தால் அறிவாளிகளுக்குத் தகுமா?

இரா.பா 

 

..... தேமொழி

 

அன்பன்
கி.காளைராசன்
 

-அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.




--

--

N. Ganesan

unread,
Jan 5, 2017, 9:33:30 AM1/5/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vall...@googlegroups.com
On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.

சமணத்தின் அடிப்படை வேறு. அது துறவறத்தை மேன்மையாகக் கொண்டிருப்பது. தமிழுக்கு இலக்கணம் அளித்த தொல்காப்பியர், இலக்கியம் அளித்த திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போன்றோர் சோம்பேறிகளா? - என நீங்கள் சொல்லவேண்டும். மிகப் பரவிவந்த வடநாட்டு ஆரியமொழிகள் இலக்கணத்தில் இருந்து தமிழ், திராவிட மொழிகளுக்கு (உ-ம்: கன்னடம்) இலக்கண இலக்கியங்கள் அமைத்து கல்வெட்டுகள் பொறிக்கச் செய்தவர்கள் சமண துறவிகள் ஆவர். 

“சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.”

சமணம் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறீர்கள். மதுரைக்கு சுனாமி வந்தது என எழுதும் உங்கள் விஞ்ஞானப் பார்வை விஞ்ஞானிகளை வியக்கவைப்பது. சமணர்கள் யாசகம் பெற வீடு வீடாகச் செல்வதில்லை. 

----------------

இரட்டைப் புலவர் வெண்பாவின் பொருளை ஶைலஜா பெங்களூரில் (வெங்காலூர் - பழைய தமிழ்ப்பெயர்) இருந்து 2007-ல் எழுதியுள்ளார்.
ஊர்மக்கள் கோயிலில் நடப்பதைப் பின்னர் சரிசெய்தார்கள் என்பர்.
ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,

'தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'

என்றுபாடவும் குருடர்,

                                                                       '- போங்காணும்!
கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமற்
சோறுகண்ட மூளியார் சொல்.'

என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.

அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.”

நா. கணேசன்

ஆங்கூர் என்ற ஊரில்லை. 
நாங்கூர் என்றும், வல்லாளியப்பா என்றும் பாடம்.

N. Ganesan

unread,
Jan 5, 2017, 9:52:40 AM1/5/17
to மின்தமிழ், vall...@googlegroups.com, kalair...@gmail.com


On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.


சிரமண சமயங்களைப் பார்த்து ஹிந்து சமயங்களில் (உ-ம்: சைவம்) துறவிகள் உருவாயினர் என்பது இந்திய சமயங்களின் வரலாறு. உ-ம்: வேதங்கள் துறவு பூணுவதைக் கொண்டாடுதல் இல்லை. இகவாழ்வின் சுகங்களைப் பெறுதலைப் பாடுவன வேதங்கள். வஹ்னி (> வன்னி, தமிழில் உருவாகும் வடசொல் பரம்பை மரத்துக்கு) மரம், பார்பிக்யூ பற்றிய செய்தி:

இவற்றை மாற்றுவது சிரமண சமயங்கள் ஆகும்.
பசுமான் பவதி, ...  துறவின் மேன்மை சமண சமயங்கள் இரண்டினாலும் விரிந்தது. பல ஆராய்ச்சிகள், ஆத்மா, இருவினை, கடவுள், ... என எடுத்துச் சென்றன. பௌத்தத்தில் இருந்து உள்வாங்கியதால்
பிரசன்ன பௌத்தர் என்று சங்கரரை வேதாந்ததேசிகர் குறிப்பிட்டார். இந்தியாவில் வேளாளர்கள் யாகங்களில் பசுவதையை தடுத்துவிட்டார்கள். வேளாண் வேதம் எனப்படும் நாலடியார், குறள் போன்றவை துறவறத்தின் மேன்மை பாடுவன.

கோயில் அர்ச்சகர் செங்கல்லில் தண்ணீர் தெளித்து நைவேத்தியமாகக் காட்டுவதைப் பாடும் இரட்டையர் வெண்பாவுக்கும், பௌத்த சமண சமயங்களில் துறவறத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?

நா. கணேசன்

N. Ganesan

unread,
Jan 5, 2017, 10:25:22 AM1/5/17
to மின்தமிழ், housto...@googlegroups.com, vall...@googlegroups.com


On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
வணக்கம்.
நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.

2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?

-முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.


கோவில்களில் ஹரிஜன பிரவேசம் என்ற இயக்கத்தை ஹிந்து சமயத்தைக் காப்பதற்காக
காந்தியடிகள் தொடங்கினார். அதன் விளைவு இந்தியாவின் குக்கிராமங்களில் எல்லாம்
எதிரொலிக்க ஆரம்பித்தது. இரட்டைப்புலவர் வெண்பாவில் தொடங்கி சிறுகதை
1934-ல் புதுமைப்பித்தன் ‘கடவுளின் பிரதிநிதி’ என்ற சிறுகதை எழுதினார்:
கதையை இங்கே படிக்கலாம்,

கடவுளின் பிரதிநிதி
Puthumaippiththan - புதுமைப்பித்தன்


சிற்றூர் உண்மையிலேயே சிற்றூர்தான்.

அதன் எல்லை எல்லாம் ஒரே தெருவிற்குள். அந்தத் தெருவும் இடையிடையில் பல்விழுந்த கிழவியின் பொக்கை வாய் மாதிரி இடிந்தும் தகர்ந்தும் சிதறிய வீடுகள். அவ்வளவும் பிராமண வீடுகள். விவசாயம் என்று சம்பிரதாயமாக மண்ணைக் கிளறும் மண்ணைக் கவ்வும் சோம்பேறித்தனம். தெருவின் மேற்குக் கோடியில் முற்றுப் புள்ளி வைத்த மாதிரி கிழக்கே பார்த்த சிவன் கோயில்.

அங்கு கோவில் கொண்டருளிய சிவனாரும், அவ்வூர்வாசிகள் போலத்தான்.

கூறுசங்கு தோல் முரசு கொட்டோ சையல்லாமல்
சோறுகண்ட மூளி யார் சொல்.

சிவபிரான் உண்மையாகப் பிச்சாண்டியாக இருப்பதைக் காண வேண்டுமானால் சிற்றூருக்குத்தான் செல்ல வேண்டும்.

ஊருக்கு வெகு தொலைவில், அதாவது ஊருக்குப் பக்கத்திலிருக்கும் வாய்க்காலையும், வயல் காடுகளையும் தாண்டி ஊரின் சேரி.

இந்த அக்கிரகாரப் பிச்சைக்காரர்களுக்கு அடிமைப் பிச்சைக்காரர்கள்.

இரு ஜாதியருடைய நிலைமையும் ஒன்றுதான். ஒருவர் சேஷப் படாது பட்டினியிருந்தால், இன்னொருவன் அசுத்தத்துடன் பட்டினியிருக்கிறான்.

சேரிப் பட்டினிகளுக்கு அக்ரகாரப் பட்டினிகளின் மீது பரமபக்தி. இருவருக்கும் அந்தப் பெயர் தெரியாத கும்பினி ராஜ்யத்தில் பரம நம்பிக்கை, பயம்.

ஊர்க்காரர்களுக்கு பிரிட்டிஷ் அமல் அதன் பக்கத்தூரிலிருந்துதான். அதாவது ஐந்து மைல் தூரத்திலுள்ள பெத்துநாய்க்கன்பட்டியில் தான் கி.மு. என்ற பிரிட்டிஷ் பிரதிநிதி.

ஊர்க்காரர்களுக்குச் சுற்றுப் பிரயாணத்தில் நம்பிக்கை கிடையாது. கலியாணம், காட்சி, பிராமண போஜனம் விதிவிலக்காக அவர்களை வெளியூருக்கு இழுத்தால், மறுபடியும் தங்கள் இடிந்த வீட்டில் வந்து பட்டினி கிடக்கும் வரையில் கால் கொள்ளாது.

ஊர்க்காரர்களுக்கு அவர்கள் பிரதிநிதியும் மெய்க்காப்பாளருமான சிவபிரானின் மீது பரமபக்தி. இவ்வளவு சுபிட்சமாக இருப்பதும் நெற்றிக் கண்ணைத் திறக்க மறந்த சிவபிரானின் கருணை என்று நினைப்பவர்கள்.

கோவில் அர்ச்சகர் சுப்பு சாஸ்திரிகள் சிற்றூரைப் பொறுத்தமட்டிலும் வீட்டில் பட்டினியானாலும் நல்ல மதிப்பு உண்டு. வேத அத்தியயனத்தில் சிறிது பயிற்சி. பூஜை மந்திரங்கள் மனப்பாடம். வேதத்தின் அர்த்தம் அவருக்கும் தெரியாது. பரமசாது. தெரியாததினால் அதில் பக்தி.

கோவிலில் வரும் சிறு வரும்படிகளில் காலம் தள்ளி வந்தார். கோவில் சேவையில் கிடைக்கும் கூலி நியாயமாகப் பெற வேண்டியதுதான் என்று நினைப்பவர்; ஏனென்றால் அவருடைய தகப்பனாரும் அந்தத் தொழில் செய்தவர்.

ஊரில் நல்ல மனிதன் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இளகிய மனதுடையவர் என்றால் சுப்பு சாஸ்திரிகள்.

இம்மாதிரி சாந்தி குடிகொண்ட வாழ்க்கையிலே சூறைக்காற்று போல் புகுந்தது ஹரிஜன இயக்கம்.

அது ஊரையே ஒரு குலுக்கு குலுக்கியது.

திரு.சங்கர் சிற்றூரில் தமது தொண்டைப் பிரசாரம் செய்ய வந்தார். அவரும் ஜாதியில் பிராமணர். தியாகம், சிறை என்ற அக்னியால் புனிதமாக்கப்பட்டவர். சலியாது உழைப்பவர். உண்மையை ஒளிவு மறைவில்லாது போட்டு அடித்து உடைப்பவர்.

ஊருக்கு வந்ததும் சாயங்காலம் கோவில் முன்பு ஹிந்து தர்மத்தைப் பற்றிப் பேசப்போவதாக வீடுவீடாகச் சென்று சொல்லிவிட்டு வந்தார்.

அவ்வூர்க்காரர்கள் காந்தி என்ற பெயர் கேட்டிருக்கிறார்கள். அந்தப் பெயரின் மேல் காரணமற்ற பக்தி. கதருடையணிந்தவர்கள் எல்லாம் காந்தியின் தூதர்கள். இதைத் தவிர அவர்களுக்கு வேறு ஒன்றும் தெரியாது.

அன்று சாயங்காலம்.

மேற்கு வானத்திலே சூரியன் இருப்பது கிளைகளினூடு இடிந்த கோபுரத்தில் பாய்ந்த கிரணங்களால் தெரிந்தது. பாழ்பட்ட இலட்சியத்தை மறுபடியும் உயிர்ப்பிக்கப் பாயும் தெய்வீக ஜீவநாடி போல சூரிய கிரணங்கள் கோபுரத்தைத் தழுவின. அந்தப் பிரகாசத்தில் கோவில் பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருந்தது.

துவஜஸ்தம்பத்தினடியில் நின்றுகொண்டு திரு.சங்கர் தமது பிரசங்கத்தை ஆரம்பித்தார்.

முதலில் சேரியின் தினசரி வாழ்க்கையையும் கடவுளற்ற இலட்சியமற்ற இருளில் அவர்கள் தடுமாறுவதையும் அவர்களும் நமது சகோதரர்கள் என்பதையும் வருணிக்கும் வரை சபையினர்கள் எல்லோரும் அவருடன் ஒத்து அபிப்பிராயப்பட்டனர்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு கேட்கும் பொழுது கண்களில் ஜலம் தளும்பியது.

பிறகு-

ஹரிஜனங்களைக் கோவில்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் அதைத் தடை செய்வதைப் போல் மகத்தான பாபம் கிடையாது என்றும் விஸ்தரிக்கலானார்.

சுப்பு சாஸ்திரிகளுக்கு நெஞ்சில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது.

கோவிலுக்குள்ளா?

"அடா பாபி! உன் நாக்கு வெந்துபோகாதா?" என்றார்.

"காந்தி அப்படிச் சொல்லியிருக்கமாட்டார்" என்று மற்றொருவர் அபிப்பிராயப்பட்டார்.

திரு.சங்கர் இதற்கு வேதத்திலிருந்தும், ஹிந்து தர்ம சாஸ்திரங்களிலிருந்தும் ஆதாரம் கூற வேதங்களை இயற்றிய ரிஷிமூலங்களை விஸ்தரிக்கவாரம்பித்தார்.

சுப்பு சாஸ்திரிகளுக்குப் பெரும் கலக்கமாயிற்று. தான் இதுவரை நம்பிக்கை வைத்து அதன்படி ஒழுகுவதாக நினைத்த வேதமும் இப்படிக் கூறுமா? பாபி பொய் சொல்லுகிறான். உண்மையாக இருக்குமோ? இருந்தால் இதுவரை முன்னோர்கள் இது தெரியாமலா இருந்திருப்பார்கள்? கலக்கம், சந்தேகம், குழப்பம்.

உள்ளத்தின் கலக்கம் எல்லாம் சீறிக் கொதித்துக் கலங்கிய கண்ணீருடன் வெளிப்பட்டது.

"பதிதன்! சண்டாளன்! துரோகி! கோவிலைப் பாழ்படுத்த வருகிறான்" என்று என்னென்னமோ தழுதழுத்த குரலில் பிதற்றி விட்டு அகன்றுவிட்டார்.

உடனே கூடியிருந்த சபையும் பேசி வைத்ததுபோல கலைந்து போயிற்று.

துவஜஸ்தம்பத்தினருகில் அதைப் போல் மௌனமாக நிற்கும் திரு.சங்கரைத் தவிர வேறு யாருமில்லை.

இப்படிப்பட்ட வாயில்லாப் பூச்சிகளுக்கு என்னத்தைச் சொல்லுவது? நினைவு குவிந்த உள்ளத்துடன் ஊருக்கு வெளியே சென்றார். ஊர் இருக்கும் மனப்பான்மையில் அன்று அவர் பட்டினி இருக்க வேண்டும் என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்டார்.

ஊர் அன்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது.

இந்தப் பேச்சு சேரிப் பறையர்களுக்கு எப்படியோ தெரிந்துவிட்டது. இம்மாதிரி மகத்தான பாவத்தைப் போதிக்கும் மனிதனை உதைக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்கள். 'சாமி'களுக்குச் சரிசமானமாய் கோவிலுக்குள் இவர்கள் போக வேண்டும் என்று சொன்னால் கண், அவிந்து போகாதா?

திரு.சங்கர் என்னவோ நினைத்துக் கொண்டு ஊருக்கு மேற்குப் பக்கம் செல்லுகிறார்.

தூரத்திலிருந்து நாலைந்து கல்லை எறிந்துவிட்டு ஓடிவிடுகிறார்கள். ஒரு கல் அவர் மண்டையில் விழுந்து காயத்தை உண்டு பண்ணி விட்டது.

இதை எதிர்பார்க்கவில்லை.

திரும்பிப் பார்க்குமுன் தலைசுற்றி மயங்கி விழுகிறார்.



3
சுப்பு சாஸ்திரிகளுக்கு அன்று ஒன்றும் ஓடவில்லை. திரு.சங்கருக்கு அவர் வீட்டில் சாப்பாடு என்று அவர் சொல்லியிருந்தார்.

அதிதியின் கொள்கைகள் எப்படியிருந்தாலும் அதிதி, அதிதி தானே?

வெகு நேரமாகியும் சங்கர் வரவில்லை.

ஒரு வேளை கூச்சத்தினால் கோவிலில் இருக்கிறாரோ என்று போஜனத்தையும், கையில் விளக்கையும் எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.

அங்கு அவர் இல்லை.

கோவிலில் மடைப்பள்ளியில் போஜனத்தை வைத்து விட்டு மேற்குப்புறம் வாய்க்கால் பக்கமாகத் தேடிச் சென்றார்.

அங்கு சங்கர் மயங்கிக் கிடப்பதைக் கண்டதும் பதைபதைத்து, பக்கத்திலிருக்கும் வாய்க்காலில் ஓடி ஜலம் எடுத்துவந்து தெளித்து மூர்ச்சை தெளிவித்தார். 

திரு.சங்கரின் நிலைமை தெய்வ நிந்தனையின் கூலி என்று அவர் எண்ணக்கூட அவருக்கு நினைவில்லை. 

அவரை மெதுவாகக் கோவிலுக்குள் அழைத்துச் சென்று போஜனத்தைக் கொடுத்து உண்ணச் சொன்னார்.

திரு.சங்கருக்கு இதில் ஆச்சரியப்படக்கூட நேரமில்லை. 

அவ்வளவு தலைவலி. 

உணவருந்தியதும் படுத்துக் கொண்டார். துணைக்கு சாஸ்திரிகளும் படுத்துக் கொண்டார்.

அன்று இருவருக்கும் தூக்கம் வரவில்லை. ஒருவருக்கு வலி இன்னொருவருக்குக் குழப்பம்.

நடுநிசி!

சாஸ்திரிகள் எழுந்து மூலஸ்தானத்தின் பக்கம் சென்று தமது உள்ளத்தின் கவலைகளை எல்லாம் சொல்லியழுதார். நம்பிக்கை உடைந்து போயிற்று. எதை நம்புவது என்ற சந்தேகம் வந்துவிட்டது.

"இதுவரை நடந்துவந்தது உண்மையா? அவர் சொல்லுவது உண்மையா? பேசாது இருக்கிறாயே நீயும் உண்மைதானா?"

இந்தப் பரிதாபகரமான குரல், வலியில் தூங்காதிருக்கும் திரு.சங்கருக்கு கேட்டது. குரலில் என்ன பரிதாபம்! என்ன சோகம்! என்ன நம்பிக்கை!

சங்கருக்கு துக்கம் நெஞ்சையடைத்தது. ஆனால் அந்தக் குரல் வலியைப் போக்கும் சஞ்சீவியாக இருந்தது.

"ஏ! தெய்வமே, நீயும் உண்மைதானா?"

இதற்குப் பதில் போல வானவெளியிலே நாலு மேகங்கள் ஒன்றாகக்கூடி கர்ஜித்துச் சிரித்தன.

மணிக்கொடி, 25.11.1934 
 

 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jan 5, 2017, 1:07:46 PM1/5/17
to housto...@googlegroups.com, mintamil, vallamai, shylaja
ஶைலஜா?

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

2017-01-05 20:55 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:



வேந்தன் அரசு

unread,
Jan 5, 2017, 3:16:08 PM1/5/17
to vallamai, சந்தவசந்தம், housto...@googlegroups.com, மின்தமிழ்
யாரேனும் இதை வாசித்தீரா?

தருமி வினவ சிவன் தான் மாற்றம் கொடுப்பார்.

அந்த புலவர்கள் சங்கப்புலவர்களும் அல்லர்.

சங்கப்புலவர்கள் தம் பாடல்களை தன்மையில் எழுதுவர். அகத்துறைப்பாடல்கள் பெண்களாக தம்மை பாவித்து எழுதுவார்கள். அதுபோல் வறியவர்களுக்கு வள்ளல்களின் கொடையை தன்மையில் பாடுகிறார்கள். உடனே புலவர்கள் வறுமையில் வாடினார்கள் என துணியலாகாது.



3 ஜனவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:47 அன்று, N. Ganesan <naa.g...@gmail.com> எழுதியது:

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2017, 5:54:03 AM1/6/17
to mintamil

வணக்கம்.


On 05-Jan-2017 1:06 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
>>
>> வணக்கம்.
>> நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
>>
>> 2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>> இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?
>>>
>>> -முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
>>
>> முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
>> தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
>> கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
>>
>
> இதுவரை எனக்குக்   கேள்விகள் இல்லை. 
>
>  
>>
>> சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.
>
>
> சமணர் குறித்து.... 
> சமணர்கள்  சோம்பேறிகளாக வாழ்ந்து, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மதம் மாறியவர்களும்  சோம்பேறிகள் ஆனார்களா?

முது சூரியர் என்றும், அடுத்தவருக்கு இளஞ்சூரியர் காலத்து நிலையை நான் குறிப்பிடுகிறேன்.

> எனக்குத் தெரிந்து பெரிய அள்ளவில் வாணிகத்தை செய்து பொருள் ஈட்டித்  தங்கள் சமயத்தின் வளர்ச்சிக்குக் கொடை கொடுத்தவர்கள்...

தாங்கள் இப்போதுள்ள நிலையைக் குறிப்பிடுகின்றீர்கள்.

அன்பன்
கி. காளைராசன்

இன்றும் கொடுப்பவர்கள் சமணர்கள் என்றுதான் தெரியும்.
>

ஆமாம்.

> எனக்கென்னவோ  பெரியபுராணம் சிவனடியார்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து சோம்பேறி ஆகியிருக்கலாம் என்றுதான்  தோன்றுகிறது.

கோயில்கள் ஏதேனும் மானியப் பற்றாக் குறையால் நித்திய அன்னதானம் தடைபட்டதாகப் பெரியபுராணத்தில் குறிப்புகள் இருந்தால் கொடுங்கள்.  படித்துப்பார்த்து எனது கருத்தையும் பதிவு செய்ய முயற்சிக்கிறேன்

அன்பன்
கி.காளைராசன்
>>  
>>>
>>>
>>> -அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.
>>
>>
>>
>>
>>
>> --
>> google.com/+KalairajanKrishnan
>>
>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>> http://thiruppuvanam1.blogspot.in/
>> http://kaalaiyarkovil.blogspot.in/
>> http://thiruvadanai-puranam.blogspot.com/
>> http://sakkudi.blogspot.in/
>>
>> http://temples-kalairajan.blogspot.in/
>> http://myletters-kalairajan.blogspot.in/
>> http://thirukural-kalai.blogspot.in/
>> http://tours-kalairajan.blogspot.in/
>> http://books-kalai.blogspot.in/
>>
>> http://kovillormadam.blogspot.in/
>> http://kalairajanletters.blogspot.in/
>> http://kalairajan26.blogspot.in/
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---

> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2017, 6:02:39 AM1/6/17
to mintamil

வணக்கம்.


On 05-Jan-2017 1:07 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
>
>
> On Wednesday, January 4, 2017 at 11:36:39 PM UTC-8, தேமொழி wrote:
>>
>>
>>
>> On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
>>>
>>> வணக்கம்.
>>> நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
>>>
>>> 2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>
>>>> இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?
>>>>
>>>> -முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
>>>
>>> முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
>>> தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
>>> கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
>>>
>>
>> இதுவரை எனக்குக்   கேள்விகள் இல்லை. 
>>
>>  
>>>
>>> சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.
>
>
> இதற்கு சான்றுகள் உள்ளனவா?

முது சூரியர், இளஞ்சூரியர் பாடிய  இடத்திற்கு அருகில் சமணப் பள்ளி உள்ளதல்லவா ! அதுவே சான்று.

அன்பன்
கி. காளைராசன்

>>
>>


>> சமணர் குறித்து.... 
>> சமணர்கள்  சோம்பேறிகளாக வாழ்ந்து, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மதம் மாறியவர்களும்  சோம்பேறிகள் ஆனார்களா? 
>> எனக்குத் தெரிந்து பெரிய அள்ளவில் வாணிகத்தை செய்து பொருள் ஈட்டித்  தங்கள் சமயத்தின் வளர்ச்சிக்குக் கொடை கொடுத்தவர்கள்...இன்றும் கொடுப்பவர்கள் சமணர்கள் என்றுதான் தெரியும்.
>>
>> எனக்கென்னவோ  பெரியபுராணம் சிவனடியார்கள் வாழ்க்கை வரலாறுகளைப் படித்து சோம்பேறி ஆகியிருக்கலாம் என்றுதான்  தோன்றுகிறது.
>>
>> ..... தேமொழி
>>
>>  
>>>
>>>
>>> அன்பன்
>>> கி.காளைராசன்
>>>  
>>>>
>>>>
>>>> -அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.
>>>
>>>
>>>
>>>
>>>
>>> --
>>> google.com/+KalairajanKrishnan
>>>
>>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>>> http://thiruppuvanam1.blogspot.in/
>>> http://kaalaiyarkovil.blogspot.in/
>>> http://thiruvadanai-puranam.blogspot.com/
>>> http://sakkudi.blogspot.in/
>>>
>>> http://temples-kalairajan.blogspot.in/
>>> http://myletters-kalairajan.blogspot.in/
>>> http://thirukural-kalai.blogspot.in/
>>> http://tours-kalairajan.blogspot.in/
>>> http://books-kalai.blogspot.in/
>>>
>>> http://kovillormadam.blogspot.in/
>>> http://kalairajanletters.blogspot.in/
>>> http://kalairajan26.blogspot.in/
>

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2017, 6:19:50 AM1/6/17
to mintamil

வணக்கம்.


On 05-Jan-2017 2:16 PM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
>
>
> 2017-01-05 12:52 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>> நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
>>
>> 2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>> இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?
>>>
>>> -முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
>>
>> முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
>> தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
>> கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
>>
>> சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால்,
>
>
>
> உயர்திரு காளைராஜன் ஐயா,
>
> ஒளித்துவைத்திருந்த தங்கள் முகம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவருகிறது.
>

எனது முகம் கருப்பு.  எனது முகம் ஒளிந்து இருந்தாலும் வெளியே வந்தாலும் அதே நிறம்தான் :)
"நல்லெண்ணயை நான் தான் கண்டுபிடித்தேன்" என்று கூறும் அளவிற்கு எனது கருத்துகள் கறுப்பானவை யல்ல.

> தங்கள் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவருகின்ற முறையில் சொல்கிறேன்.
>
> தங்கள் எழுத்தைப் படிக்குபோதெல்லாம், யான் குறளை நினைத்துக் கொள்வேன்!
>
>
>     நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
>     உண்மை யறிவே மிகும் - குறள் 373
>
> Good, but for Nothing

தங்களது மதிப்பீட்டிற்கு நன்றி ஐயா.

>
> வாழ்க! வளமுடன்

தங்களது அன்பிற்கும் நன்றி ஐயா.

"உறினுயி ரஞ்சா மறவ ரிறைவன்
செறினுஞ்சீர் குன்ற லிலர்"

அன்பன்
கி. காளைராசன்

>
>
>
>
>
>  
>>


>> மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>  
>>>
>>>
>>> -அக்காலங்களிலேயே ஆலயங்களில் இறைவனுக்குப் பூஜை முடிந்ததும் வறியவர்களுக்கு உணவிடும் வழக்கம் இருந்திருக்கிறது.
>>
>>
>>
>>
>>
>> --
>> google.com/+KalairajanKrishnan
>>
>> http://pulikkarai-iyanar.blogspot.in/
>> http://thiruppuvanam1.blogspot.in/
>> http://kaalaiyarkovil.blogspot.in/
>> http://thiruvadanai-puranam.blogspot.com/
>> http://sakkudi.blogspot.in/
>>
>> http://temples-kalairajan.blogspot.in/
>> http://myletters-kalairajan.blogspot.in/
>> http://thirukural-kalai.blogspot.in/
>> http://tours-kalairajan.blogspot.in/
>> http://books-kalai.blogspot.in/
>>
>> http://kovillormadam.blogspot.in/
>> http://kalairajanletters.blogspot.in/
>> http://kalairajan26.blogspot.in/
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2017, 6:34:45 AM1/6/17
to mintamil

வணக்கம்.


On 05-Jan-2017 6:24 PM, "Banukumar Rajendran" <banuk...@gmail.com> wrote:
>
>
>
> 2017-01-05 13:06 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
>>
>>
>>
>> On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
>>>
>>> வணக்கம்.
>>> நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
>>>
>>> 2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>>
>>>> இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?
>>>>
>>>> -முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
>>>
>>> முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
>>> தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
>>> கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
>>>
>>
>> இதுவரை எனக்குக்   கேள்விகள் இல்லை. 
>>
>>  
>>>
>>> சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.
>>
>>
>> சமணர் குறித்து.... 
>> சமணர்கள்  சோம்பேறிகளாக வாழ்ந்து, அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மதம் மாறியவர்களும்  சோம்பேறிகள் ஆனார்களா? 
>
>
>
>
>
>
>  
>>
>> எனக்குத் தெரிந்து பெரிய அள்ளவில் வாணிகத்தை செய்து பொருள் ஈட்டித்  தங்கள் சமயத்தின் வளர்ச்சிக்குக் கொடை கொடுத்தவர்கள்...இன்றும் கொடுப்பவர்கள் சமணர்கள் என்றுதான் தெரியும்.
>
>
> நன்றி தேமொழி!
>
> இந்த சோம்பேறிகளை பார்த்துதான் எதுவோ சூடுபோட்டுக் கொண்டதாம். சமயம் என்று பேர்தான்.
> அவற்றின் கொள்கைகள் எல்லாம் இந்த சோம்பேறிகளைப் பார்த்து ஒத்தி எடுத்ததுதானே.

யாருடைய தெய்வத்தின் மீது யார் சிமிண்ட் பூசினார்கள் ?
எது அசல் ?  எது நகல் என்பதுதான் கண்டறியப்பட வேண்டும்.

>
> இந்தியாவில் எந்த சமய பாராபட்சமுமின்றி அதிக நன்கொடைகளை கொடுப்பவர்கள் சமணர்கள்.

இந்த உண்மையை சான்றுகளுடன் யார்யார் எதற்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்று கூறுங்கள் ஐயா.

ஏழைகளுக்கு இரங்கித் தனாம் செய்வோர் நம் அனைவராலும் போற்றப்பெற வேண்டும்.

> (பார்ஸிகளை தவிர்த்து) அதுசரி, அதிக நன்கொடைகளை கொடுக்குமளவிற்கு இந்த சோம்பேறிகளுக்கு
> பணம் எங்கிருந்து வந்தது?
>

தாங்கள் சோம்பேறிகள் என்று குறிப்பிடுவது இப்போதுள்ளவர்களை.  நான் குறிப்பிடுவது, ஊருக்கு ஊர் ஒதுக்கு புறமாகப் படுக்கைகளை அமைத்துக் கொண்டு படுத்துக் கிடந்தவர்களை.  இப்போதுள்ளவர்களை அல்ல.

> செராக்ஸ், ஒரிஜனலைப்பார்த்து சிரித்த கதையாகவிருக்கிறது. எல்லாம் காளைக்கொடுமைடா!

> :-(

:-)

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 6, 2017, 6:43:05 AM1/6/17
to mintamil

வணக்கம்.


On 05-Jan-2017 8:03 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
>>
>> வணக்கம்.
>> நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
>>
>> 2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>> இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?
>>>
>>> -முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
>>
>> முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
>> தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
>> கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
>
>
> சமணத்தின் அடிப்படை வேறு. அது துறவறத்தை மேன்மையாகக் கொண்டிருப்பது. தமிழுக்கு இலக்கணம் அளித்த தொல்காப்பியர், இலக்கியம் அளித்த திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போன்றோர் சோம்பேறிகளா? - என நீங்கள் சொல்லவேண்டும்.

இவர்கள் யாரேனும் தங்களுக்குக் கோயில்சோறு கிடைக்கவில்லை எனப் பாடியுள்ளனரா?

அன்பன்
கி. காளைராசன்

மிகப் பரவிவந்த வடநாட்டு ஆரியமொழிகள் இலக்கணத்தில் இருந்து தமிழ், திராவிட மொழிகளுக்கு (உ-ம்: கன்னடம்) இலக்கண இலக்கியங்கள் அமைத்து கல்வெட்டுகள் பொறிக்கச் செய்தவர்கள் சமண துறவிகள் ஆவர். 
>
> “சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.”
>
> சமணம் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறீர்கள். மதுரைக்கு சுனாமி வந்தது என எழுதும் உங்கள் விஞ்ஞானப் பார்வை விஞ்ஞானிகளை வியக்கவைப்பது. சமணர்கள் யாசகம் பெற வீடு வீடாகச் செல்வதில்லை. 
>

ஆமாம்.
சமணர்கள் தங்களது ஆடைகளையும் துறந்து பற்றற்ற நிலையில் இருந்த காரண்த்தினால்,  யாசகம் பெற வீடு வீடாகச் செல்ல வாய்ப்பில்லை.

> ----------------
>
> இரட்டைப் புலவர் வெண்பாவின் பொருளை ஶைலஜா பெங்களூரில் (வெங்காலூர் - பழைய தமிழ்ப்பெயர்) இருந்து 2007-ல் எழுதியுள்ளார்.
> ஊர்மக்கள் கோயிலில் நடப்பதைப் பின்னர் சரிசெய்தார்கள் என்பர்.
> http://shylajan.blogspot.com/2007/04/2.html
> “ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,
>
> 'தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
> நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'
>
> என்றுபாடவும் குருடர்,
>
>                                                                        '- போங்காணும்!
> கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமற்
> சோறுகண்ட மூளியார் சொல்.'
>
> என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.
>
> அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.”
>
> நா. கணேசன்
>
> ஆங்கூர் என்ற ஊரில்லை. 
> நாங்கூர் என்றும், வல்லாளியப்பா என்றும் பாடம்.
>

N. Ganesan

unread,
Jan 6, 2017, 8:57:15 AM1/6/17
to மின்தமிழ்
2017-01-06 3:43 GMT-08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
On 05-Jan-2017 8:03 PM, "N. Ganesan" <naa.g...@gmail.com> wrote:
>
> On Wednesday, January 4, 2017 at 11:22:52 PM UTC-8, kalai wrote:
>>
>> வணக்கம்.
>> நல்லதொரு செய்தியை வழங்கியதற்கு நன்றி ஐயா.
>>
>> 2017-01-04 0:17 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
>>>
>>> இப்படிப் பாடி சிவனுக்கே இங்கே உணவில்லை, நமக்கு எங்கே உணவு கிடைக்கப் போகிறது என்பதை மற்ற புலவருக்கு உணர்த்தியிருக்கிறார். அந்தச் சோகத்திலும் அவர்கள் நகைச்சுவை உணர்வைக் கைவிடாமல் இப்படி அழகு தமிழ்க் கவிதை பாடியிருக்கிறார்கள். இந்தப் பாடல் உணர்த்தும் செய்திகள் என்னென்ன?
>>>
>>> -முறையான வருமானம் இல்லாத ஆலயங்கள் பல அக்காலத்திலேயே இருந்திருக்கின்றன.
>>
>> முறையான கொடைகள் (வருமானம்) இல்லாத ஆலயங்கள் ஏதும் இல்லை ஐயா.
>> தெய்வங்களின் பெயர்களால் ஆலயங்கள் கட்டப்படும் போதே அவற்றிற்கான நிலங்களையும், பணியாட்களையும் நிர்ணயம் செய்தே உள்ளனர்.  
>> கோயில் மானியமாகப் பெற்ற நிலங்களில் வேலைசெய்தோர், தங்களது உழைப்பிற்கு ஏற்ற பங்கை எடுத்துக் கொண்டு கோயிலுக்கும்  செலுத்தியுள்ளனர்.  இதனால் உழைப்பு முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது.
>
>
> சமணத்தின் அடிப்படை வேறு. அது துறவறத்தை மேன்மையாகக் கொண்டிருப்பது. தமிழுக்கு இலக்கணம் அளித்த தொல்காப்பியர், இலக்கியம் அளித்த திருவள்ளுவர், இளங்கோ அடிகள் போன்றோர் சோம்பேறிகளா? - என நீங்கள் சொல்லவேண்டும்.

இவர்கள் யாரேனும் தங்களுக்குக் கோயில்சோறு கிடைக்கவில்லை எனப் பாடியுள்ளனரா?

அன்பன்
கி. காளைராசன்


மிகப் பரவிவந்த வடநாட்டு ஆரியமொழிகள் இலக்கணத்தில் இருந்து தமிழ், திராவிட மொழிகளுக்கு (உ-ம்: கன்னடம்) இலக்கண இலக்கியங்கள் அமைத்து கல்வெட்டுகள் பொறிக்கச் செய்தவர்கள் சமண துறவிகள் ஆவர். 
>
> “சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால், மானிய நிலங்களின் வருவாயைக் கோயில்களுக்கு வழங்காமல் கோயில்வருமானங்கள் தடைபட்டுப் போயின.”
>

> சமணம் பற்றிய அறிவை வெளிப்படுத்துகிறீர்கள். மதுரைக்கு சுனாமி வந்தது என எழுதும் உங்கள் விஞ்ஞானப் பார்வை விஞ்ஞானிகளை வியக்கவைப்பது. சமணர்கள் யாசகம் பெற வீடு வீடாகச் செல்வதில்லை. 
>
ஆமாம்.
சமணர்கள் தங்களது ஆடைகளையும் துறந்து பற்றற்ற நிலையில் இருந்த காரண்த்தினால்,  யாசகம் பெற வீடு வீடாகச் செல்ல வாய்ப்பில்லை.

> இவர்கள் யாரேனும் தங்களுக்குக் கோயில்சோறு கிடைக்கவில்லை எனப் பாடியுள்ளனரா?
 
சமணர்கள் பள்ளிகளை நடத்தி கல்வியறிவு தென்னிந்தியாவில் பெருக உழைத்துள்ளனர். எல்லா விஞ்ஞானத் துறைகளிலும் சமண சமயத்தவர் பங்கு 
பெரிதாக இருந்துள்ளது.

நா. கணேசன்

> ----------------
>
> இரட்டைப் புலவர் வெண்பாவின் பொருளை ஶைலஜா பெங்களூரில் (வெங்காலூர் - பழைய தமிழ்ப்பெயர்) இருந்து 2007-ல் எழுதியுள்ளார்.
> ஊர்மக்கள் கோயிலில் நடப்பதைப் பின்னர் சரிசெய்தார்கள் என்பர்.
> http://shylajan.blogspot.com/2007/04/2.html
> “ஒருமுறை இவர்கள் தங்கள் வழிப்பயணத்தில் ஆங்கூர் என்னும் ஒரு சிவாலயத்தினை அடைந்தனர். அப்போது கோயிலில் உச்சிக்கால பூசை நடந்து கொண்டிருந்தது. குருடருக்கு வழி நெடுக நடந்துவந்த களைப்பு. முடவருக்கும் பசி. மனம் பொறுக்காமல் முடவர்,
>
> 'தேங்குபுகழ் ஆங்கூர்ச்சிவனேயல்லாளியப்பா
> நாங்கள் பசித்திருக்கை ஞாயமோ'
>
> என்றுபாடவும் குருடர்,
>
>                                                                        '- போங்காணும்!
> கூறுசங்கு தோல்முரசு கொட்டோசை யல்லாமற்
> சோறுகண்ட மூளியார் சொல்.'
>
> என்று பின் இரண்டடிகளைப் பாடினார்.அதனால் முடவர்,'நாங்கள் பசித்திருக்க நீ சாப்பிடுவது முறையோ?' என வருந்திக்கேட்ட வினாவிற்குக் குருடர் சொன்ன அடிகளால் அந்தக்கோயில் சிவனே சோறு காணாமல் இருந்தார் என்னும் உண்மை வெளிப்பட்டது.
>
> அப்போது அங்கு குழுமி இருந்த பக்தர்களுக்கு இந்தப்பாடலின் பொருள் விளங்கவில்லை. சில நாள் கழித்துத்தான், அந்தகோயிலின் அர்ச்சகர் செய்யும் மோசடி ஒன்று வெளிவந்தது.. அந்த அர்ச்சகர் தமது சொந்தப்பசிக்காக சுவாமியின் நித்திய நைவேத்தியத்தின் பொருட்டு தரப்படும் அரிசி பருப்பு முதலியவற்றைத் தாம் எடுத்துக்கொண்டு நைவேத்திய நேரத்தில் ஒரு செங்கல்லை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்கி அதனை ஒருபாத்திரத்தில் வைத்து மூடிக்கொண்டுவருவார். பலர் அறிய சுவாமி சந்நிதானத்தில் அதன் மீது தண்ணீரைத்தெளிப்பார். உடனே கல்லிலிருந்து ஆவி எழும்புவதைப் பார்ப்பவர்கள் அர்ச்சகர் பெருமானுக்கு சுடச்சுட நைவேத்தியம் செய்வதாக நினைப்பார்கள். இந்த சூது, ஒருநாள் ஒருவனுக்குத் தெரிந்துவிட, அவன் அதை ஊர் முழுவதும் அறிவித்து விட்டான். உடனே அவ்வூரார் கூடி அர்ச்சகரை அப்புறப்படுத்தினர். முன்பு இரட்டையர் வந்து பாடிய பாடலின் அர்த்தம் இப்போது மக்களுக்குப் புரிந்தது.”
>
> நா. கணேசன்
>
> ஆங்கூர் என்ற ஊரில்லை. 
> நாங்கூர் என்றும், வல்லாளியப்பா என்றும் பாடம்.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


> For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

iraamaki

unread,
Jan 9, 2017, 6:50:02 PM1/9/17
to mint...@googlegroups.com
அண்மையில் “சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால்” என்ற பேச்சு இங்கு வந்தது. அப்படிப் பேசியவர்களுக்காக இந்தச் சுட்டி.
 
 
இந்தக் கட்டுரையும், அது குறிப்பிடும் பொத்தகத்தையும்  படித்தால் சில செய்திகள் விளங்கலாம்.
 
அன்புடன்,
இராம.கி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Jan 11, 2017, 12:06:38 AM1/11/17
to மின்தமிழ்
நன்றி ஐயா!

 

2017-01-10 5:19 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
அண்மையில் “சமணர் வழிபாடுகளையும் உழைப்பையும் தவிர்த்துச் சோம்பேறிகளாக யாசகம் பெற்று வாழ்ந்தனர். சமணர்களால் மனம் (மதம்) மாற்றப்பட்ட பலரும் உழைக்க மறுத்துச் சோம்பேரிகளான  காரணத்தால்” என்ற பேச்சு இங்கு வந்தது. அப்படிப் பேசியவர்களுக்காக இந்தச் சுட்டி.
 
 
இந்தக் கட்டுரையும், அது குறிப்பிடும் பொத்தகத்தையும்  படித்தால் சில செய்திகள் விளங்கலாம்.

:-)) அதெப்படி விளங்கும்! புராணத்தில் எயிதி வைச்சாத்தான் நாங்க நம்புவோம்ல! ;-)


இரா.பா





 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jan 11, 2017, 10:08:17 PM1/11/17
to mintamil, thiruppuvanam, Kalai Email, Palanichamy Shanmugam, naga rethinam, thiruveni veni, senthamizh pavai

"முக்குடையும் பீலியும்"

விஜயமங்கலம், அரச்சலூர் உள்ளிட்ட தலங்களில் சமணர்களாக மாற்றப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது குலதெய்வங்களை வணங்கத் துவங்கி விட்டனர்.  இதனால் சமண தெய்வங்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் இந்துதெய்வங்களை யெல்லாம் அதனதன் பூர்வீகப் பெயர்களைச் சொல்லி மீண்டும் வழிபடுவதும் நிகழ்கிறது.
“தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களே“ என்பது போல, தோழர்கள் உண்டியல் ஏந்தி வரும் போது “உண்டியலில் பணம் செலுத்தியவர்கள் எல்லாம் தோழர்களே“ என்பது போல,  “சமணர்களுக்கு உதவிய இந்துக்கள் எல்லாம் சமணர்களே“ என்றும், “சமணர்களுக்கு உதவியவர்களது தெய்வங்கள் எல்லாம் சமண தெய்வங்களே“ என்று சிலர் பதிவு செய்து பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
அரசர்கள் பேரரசர்கள் ஆகவேண்டும் என்று பேராசை கொண்டனர். இதன் காரணமாகத் தேசமெங்கும் ஓயாது போர்கள் நடந்து கொண்டே இருந்தன. இதனால் “சாம தான பேத தண்டம்“ என்ற கொள்கைகளில் “சாம தானங்கள்“ குறைந்து “பேத தண்டங்கள்“ மேலோங்கி நின்றன.  பேத தண்டங்களுக்கான தெய்வ வழிபாடுகளும் மேலோங்கின.  அரசர்கள் போரில் வெற்றி பெற வேண்டி அவரவர் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயினர்.  தெய்வ வழிபாட்டிற்கான அந்தணர்களும் அதர்வண மந்திரங்களை ஒலித்து உயிர்ப்பலி ஏற்கும் தெய்வ வழிபாட்டையும் யாகங்களையும் மிகுதியாகச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயினர்.  வணிகர்களின் பெருவணிங்கள் சுருங்கித் தெருவணிகர் ஆயினர்.  வேளாளரும் போருக்குச் சென்றுவிட்ட காரணத்தினால், வேளாண்மை குன்றி, மக்கள் புலால் உணவிற்கு மாறினர்.
தொடர்ந்து போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்த காரணத்தினால், “பேத தண்டங்களை“க் கையாண்ட மக்களுக்கும் மன்னர்களுக்கும் ஒருவிதமான மனத்தளர்ச்சி உண்டாகி இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினைப் பற்றியிருந்த“ முனிவர்கள் மன்னர்கள் மற்றும் மக்களின் நிலைகண்டு வருந்தினர்.  மன்னர்களும் மக்களும் நல்லவண்ணம் வாழும் வகையில் “சாம தான“ கொள்கைகளை முன்னிலைப்படுத்தத் திருவுள்ளம் கொண்டனர்.  இம் முனிவர்கள், போரினால் விரகத்தி அடைந்திருந்த சாம்ராட் மன்னர்களிடம் சென்று, “பேத தண்டங்களை“க் கைவிட்டு “சாம தான“ கொள்கையை ஏற்குமாறு எடுத்துக் கூறினர்.  சாம்ராட் அரசகர்களும், போரினால் இனி ஆகப்போதுவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து, தங்களது நாட்டிலும் அண்டை அயல் நாடுகளிலும் “சாம தான“க் கொள்கைகளைப் பரப்ப ஏற்பாடு செய்தனர்.
“யதோ ராஜா, யதே பிரஜா“
சாம்ராட் மன்னர்களின் கொள்கைகள் மாறிய காரணத்தினால், அந்தணரும் வணிகரும் வேளாளரும் “சாம தான“ங்களைப் பின்பற்றி தங்களது தொழிலை மேம்படுத்தலாயினர்.
வணிகர்கள் இந்த “சாம தான“க் கொள்கைகளை முன்னிறுத்திப் பாரதம் முழுக்க இருந்த அரசர்களின் நன்மதிப்பைப் பெற்றனர். அதனால் தேசம் முழுவதும் வணிகப்பாதைகளை உருவாக்கி ஒரு மாபெரும் குருதியோட்டத்தை அமைத்துள்ளனர்.
இந்து மதத்தின் ஒரு பிரிவாக இருந்த “சாம தான“க் கொள்கையானது “சமணம்“ என்று பெயர்மாற்றம் (''label change')  செய்யப்பெற்று பாரதமெங்கும் பரப்பப் பட்டது.  இது, பாரத்தேசமெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் தொல்குடிகளை அவர்களுக்கிடையேயான பூசல்களை அகற்றி ஒருங்கிணையச் செய்து வணிகப்பரிமாற்றத்தை வளர்த்தது.  தெருவணிகம் செய்தோர் எல்லாம் பெருவணிகர் ஆயினர்.  அவர்கள் ஈட்டிய பெருஞ்செல்வத்தின் ஒருபகுதியைத் தங்களது செல்வ வளர்ச்சிக்குத் துணையான சமணத்திற்குக் கொடையாக வழங்கினர்.
சமணம் என்று பெயர்மாற்றம் செய்யப்பெற்ற, “சாமதான“க் கொள்கையானது வணிகர்களின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தமையால் வணிகர்கள் சமணத்தை மேலும் மேலும் வளர்த்துத் தங்களது வணிகத்தை வளர்த்தனர்.
இவ்வாறாக “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினை“ என்ற கொள்கையானது வணிகர்களால் வணிகமதமாகச் சமண மதமாக இந்தியாவில் படர்ந்தது.  சிற்றரசர்களும் சமண மதத்தை தழுவினர். இதனால் போரில்லாமலேயே நாடுகள் ஒருங்கிணைந்தன. கொள்ளை இல்லாமலேயே வரிவசூல் மூலம் கருவூலம் நிறைந்தது.
அரசர்களும், உயிர் வாழ்வதற்குத் தேவையான மிகச் சொற்பமான உணவை மட்டுமே ஏற்றுக் கொண்ட “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினைப் பற்றியிருந்த“ முனிவர்களும், இவர்களது அடியாட்கள் பலரும் வணிகர்களிடமிருந்து பெரும் பொருட்செல்வத்தைப் பெறலாயினர்.
பெரும் பணத்தைக் கையில் பெற்ற முனிவர்களது பற்றுநிலை பற்றுவிட்டது. சமணம் என்று கூறி முற்றும் துறந்திருந்த நிலையிலிருந்து மாறிச் சமணர்கள் “ஐந்தறம்“ என்ற “உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவம், அறமுரைத்தல்“ என்ற கொள்கையை ஏற்றனர்.  உழைக்காது பெற்ற செல்வத்தைத் துய்த்தவர்கள் அதைத் துறக்க மனமில்லாமல் ஐந்தறத்தைத் தங்கள் அடிப்படை அறச்செயல்களாகக் கருதினார்கள். “முக்குடையும் பீலியும்“ மட்டுமே “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினைப் பற்றிய“ முனிவர்களது எச்சங்களாகின.
முற்றும் துறந்து, கற்குகைகளில் படுக்கை அமைத்து வாழ்ந்தவர்கள் பள்ளிகள் கட்டி வாழத் தலைப்பட்டனர்.  பாரதம் முழுக்க இப்போது பள்ளிவாசல்கள் அமைக்கப்படுவதுபோன்று, அந்தக் காலத்தில் சமணப்பள்ளிகள் அமைக்கப்பட்டன. 
எனது இந்தக் கட்டுரையைத் திருத்தி எழுதி நூலாக்கவேண்டுமென்றே சிலநாட்கள் காத்திருந்தேன். ஆனால் பரதேசியான நான் பல ஊர்களுக்கும் பலநாட்கள் பறந்து திரிவதால் இக்கட்டுரையைத் திருத்தி எழுத முடியவில்லை. மேலும், அந்த மனநிலைக்குள் மீண்டும் என்னால் செல்ல முடியாமல் போனதும் காரணம் ஆகும். ஒவ்வொருநாளும், பயணம் முடிந்து வந்து நீராடிவிட்டுத் தெய்வங்களை வணங்கி அமர்ந்து, அன்றைய அனுபவத்தை எழுதி இணையத்தில் ஏற்றிவிட்டுத் தூங்கச்செல்வேன். பலசமயம் கொந்தளிப்பான பதிவாக இருக்கும். சிலசமயம் வெறும் குறிப்புகளாக எஞ்சும். இயல்பாகவே இவை அந்தந்த நாளின் எனது மனநிலையை பிரதிபலித்தன. இலக்கிய ஆக்கமாக இவற்றின் மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியவில்லை.  இப்படி ஒருவகையான ‘பரந்த துறந்த நிலையில் இருந்து எழுதுவதே சரியான பதிவு‘ என்றும் இப்போது என் மனத்திற்குப் படுகிறது. 
எனது இந்தக் கட்டுரையை எனது அன்புக்குரிய ஐயா இராம.கி. அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன்.
எனது இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உதவியாக இருந்த கட்டுரையை எழுதிய திரு.ஜெயமோகன் அவர்களுக்கு எனது நன்றி.
“சமணம் அறியேன்!“,  அதன் மூலமுதலை முற்றும் அறிய என்றும் முயல்கிறேன்.

அன்பன்
காசிஸ்ரீ நா.ரா.கி. காளைராசன்

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

தேமொழி

unread,
Jan 11, 2017, 10:58:32 PM1/11/17
to மின்தமிழ்


On Wednesday, January 11, 2017 at 7:08:17 PM UTC-8, kalai wrote:

"முக்குடையும் பீலியும்"

விஜயமங்கலம், அரச்சலூர் உள்ளிட்ட தலங்களில் சமணர்களாக மாற்றப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் தங்களது குலதெய்வங்களை வணங்கத் துவங்கி விட்டனர்.  இதனால் சமண தெய்வங்கள் என்று அழைக்கப்பட்ட உள்ளூர் இந்துதெய்வங்களை யெல்லாம் அதனதன் பூர்வீகப் பெயர்களைச் சொல்லி மீண்டும் வழிபடுவதும் நிகழ்கிறது.
“தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர்களே“ என்பது போல, தோழர்கள் உண்டியல் ஏந்தி வரும் போது “உண்டியலில் பணம் செலுத்தியவர்கள் எல்லாம் தோழர்களே“ என்பது போல,  “சமணர்களுக்கு உதவிய இந்துக்கள் எல்லாம் சமணர்களே“ என்றும், “சமணர்களுக்கு உதவியவர்களது தெய்வங்கள் எல்லாம் சமண தெய்வங்களே“ என்று சிலர் பதிவு செய்து பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
அரசர்கள் பேரரசர்கள் ஆகவேண்டும் என்று பேராசை கொண்டனர். இதன் காரணமாகத் தேசமெங்கும் ஓயாது போர்கள் நடந்து கொண்டே இருந்தன. இதனால் “சாம தான பேத தண்டம்“ என்ற கொள்கைகளில் “சாம தானங்கள்“ குறைந்து “பேத தண்டங்கள்“ மேலோங்கி நின்றன.  பேத தண்டங்களுக்கான தெய்வ வழிபாடுகளும் மேலோங்கின.  அரசர்கள் போரில் வெற்றி பெற வேண்டி அவரவர் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயினர்.  தெய்வ வழிபாட்டிற்கான அந்தணர்களும் அதர்வண மந்திரங்களை ஒலித்து உயிர்ப்பலி ஏற்கும் தெய்வ வழிபாட்டையும் யாகங்களையும் மிகுதியாகச் செய்ய வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயினர்.  வணிகர்களின் பெருவணிங்கள் சுருங்கித் தெருவணிகர் ஆயினர்.  வேளாளரும் போருக்குச் சென்றுவிட்ட காரணத்தினால், வேளாண்மை குன்றி, மக்கள் புலால் உணவிற்கு மாறினர்.
தொடர்ந்து போர்கள் நடைபெற்றுக் கொண்டே இருந்த காரணத்தினால், “பேத தண்டங்களை“க் கையாண்ட மக்களுக்கும் மன்னர்களுக்கும் ஒருவிதமான மனத்தளர்ச்சி உண்டாகி இருந்தது.
இந்தக் காலகட்டத்தில், “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினைப் பற்றியிருந்த“ முனிவர்கள் மன்னர்கள் மற்றும் மக்களின் நிலைகண்டு வருந்தினர்.  மன்னர்களும் மக்களும் நல்லவண்ணம் வாழும் வகையில் “சாம தான“ கொள்கைகளை முன்னிலைப்படுத்தத் திருவுள்ளம் கொண்டனர்.  இம் முனிவர்கள், போரினால் விரகத்தி அடைந்திருந்த சாம்ராட் மன்னர்களிடம் சென்று, “பேத தண்டங்களை“க் கைவிட்டு “சாம தான“ கொள்கையை ஏற்குமாறு எடுத்துக் கூறினர்.  சாம்ராட் அரசகர்களும், போரினால் இனி ஆகப்போதுவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து, தங்களது நாட்டிலும் அண்டை அயல் நாடுகளிலும் “சாம தான“க் கொள்கைகளைப் பரப்ப ஏற்பாடு செய்தனர்.
“யதோ ராஜா, யதே பிரஜா“
சாம்ராட் மன்னர்களின் கொள்கைகள் மாறிய காரணத்தினால், அந்தணரும் வணிகரும் வேளாளரும் “சாம தான“ங்களைப் பின்பற்றி தங்களது தொழிலை மேம்படுத்தலாயினர்.
வணிகர்கள் இந்த “சாம தான“க் கொள்கைகளை முன்னிறுத்திப் பாரதம் முழுக்க இருந்த அரசர்களின் நன்மதிப்பைப் பெற்றனர். அதனால் தேசம் முழுவதும் வணிகப்பாதைகளை உருவாக்கி ஒரு மாபெரும் குருதியோட்டத்தை அமைத்துள்ளனர்.
இந்து மதத்தின் ஒரு பிரிவாக இருந்த “சாம தான“க் கொள்கையானது “சமணம்“ என்று பெயர்மாற்றம் (''label change')  செய்யப்பெற்று பாரதமெங்கும் பரப்பப் பட்டது.  இது, பாரத்தேசமெங்கும் பரவியிருந்த பல்லாயிரம் தொல்குடிகளை அவர்களுக்கிடையேயான பூசல்களை அகற்றி ஒருங்கிணையச் செய்து வணிகப்பரிமாற்றத்தை வளர்த்தது.  தெருவணிகம் செய்தோர் எல்லாம் பெருவணிகர் ஆயினர்.  அவர்கள் ஈட்டிய பெருஞ்செல்வத்தின் ஒருபகுதியைத் தங்களது செல்வ வளர்ச்சிக்குத் துணையான சமணத்திற்குக் கொடையாக வழங்கினர்.
சமணம் என்று பெயர்மாற்றம் செய்யப்பெற்ற, “சாமதான“க் கொள்கையானது வணிகர்களின் வளர்ச்சிக்குச் சாதகமாக இருந்தமையால் வணிகர்கள் சமணத்தை மேலும் மேலும் வளர்த்துத் தங்களது வணிகத்தை வளர்த்தனர்.
இவ்வாறாக “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினை“ என்ற கொள்கையானது வணிகர்களால் வணிகமதமாகச் சமண மதமாக இந்தியாவில் படர்ந்தது.  சிற்றரசர்களும் சமண மதத்தை தழுவினர். இதனால் போரில்லாமலேயே நாடுகள் ஒருங்கிணைந்தன. கொள்ளை இல்லாமலேயே வரிவசூல் மூலம் கருவூலம் நிறைந்தது.
அரசர்களும், உயிர் வாழ்வதற்குத் தேவையான மிகச் சொற்பமான உணவை மட்டுமே ஏற்றுக் கொண்ட “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினைப் பற்றியிருந்த“ முனிவர்களும், இவர்களது அடியாட்கள் பலரும் வணிகர்களிடமிருந்து பெரும் பொருட்செல்வத்தைப் பெறலாயினர்.
பெரும் பணத்தைக் கையில் பெற்ற முனிவர்களது பற்றுநிலை பற்றுவிட்டது. சமணம் என்று கூறி முற்றும் துறந்திருந்த நிலையிலிருந்து மாறிச் சமணர்கள் “ஐந்தறம்“ என்ற “உணவு, உறைவிடம், கல்வி, மருத்துவம், அறமுரைத்தல்“ என்ற கொள்கையை ஏற்றனர்.  உழைக்காது பெற்ற செல்வத்தைத் துய்த்தவர்கள் அதைத் துறக்க மனமில்லாமல் ஐந்தறத்தைத் தங்கள் அடிப்படை அறச்செயல்களாகக் கருதினார்கள். “முக்குடையும் பீலியும்“ மட்டுமே “பற்றற்றுப் பற்றற்றான் பற்றினைப் பற்றிய“ முனிவர்களது எச்சங்களாகின.
முற்றும் துறந்து, கற்குகைகளில் படுக்கை அமைத்து வாழ்ந்தவர்கள் பள்ளிகள் கட்டி வாழத் தலைப்பட்டனர்.  பாரதம் முழுக்க இப்போது பள்ளிவாசல்கள் அமைக்கப்படுவதுபோன்று, அந்தக் காலத்தில் சமணப்பள்ளிகள் அமைக்கப்பட்டன. 
எனது இந்தக் கட்டுரையைத் திருத்தி எழுதி நூலாக்கவேண்டுமென்றே சிலநாட்கள் காத்திருந்தேன். ஆனால் பரதேசியான நான் பல ஊர்களுக்கும் பலநாட்கள் பறந்து திரிவதால் இக்கட்டுரையைத் திருத்தி எழுத முடியவில்லை. மேலும், அந்த மனநிலைக்குள் மீண்டும் என்னால் செல்ல முடியாமல் போனதும் காரணம் ஆகும். ஒவ்வொருநாளும், பயணம் முடிந்து வந்து நீராடிவிட்டுத் தெய்வங்களை வணங்கி அமர்ந்து, அன்றைய அனுபவத்தை எழுதி இணையத்தில் ஏற்றிவிட்டுத் தூங்கச்செல்வேன். பலசமயம் கொந்தளிப்பான பதிவாக இருக்கும். சிலசமயம் வெறும் குறிப்புகளாக எஞ்சும். இயல்பாகவே இவை அந்தந்த நாளின் எனது மனநிலையை பிரதிபலித்தன. இலக்கிய ஆக்கமாக இவற்றின் மதிப்பு என்னவென்று எனக்குத் தெரியவில்லை.  

இப்படி ஒருவகையான ‘பரந்த துறந்த நிலையில் இருந்து எழுதுவதே சரியான பதிவு‘ என்றும் இப்போது என் மனத்திற்குப் படுகிறது. 


கோரிக்கை: 
ஏன் இந்த புறக்கணிப்பு?   

இந்துமதம் உங்களை அழைக்கிறது வாரீர், இந்துமத வளர்ச்சிக்கு உங்கள் எழுத்தாற்றலை நல்குவீர். 

இந்து சமயத்தின் சார்பில் என் வேண்டுகோளை சமர்ப்பிக்கிறேன். 



..... தேமொழி

iraamaki

unread,
Jan 12, 2017, 12:05:12 AM1/12/17
to mint...@googlegroups.com
அன்பிற்குரிய காளைராசன்,
 
நானும் ஒரு சிவநெறியாளனே. அதேபொழுது விண்ணவனை விழைந்து தொழுவதுமுண்டு.
 
வளர்க்கப்பட்ட முறையால் நாம் அறியாதவற்றைத் தவறென்று சொல்ல முற்படுவது யாருக்குஞ் சட்டென்று வந்துவிடும். இளமைக்காலத்தில் அப்படிச் செய்யலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, பட்டறிவு கூடும்பொழுது, ”நமக்குச் சொல்லிக்கொடுத்தது  எல்லாமே சரியாயிருக்கத் தேவையில்லை” என்பது புலப்பட் வேண்டும். மாற்றுப் பார்வைகள் உண்டென்பது விளங்கவேண்டும்.  வீடுபேறென்பது அவரவர் பெறும் வாய்ப்புக்களலும், முயற்சியாலும்  அமைகிறது.
 
”செயினர் சோம்பேறிகள்” என்றது சரியான பார்வையில்லை. அது ஒருபக்கப்பார்வை. தேவாரத்தையும் நாலாயிரப் பனுவலையும்  உளமார விரும்பிப் படிக்கும் அதேவேளையில், (அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய) வேதமறுப்பு நெறிகளை விளக்கும் பொத்தகங்களையும் நான் கிடைத்தாற் படிக்கிறேன். அவையும் எனக்கு அறியவேண்டியவை தான். உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்வது. மாற்றுநெறி நூல்களைச் சற்று திறந்தமனத்தோடு படியுங்கள். சொல்லித்தரப்பட்ட “இந்துப் பார்வையோடு” மட்டும் பார்க்காதீர்கள்.  அவ்வளவுதான்.
 
காரைக்குடி வந்த பெரியார் ஈ.வே,இரா. வை குன்றக்குடி அடிகளார் (பொன்னம்பல அடிகளாரில்லை; முந்தைய தெய்வசிகாமணி அடிகளார்.) தன் மடத்திற்கு வந்துசெல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். இவரும் போகும்வழியில் பார்க்கப் போனாராம். மடத்துவாசலில் பூரணகும்ப வரவேற்போடு அடிகளார் ஈ.வே.இரா.வின் நெற்றியில் திருநீறும் பூசினாராம். அங்கிருந்த ஒரு மணி நேரமும், பெரியாரின் .நெற்றியில் திருநீறு அப்படியேயிருந்தது . வெளியே வந்தபிறகு, தொண்டர்கள் ”ஏன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்?” என்று கேட்டதற்குப் பெரியார் சொன்னாராம் ” சாமி பூசிவிட்டுருச்சு; என்ன பண்றது? நம்மை அழைச்சிருக்கார் அவருக்கெதுத்தாற்போல் துண்ணூத்தை அழிச்சா அவருக்கு மரியாதைக்குறைச்சல் இல்லியா?” என்று  திருப்பிக்கேட்டாராம். 
 
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்பது பெரியார் உணர்த்திய பாங்கு.
 
அன்புடன்,
இராம.கி.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Jan 12, 2017, 1:14:11 AM1/12/17
to மின்தமிழ்
2017-01-12 10:34 GMT+05:30 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:
அன்பிற்குரிய காளைராசன்,
 
நானும் ஒரு சிவநெறியாளனே. அதேபொழுது விண்ணவனை விழைந்து தொழுவதுமுண்டு.
 
வளர்க்கப்பட்ட முறையால் நாம் அறியாதவற்றைத் தவறென்று சொல்ல முற்படுவது யாருக்குஞ் சட்டென்று வந்துவிடும். இளமைக்காலத்தில் அப்படிச் செய்யலாம். ஆனால் ஆண்டுகள் செல்லச்செல்ல, பட்டறிவு கூடும்பொழுது, ”நமக்குச் சொல்லிக்கொடுத்தது  எல்லாமே சரியாயிருக்கத் தேவையில்லை” என்பது புலப்பட் வேண்டும். மாற்றுப் பார்வைகள் உண்டென்பது விளங்கவேண்டும்.  வீடுபேறென்பது அவரவர் பெறும் வாய்ப்புக்களலும், முயற்சியாலும்  அமைகிறது.
 
”செயினர் சோம்பேறிகள்” என்றது சரியான பார்வையில்லை. அது ஒருபக்கப்பார்வை. தேவாரத்தையும் நாலாயிரப் பனுவலையும்  உளமார விரும்பிப் படிக்கும் அதேவேளையில், (அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய) வேதமறுப்பு நெறிகளை விளக்கும் பொத்தகங்களையும் நான் கிடைத்தாற் படிக்கிறேன். அவையும் எனக்கு அறியவேண்டியவை தான். உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்வது. மாற்றுநெறி நூல்களைச் சற்று திறந்தமனத்தோடு படியுங்கள். சொல்லித்தரப்பட்ட “இந்துப் பார்வையோடு” மட்டும் பார்க்காதீர்கள்.  அவ்வளவுதான்.
 
காரைக்குடி வந்த பெரியார் ஈ.வே,இரா. வை குன்றக்குடி அடிகளார் (பொன்னம்பல அடிகளாரில்லை; முந்தைய தெய்வசிகாமணி அடிகளார்.) தன் மடத்திற்கு வந்துசெல்லுமாறு கேட்டுக்கொண்டாராம். இவரும் போகும்வழியில் பார்க்கப் போனாராம். மடத்துவாசலில் பூரணகும்ப வரவேற்போடு அடிகளார் ஈ.வே.இரா.வின் நெற்றியில் திருநீறும் பூசினாராம். அங்கிருந்த ஒரு மணி நேரமும், பெரியாரின் .நெற்றியில் திருநீறு அப்படியேயிருந்தது . வெளியே வந்தபிறகு, தொண்டர்கள் ”ஏன் அதை ஏற்றுக்கொண்டீர்கள்?” என்று கேட்டதற்குப் பெரியார் சொன்னாராம் ” சாமி பூசிவிட்டுருச்சு; என்ன பண்றது? நம்மை அழைச்சிருக்கார் அவருக்கெதுத்தாற்போல் துண்ணூத்தை அழிச்சா அவருக்கு மரியாதைக்குறைச்சல் இல்லியா?” என்று  திருப்பிக்கேட்டாராம். 


யானும் சென்றேன்" (சிலப்பதிகாரம், 3:30:170-171)


நன்று ஐயா!

இரா.பா


 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages