வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தைப்
பதிவுசெய்த சமூக இலக்கியம்.எல்லாக்காலத்திலும் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.தற்போது யாரும்
அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்
அது தனித்த எண்ணமே தவிர சமூகக்
கடப்பாட்டினை அதுசாராது.
வணக்கம்.
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.
சில குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருகின்றனர்.
சிலர் தங்களது முன்னோரின் உயர் பண்புகளை, பெருமைகளைத் தக்கவைத்துக் கொள்ள அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அது தனித்த எண்ணமே தவிர சமூகக் கடப்பாட்டினை அதுசாராது.
அன்பன்
கி. காளைராசன்
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள்,மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?மனு தர்மம் இந்து சமய நூலா?
டாக்டர்.எஸ். சாந்தினிபீ ஒரு அறிமுகம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருமதி. எஸ்.சாந்தினிபீ, தமிழகத்தைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு முதல் உ.பி.யிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி வரலாற்று துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 1984-ல் வன்னியர் வரலாற்றை தினமலரில் தொடராக எழுதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான இவர் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழ் பத்திரிகையாளர் ஆர்.ஷபி முன்னா என்பவரின் மனைவி.
கடந்த 15 ஆண்டுகளாக சோழர் காலம் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து வரும் இவரது கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வேடுகளில் வெளியாகி உள்ளன. இவரது பேட்டி மற்றும் கட்டுரைகள் ஜுனியர் விகடன், அவள் விகடன், குமுதம், தினமணி, புதிய பார்வை, Indian Express, News today, Rising sun உட்பட பல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.
எட்டு வருடங்களுக்கு முன் இவர் எழுதிய பாண்டிச்சேரியின் தொல்லியல் வரலாறு குறித்த ஆங்கில நூலும், தமிழில் எழுதிய அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அகமதுகான் வாழ்க்கை வரலாறும் மிக பிரபலமானவை. தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிக்கும் வட இந்திய வரலாற்றாளர்களுக்கிடையே தமிழகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் திருமதி. சாந்தினிபீயின் பல கட்டுரைகளில் ஒன்றுதான் இது.
ஆங்கில மூலம் – முனைவர் சாந்தினி பீ
தமிழாக்கம் – பவள சங்கரி
சோழர் காலத்தில்தான் மனுவின் ஆதிக்கம் தமிழகத்தில் ஆணித்தரமாக வேரூன்றி வளர்ந்தது எனும் எண்ணம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.மனுவும் நீதியும் தமிழக மக்களால் பிரித்துப் பார்க்க இயலவில்லை.சோழர் ஆட்சியில் தமிழ்நாட்டில், மனு ஸ்மிரிதியின் பங்கை சோதிக்கக்கூடிய நேர்மையான முயற்சிதான் இது.
ஒரு குறிப்பிட்ட சாதியின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்திருப்பது ஏன் என்ற ஆச்சரியம் ஒருவருக்கு எழலாம். சகிப்புத்தன்மையும், பொறுமையும் இல்லாததோர் நிலை வளர்ந்து வரும் இந்நாட்களில், இத்தலைப்பு மற்றும் ஆய்விற்கான நோக்கம் குறித்த சிறிய விளக்கம் தேவைப்படுகிறது. குறிப்பாக அந்த சட்டப் புத்தகம், சட்டத்திற்கு சாதிப்பற்றை ஊட்டுவதால் தற்போதைய ஆய்வும் அதையே பின்பற்றுகிறது
இந்த ஆய்வறிக்கையில், சோழர் காலத்தில் பிராமணர்களால் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்களை, அக்காலத்திய கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர், வகை குற்றத்திற்கு,ஒரு கல்வெட்டை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார். அதே சமயம், அனைத்து கல்வெட்டுகளும் பயன்படுத்தப்பட்டு எதுவும் விடுபட்டுப் போகவில்லை என்பதையும் உறுதியாகக் கூற முடியாது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
குற்றங்கள் அனைத்தும், ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை, மற்றவை என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விளக்கப்படும்.
1. முதலாம் ராஜராஜனின் ( கி.பி. 985 – 1014 ) அரசாங்க அதிகாரி, பிரபலமான மதுராந்தகன் க ந்த ராதித்தன், திருவல்லத்தின் (வட ஆற்காடு) ஆலயமான பில்வநாதேஷ்வராரை தரிசிக்க சென்றிருக்கிறான். அந்தக் கோவிலின் விளக்குகள் மங்கிப்போய், பிரகாசமாக எரியாததால் கோவிலின் சொத்து மற்றும் நன்கொடைகள் பற்றிய விவரங்களைக் கேட்டான். அது இரவு நேரமாக இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, அவருடைய கண்டுபிடிப்பில் ஆலயத்தின் மேலாளர்களான சிவபிராமணர்கள் அந்தக் கோவில் சொத்தை அபகரித்துக் கொண்டதை கண்டுபிடித்தார். அந்தப் பூசாரிகள் அதற்கு ஈடாக 74 களஞ்சு பொன்னை ஆலய கருவூலத்திற்கு வழங்க வேண்டும் என்று தண்டனை அளிக்கப் பட்டது .
2. திருப்பனந்தாளில் உள்ள ஓர் குறிப்பிட்ட கோவிலில், கி.பி. 1070, 1078 மற்றும் 1091க்கு இடைப்பட்ட இருபத்தியொரு ஆண்டுகளில் மூன்று முறை கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. முதல் சோதனை ராஜராஜ மூவேந்த வேளார் (கி.பி.1070) என்ற அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டாவதாக சேனாபதி பல்லவராஜா (கி.பி.1078) என்ற அதிகாரி விசாரணையை மேற்கொண்டார். மூன்றாவது அதிகாரியாக சேனாபதி நந்தியராஜா (கி.பி.1091) என்பவர் கணக்குகளைச் சோதித்தார்.
இந்த மூன்று காலங்களிலும் கோவில் பூசாரிகள் கோவில் சொத்துகளை அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு நிகழ்வுகளில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியாவிட்டாலும், அந்த மூன்றாவது நிகழ்வில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அந்தக் கல்வெட்டுகள் அது பற்றி சொல்லாதலால் அதன் தன்மை அறியப்படவில்லை. ஆனால், தவறிழைத்து தண்டனை பெற்ற பூசாரிகள் அரசரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.
ஆனால் அரசர் அவர்களின் வேண்டுதலை மறுத்து, தண்டனையும் வழங்கினார். அரசரின் ஆணைப்படி, சூறையாடப்பட்ட சொத்தின் மதிப்புத் தொகையான 540 காசுகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டது. இப்படித்தான் முதலாம் குலோத்துங்க அரசனின் ஆணை இருந்தது. இந்த அரசாணைக்குப் பிறகும் குற்றமிழைத்த பூசாரிகளில் ஒருவரான, பட்டன் குமாரசாமி என்பவர், ஆலயத்தின் மகேசுவரரிடம், கடவுளுக்கு பூசிக்கும் உரிமையை விற்று தனக்கான தண்டனை தொகையை வசூலிக்கும்படி கேட்டுக்கொண்டான். அதுவும் தவணை முறை மீட்பாக, மாதத்தில் நான்கரை நாட்கள் மட்டும் வேலை செய்யும் உரிமையை விற்குமாறு வேண்டினார். மகேசுவரர்கள் அரசு ஆணைகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யக்கூடுமா? அரசு ஆணையில் தலையிட்டு மாற்றங்கள் ஏற்படுத்துவது இயலாத காரியம் என்பது எவராலும் உணர முடியும். சில உயரதிகாரிகளின் மூலமாக குறிப்பிட்ட பூசாரிகளின் இந்த வேண்டுதல்களை மகேசுவரர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கக்கூடும்; இத்தகைய செயல் நன்கொடைகளின் புதிய மற்றும் விரிவாக்கங்களில் பொதுவாக காணக்கூடியதே. தண்டனைப் பணம் எவ்வகையிலேனும் மீட்கப்பட்டது என்பதுதான் இக்கல்வெட்டின் செய்தி.
3. ஸ்ரீரங்கத்திலுள்ள பிரபலமான வைஷ்ணவக் கோவிலின் கல்வெட்டு, ஒரு அரசு அதிகாரியான, ராஜேந்திர சோழ மூவேந்த வேளார், சம்பந்தப்பட்ட அபராத நிலுவைத் தொகையான 940 காசுகள், ஸ்ரீ கிருஷ்ண ஆழ்வான் பண்டாரம் என்பவருக்கு ஏதோ காரணத்திற்காக தண்டனையாக கோவில் கருவூலத்திற்குக் கட்டுவதற்கான விசாரணைக்காக அனுப்பப்பட்டதாகச் சொல்கிறது.
இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும், முழுமையற்ற மற்றும் பழுதடைந்த கல்வெட்டுக்களில் உள்ள ஆச்சரியமான செய்தி, தொகையைச் செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட நபர் ஏற்கனவே ஒரு முறை சிறைத்தண்டனை பெற்றதுதான். இந்த கல்வெட்டும் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சார்ந்தது. அதனால் சோழ அரசர்கள் பிராமணர்கள் குற்றமிழைத்தபோது சிறைப்படுத்தத் தயங்கவில்லை என்பது தெளிவாகிறது.
4. கி.பி. 1152இல் இரண்டாம் ராஜராஜா ஆட்சியின்போது ஒரு ஆலயத்தின் சிவபிராமணர்கள் தெயவத்திற்கு ஆபரணம் செய்யும் பொருட்டு கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை களவாடிவிட்டனர். அதற்கு தண்டனையாக அவர்கள் ஆலயத் திருப்பணி செய்யும் உரிமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு அது மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படியாக வாழ்வாதாரமாக இருந்த சக்தி வாய்ந்த மற்றும் கௌரவமான தொழிலை அவர்கள் இழக்க வேண்டிவந்தது. இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு அந்த தண்டனைத் தொகையான 180 காசுகள் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இந்த தண்டனையையும் கடந்து, அவர்களும் மற்றும் அவர்தம் சந்ததியினரும் இந்த குறிப்பிட்ட ஆலயத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு விக்ரம சோழவர்முடையார் மற்றும் குலோத்துங்க சோழேசுவரமுடையார் என்ற தெய்வங்கள் இருந்த சன்னதிகளுக்கும் செல்ல தடை விதித்தனர். குற்றம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தாரும் மற்றும் வருங்காலச் சந்ததியினரும்கூட அவர்களுடைய குற்றம் காரணமாக தங்கள் சொந்த மண்ணில் தங்கள் முன்னோர்களின் ஆன்மீகச் சேவைகளை தொடர்வதற்குத் தடை செய்யும் அளவிற்கு அந்தத் தண்டனை அதீதமாக இருந்ததை எளிதாக உணர முடிகிறது.
5. கி.பி. 1213ல் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலான மற்றொரு சம்பவம்; திருக்கழுக்குன்றத்தில் உள்ள கோவிலின், மடைவிளாகத்தில் நமிநந்தி அடிகள் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு அவருடைய மகனின் தவறுக்காக பறிமுதல் செய்து, விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நமிநந்தியின் மகன் திருக்கழுக்குன்றம் உடையார் ஆலயத்தின் ஒரு தெய்வ சிற்பத்தின் முன் நெற்றியில் உள்ள தங்கத் தகட்டை திருடிவிட்டான். அரசாணையின்படி அந்தக் குற்றவாளி மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபொழுது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அதே கிராமத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் சம்பந்தப்பட்டவைகள் மட்டுமல்லாது ஏனைய குற்றங்களிலும் பிராமணர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்ததே நமது இரண்டாவது அலசல்
கி.பி. 988இல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் இரண்டாம் ஆண்டில், உடையர்குடியிலிருந்து ஒரு கல்வெட்டு, சோமன்…., ரவிதாசன் என்கிற பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரன் என்கிற இருமுடிச் சோழ பிரேமாதிராஜன் ஆகியோர்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரர் ஆதித்ய கரிகாலனைக் கொலை செய்த குற்றத்தை விளம்புகிறது. அதன்படி ராஜராஜன் இந்தக் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஆணையிட்டிருந்தான். அரசனின் அந்த ஆணையின்படி குற்றத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர்களின் சொத்தைத் தவிர அவருடைய சகோதரர்களின் மகன்களோ, அவர்களின் மனைவியரோ, அவர்களின் தந்தையின் மூத்த சகோதரன் மற்றும் அவருடைய குழந்தைகள் , அவர்களுடைய தாய்வழி சகோதரர்களின் மாமன்மார்களின் மாமனார், அவர்களுடைய சகோதரிகளை மணந்தவர்கள் மற்றும் அவர்களின் மருமகன்கள் போன்ற எல்லோருடையதும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இந்த ஆணையை நிறைவேற்றும் வகையில் மலையமுரன் என்கிற ரவிதாச கிரமபட்டன், அவருடைய மகன் மற்றும் அவருடைய தாய் பெரியநங்கைச்சானி ஆகியோர் இந்த பிரேமதேயம் வீரநாராயண சதுர்வேதி மங்களம் கிராமத்தில் வைத்திருந்த சில வீடுகளையும் மற்றும் வீட்டு மனைகளையும் அந்த கிராமச்சபை மூலம் பறிமுதல் செய்தனர். இப்பொழுது இந்த சொத்துக்களெல்லாம் அரையன் பரதன் என்கிற வியலகஜமல்லா பல்லவராயன் என்பவரால் வாங்கப்பட்டு அதே கிராமத்தின் அனந்தேசுவர சுவாமி கோவிலுக்காக விடப்பட்டது. இந்த நன்கொடை மூலம் ஐந்து சிவயோகிகள் உட்பட 16 பிராமணர்கள் தினந்தோறும் உணவு அளிக்கப் பெற்றார்கள். அந்த மண்டபத்திற்கும், தண்ணீர் பந்தலுக்கும் தண்ணீர் பட்டுவாடா செய்த அந்த 16 பிராமணர்களில் ஒருவருக்கும் தினமும் ஒரு அளவு நெல்லும் மற்றும் வருடத்திற்கு ஒரு காசும் வழங்கப்பட வேண்டும். (அந்த தண்ணீர் பந்தல் அந்த நன்கொடையாளரால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது)
மிகப் பெரிய இராஜ துரோகமான பட்டத்து இளவரசனைக் கொல்வது போன்றவற்றிற்கு, அந்தக் குற்றவாளிகள் மற்றும் மற்ற அனைத்து உறவினர்களின் மொத்த அசையாச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் தண்டிக்கப்பட்டார்கள்.
காமக்கன்னி சோமாசி என்ற பிராமணர் ஒரு பெரிய இராஜ துரோகக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும், அவைகளனைத்தும் மற்றொருவரால் வாங்கப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது முதலாம் ராஜாதிராஜன் ஆட்சிக் காலமான கி.பி. 1024இல்.
சில குற்றங்களுக்காக அபராதம் பெற்ற பலர் துணிச்சலாக தப்பித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – 1120) இது போன்ற குற்றவாளிகளின் சொத்துகள் எந்த விலைக்கேனும் விற்று அந்தப் பணத்திற்கு இரசீது பெற்றுக்கொண்டு கச்சிப்பேடில் (இன்றைய காஞ்சீபுரம்) உள்ள கருவூலத்தில் வரவு வைக்க வேண்டும். அதன்படி, திருநாராயணச் சேரியில் இருந்த சில பிராமணர்கள், கிட்டக்கில் என்ற உத்திரமேரூரின் ஒரு குக்கிராமத்தில் வசித்த அவனிப் பட்டன் தன்னுடைய தான நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த நிலம் அரசாணைப்படி மகாசாஸ்தா (ஜைன) கோவிலுக்கு விற்கப்பட்டது. ஒரு பிராமணர் (அவருடைய அரைகுறை பெயர் பரதய்யன் திரு ) சில பதிவிடப்படாத குற்றத்திற்காக சிறைத்தண்டனையும், அபராதமும் பெற்றிருக்கிறார்.
இங்கு, “ஒரு சிறந்த அரசன்,கொலைக்குற்றத்தைச் (பெரிய குற்றம்) செய்த குற்றவாளியின் சொத்தை தனக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோன்ற அபராதத்தை வருண பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக நீரில் எரிந்து விடுவானாக அல்லது பண்டிதரான ஒரு சிறந்த பிராமணனுக்கு அளிக்க வேண்டியது” என்ற மனுவின் சொற்களை கவனம் கொள்ளும் போது சாலப்பொருத்தமாகிறது.
“பேராசையால் கடவுளின் சொத்தையோ அல்லது பிராமணனின் சொத்தையோ கைப்பற்றும் அந்த பாவப்பட்ட மனிதன் மறு உலகில் இராஜாளியின் எச்சத்தை உண்பான்”
பிராமணர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக தலைக் குடுமி வைக்க விதிக்கப்பட்டது, ஆனால் வேற்று சாதி ஆண்கள் மரண தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு பிராமணன் எத்துனை குற்றமிழைத்தாலும் அந்த அரசன் அவனை ஒருக்காலும் கொல்லாமல் விட்டு அவனுடைய சொத்து மற்றும் உடலும் பாதிக்கப்படாது அவனை நாடு மட்டுமே கடத்தலாம் என்பதே பிராமணர்களுக்கு மனு அளித்த தண்டனை.
எனவே சோழ ஆட்சியாளர்கள் மனு ஸ்மிரிதியின் சட்டப் புத்தகத்தின் விதிகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் சோழர் ஆட்சியில் பிராமணச் சமூகம் மனு நிர்ணயித்த முழு சலுகைகளையும் பெற முடியவில்லை. அவர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தண்டிக்கும் முன்பு அரசர்கள் இரண்டாம் முறை யோசிக்கவில்லை என்றே தெரிகிறது. அவர்களும் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்றே தங்கள் குற்றங்களுக்கு ஏற்றவாரு தண்டிக்கப்பட்டார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, பறிமுதல், பொது ஏலம், புனிதத் தொழில் உரிமை நீக்கம், தொழில்முறை உரிமைகள் விற்பனை மற்றும் நில ஒதுக்கீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்யப்பட்டது. இதைத் தவிர, குற்றவாளிகளை ஒதுக்கிவைத்தல், சில நேரங்களில் எதிர்கால சந்ததியினர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். குற்றவாளிகளை குறிப்பிட்ட ஆலயம் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலிருந்தும் விலக்கி வைப்பதும் நடைமுறையில் இருந்தது. அந்த பிராமணர்கள் சிறைத்தண்டனையும் பெற்றதை கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து அறிய முடிகிறது. கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .
சோழ நிர்வாகத்தின் பல துறைகளிலும் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழகத்தில் மனுவின் ஆதிக்கத்திற்கு சோழர்கள் ஆட்சி எந்த அளவிற்கு காரணம் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிய முடியும்
[ பிப்ரவரி 15, 16, 17 , (2013) ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடந்த தென் இந்திய வரலாற்று சபையின் 33 வது ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பித்த ஆய்வறிக்கை]
மனு நீதி :
பிராமணருக்கான குறைந்த பட்ச தண்டனை அளவு
பிறரைக் காட்டிலும் 64 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்;
அதிக அளவு தண்டனை பிறருக்கு அளிப்பதைக் காட்டிலும்
128 மடங்கு வரை அதிகம் இருக்கலாம்.
[மநு 8.337-338]
சோழர் காலத்தில் இம்முறை பின்பற்றப்பட்டதா ?
தேவ்
சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள் என இருவகைகளுக்கும் ஒரே போன்று சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்வது அல்லது நாடு கடத்துவது என தீர்ப்பளிக்கப்பட்டதில் இருந்து மனு நீதியின் மீது கொண்டிருந்த மதிப்பு குறைவதைத் தவிர்க்க இயலவில்லை.
இழந்த உயிருக்கு நியாயம் இழைப்பதில் பாகுபாடு, மரணதண்டனை அளிப்பதில் பாரபட்சம்…. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதப் படவில்லை என்பது இக்கட்டுரையின் வாயிலாகத் தெள்ளத் தெளிவாகிறது. அன்றே சட்டம் ஒரு இருட்டறைதான் போலும்.
…… தேமொழி
மனு நீதி வேறு. மனு என்று மற்ற மனிதர்கள் செறுகியது வேறு. முன்பு ஒரு முறை வல்லமையில் இது பற்றிய பேச்சு எழுந்தபோது அந்த கட்டுரையாளர் வேறு யாரோ எழுதியதை தான் வழி மொழிந்ததாகச் சொன்னார்.
திரு தேவ் [மநு 8.337-338] ஐ ஆதாரமாக சுட்டியுள்ளார். அதர்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.
கட்டுரையின் தேடல் மனு சொல்லியது சரியா தவறா என்பது அல்ல மனுவின் நீதி சோழர் காலத்தில் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதே மனுவின் கூற்றை சோழ மன்னர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக தங்களின் நீதியின் படியே நடந்துக்கொண்டார்கள். மண்ணின் சட்டங்களையே சோழர்கள் பெரிதும் மதித்தனர்.எனவே நீதித்துறை பொறுத்த மட்டிலும் தமிழகத்தில் மனு காலூன்ற சோழ மன்னர்கள் காரணமல்ல
என்பது தான் என் ஆய்வின் கண்டுபிடிப்பு. மற்ற துறைகள் நிலையை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்
சரி… கல்வெட்டில் கண்ட காட்சியை கட்டுரையாக்கி இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்.
மனிதன் என்கிற ரீதியில் லோக ஆசா பாஷங்களில் சிக்கி அதனால் தவறு செய்து அரசநாளோ, ஆண்டவனாளோ தண்டனை பெற்று திருந்திய, அவதியுற்ற அழிந்த மனிதர்களின் வரலாற்றை, வரலாறு அல்ல, கல்வட்டு அல்ல அதற்கு முந்திய புராண இதிகாசங்களும் கூறு கின்றன. இதிலே பிராமணர்களும் விதி விலக்கல்ல.
அப்படி தவறுக்கு உள்ளானவர்கள் பிராமண குடும்பத்தில் பிறந்த மனிதர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் (ராவனணனும் பிராமணனே என்கிறதை வால்மீகியும் குறிப்பிடுகிறார்).
அப்படி பார்க்கையில் ராஜ குடும்பத்தில் பிறந்த எத்தனை ராஜாக்கள் நீதி வழுவாது இருந்தார்கள் என்றும் கேட்கலாம். அப்படியே ஒவ்வொரு குலத்தையும் பேசிக் கொண்டு போவோமானால்….
ஒரு குலத்தில் பிறந்தவனின் தனிப்பட்ட தவறான செயல்பாடு அது அந்த குலத்தின் குற்றம் என்று கூற முடியாது. அப்படி கூறி இருப்பதாகவே கட்டுரை முடிவில் உணர்கிறேன்.
தண்டிக்கப்பட்டவர்கள் பிறப்பால் பிராமணர்களாக இருந்தாலும் தவறு செய்யும் போதே அந்த குல மக்களின் லட்சணமாக (இலக்கணமாக) வரையறுக்கப் பட்ட ஒரு ஒழுங்கில் இருந்து தடம் புரண்டபோதே அவர்கள் பிராமணர்கள் அல்ல என்ற மற்ற விதிக்கும் தானாகவே ஆட்படுகிறார்கள். எந்த குலமானாலும் அவன் அக்குடியில் பிறந்ததனால் அப்படி ஆகி விடுவதில்லை. அவனுக்கு லட்சணமாக சொன்ன வாழ்வியல் நடை முறைகளை பின் பற்றி வாழ்வதால் தான் அவன் அந்த குலத்தை சார்ந்த சிறந்த மனிதனாகப் பார்க்கப் படுகிறான் / பார்க்கவும் பட்டும் இருக்கிறான். இன்றைய நவீன விஞ்ஞான உலகில் ஒருவன் வகிக்கும் பதவியை இதற்கு ஒப்பிடலாம்.
தாங்கள் கூறுவது போல் கல்வெட்டு ஆராய்ச்சியே கட்டுரையின் நோக்கம் என்றாலும்!!!..
அப்படி இருக்க
“கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .”
இப்படி ஒரு இறுதி வாசகம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது வீசப் படும் சகதியாகவே நான் உணர்கிறேன். இந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் பிறந்த சிலர் என்று கூறி இருக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இப்படி இழிவான ஒரு வாசகத்தை கடைசியில் நிறுத்தியது. இன துவேசமாக கொள்ள நேரிடுகிறது.
உபதேசம் ஊருக்கு மாத்திரமா? ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் துறவிகளாகக் கொண்டாலும்…. சோழர்கள் காலத்தே வாழ்ந்த நாயன்மார்களும் இதில் அடக்கமா? சகோதரி!
கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளைக் கொண்டு பிராமண சமூகம் அன்று ஆலயங்களில் கையாடல், திருட்டு போன்றவற்றில் ஈடுபட்ட செய்திகளையும், அதற்காக அவர்கள் சோழ மன்னர்களால் தண்டிக்கப்பட்டதையும் குறிப்பிட்டு அந்த தண்டனைகள் கடுமையானவைகள் அல்ல என்பது போலவும் கூறப்பட்டிருக்கிறது. இதில் மனுநீதியையும் கொண்டு வந்து இணைத்தது ஏன் என்று தெரியவில்லை. சோழ மன்னர்கள் மனுநீதிப்படி ஆட்சி புரிந்தார்கள் என்பதை நிறுவ வேண்டுமானால், பிராமணர்களுக்கு ஏனைய பிரிவினருக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் அதிக அளவில் தந்திருக்க வேண்டும். மற்றொரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஜாதிப் பிரிவினை என்பதும், பிராமண எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் தமிழகத்தில் வேரோடிவிட்ட நிலையில் இன்றைய கண் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை, அன்றைய ஜாதிப் பிரிவுகளை, அதில் குறிப்பிட்ட ஜாதியார் செய்த குற்றங்களைக் காட்டி விவாதிக்க முடியாது. ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பாண்டிய நாட்டு பிராமணர்கள், அவர்களுடைய மன்னன் மீது வைத்திருந்த பற்றின் காரணமாக பாண்டியன் தலையைக் கொய்த சோழ இளவரசனை பழிவாங்கினார்கள் என்பது காட்டுமன்னார்குடி கல்வெட்டு கூறுகிறது. அது தேசபக்தியின் விளைவாக செய்த குற்றம். அப்படிச் செய்தவர்கள், சொந்தக்காரர்கள் அனைவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு டிரஸ்ட் உருவாக்கி வைத்திருந்தார்கள். சில கிராமங்களுக்கு நீர்நிலைகள், பொதுக் காரியங்கள் செய்ய நிலம் தேவைப்பட்ட போது இந்த டிரஸ்டிலிருந்து நிலம் கொடுத்ததற்கான கல்வெட்டுச் செய்திகளும் இருப்பதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். ஆக இதுபோன்ற செய்திகளில், ஒரு ஜாதியினரைக் குறிப்பிடும் செய்தி இன்றைய காலகட்டத்தை மனதில் கொண்டு செய்யப்படும் செயல். அந்த நாளில் மற்ற ஜாதியினர் செய்த குற்றங்கள் பற்றியும் அதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றியும் இந்தப் பேராசிரியர் விரிவாக எழுதுவதுதான் நேர்மையான செயலாக இருக்கும்.
நான் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரியிடம் சிறைக் கைதிகளில் பிராமணர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் என்று கேட்டேன். முதிர்ந்த அனுபவமுள்ள் அவர் சொன்னார், சுமார் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் இருந்தால் அதிகம் என்றார். அதிலும் அந்த சதவீதத்தினரும் 420 ஐ.பி.சி.யின் கீழ் குற்றம் புரிந்தவர்களாக இருப்பர், அதாவது கையாடல், ஏமாற்று போன்ற குற்றங்கள். கையாடல் என்பது காலம் காலமாக இருந்து வரும் குற்றங்கள். ஆர்.எம்.வீரப்பன் அமைச்சராக இருந்த காலத்தில் கிராம அதிகாரிகளாக கணக்குப்பிள்ளை, பட்டாமணியம் போன்ற பதவிகள் பரம்பரை பதவியாக இருந்ததை நீக்கிவிட்டு நேரடியாக வெளியிலிருந்து கிராம அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.. சம்பளம் ரூ.7க்கும் குறைவாக இருந்த காலத்தில் எத்தனை பேர் லஞ்சம் வாங்கி கைதானார்கள். இன்று நேரடியாக கிராம அதிகாரிகளாக நியமிக்கப்படுவோரில் எத்தனை பேர் இதுவரை லஞ்சம் வாங்கி கைதானார்கள் என்ற கணக்கையும் எடுத்துப் பார்க்கலாமே!
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம் ஐயா,
தமிழக மனு நீதிச் சோழனுக்கும் மனு தர்மத்தை வரைந்த மனுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தமிழக மனு நீதிச் சோழன் திருக்குறள் வேண்டிய அறத்தைப் பேணினார். மனு தர்மத்தை வரைந்த மனு, வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டார்.
//
முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
On 16-Nov-2016 12:10 PM, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:
>
> வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தைப்
> பதிவுசெய்த சமூக இலக்கியம்.எல்லாக்காலத்திலும் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.தற்போது யாரும்
> அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்
> அது தனித்த எண்ணமே தவிர சமூகக்
> கடப்பாட்டினை அதுசாராது.
>
மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள்.சில குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருகின்றனர்.
சிலர் தங்களது முன்னோரின் உயர் பண்புகளை, பெருமைகளைத் தக்கவைத்துக் கொள்ள அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றனர்.
அது தனித்த எண்ணமே தவிர சமூகக் கடப்பாட்டினை அதுசாராது.
அன்பன்
கி. காளைராசன்
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
> For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
On Tuesday, November 15, 2016 at 10:28:14 PM UTC-8, N. Kannan wrote:முஸ்லிம்களுக்கு Sharia law இருப்பது போல், இந்துக்களுக்கு மநு ஸ்மிருதி எனச் சொல்லலாமா? மநு நீதியை உயர்த்திப் பிடித்திருக்கிறதே தமிழகம்! மநு நீதிச் சோழன் என்றே ஓர் அரசன் இருந்திருக்கிறானே!On Tuesday, November 15, 2016 at 2:12:36 PM UTC-8, Suba.T. wrote:நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள்,மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?மனு தர்மம் இந்து சமய நூலா?இது மனிதர் அனைவரையும் சமமாக மதிக்காத ஒரு நூல்.சட்டத்திற்கு முன் முன் அனைவரும் சமமல்ல என்றக் கருத்தை வலியுறுத்திய நூல் .
அடுத்து முன்னர் வல்லமையில் வெளியான ஓர் ஆய்வறிக்கை;இதை வெளியிட்டவர் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறை முனைவர் எஸ்.சாந்தினிபீஇக்குழுமத்தின் உறுப்பினர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.
மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு குற்றத்திற்கு
என்னதீர்வு என ஆராய்கிறபோது அமைச்சர்கள்
பலரும் பலஉபாயம் சொல்கின்றனர்.அவையணைத்தும் ஆராய்ச்சி
மணிஅடித்து நீதிகேட்ட பசுவின் உணர்வுக்குநியாயமாக
இல்லை என்பதே சோழமன்னன் (அநபாயச்சோழனா?) எண்ணம்.பின்பு மனுநீதியில் அதேதண்டனை (கன்றை இளவரசன் தேர்க்காலில் இட்டுக் கொன்றதுபோலவே மன்னனும் இளவரசனைத்
தேர்க்காலில் இட்டுக்கொல்லுதல்) பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் சொல்ல அதனை நிறைவேற்றினான் மன்னன்.
மனுவின் வழியில் பசுவிற்கு நீதிவழங்கியதால்
மனுநீதிச் சோழனான்.புனைப்பெயரேயன்றி அது அவன் இயற்பெயரன்று.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
RIYADH, Saudi Arabia — Saudi Arabia says it has executed a prince who fatally shot another man in a melee, a rare death sentence carried out against a member of the kingdom’s extensive royal family.
The Interior Ministry said late on Tuesday it had executed Prince Turki bin Saud bin Turki bin Saud al-Kabeer in Riyadh. It did not describe how the sentence was carried out, though the Sunni-ruled kingdom often beheads the condemned in public.
A ministry statement carried on the state-run Saudi Press Agency warned “whoever dares to commit such a crime that the Shariah penalty is awaiting.”
Saudi Arabia is among the world’s top executioners.
Such royal executions are rare, but have happened before. In 1975, the kingdom beheaded Faisal bin Musaid bin Abdulaziz Al Saud for assassinating King Faisal.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இந்துக்களில் மனுதர்மத்தை சமய நூலாக சைவர்கள் ஏற்பதில்லை. நான் நேரில் பேரூர், குன்றக்குடி அடிகளார் இருவரிடமும் இதனைக் கேட்டிருக்கின்றேன். வைஷ்ணவர்கள் மனு தர்மத்தைத் தமது நூலாக ஏற்கின்றனரா என்பது எனக்குத் தெரியாது.அந்த வகையில் ஸ்மார்த்தர்கள் மனு தர்மத்தை ஏற்கின்றனர் எனக் கருதுகின்றன்றேன். இதனை நான் நினைப்பதற்குக் காரணம் தெய்வத்தின் குரலில் பெரியவர் மனு தர்மத்தைச் சமய நூல் என சேர்த்துக் கொள்ளும் சில பகுதிகளை வாசித்திருப்பதால்.சாக்தம் கௌமாரம் போன்ற பிரிவுகள் மனுதர்மத்தை ஏற்பனவா என்பது தெரியவில்லை.குலதெய்வம், இயற்கை வழிபாடு எனச்சொல்லும் பண்டைய தமிழ் வழிபாட்டு மரபில் மனு தர்மத்திற்கு இடமில்லை.
ஆக இந்துக்களுக்கான ஒரு நீதி நூல் என சொல்வது பொருந்தாது என நான் கருதுகின்றேன் கண்ணன்.
வேண்டுமென்றால்,இந்து = ஸ்மார்த்தப்பிரிவு எனச் சொன்னால் ஒரு வகையில் பொருந்தலாம். ஆனால் இது உண்மையில்லையல்லவா?
இன்றும் இலங்கையில் தமிழ் மக்கள் தம்மை சைவர் எனவே அடையாளப்படுத்துகின்றனரே தவிர இந்து என்றல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
2016-11-16 6:40 GMT+01:00 Malarvizhi Mangay <malarm...@gmail.com>:வர்ணாசிரமம் கடைப்பிடிக்கப்பட்ட காலத்தைப்
பதிவுசெய்த சமூக இலக்கியம்.எல்லாக்காலத்திலும் அதைத் தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்கவேண்டிய கட்டாயம் இல்லை.தற்போது யாரும்
அதைப்புடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால்
அது தனித்த எண்ணமே தவிர சமூகக்
கடப்பாட்டினை அதுசாராது.உங்கள் கருத்துடன் உடன்படுகின்றேன் மலர்விழி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
சிவனீயம் என்பது புதிய escapism?சைவம் இன்று நேற்று தளைத்தது அல்ல. தொன்றுதொட்டு உள்ளது. தென்னாடுடைய சித்தாந்த சைவம் தனித்துவம் வாய்ந்தது என்பதை அதன் நெறியை அறிந்தோர் அறிவர்.
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையம்மா. சமய நெறியை கற்றுத் தெளிந்து அதன் வழி நிற்போர் ஒரு சாரர். சமய நெறியை 'Data collection' போல் கற்று அதன் வழி நில்லாதோர் ஒரு புறம். தாங்கள் குறிப்பிட்டது சமய நெறியை கற்று அதனை உதட்டளவே பேசுவோர். உள்ளளவு சைவத்தை உணர்ந்தோர் தீண்டாமையை வேண்டார்.
//
--
--
குறள் ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. நன்றாக ஊன்றி வாசித்தால் பண்டைய வாழ்வியல் புரியும். அதில் வைதீக தர்மமும் உள்ளது. மனு தர்மம் உள்ளதா? எனத்தெரியவில்லை. ஆய்வு செய்திருப்பர்!
கண்ணன் அவர்களே! எங்கள் கல்லூரியில் ஒருவர் மனுதர்மம் _திருக்குறள் இரண்டையும்
ஆய்வு செய்து Ph.D.பட்டம் பெற்றார்.(தமிழில்)
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
முதலிலேயே சொல்லிவிட வேண்டும். எனக்கு மனுதர்மம் என்றால் என்னவென்று தெரியாது. கொஞ்சம் கன்பூசியனிசம் தெரியும். 8 வருடம் கொரியாவில் வாழ்ந்ததால். இது வெறும் பொறுப்புத் துறப்பு ;-)
சரி வள்ளுவருக்கு வருவோம். வள்ளுவரை ஒரேயடியாக 21ம் நூற்றாண்டிற்குக் கடத்த முற்படுகின்றனர். ஒரு சீரழிந்த சமுதாயத்தை தாங்கும் வல்லமை குறளுக்கு உண்டா என்று தெரியவில்லை. வள்ளுவரும் ஒரு தமிழர்தான். அவர் வாழ்ந்த காலத்தின் நியதியைச் சொல்வது குறள். I don't want to judge based on my current values. அவர் குடிமை என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். குடி என்பது ஜாதிதான். குடி கெட்டுப் போகக்கூடாது என்று பலவாறு சொல்கிறார்.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து (மடியின்மை - 61/603)
குடிமை கெட்டுவிடக் கூடாது என்பதில் வள்ளுவர் கவனமாக உள்ளார். அந்தக் காலம் அப்படி. ஏன் இப்போதும் தமிழர்களின் பெரிய பிரச்சனையே அதுதானே!
குடி என்பது ஜாதிதான் என்பதை ஒரு சங்கப்பாடல் சொல்லும்:
புறநானூறு 335, பாடியவர்: மாங்குடி கிழார்,திணை: வாகை, துறை: மூதின் முல்லை –பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை
அடலருந் துப்பின் .. .. .. ..
… குரவே தளவே குருந்தே முல்லை யென்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை
*துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை*
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.
, துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை –
எனவே வள்ளுவத்தில் மனுதர்மக் கூறுகள் இருக்க வாய்ப்புண்டு.
இப்படிச் சொல்வதால் வள்ளுவத்திற்கு இழுக்கு என்று பொருள் அல்ல. அவர் ஒரு சமுதாயக் கண்ணாடி. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி அவ்வளவுதான்.
நா.கண்ணன்
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Nov 17, 2016 9:36 AM, "Thenee MK" <ipohs...@gmail.com> wrote:
>
> "உயர் குலத்தான்" என்பது ஒழுக்கமுடன் வாழ்வோன் என்பதே வள்ளுவர் உணர்த்தியது.அதற்கு எதிர்பதம் சொல்லாமலே விளங்கும். அதற்கு சாதியம் பூசுவது வள்ளுவர் முகத்தில் கரியைப் பூசுவதர்க்கு ஒப்பாகும். திருவள்ளுவர் மனதை அறிந்து கலந்துரையாடுவோம். நம் மனதிற்கு ஏற்றவாறு திருவள்ளுவரின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்//
முதலில் வள்ளுவரைப் புனிதப்படுத்துவதை நிறுத்த வேண்டும். வள்ளுவம் ஒரு காலத்தின் கண்ணாடி அவ்வளவுதான். தமிழனின் மாண்பும், அவனது சமூக நிலைப்பாடும் குறளில் தெரிகிறது. தமிழகக் குமுகாயத்தில் குறை இருந்தால், அதற்கு வள்ளுவர் என்ன செய்வார்?
உங்கள் பதில்கள் எல்லாவற்றிலும் பிரச்சனையிலிருந்து தப்பித்து ஓடும் மனோபாவமே தெரிகிறது. நமது பிரச்சனை என்ன? அது எத்தனை காலம் நம்மிடம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது எனத் தெரிந்தால்தான் பிரச்சனையிலிருந்து மீள முடியும்.
வள்ளுவரைத் தெய்வம் ஆக்குவதாலோ, ஆரியன் சொல்லி நாங்கள் சாதீயம் கடைப்பிடிக்கிறோம் என்பதெல்லாம் 'தப்பிப்பது'. தீதும் நன்றும் பிறர் தர வாரா! என்பதும் தமிழ்முறைதான்.
சரி, மணக்குடவருக்கே வருவோம் அவர் 'குலம்' உண்டு என்றுதானே சொல்கிறார். இல்லை என்று உரை எழுதவில்லையே :-)
வள்ளுவருக்கு "கற்பு"!! :-)
ஆணுக்கு கற்பு உண்டு என்று வள்ளுவர் சொல்லும் குறள்களைத் தாருங்கள்!! ;-)
> இதற்கு மணக்குடவர் சொல்வதென்ன?
>
> "ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தானாம்,"
>
இழிந்த குலம் என்றால் என்ன? வள்ளுவர் காலத்தில் எவை, எவை இழிந்த குலங்கள்?
> "உயர் குலத்தான்" என்பது ஒழுக்கமுடன் வாழ்வோன் என்பதே வள்ளுவர் உணர்த்தியது.அதற்கு எதிர்பதம் சொல்லாமலே விளங்கும். அதற்கு சாதியம் பூசுவது வள்ளுவர் முகத்தில் கரியைப் பூசுவதர்க்கு ஒப்பாகும். திருவள்ளுவர் மனதை அறிந்து கலந்துரையாடுவோம். நம் மனதிற்கு ஏற்றவாறு திருவள்ளுவரின் கற்புக்கு களங்கத்தை ஏற்படுத்த வேண்டாம்.
>
தனிமனித ஒழுக்கம் என்பது வேறு. குலம் எனும் குமுகாய அலகு என்பது வேறு. தற்கால தமிழ்க் குமுகாயத்தில் மணக்குடவர் சொல்லும் உயர் குலம் எது? உணர்ச்சி வசப்படாமல் யோசித்துச் சொல்லவும்.
அடுத்து குறளும், மனுதர்மமும் எனும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்பதுதான் சேதி. அது யார் முகத்திலும் கரியைப் பூசுவது ஆகாது.
அது சரி, உங்கள் பூர்வீகம் என்ன? ஏன் தேனீக்குள் ஒளிந்து கொண்டு உரையாடுகிறீர்கள் :-))
நா.கண்ணன்
கண்ணன் ஐயா! நானும் உங்கள் கருத்தை
ஏற்கிறேன்.திருக்குறளில் வர்ணாசிரமக் கருத்துகள் உண்டு.ஆனால் அதை வள்ளுவன்
மிக விவரமாகப் பதிவுசெய்வான்.
"நினைக்கப்படும் "".
"சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தானிடை "
என்று ஏற்றத்தாழ்வுகளைப் பதிவு செய்துவிட்டுத் தான்பட்டுக்கொள்ளாமல்
விலகி அடுத்த வேளை பார்க்கப் போய்விடுவான் (வேற குறள் எழுதத்தான்)
--
--
--
--
--
--
--
மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு குற்றத்திற்கு
என்னதீர்வு என ஆராய்கிறபோது அமைச்சர்கள்
பலரும் பலஉபாயம் சொல்கின்றனர்.அவையணைத்தும் ஆராய்ச்சி
மணிஅடித்து நீதிகேட்ட பசுவின் உணர்வுக்குநியாயமாக
இல்லை என்பதே சோழமன்னன் (அநபாயச்சோழனா?) எண்ணம்.பின்பு மனுநீதியில் அதேதண்டனை (கன்றை இளவரசன் தேர்க்காலில் இட்டுக் கொன்றதுபோலவே மன்னனும் இளவரசனைத்
தேர்க்காலில் இட்டுக்கொல்லுதல்) பரிந்துரைக்கப் பட்டிருப்பதாக அமைச்சர் சொல்ல அதனை நிறைவேற்றினான் மன்னன்.
மனுவின் வழியில் பசுவிற்கு நீதிவழங்கியதால்
மனுநீதிச் சோழனான்.புனைப்பெயரேயன்றி அது அவன் இயற்பெயரன்று.
மனுவும் மனுநீதியும்.. மனுஸ்மிருதி...?
இந்த மனுவுக்கும் மனுநீதி சோழனுக்கும் என்ன தொடர்பு. சோழர்களில் புராணகால சோழ பரம்பரையைச் சேர்ந்தவர் மனுநீதி சோழன்,அது கற்பனையாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் எல்லா அரச பரம்பரையினரும் தமது கால எல்லையை நீட்டித்துக் கொள்ள பல புராண மன்னர்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்பதை கரந்தை செப்பேட்டுத் தொகுதிகளைப் பார்த்தால் புரிந்துக் கொள்ள முடியும்.
நல்ல தகவலை வழங்கியிருக்கின்றீர்கள் திரு.சன்னா.
என்னிடம் உள்ள தமிழ் மொழிபெயர்ப்பின் பதிப்பை இன்று மாலை பார்க்கிறேன். இதில் கூட சில தகவல்களை எடிட் செய்திருப்பார்களோ என்ற ஐயம் உள்ளது.
நீங்கள் குறிப்பிடும் அந்த 130 ஆண்டு தமிழ் அச்சுப்பதிப்பு நமது த.ம.அ சேகரத்துக்கு நல்ல சேர்க்கையாக அமையும். மின்னாக்கம் செய்து தாருங்கள். மிக்க நன்றி
சுபா
குழப்பம் உண்டாக்கும் வாக்கியம் திரு இன்னம்பூரான். இழயை மனு நீதி சோழன் பக்கம் திருப்புவது இழையின் மைய கேள்விக்கான விடைகாணலில் தொய்வினை ஏற்படுத்தும்.
கண்ணன் பெயர் ஒற்றுமையை மட்டும் வைத்து இரண்டிற்கும் தொடர்பு என கொண்டு சென்று விட்டார். அதில் ஒரு சில விசயங்களை தொட்டு சில கருத்துக்கள் வந்தன. அவை போதும் என நினைக்கிறேன்.
இழையின் மைய கேள்விக்கு மீண்டும் வருவது உதவும்.
சுபா
அன்புள்ள கண்ணன்,
தாங்கள் ஒரு முறை முழுதாக மனு தர்மம் நூலை வாசித்து விடுங்கள்.
சுபா
எமக்கு பூர்வீகமென்று ஒன்றும் இல்லை சாமி.எமக்கும் தாயும் தந்தையும் ஈரிலாத ஒருவனே. அப்புறம் எமக்கு எதற்கு ஒரு நாமம்?
மனுவும் மனுநீதியும்.. மனுஸ்மிருதி...?
மனு தர்மம்:
அதை எழுதியவர் சுமதி பார்க்கவா என்னும் வைசியர், அதாவது மூன்றாம் வர்ணத்தை சேர்ந்தவர். இந்தத் தகவலை முதன்முதலில் வெளியிட்டவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள். இத்தனைக்கும் சுமதி பார்க்கவா மனுஸ்மிருதியை தொகுத்தவர்தான், அது புஷ்யமித்திர சுங்கன் காலத்திலோ அல்லது அதற்குப் பின்போ எழுதப்பட்டிருக்கலாம் என்பது அவரது கணிப்பு. சுங்கர்கள்தான் இந்தியாவின் முதல் பார்ப்பன மன்னர்கள். பார்ப்பனர்கள் அரசாளக்கூடாது என்கிற வர்ண தர்மத்தை மீறி முதல் அரசை அமைத்தார்கள், அதை நியாயப்படுத்தும் விதமாகவே மனுஸ்மிருதி அமைந்திருக்கும். அது முழுக்க சமூக மற்றும் அரச சட்டங்களை தொகுப்பாக கொண்டது.
--
இந்து மதம் ஒன்று இருக்கின்றது என்பதை நம்புவோர் அம்மதம் ஆன்ம பக்குவம் ஏற்படுத்த வழி வகுக்க வேண்டுமல்லவா? அப்படியாகின் சாதியம் போற்றுவது இந்து மதத்திற்கு புறம்பு என்று அறிவித்து இந்துக்களுக்கு ஆன்ம பக்குவத்தை ஏற்படுத்தலாம் அல்லவா? இதுநாள் வரை இந்துக்களுக்கு தலைமை வகிப்போர் அதைச் செய்யாமல் இருப்பதற்கு காரணம் சாதிய ஒழிப்பு என்பது வருணாசிரம ஒழிப்புக்கும் வித்திடும் என்பதால். அதனால் வருணாசிரம் போற்றும் வரை இந்துக்கள் என்பாருக்கு சாதியம் ஒழியப் போவதில்லை. மூலம் வருணசிரமம். அம்பு எய்தவனை விட்டுட்டு அம்பை நோவானேன்.
Seshadri Sridharan |
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள்,
மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?மனு தர்மம் இந்து சமய நூலா?
மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன்.
என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
ஆம் என்றால் எந்த வகையில்?நன்றிசுபா
1. ப்யூலர் (Buehler) என்ற ஜெர்மானியரின் மொழிபெயர்ப்பை 2009-இல் பார்க்க நேர்ந்தது. படித்து அதிர்ச்சியடைந்தேன்.1a. அந்த மொழிபெயர்ப்பின் பிடிஎஃப் கோப்பினை இணைக்க முயன்றேன் முடியவில்லை. எப்படிச்செய்யலாம் என்று சொல்லுங்கள் செய்துபார்க்கிறேன்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
இந்த அற்புதப்பிறவி மனுதானே … சூத்திரர்கள் வேதம் ஓதுதலைக் கேட்டாலும் படித்தாலும் அவர்கள் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்று சொன்னவர்???
மனுஸ்ம்ருதியில் தேர்ந்தவர்கள் விளக்கவும். நன்றி!
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நான் மனு அறத்தை ஏற்பவனும் இல்லை ஆதரிப்பவனும் இல்லை.On Thu, Nov 17, 2016 at 10:05 PM, Gowthama Sanna <g.sa...@gmail.com> wrote:மனு தர்மத்தில் எதைப் பின்பற்றுவது..?வட மொழியில் பல ஸ்மிருதிகள் உள்ளன, மனு ஸ்மிருதி, நாரத ஸ்மிருதி என பல.. இதில் மனுஸ்மிருதியில் நீங்கள் எதைப் பின்பற்ற விரும்பினாலும் முதலில் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் முதல்விதி. அந்த விதியை பின்பற்றுபவர்கள் என யாரையும் உலகில் உள்ள ஒரு இந்துக்களில் உங்களால் காட்ட முடியாது.
உதாரணத்திற்கு நீங்கள் பிராமணராக இருக்க விரும்பினால் அவர் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு பல கட்டுப்பாடுகளை மனுஸ்மிருதி விதிக்கிறது. அவற்றை ஒரு பிராமணன் கடைபிடிக்கத் தவறினால் அவன் சூத்திரனாக வர்ணம் இறக்கப்படுவான்.அதில் உங்களுக்குப் புரியம்படி இரண்டு விதிகளை கூற முடியும். கடல் கடந்து ஒரு பிராணன் போகக்கூடாது, இனிப்பு விற்கக்கூடாது, என்பன போன்ற விதிகள். இவற்றை செய்தால் அவன் உடனே சூத்திரனாகி விடுவான். அவற்றிற்கு நிவாரணம் இந்த ஜென்மத்திலேயும், அடுத்து வரும் அவனது தலைமுறைகளிலும் உண்டு. சிலவற்றிற்கு விதி விலக்குகளே கிடையாது.இப்போது கடல் கடந்து வாழும் பிராமணர்கள் மனுஸ்மிருதி விதிபடி சூத்திரர்களே. எனவே மனுஸ்மிருதியை கடைபிடிக்க வேண்டும் என விரும்பினால் இதுபோன்ற அம்சங்களை பார்க்க முடியுமா என்று யோசியுங்கள். அதற்கு மனுஸ்மிருதியை படியுங்கள்.
அன்புடன்சன்னா
On 17 November 2016 at 21:52, Seshadri Sridharan <ssesh...@gmail.com> wrote:n Thu, Nov 17, 2016 at 2:43 PM, Thenee MK <ipohs...@gmail.com> wrote:Could you please explain the practical value of the said verse.the non-Aryans, following the precepts of Tantra, did not recognize any distinction among people. The identity of everyone was the same: all belonged to the same family, the family of ShivaThe verse has been reproduced from a tantra. Could you please explain the Ajinanan Bodhinii Tantra belongs which one of the religion in Hinduism.Here it is necessary to remember that Tantra is not a religion, but a way of life, a system of sádhaná. The fundamental goal of this sádhaná is to awaken the dormant jiivashakti [unit force], known as kulakuńd́alinii, and, after elevating it stage by stage, to merge it in Brahmabháva [Cosmic Consciousness]. Tantra is a science of spiritual meditation or sádhaná which is equally applicable to anyone no matter what their religious affiliation might be. Tantra is certainly older than the Vedas. Just as the shlokas or mantras of the Vedas were handed down from guru to disciple in a genealogical tradition, the Tantra sádhaná of the Mongolo-Dravidian society was handed down from guru to disciple hereditarily. The Vedas are theoretical – full of ritualistic ceremonies and formalisms. It would be incorrect to regard Tantra as a more recent version of those Vedic rituals: Tantra’s esoteric practices had long been known in the society of sádhakas. Its theoretical portion was not as elaborate as that of the Vedas, which took years and years to memorize.Can you also explain at the same time whether above verse is in accordance with Manu Smrithi or Manu Smrithi departs from the above stated value.Thanking in advance.தேனீThe savikalpa samádhi [trance of determinate absorption – or vacuity] of the Hindu Tantras is the prabhásvara shúnyatá [luminous vacuity] of the Buddhists. The Hindus’ nirvikalpa [trance of objectless or indeterminate absorption – or vacuity] is the Buddhists’ vajra shúnyatá [complete vacuity]. And the goddess of vajra shúnyatá, of the unmanifest Prakrti, is Vajraváráhii, D́ombii, Naerátma Devii or Naerámańi in the language of the Buddhists. The different stages of savikalpa samádhi related to the upward movement of the kulakuńd́alinii are called sálokya [within the same loka], sámiipya [closest proximity], sárupya [identity], sarśt́hi [the stage between savikalpa and nirvikalpa], etc., in the Hindu Tantras; and in the Buddhist Tantras, viśáyánanda [objective bliss] in the nirmáńa cakra, paramánanda [supreme bliss] in the dharma cakra, virámánanda [intermittent bliss] in the sambhoga cakra and sahajánanda [absolute bliss] in the mahásukha cakra. In this mahásukha cakra, Naerátma Devii is Bhagavatii Prajiṋá Sarveshvarii, an embodiment of sahajánanda [bliss]. This sahajánanda is the Brahmánanda [absolute bliss] of the Hindu Tantras.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
On Nov 18, 2016 12:23 AM, "rajam" <ra...@earthlink.net> wrote:
>
2. மிக முக்கியமாக ... கண்ணையும் கருத்தையும் நெருடியது கண்ணன் அவர்களின் பதிவு, குடி=சாதி என்ற கருதுகோள்.
>
> எங்கேயிருந்து இந்தக் கருத்தை அவர் பிடித்துக்கொண்டார் என்று தெரிந்தால் மேற்கொண்டு சொல்ல விருப்பம்.
>
அதுவொரு புரிதலுக்காக இட்டது. உங்கள் கவனம் பெறும் என்று தெரியும். குடிமை, ஒழுக்கம் என்று பேசும் போதெல்லாம் வள்ளுவன் தமிழ்க் குமுகாயக் குடிமை கெட்டுவிடக்கூடாது என்கிறான். குறிப்பாக பார்ப்பனர் ஒழுக்கம் பற்றி அக்கறை கொள்கிறான். இதுவரை பார்ப்பான் என்பதற்கு மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை. அன்றையப் பார்ப்பான்தான் இன்றையப் பார்ப்பானும்.
மேலும், சங்கம் பேசும் ஆய்குடி ,ஆவிகுடி,எவ்விகுடி,பாரிகுடி,மலையன் குடி ,உதியன் குடி ,இரும்பொறை குடி ,திரையர்குடி ,மறவர்குடி,மழவர் குடி,கொங்கர் குடி ,மள்ளர் குடி ,பாணர்குடி ,பொருநர் குடி , குறவர் குடி ,எயினர் குடி என்று பல்வேறு குடிகள் என்பவைதான் தமிழகம் காணும் இன்றைய ஜாதிகளாக இருக்கின்றன என்பது தெளிவு.
இல்லையெனில் பள்ளர்,பறையர்,கோனார்,குறும்பர்,நாடார், கவுண்டர்,உடையார் ,மூப்பனார் ,வன்னியர், செட்டியார்,வெள்ளாளர் ,முத்தரையர்,கள்ளர்,மறவர்,அகமுடையார் இவர்களின் தோற்றம் என்ன? சமீபத்திய இராஜராஜ சோழன் இழையைக் கவனிக்கவும். ஒவ்வொரு ஜாதியும் தம் தொன்மை பற்றிப் பேசுகின்றன. நான் என் இடுகையில் நான்கு குடிகள் பற்றிய மேற்கோள் காட்டியுள்ளேன்.
நான் ஏற்றத்தாழ்வு பற்றி இங்கு பேசவில்லை. வள்ளுவன் கண்ட தமிழ்க் குமுகாயம் அதன் அமைப்பில் இப்போது காணும் தமிழ்ச் சமுதாயத்தை விட வெகுவாக மாறுபட்டதா?
தமிழின் சீரிளிமைத் திறம் பற்றி வியக்கிறோம். மொழி மாறவில்லை தமிழன் மாறிவிட்டான் என எப்படிப் புரிந்து கொள்வது என்று தெரியவில்லை.
விளக்கினால் புரிந்து கொள்ள முயல்வேன்.
நா.கண்ணன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
சேஷாத்திரி அவர்கள்அம்பேத்துகரும், பெரியாருமே மனு சிமிரிதியை அரசியல் ஆக்கியவர்கள். அம்பேத்துக்கர் பிணம் கையாளும் சண்டாளரை பற்றிய மனு சிமிரிதியின் குறிப்பை எல்லா தலித்து மக்களையும் குறிப்பதாக தவறான பரப்புரை செய்தார். அம்பேத்துக்கர் கருத்தை சற்றும் ஆராயாமல் அப்படியே தன் எழுத்திலும், பேச்சிலும் பயன்படுத்தி தமிழ் மக்களை குழம்பினார் ஈரோடு இராமசாமி.
இதைப் பற்றி என்ன சொல்வது. அம்பேத்கர் எங்கே அப்படி சொன்னார் என்று காட்டினால் நன்றாக இருக்கும். தலித்துகளைப் பற்றி அம்பேத்கர் சொன்ன கருத்திற்கும் பெரியார் சொன்ன கருத்திற்கும் தொடர்பே கிடையாது. தயவு செய்து அம்பேத்கரை படித்துவிட்டு விமர்ச்சனம் செய்தால் நன்று. அவர் விமர்ச்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல. உங்களின் ஆக்கப்பூர்வமான விமர்ச்சனம் எம்மை போன்றவர்களுக்கு ஒளியாக இருக்கட்டும். - சன்னா
Roman Catholics accepted Manusmriti as their code. The Catholic priest Constantine Beski, called as Veeramamunivar(1680-1747) the contemporary of Zieganbalg was a Christian Brahmin who lived like a Hintholic Saint (Hindu + Catholic = Hintholic). Robert D’ Nobly who served in Madurai Diocese of the Catholic Church in 1606 was a Hintholic person who vigorously followed Hindu Varna dharma and untouchability. He worked against Dalit people and there was a criminal case on him accusing him of the murder of a Dalit Sexton. The case was filed at Thanjavur. This reference was made by Prof. Gajendhiran Ayyathurai (Dept of Anthropology, Columbia University), who is doing his research in Columbia University. This issue has been debated widely now. Many walked out from Roman Catholic order refusing to adhere to this saint’s caste discrimination and joined Protestant churches. Later, with Rajanaickan’s initiative many came out to the Protestant church and one among them is Sathyanathan. He served as Ubadhesigar of Tharangambadi church. Prof. Lawrence accuse Veeramamunivar who was known as father of Tamil format for not translating the Holy Bible in Tamil as he believed the Manu Dharma that says, Sudhras should not read Vedas. He also quotes Zieganbalg’s accusation in one of his letters about Veeramamunivar for his misinterpretation of Tamil language in Palm scripts. The reasons for quoting all these references are –
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள்,மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?மனு தர்மம் இந்து சமய நூலா?
மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன்.
என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?
--
வணக்கம்...
Manu, Marx and Gandhi என்ற நூலைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
2016-11-16 13:30 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:வணக்கம் ஐயா,தமிழக மனு நீதிச் சோழனுக்கும் மனு தர்மத்தை வரைந்த மனுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. தமிழக மனு நீதிச் சோழன் திருக்குறள் வேண்டிய அறத்தைப் பேணினார். மனு தர்மத்தை வரைந்த மனு, வர்ணாசிரம தர்மத்தைக் கடைப்பிடிப்பதே வாழ்க்கை வழிகாட்டியாகக் கொண்டார்.//குறள் நெறிச் சோழர் என்றே சொல்லியிருக்கலாமே!
நா.கண்ணன்
வணக்கம்.துரதிஷ்டவசமாக மனு தர்மம் இந்திய திருமணச் சட்டத்தில் அடிப்படையாக ஏற்றுக் கொள்ளப் பட்டது. ஒரு சார்பினருக்குச் சாதகமாக வடிவமைக்கப் பட்டது என்பதில் ஐயமில்லை.Manu, Marx and Gandhi என்ற நூலைப் படிக்கப் பரிந்துரைக்கிறேன்.
எம்.டி. ஜெயபாலன்
On Wednesday, November 16, 2016 at 3:42:36 AM UTC+5:30, Suba.T. wrote:நமது குழுமத்தில் இந்து சமய நூல்களை ஆராய்ச்சி செய்யும் பலர் இருக்கின்றீர்கள்,மனுஸ்ம்ருதி / மனு தர்மம்... இந்த நூலுக்கும் இந்து சமயத்திற்கும் உள்ள தொடர்பு என்ன?மனு தர்மம் இந்து சமய நூலா?மனு தர்மத்தை நான் வாசிக்கவில்லை, பார்த்ததில்லை என நினைத்து எனக்கு கருத்து சொல்ல வேண்டாம். என் இல்லத்தில் மனு தர்மம் தமிழில் ஒரு நூல் வைத்துள்ளேன். ஓரிரு முறை முழுமையாகப் படித்திருக்கின்றேன்.என் கேள்வி இது இந்து சமய நூல்களில் ஒன்று என அடங்குகின்றதா?ஆம் என்றால் எந்த வகையில்?
நன்றிசுபா
முதலிலேயே சொல்லிவிட வேண்டும். எனக்கு மனுதர்மம் என்றால் என்னவென்று தெரியாது. கொஞ்சம் கன்பூசியனிசம் தெரியும். 8 வருடம் கொரியாவில் வாழ்ந்ததால். இது வெறும் பொறுப்புத் துறப்பு ;-)
சரி வள்ளுவருக்கு வருவோம். வள்ளுவரை ஒரேயடியாக 21ம் நூற்றாண்டிற்குக் கடத்த முற்படுகின்றனர். ஒரு சீரழிந்த சமுதாயத்தை தாங்கும் வல்லமை குறளுக்கு உண்டா என்று தெரியவில்லை. வள்ளுவரும் ஒரு தமிழர்தான். அவர் வாழ்ந்த காலத்தின் நியதியைச் சொல்வது குறள். I don't want to judge based on my current values. அவர் குடிமை என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். குடி என்பது ஜாதிதான். குடி கெட்டுப் போகக்கூடாது என்று பலவாறு சொல்கிறார்.
மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து (மடியின்மை - 61/603)
குடிமை கெட்டுவிடக் கூடாது என்பதில் வள்ளுவர் கவனமாக உள்ளார். அந்தக் காலம் அப்படி. ஏன் இப்போதும் தமிழர்களின் பெரிய பிரச்சனையே அதுதானே!
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு | |
உருவு நிறுத்த காம வாயில் | |
நிறையே அருளே உணர்வொடு திருவென | |
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே |
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கம் குன்றக் கெடும் - திருவள்ளுவர் (< ஸ்ரீவல்லபர்)
தொல்காப்பியர் போலவே, வள்ளுவரும் ஜாதி எனும் வடசொல்லை “பிறப்பு” என மொழிபெயர்த்தமை காண்க.
வேதத்தையே மறந்தாலும் படித்துக்கொள்ளலாம். பார்ப்பனர் ஜாதி ஒழுக்கம் பிறழாமல் நடக்கவேண்டும்
என்கிறார் செந்நாப்போதார்.
ஆசாரங்களில் பாகுபாடு : குறள் தீர்ப்பு - காஞ்சி மாமுனிவர்
http://www.kamakoti.org/tamil/3dk127.htm?PHPSESSID=66d7227d6ad0a09ad17bede42ae33823
ஜெமோ: http://www.jeyamohan.in/20607#.WDG2T9IrKUk
இந்தியாவின் சமூக அமைப்பாகிய ஜாதி மூவாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது.
இப்பொழுது தலித் எனக் குறிப்பிடும் சொல்லுக்கு உபநிஷதங்களிலே சண்டாளர்
என்ற சொல் வழங்கியது. சண்டாளர் த்ராவிடபாஷை தந்த சொல் என்பர் வேத நிபுணர்கள் (விட்சல்), ...
இந்தியாவின் இரண்டு செம்மொழிகளிலும் ஆதி இலக்கியங்களிலே ஜாதி பற்றி
விரிவாகப் பேசப்பட்டுள்ளது. 200 ஆண்டுகளாக அம்மொழிகளின் பேராசிரியர்கள் நன்கு
விளக்கியுள்ளார்கள். ஜாதிக்கு அடிப்படையான சொல்களிலே ஒன்று: புலை.
இது சங்க கால இலக்கியத்துக்கு 1000 வருஷம் முன்னரே ஏற்பட்ட சொல். திராவிட பாஷைகள்
பிரியுமுன்னரே வழக்கில் வந்துவிட்டசொல். த்ராவிட மொழிகளை ஒப்பிட்டால்
புலை- இதனடியாகப் பிறக்கும் சொற்கள் சங்க இலக்கியத்திலே பயிலும் பொருளை உணரமுடியும்.
உபனிஷதங்களிலே சண்டாளர் எனும் பிரயோகம்: மோனியர்-வில்லியம்ஸ்
(H1) caṇḍāla [p= 383,3][L=71049] | m. (= cāṇḍālá) an outcast , man of the lowest and most despised of the mixed tribes (born from a śūdra father and a Brahman mother) S3a1n3khGr2. ii , vi ChUp. Mn. &c (ifc. " a very low representative of. " Ka1d. ) |
(H1B) caṇḍālā [L=71050] | f. a caṇḍāla woman Mn. xi , 176 |
(H1B) caṇḍālī [L=71051] | f. (g. śārṅgaravā*di) id. (one of the 8 kinds of women attending on kaula worship) Kula7rn2. vii |
(H1B) caṇḍālī [L=71052] | f. N. of a plant L. |
குடி என்பது ஜாதிதான் என்பதை ஒரு சங்கப்பாடல் சொல்லும்:
புறநானூறு 335, பாடியவர்: மாங்குடி கிழார்,திணை: வாகை, துறை: மூதின் முல்லை –பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை
அடலருந் துப்பின் .. .. .. ..
… குரவே தளவே குருந்தே முல்லை யென்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை
கருங்கால் வரகே இருங்கதிர்த் தினையே
சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு
இந்நான் கல்லது உணாவும் இல்லை
*துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று
இந் நான்கல்லது குடியும் இல்லை*
ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தெனக்
கல்லே பரவின் அல்லது
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே., துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இந்நான் கல்லது குடியும் இல்லை –
எனவே வள்ளுவத்தில் மனுதர்மக் கூறுகள் இருக்க வாய்ப்புண்டு.
இப்படிச் சொல்வதால் வள்ளுவத்திற்கு இழுக்கு என்று பொருள் அல்ல. அவர் ஒரு சமுதாயக் கண்ணாடி. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி அவ்வளவுதான்.
நா.கண்ணன்
On Nov 16, 2016 10:10 PM, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:கண்ணன் அவர்களே! எங்கள் கல்லூரியில் ஒருவர் மனுதர்மம் _திருக்குறள் இரண்டையும்
ஆய்வு செய்து Ph.D.பட்டம் பெற்றார்.(தமிழில்)On 16-Nov-2016 9:56 pm, "Suba" <ksuba...@gmail.com> wrote:2016-11-16 16:25 GMT+01:00 N. Kannan <navan...@gmail.com>:குறள் ஒரு காலத்தின் பிரதிபலிப்பு. நன்றாக ஊன்றி வாசித்தால் பண்டைய வாழ்வியல் புரியும். அதில் வைதீக தர்மமும் உள்ளது. மனு தர்மம் உள்ளதா? எனத்தெரியவில்லை. ஆய்வு செய்திருப்பர்!குறளை முழுமையாக மனன செய்யவில்லை என்ற போதிலும் முழுமையையும் விளக்கத்துடன் வாசித்துள்ளேன்.என்னிடம் உள்ள மனு நீதி நூலையும் வாசித்துள்ளேன்.மனு தர்ம நூல் குறலிலிருந்து வேறுபாடானது.ஒரு தனி இழை தொடங்கி அதனை கலந்து ஆராய முற்பட விருப்பம் உள்ளது., நேரம் கிடைக்கும் போது பார்ப்போம்.சுபா
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
கொத்திப் பொறுக்கும் ஆய்வு ((Chicken Picking) என்ற ஒரு முறை உள்ளது. தனக்கு தெரிந்த அல்லது நம்பும் செய்திக்கு ஏற்றார்போல் தகவல்களை மட்டும் எடுத்துப் போட்டு தம்மை நிறுவ முயல்வது. ஒரு முழுமையான பார்வைக்கு போக முடியாதவர்களின் முயற்சியது.
அப்படித்தான் திரு.சேஷாத்திரி உள்ளிட்ட சிலரின் வாதம்.தலித்துகள் என்றாலே பிணமும் சுடுகாடும் மட்டுமே அவருக்கு நினைவுக்கு வருகிறது. இது என்னவகையான மனமோ தெரியவில்லை.
அம்பேத்கரின் புத்தகத்தைப் படிப்பதற்கு அவ்வளவு ஒவ்வாமை இருந்தால் அவர் காட்டும் மேற்கோள்களை மட்டும் படிப்பது ஏனோ.
சண்டாளருக்கும் தலித்துகளுக்கும் என்ன தொடர்பு.. அம்பேத்கரை ஓரளவு படித்தால்தான் அதையும் புரிந்துக்கொள்ள முடியும். முன்சாய்வு இருப்பவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் இப்படிப்பட்ட கொத்திப் பொறுக்கி கோர்க்கும் கருத்துக்களுக்கு எந்த மதிப்பும் என்னிடத்தில் இல்லை. - சன்னா
2016-11-19 15:37 GMT+05:30 பித்துக்குளி <radius.co...@gmail.com>:
Roman Catholics accepted Manusmriti as their code. The Catholic priest Constantine Beski, called as Veeramamunivar(1680-1747) the contemporary of Zieganbalg was a Christian Brahmin who lived like a Hintholic Saint (Hindu + Catholic = Hintholic). Robert D’ Nobly who served in Madurai Diocese of the Catholic Church in 1606 was a Hintholic person who vigorously followed Hindu Varna dharma and untouchability. He worked against Dalit people and there was a criminal case on him accusing him of the murder of a Dalit Sexton. The case was filed at Thanjavur. This reference was made by Prof. Gajendhiran Ayyathurai (Dept of Anthropology, Columbia University), who is doing his research in Columbia University. This issue has been debated widely now. Many walked out from Roman Catholic order refusing to adhere to this saint’s caste discrimination and joined Protestant churches. Later, with Rajanaickan’s initiative many came out to the Protestant church and one among them is Sathyanathan. He served as Ubadhesigar of Tharangambadi church. Prof. Lawrence accuse Veeramamunivar who was known as father of Tamil format for not translating the Holy Bible in Tamil as he believed the Manu Dharma that says, Sudhras should not read Vedas. He also quotes Zieganbalg’s accusation in one of his letters about Veeramamunivar for his misinterpretation of Tamil language in Palm scripts. The reasons for quoting all these references are –
- In the name of serving Tamil, the Brahmins and modern Brahmin of Vellalars Sanskritised the Holy Bible.
- With concepts like school on phial, funding and the like, the modern Brahmin of Vellalars and Pillaimars inculcated caste feelings and caste domination in the Church’s mission and administration.
- The Protestant Mission slowly got into the Brahminical order as the German missionaries were not able to understand the complexity or Confusion of a caste based social order of Indian society.
அம்பேத்காரும் பெரியாரும் ஐயோ பாவம்
அவங்களுக்கு முன்னரே மனு அரசியல் தொடங்கிவிட்டது -
சைபர் சுப்புடு
அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.
மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.
பறையர்களிடம் இருந்து அம்பேட்கர் காப்பி பேஸ்ட் பண்ண இரண்டு புத்தகங்கள்:
==============================
தந்தை ராவ்பகதூர் எம்சி ராஜா எழுதிய ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (1927) எனும் பட்டியல் ஜாதிகளுக்கான வரலாறு. அதை அடிப்படியாக வைத்து அம்பேத்கர் எழுதிய “தீண்டத்தகாத்தவர்”(1942)
பட்டியல் ஜாதி மக்களைப்பற்றிய வரலாறை யாருமே எழுதவில்லை, என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு இருப்பர். ஆனா புத்தகம் முழுக்க ஒரு இடத்தில கூட எம்சிராஜா புக்கை படித்தேன் என்று கூட சொல்லயிருக்க மாட்டார். அம்பேத்கர் புத்தகம் எழுதுவதற்கு 15 வருடங்களுக்கு முன்னர் தந்தை ராக்வபகதூர் எம்சி ராஜா ஒடுக்கப்பட்ட இந்துக்கள் (1927) எனும் புத்தகத்தை எழுதினார். அது அன்றைய பன்னாட்டு அறிஞர்களுக்கு இந்திய பட்டியல் ஜாதிகளைப்பற்றிய புரிதலுக்கு பயன் பட்ட நூல்.
2. பண்டிதர் அயோத்திதாசர் எழுதிய “ஆதி வேதம்”. புத்தரும் அவரது ஆதி வேதமும் என்று பண்டிதர் எழுதியதை அப்படியே உல்டா பண்ணி 50 வருடங்களுக்கு “புத்தரும் அவரது தம்மமும்” எனும் நூலை அம்பேத்கர் எழுதினார். அந்த புத்தகத்திலும் எங்கேயும் இந்த புத்தகம் பண்டிதரிடம் இருந்து காப்பி பேஸ்ட் பண்ணது என்று சொல்லியிருக்க மாட்டார்.
ஒரு ஆய்வாளர் காப்பி பேஸ்ட் செய்வது தப்பு இல்லை. Research என்றாலே “Re” + “search” (திருப்பி தேடுதல்). ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயத்தை மீண்டும் தேடி அதன் அடிப்படையில் புதிய கருத்துக்களை சொல்லுவது. ஆனால் நாம் எங்கே இருந்து மூலத்தை எடுத்து பயன் படுத்துகிறோம் என்று உண்மையையே சொல்வது திறனாய்வு அறம்.
அவர் திட்டமிட்டெல்லாம் மறைக்கவில்லை! அவர் ரொம்ப நல்லவர் வல்லவர் என்று வக்காலத்து வாங்க வேண்டாம். இது என் கருத்து. தனக்கு முன்னோடிகளாக அகில இந்திய அரிசியலிலும், புத்த மறுமலர்ச்சி பேசுவதிலும் பறையர்கள் இருந்தார்கள் என்ற உண்மையை சொல்லும் மனோ நிலை ஒரு மகாருக்கு இருக்க வேண்டும் என்று நானும் எதிர்ப்பார்க்க வில்லை.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/GYmGR-aiVao/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.
2016-11-19 17:22 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:கொத்திப் பொறுக்குதல் தகாது..சன்னன்
எனக்கு அம்பேத்துகரின் ஒவ்வொரு சொல்லையும் மதிப்பீடு செய்யவேண்டும் என்று தான் ஆசை ஆனால் என் ஆசையில் அவர் மண்ணை அள்ளிப்போட்டு விட்டார்.
நேரம் ஒதுக்கிப் பொறுமையாக என் வினாக்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள்! மிக்க நன்றி, திரு. சன்னா!பலவற்றைப் புதிதாகத் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி!மனுவின் பிணத்தை யார் எரித்திருந்தாலும் அவர்களுக்கு அந்தத் “தீட்டு” இருந்திருக்கவேண்டும்! அதை நினைத்துப்பார்க்காமல் ஒரு குறிப்பிட்ட குழுவினர்மேல் மட்டும் அந்தத் தீட்டை ஒட்டுவது நேரியதன்று. ஆனாலும் அந்த மனுசர் சண்டாளர்களுக்கு இவ்வளவு கொடுமையான கட்டுப்பாட்டை விதித்திருக்கவேண்டாம். :-(
தான் செய்ய அருவருக்கும் ஒரு செயலைச் செய்தவர்களுக்கு நன்றிசொல்லாமல் கீழ்நிலைப்படுத்தி வைத்த அவலத்தை என்னவென்று நோவது?++++++++++மருத்துவப் படிப்பில் புகுந்த எல்லாருமே பிணத்தைத் தீண்டாமலா படிப்பை முடித்திருப்பார்கள்? அவர்களுக்குத் “தீட்டு” இல்லையாம்! ஆனால், இயற்கையின் அவலத்தால் மாதவிலக்குப் பெறும் பெண்களுக்குத் தீட்டாம்! காஞ்சிப் பெரியவர் பெண்கள் கல்லூரிக்குள் நுழையவே தயங்கி, மாட்டையும் கன்றையும் முதலில் போகவைத்து அந்த இடங்களைத் “தூய்மையாக்கி” அங்கே நடந்தாராம். சிருங்கேரி மடத்து ஆச்சாரியர் எங்கள் கொள்ளுப்பாட்டியின் வீட்டிற்கு வந்தபோது (விதவையான) என் பெரியபாட்டியை ஆச்சாரியர் கண்களில் படாமல் மாடிக்கு அனுப்பிவைத்தார்கள்! இத்தனைக்கும் … மாளிகை மாதிரி இருந்த அந்தப் பெரிய வீட்டில் “பாதபூஜை”க்காகச் செலவழித்த பணத்தில் அந்தப் பாட்டியின் பங்கும் இருந்தது! கைம்பெண்ணைப் பார்த்தாலே “தீட்டு” ஒட்டிக்கொண்டுவிடுமோ?கொடுமை.மனு செத்தாலும் “மனுதர்மம்" சாகவில்லை, சாகாது என்றே தோன்றுகிறது.
2016-11-20 12:40 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.திராவிடக்குறும்புகள் இதையும் மாற்றியே சொல்லுகிறார்கள்.தி.க.வின் திராவிடத் தலைவர் கீரமணி மனுவை பிராமணனுக்கு பிறந்தவன் என்று தான் முழங்குகிறார். நீங்களோ சுமதி பார்க்கவா ஒரு செட்டியார் என்கிறீர். ஆக திராவிடம் பொய்மையை கொண்டு தான் ஒரு சார் மக்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்துள்ளது.அம்பேத்துக்கரும் தமிழ் நாட்டார் எழுதிய நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல் ஆசிரியர் பெயரை குறிக்கவில்லை என்று குற்றம்சாற்றுகின்றனரே. அம்பேத்துகரிடமும் பொய்மையா?ஆரோதன்
செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்
நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்
செய்த புரட்சிகளைச் சீர்த்தூக்கிப் போற்றுமின்
எய்துமின் இன்பமெலாம் இங்கு.
எந்த மதம் என்றாலும், மொழியினர் என்றாலும் தமிழர்கள் அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக்கொள்வது நம் மரபு, வரலாறு.
நா. கணேசன்
On Sunday, November 20, 2016 at 8:47:05 AM UTC-8, ஆரோதன் wrote:2016-11-20 12:40 GMT+05:30 Gowthama Sanna <g.sa...@gmail.com>:அன்புள்ள ராஜம்அம்மையாருக்கு வணக்கம்.மனுவின் உண்மையான பெயர் சுமதி பார்க்கவா. இவர் ஒரு வைசியர். கிமு 185ல் புஷியமித்திர சுங்கன் மௌரிய அரசாட்யை ஒழித்து தமது தலைமையில் சுங்கர் வம்சத்தை நிறுவினான். இந்தியாவின் முதல் பிராமணர்களின் அரசு அது. இது சமூக குழப்பத்திற்கு வித்திட்டதால் அதை நியாயப்படுத்த வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவானது, அதன் அடிப்படையில் பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதன் உச்சமாக சுமதி பார்க்கவா மனு ஸ்மிருதியை எழுதினார் அல்லது தொகுத்தார். அது கிபி 100 முதல் கிபி 200க்கு இடைப்பட்ட காலத்தில் இருக்கலாம்.திராவிடக்குறும்புகள் இதையும் மாற்றியே சொல்லுகிறார்கள்.தி.க.வின் திராவிடத் தலைவர் கீரமணி மனுவை பிராமணனுக்கு பிறந்தவன் என்று தான் முழங்குகிறார். நீங்களோ சுமதி பார்க்கவா ஒரு செட்டியார் என்கிறீர். ஆக திராவிடம் பொய்மையை கொண்டு தான் ஒரு சார் மக்கள் மீது வெறுப்பை வளர்த்து வந்துள்ளது.அம்பேத்துக்கரும் தமிழ் நாட்டார் எழுதிய நூல்களை மொழிபெயர்த்துக்கொண்டு மூலநூல் ஆசிரியர் பெயரை குறிக்கவில்லை என்று குற்றம்சாற்றுகின்றனரே. அம்பேத்துகரிடமும் பொய்மையா?ஆரோதன்மனு ஒரு செட்டியார் என்பதற்கெல்லாம் ஒரு ஆதாரமும் இல்லை.
தமிழில் மாடர்னிட்டி - இந்திய செம்மொழிகள் காட்டும் ஜாதி ஸிஸ்டம் மாற்றுவதற்கு - பல வழிகளில் வந்துகொண்டுள்ளன. அவற்றில் பெரியார் ஈவேரா வழி ஒன்று. இசுலாமியர், கிறித்துவர், பலவகை மதங்கள், ஹிந்து சமயங்களில் குருமார்கள், டிவி, அயல்நாட்டார் செயல்கள், ஆராய்ச்சிகள், நிதிக்கொடை, .... எனப் பலவழிகள் ஒரு பெரும் சமுதாயமாக இருக்கும் தமிழகத்துக்கு வருதல் இயற்கை. பேரா. சி. இலக்குவனார் பாரதி, பெரியார், அண்ணா புரட்சிகளைப் பாடியுள்ளார்:செந்தமிழ்ப் பாரதியும் சீர்சால் பெரியாரும்
நந்தமிழ் காக்கின்ற நல்லறிஞர் அண்ணாவும்
செய்த புரட்சிகளைச் சீர்த்தூக்கிப் போற்றுமின்
எய்துமின் இன்பமெலாம் இங்கு.
எந்த மதம் என்றாலும், மொழியினர் என்றாலும் தமிழர்கள் அவற்றில் உள்ள நல்லனவற்றை ஏற்றுக்கொள்வது நம் மரபு, வரலாறு.
நா. கணேசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர். பிற்காலத்தில் சத்திரியர்களிலிருந்து நான்காம் வர்ணமான சூத்திரர் தோன்றினர். இவர்களை வர்ணாஸ் என்று அழைத்தனர் அதாவது வர்ணாஸ்ரமம். இவற்றிற்கு வெளியே இருப்பவர்கள் அவர்ணாஸ். இந்த அவர்ணர்களும் வர்ண அமைப்பில் திரிந்த அல்லது கலப்பு வர்ணத்தவர்களால் உருவானவர்கள்.
ராஜம் அம்மையாருக்கு வணக்கம்.
உங்களின் பதிலுக்கு நன்றி. நாகர்கள் பற்றின ஆய்வு தமிழுலகிற்கு மிகவும் அவசியமான ஒன்று, உங்களின் விருப்பத்தை நிறைவேற்ற முயல்கிறேன்.மேலும் மனுவின் மீது ஏன் கடும் வெறுப்பு உருவானது என்பதை புரிந்துக் கொள்வது கடினமல்ல. அவர் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் அவர்ணர்களுக்கும் விதித்த கடும் கட்டுப்பாடுகள், தண்டனைகள் கொடுமையானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, அதை பிராமணர்களுக்கான அனுகூலமாக அதை மேற்கொண்டார் என்பதில்தான் வெறுப்பு உருவாகிறது. ஆனால் அந்த அனுகூலங்களை அனுபவித்தவர்கள் மனுவை வரிந்துக் கட்டிக்கொண்டு ஆதரிக்கலாம், பாதிக்கப்பட்டவர்கள் ஏன் ஆதரிக்க வேண்டும். குறிப்பாக இந்தோ ஆர்ய பண்பாட்டு பெண்களுக்கு அவர் இழைத்த மூன்று கொடுமைகளைப் பார்க்கலாம்.பெண்களுக்கு பூணுல் உரிமையை மறுத்து அவர்களுக்கு கல்வி கற்கும் வாய்ப்பை தடுத்தது.குழந்தை திருமணத்தை நியாயப்படுத்தியது.விதவைகள் உடன் கட்டை ஏறவேண்டும் என்று அதற்கு மத அங்கீகாரம் கொடுத்தது.இந்த மூன்றும் பெண்களுக்கு எதிராக மனு மேற்கொண்ட பண்பாட்டு போர் என்றே பார்க்கிறேன். பல நூற்றாண்டுகளாக பெண்கள் அனுபவித்த பல கொடுமைகளுக்கு இவையே அடிப்படையாக இருந்தன என்பது மிகையல்ல என நினைக்கிறேன்.மேலும், மனுவின் ஆதரவாளகள் பெரும்பாலும் பிராமணர்களாகவே இருக்கிறார்கள் என்பது ஏன் என்பது புரிந்துக் கொள்ள முடிகிறது. ஆனால் அவர்கள் நினைத்தால்கூட மனுவை முழுமையாக பின்பற்ற முடியாது.மாட்டுக்கறியை பிராமணர்கள் எப்படி சாப்பிட வேண்டும், அதன் வகைகள் எத்தனை, குறிப்பாக பசு மாட்டுக்கறியை பிராமணர்கள் தானம் பெற்று அதை எப்படி தமது குழுவிற்குள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். சடங்குகளில், யாகங்களில் கொழுத்த பசுவினைக் கொன்று அதை எப்படி யாகம் வளர்ப்பவர்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏராளமாக சலுகைகளை பிராமணர்களுக்கு அளித்தார். மனுவை போற்றும் அவரது பக்தர்கள் இதைப் பேசினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.பெண்கள், நாகர்கள் மிலேச்சர்கள், அவர்ணர்கள், தஸ்யூக்கள் ஆகியோர் மீது மனு காட்டிய வெறுப்பு.. எல்லாம் வரலாறாக இருக்கிறது. சுய சாதிப் பற்றோ, பிறசாதி வெறுப்போ ஆய்வுக்கு உதவாது என்பதை இழையில் உள்ளவர்கள் உணர்வார்கள் என நினைக்கிறேன்.மற்றபடி மனுவின் அறிவாற்றலை நான் மதிக்கிறேன். ஆனால் அவரது கொள்கைகளை வெறுக்கிறேன்.நாகர்கள் பற்றின ஆய்வினை விரைவில் தொடங்க முயற்சிக்கிறேன்.நன்றிஅன்புடன்கௌதம சன்னா