Re: [பண்புடன்] சாதிப்பிரிவினை - குற்றமாக கருதப்பட வேண்டிய இனவாத சிந்தனை

1,447 views
Skip to first unread message
is duplicateview conversation

துரை.ந.உ

unread,
Nov 5, 2015, 11:33:46 PM11/5/15
to பண்புடன், mintamil
சொந்த சிந்தனை இல்ல்லாத இடத்தில் எலியும் அரசாளும் .....சொந்தமாக ஏதாவது சொல்ல முயலுங்கள் தேவன் ... இப்படி கண்டதை எல்லாம் கொண்டு வந்து கொட்ட்டாதீர்கள்  ...

சும்மா தெலுங்கு தெலுங்குன்னு புழுங்கிக்கிட்டே இருந்தா ..ஒரு நாள் கண்டிப்பா முத்தி, மன நோயில் கொண்டு போய் விட்டுவிடும் ...

உங்க லாஜிக் படியே வருவோம் .... உங்க வீட்டுக்குள்ள வந்து நட்டநடு கூடத்துல ஒருத்தன் 9தெலுங்கன்) வந்து உக்காந்துட்டான்னு வச்சிக்கிடுவோம் ... காரணம் என்னவாக இருக்கும் ?
1. அவனளவுக்கு நம்ம கிட்டே தில்லு இல்ல ...மீசை மட்டுந்தான் இருக்கு
2.உன்னால என்னா முடியுமுன்னு  ஆம்பிள்ளைன்னு திமிரா வந்து உக்காந்திருக்கிறான் .
3.கதவைத் திறந்து வாங்க வாங்கன்னு வரவேற்று வழி விட்டது .,தெருவெல்லாம் அவனுக்கு ரசிகர் மன்றம் வச்சது ,  குளிப்பாட்டி குண்டி கழுவி விடுறது வரைக்கும் யாருன்னேன்  ....

ஆனா ..எல்லாம் செஞ்சு கொடுத்துட்டு.. வெளியிலே வந்து ... ’பாருங்கோ பாருங்கோ இந்த அநியாயத்தை’ ன்னு சும்மா சீன் போடாமல் ஆகுறதைப் பாருங்க ... அவனுக்கு நாம் குறைஞ்சவனா என்ன ?? அவன் செய்ததை உங்களால் செய்ய முடியாதா ? போங்க போய் அவன் இங்கே செய்ததை ... அவன் வீட்டுல செய்து ‘பீதி’யக் கெளப்புங்க்ல  மொதல்ல... அவன் தன்னால இங்கிருந்து கிளம்புவான் ..

அதைவிட்டுட்டு ..’டீச்சர் ...இவன் என்னை நுள்ளீட்டான்னு’ சும்மானாச்சும் கண்ணைக் கசக்கீட்டே இருக்காம ...ஆக்சன்ல எறங்குங்க் பாஸ் ....


 நீதி :
முக்கிய
வேலையை விட்டுப் பிறர்
டிக்கியைப்
பார்த்தலைவோர்க்கு
பக்கி
என்னும் பேரே கிடைக்கும்
என்பதுதான்
முக்தி 
அடைந்த அண்ணாச்சி வாக்கு 


(# ஏதும் தவறிருந்தால் மன்னிக்க )
 


 

Satish Kumar Dogra

unread,
Nov 6, 2015, 1:42:02 AM11/6/15
to mint...@googlegroups.com
தெலுங்கர் தமிழ்நாட்டில் இருப்பது போல் ஆந்திராவிலும் தமிழர்கள் இருக்கிறார்களே. மும்பையில், டில்லியில், பங்கலூருவில் எத்தனையோ தமிழர்கள். சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் ஒரு கல்யாணத்திற்கு போனேன். அந்த மாவட்டத்து ஆட்சியர் ஒரு தமிழர். இன்னொரு முறை கோல்காத்தாவில் என் நண்பர் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டது. அதிகாரி யார் என்று கேட்டேன். பெயர் தமிழ் பெயராக இருந்தது. பேசினேன். தமிழனேதான். உடனே செய்து கொடுத்தார்.

இப்படித்தான் இன்றைய உலகம். முன்பு ஓர் இழையில் திரு செல்வன் அவர்கள் "பன்முக அடையாளங்கள்" என்ற அழகான வார்த்தையைப் பயன்படுத்தினார்

டோக்ரா

6 நவம்பர், 2015 ’அன்று’ 10:03 முற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
============================================
Read my websites:
English: satishkumardogra.com
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

Oru Arizonan

unread,
Nov 6, 2015, 8:13:52 PM11/6/15
to mintamil


2015-11-05 23:41 GMT-07:00 Satish Kumar Dogra <dogra...@gmail.com>:
//தெலுங்கர் தமிழ்நாட்டில் இருப்பது போல் ஆந்திராவிலும் தமிழர்கள் இருக்கிறார்களே. மும்பையில், டில்லியில், பங்கலூருவில் எத்தனையோ தமிழர்கள். சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் ஒரு கல்யாணத்திற்கு போனேன். அந்த மாவட்டத்து ஆட்சியர் ஒரு தமிழர். இன்னொரு முறை கோல்காத்தாவில் என் நண்பர் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டது. அதிகாரி யார் என்று கேட்டேன். பெயர் தமிழ் பெயராக இருந்தது. பேசினேன். தமிழனேதான். உடனே செய்து கொடுத்தார். //

உயர்திரு டோக்ரா அவர்களே,

இங்கு பேசப்படுவது, தமிழகத்தில் மற்றமாநிலத்தைச் சேர்த்தவர்கள், மற்றமொழியைப் பேசுபவர்கள் குடியேறிப் பிழைப்பது பற்றி அல்ல, தமிழர்கள் மற்றமாநிலங்களில்/நாடுகளில் குடியேறிப் பிழைப்பு நடத்துவதுபற்றியும் அல்ல.

பிழைக்கவந்தஅவர்கள்  தமிழகத்தை ஆள்கிறார்கள் என்பதே!

அதற்கு துரை அவர்கள் சரியான பதில் கொடுத்திருக்கிறார்கள்.

நான் என்னைத் தமிழ் அமெரிக்கன் என்று சொல்லிக்கொள்கிறேன்.  காரணம்.  நான் அமெரிக்கக் குடிமகன்.  எனவே நான் அமெரிக்கன்.  எனது தாய்மொழி, பண்பாடு தமிழ்.  எனவே நான் தமிழன் [சிலர் அதை ஒப்புக்கொல்லாவிட்டாளும்கூட].  இது இரண்டையும் சேர்த்து தமிழ் அமெரிக்கன் ஆகிறேன்.  அமெரிக்கத் தமிழன் என்றால், அமெரிக்கா எனது நாடு இல்லை என்பதாகும்.

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன்னர் தமிழன் ஆந்திரா, கர்நாடகா, இலங்கை, இவற்றை ஆண்டான்.  அங்கு அவனது ஆட்சி முடிவுபெற்று, அங்கிருப்பவர்கள் தமிழகம்வந்து ஆட்சி செய்கிறார்கள்.  அவ்வளவே!  

என்னைப் பொறுத்தவரை, இதில் பொருமுவதற்கு எதுவுமில்லை.  அமெரிக்காவில் தென் கரோலினா [South Carolina] மாநிலத்தின் ஆளுநரான [நம்ரதா] நிக்கி [ரந்தாவா] ஹேலியும், லூசியானா [Lousiana] மாநிலத்தின் ஆளுநரான பாபி [பியுஷ்] ஜின்டாலும் இந்தியாவிலிருந்து குடியேறியவர்களின் [தமிழ்நாட்டு வழக்கப்படி வந்தேறிகள்] குழந்தைகளே!

நிறவெறி அதிகமுள்ள இந்த இரண்டு மாநிலங்களும் வெள்ளையரல்லாத, இந்திய வந்தேறிகளை ஆளுநராகத் தேர்ந்தெடுக்கும்போது, தமிழநாடு, அங்கு குடியேறிய வந்தேறிகளைத் தேர்ந்தேடுத்த்தால் என்ன குறைந்துபோய்விடும், அவர்கள் தமிழ்நாட்டின் நன்மையைக் கருத்தில் கொண்டால்?

என்னைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள். தமிழ்பால் அன்புடையவர்கள், தமிழ்நாட்டு மேன்மைக்காக உழைப்பவர்கள் தமிழன்பர்கள்!   கதை முடிந்தது!

அன்புடன்,
ஒரு அரிசோனன்

Oru Arizonan

unread,
Nov 6, 2015, 8:15:31 PM11/6/15
to mintamil
[சிலர் அதை ஒப்புக்கொல்லாவிட்டாளும்கூட].  --  "சிலர் அதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும்கூட" என்று திருத்திப் படித்துக்கொள்ளவும்.  

அன்புடன்,
ஒரு அரிசோனன்
--
பணிவன்புடன்,

துரை.ந.உ

unread,
Nov 7, 2015, 1:35:25 AM11/7/15
to பண்புடன், Groups
ரோட்ல புல்ஸ்பீடுல போய்க்கிட்டு இருக்கும் போது , ரைசைடு கையப் போட்டுட்டு சரட்டுன்னு லெப்ட்சைடுல கட் அடிக்கிற உங்க திறமைக்கு ஒரு சல்யூட் தேவன் ஜி :)) 

2015-11-07 8:41 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
நீங்கள் தமிழரா? நிரூபிக்கத் தயாரா? கருணாநிதிக்கு எம்ஜிஆர் சவால்.
1978-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி வெளியான பத்திரிகை செய்தி.
​​
திமுகவினர் வரிசையில் வரவும்.

​ப்ரீ ப்ளாண்டா இவ்டி ஒரு லைன சேர்த்துட்டா ..ஒரு பய உள்ளே வரமாட்டான் ... மீறி வந்தா அவன திமுக ஆக்கி விடலாம் .... மிகச்சிறந்த அரசியல்வாதி உங்களுக்குள் புதைந்திருக்கிறான் தேவன் ஜீ  ​
 

​(#டிஸ்கி : நான் அவன் இல்லை :)​
 

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Satish Kumar Dogra

unread,
Nov 7, 2015, 2:14:59 AM11/7/15
to mint...@googlegroups.com
திரு அரிசோனன் அவர்களே,
                                                              விளக்கியதற்கு நன்றி.

கனேடா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்த ஒரு சீக்கியர். அதாவது ஒரு நாட்டின் ஜெனரல்களே இனி அவரிடம் உத்தரவு பெற்றுத்தான் தன் போர்முறைகளை திட்டமிட வேண்டும். அவ்வளவு ஏன் மன்மோஹன் சிங்க மூலமாக சோனியா காந்தி நாட்டை பத்து ஆண்டுகளாக ஆட்சி புரியவில்லையா?

இனி வரும் உலகம் இப்படித்தான் இருக்கப் போகிறது. நீங்கள் சொன்னது போல் நாம் பல அடையாளங்ளுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.

டோக்ரா

7 நவம்பர், 2015 ’அன்று’ 12:05 பிற்பகல் அன்று, துரை.ந.உ <vce.pr...@gmail.com> எழுதியது:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

nkantan r

unread,
Nov 7, 2015, 10:20:44 AM11/7/15
to மின்தமிழ், minT...@googlegroups.com
இது எந்த இழைத்  தொடர்ச்சி?  மொழி அடிப்படையில் உயர்வு தாழ்வா? ஆதி அந்தம் இல்லாத (தலை கால் புரியாத) விஷயமோ ?
rnkantan

பழமைபேசி

unread,
Nov 7, 2015, 11:40:47 AM11/7/15
to மின்தமிழ், minT...@googlegroups.com
//இது எந்த இழைத்  தொடர்ச்சி?  //

மயிலிறகு குட்டிப் போடுறாப் போல, எதோவொரு இழை குட்டி போட்ருச்சேய்!!

Suba.T.

unread,
Nov 7, 2015, 3:50:05 PM11/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
On Sat, Nov 7, 2015 at 5:40 PM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
//இது எந்த இழைத்  தொடர்ச்சி?  //

மயிலிறகு குட்டிப் போடுறாப் போல, எதோவொரு இழை குட்டி போட்ருச்சேய்!!

​இல்லை. தமிழகத்தில் சாதியின் பெயராலும் சாதிப் பிரிவினையினாலும்  நடக்கும் அவலங்களைச் சு​ட்டிக் காட்ட நான் உருவாக்கிய இழை.
இப்போது தமிழர் நாட்டை ஆள்வதா அல்லது தெலுங்கர் ஆள்வதா என்ற வகையில் திசை திருப்பப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது.

சிலர் வேண்டுமென்றே தமிழர்களுக்குள்ளேயே மிக வெளிப்படையாக இருக்கும் சாதி என்ற கொடிய விசயத்தைப் பற்றி பேச விரும்பாமல் பிரச்சனையை வேறு பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை.

அப்படி செய்வோர் அதனை விடுத்து இந்தஇழையின் நோக்கத்திற்குத் தகுந்தார் போன்ற பதிவுகளை மட்டும் பகிர்வதே சரியாக இருக்கும். 

வேறு விசயங்களுக்கு புதிய இழைகளை வேண்டுவோர் உருவாக்கிக் கொள்ளலாம்.

சுபா

Thevan

unread,
Nov 7, 2015, 4:36:51 PM11/7/15
to mint...@googlegroups.com
திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கு,

(தமிழ்) பிராமணர்கள் தமிழர் அல்லாதவர் என்று செய்த திராவிடர்களின்
பிரச்சாரம் ஒரு சதிச் செயல் என்பதை தமிழறிஞர்கள் கண்டறிந்து
வெளிப்படுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் குடியேறியர்கள் இங்கே அரசியல் செய்வதில் பிரச்சனை இல்லை.
ஆனால் அவர்கள் தமிழராக நடித்து அரசியல் செய்வதைத்தான் நாம்
கண்டிக்கிறோம். ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று அறிவித்து தான்
தமிழர்களுக்கு நன்மை செய்ய அரசியல் செய்கிறேன் என்று சொல்லி அரசியலில்
ஈடுபட்டால் அவரை நாம் வரவேற்போம்.

ஆனால் வீட்டிலே வேறு மொழி பேசிக் கொண்டு வெளியிலே தன்னை தமிழர் என்று
சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளை எதிர்க்கிறோம்.

இவர்களுக்கு உதவியாக இருந்தவை திராவிடர்களின் பிரச்சாரமான ”சாதி
ஒழிப்பு”, “சாதிப் பெயர், பட்டப் பெயர் ஒழிப்பு” என்ற கருத்தியல்கள்தான்.
இதுபோன்ற முற்போக்கு கருத்துக்கள்தான் தமிழர்கள் தங்கள் அரசியல்
அதிகாரத்தை இழக்கச் செய்தன.

இதை வெளியே சொன்னால் அதை இனவாதம், மொழிவாதம் என்பார்கள் முற்போக்கு
முகமூடி ஆசாமிகள்.

Thevan

unread,
Nov 7, 2015, 4:42:01 PM11/7/15
to mint...@googlegroups.com
//தெலுங்கர் தமிழ்நாட்டில் இருப்பது போல் ஆந்திராவிலும் தமிழர்கள்
இருக்கிறார்களே. மும்பையில், டில்லியில், பங்கலூருவில் எத்தனையோ
தமிழர்கள். சில ஆண்டுகளுக்கு முன் பஞ்சாபில் ஒரு கல்யாணத்திற்கு போனேன்.
அந்த மாவட்டத்து ஆட்சியர் ஒரு தமிழர். இன்னொரு முறை கோல்காத்தாவில் என்
நண்பர் ஒருவருக்கு உதவி தேவைப்பட்டது. அதிகாரி யார் என்று கேட்டேன்.
பெயர் தமிழ் பெயராக இருந்தது பேசினேன். தமிழனேதான். உடனே செய்து
கொடுத்தார்.

இப்படித்தான் இன்றைய உலகம். முன்பு ஓர் இழையில் திரு செல்வன் அவர்கள்
"பன்முக அடையாளங்கள்" என்ற அழகான வார்த்தையைப் பயன்படுத்தினார்.//

நீங்கள் சொல்வது உண்மைதான் திரு டோக்ரா அவர்களே,

ஆனால் அங்கெல்லாம் தமிழரோ, தெலுங்கரோ அந்த அந்தந்த மாநிலங்களின் மண்ணின்
மைந்தர்களைப் போல நடித்து ஆட்சியைக் கைப்பற்ற வில்லையே?

மண்ணின் மைந்தர்களை சாதிவெறியர்கள் என்று தூற்றவில்லையே? மண்ணின்
மைந்தர்களை சாதி ஒழிப்பு என்று பேசி குழப்பவில்லையே?

துணைப் பெயர்களை விட்டுவிட வேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லையே?

Suba.T.

unread,
Nov 7, 2015, 5:05:04 PM11/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-07 3:44 GMT+01:00 Thevan <apth...@gmail.com>:
திரு ஒரு அரிசோனன் அவர்களுக்கு,

(தமிழ்) பிராமணர்கள் தமிழர் அல்லாதவர் என்று செய்த திராவிடர்களின்
பிரச்சாரம் ஒரு சதிச் செயல் என்பதை தமிழறிஞர்கள் கண்டறிந்து
வெளிப்படுத்தியுள்ளனர்.

​திரு.பெருமாள்,

உங்களது செப் 1 தேதியிட்ட பதிவில் இப்படி குறிப்பிட்டுள்ளீர்கள்.
//
அன்பின் சகோதரி சுபா அவர்களுக்கு,

//மண்ணின் மைந்தர்களில் ஐயர், ஐயங்கார்
ஆகியோர் வருவரா?//

தமிழகத்தில் வசிக்கும், தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஐயர், ஐயங்கார்
தமிழ்க்குடிகள் என்பதில் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவர்கள் மண்ணின்
மைந்தர்கள் ஆகிவிட முடியாது. இதை நான் சொல்லவில்லை. வரலாறு சொல்கிறது.
//
மேலே பிராமணர்கள் தமிழர் அல்லாதார் என்பது திராவிடர்களின் பிரச்சாரம் .. சதிச்செயல் எனக் குறிப்பிடுகின்றீர்கள்.
செப் 1 தேதியிட்ட பதிவில் ஐயரும் ,அயங்காரும் மண்ணின் மைந்தர் ஆகிவிடமுடியாது. ஆக அரசியல் தலைமை தரப்படக்கூடாது எனும் தொணியில் எழுதுகின்றீர்கள். 

உங்கள் நிலைப்படி பிராமணர் என்பவர் யார்?
ஏன் ஐயரும், அயங்காரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் ஆக முடியாது?

சுபா




 
தமிழகத்தில் குடியேறியர்கள் இங்கே அரசியல் செய்வதில் பிரச்சனை இல்லை.
ஆனால் அவர்கள் தமிழராக நடித்து அரசியல் செய்வதைத்தான் நாம்
கண்டிக்கிறோம். ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று அறிவித்து தான்
தமிழர்களுக்கு நன்மை செய்ய அரசியல் செய்கிறேன் என்று சொல்லி அரசியலில்
ஈடுபட்டால் அவரை நாம் வரவேற்போம்.

ஆனால் வீட்டிலே வேறு மொழி பேசிக் கொண்டு வெளியிலே தன்னை தமிழர் என்று
சொல்லிக்கொள்ளும் அரசியல்வாதிகளை எதிர்க்கிறோம்.

இவர்களுக்கு உதவியாக இருந்தவை திராவிடர்களின் பிரச்சாரமான ”சாதி
ஒழிப்பு”, “சாதிப் பெயர், பட்டப் பெயர் ஒழிப்பு” என்ற கருத்தியல்கள்தான்.
இதுபோன்ற முற்போக்கு கருத்துக்கள்தான் தமிழர்கள் தங்கள் அரசியல்
அதிகாரத்தை இழக்கச் செய்தன.

இதை வெளியே சொன்னால் அதை இனவாதம், மொழிவாதம் என்பார்கள் முற்போக்கு
முகமூடி ஆசாமிகள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

பழமைபேசி

unread,
Nov 7, 2015, 5:12:22 PM11/7/15
to மின்தமிழ்
அய்யோ... நீங்க நான் சொன்னதை சரியாப் புரிஞ்சிக்கிடலை. நீங்க விடுத்த இழை இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நானும் கூட அமெரிக்காவில் இருக்கும் சில சங்கங்கங்களின் உள்ளோட்டத்தைப் பற்றி எழுதிவிட்டுத்தான் இந்த இழைக்கு வந்தேன். இது, அதிலிருந்து பிரிந்து வந்த இழைதானே?? :-))

பழமைபேசி

unread,
Nov 7, 2015, 5:18:24 PM11/7/15
to மின்தமிழ்
to be more clear.... I use web-client to read group mails. And it appears that this thread is span of other one. Please see the screenshot. :-))



-PazamaiPesi.

Suba.T.

unread,
Nov 7, 2015, 5:27:17 PM11/7/15
to மின்தமிழ்

Suba.T.

unread,
Nov 7, 2015, 5:29:29 PM11/7/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-07 23:12 GMT+01:00 பழமைபேசி <pazam...@gmail.com>:
அய்யோ... நீங்க நான் சொன்னதை சரியாப் புரிஞ்சிக்கிடலை. நீங்க விடுத்த இழை இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. நானும் கூட அமெரிக்காவில் இருக்கும் சில சங்கங்கங்களின் உள்ளோட்டத்தைப் பற்றி எழுதிவிட்டுத்தான் இந்த இழைக்கு வந்தேன். இது, அதிலிருந்து பிரிந்து வந்த இழைதானே?? :-))

​ஆமாம்.
இந்த இ
ழை 100க்கும் மேற்பட்டு ​
 ஓடிக் கொண்டிருக்கின்றது. 100 தாண்டிய பின்னர் புதிய இழையை கூகள் உருவாக்கி விடுகின்றது. அல்லது சிலர் சிறு மாற்றம் செய்யும் போது தனி இழையாகப் பிரிந்து விடுகின்றது. 

சுபா


On Saturday, November 7, 2015 at 3:50:05 PM UTC-5, Suba.T. wrote:


On Sat, Nov 7, 2015 at 5:40 PM, பழமைபேசி <pazam...@gmail.com> wrote:
//இது எந்த இழைத்  தொடர்ச்சி?  //

மயிலிறகு குட்டிப் போடுறாப் போல, எதோவொரு இழை குட்டி போட்ருச்சேய்!!

​இல்லை. தமிழகத்தில் சாதியின் பெயராலும் சாதிப் பிரிவினையினாலும்  நடக்கும் அவலங்களைச் சு​ட்டிக் காட்ட நான் உருவாக்கிய இழை.
இப்போது தமிழர் நாட்டை ஆள்வதா அல்லது தெலுங்கர் ஆள்வதா என்ற வகையில் திசை திருப்பப்பட்டு ஓடிக் கொண்டிருக்கின்றது.

சிலர் வேண்டுமென்றே தமிழர்களுக்குள்ளேயே மிக வெளிப்படையாக இருக்கும் சாதி என்ற கொடிய விசயத்தைப் பற்றி பேச விரும்பாமல் பிரச்சனையை வேறு பக்கம் திருப்ப முயற்சித்துக் கொண்டிருப்பதை நான் கவனிக்காமல் இல்லை.

அப்படி செய்வோர் அதனை விடுத்து இந்தஇழையின் நோக்கத்திற்குத் தகுந்தார் போன்ற பதிவுகளை மட்டும் பகிர்வதே சரியாக இருக்கும். 

வேறு விசயங்களுக்கு புதிய இழைகளை வேண்டுவோர் உருவாக்கிக் கொள்ளலாம்.

சுபா

Thevan

unread,
Nov 8, 2015, 9:09:26 AM11/8/15
to mint...@googlegroups.com, panbudan
சீனி. மாணிக்கவாசகம


குடியேறி / வந்தேறி என்ற சொற்கள் தவறான சொற்களோ, இழிவான சொற்களோ இல்லை...


Pendatang (குடியேறி / வந்தேறி) என்று மலேசிய குடிமக்களில் இந்தியர்,
சீனர் மற்றும் சில இனத்தவரை Malaysia National Civics Bureau அடையாளப்
படுத்துவதை ஒழிக்க வேண்டும் என்று மலேசிய பாராளுமன்றத்தில் நடந்த
விவாதத்திற்கு பதில் அளித்த அத்துறையின் இயக்குனர் "வரலாறு மிகவும்
முக்கியமானது, மலேசிய குடிமக்களாக குடியேறியவர்களை அடையாளப்படுத்த
வேண்டியது முக்கியம். அதனால் மலேசிய குடிமக்களின் அடையாள விவரங்களில்
pendatang என்று குறிப்பிடுவது அவசியம். இதை நீக்க வேண்டிய அவசியம்
இல்லை" என்று பதிலளித்தார்...

Thevan

unread,
Nov 8, 2015, 9:09:42 AM11/8/15
to mint...@googlegroups.com
//உங்கள் நிலைப்படி பிராமணர் என்பவர் யார்?
ஏன் ஐயரும், அயங்காரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் ஆக முடியாது?//

சகோதரி சுபா அவர்களுக்கு,

தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற பிரச்சாரத்தை நானும்
நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ் அறிஞர்களுடன் இது குறித்து சர்ச்சை
செய்தபோது அவர்கள் இதனை தெளிவு படுத்தினார்கள். அது திராவிடர்களின்
பிரச்சாரமே என்பதை விளக்கினார்கள்.

அதனால் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.

அதோடு எனது முழுப் பெயர் பெருமாள் தேவன் என்பதை தங்களுக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.

Suba.T.

unread,
Nov 8, 2015, 9:20:52 AM11/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
மலாய் மொழியில் ​Pendatang என்பதன் பொருள் தமிழில் புலம்பெயர்ந்தவர்கள். அதாவது ஆங்கிலத்தில்  Immigrant  என்று பொருளில்.
உலகம் முழுதும் தமிழர்கள்  புலம்பெயர்ந்தது போன்றே தான் என்னைய இனத்தோர் பல வெற்று நிலங்களுக்கு புலம் பெயர்ந்திருக்கின்றனர்.  எல்லோரையும் வந்தேறிகள் என்றா விளித்துக் கொண்டிருக்கின்றோம்.?

​வே
ற்று இடங்களிலிருந்து ​ புலம் பெயர்ந்து வந்தவர்களைப் புலம் பெயர்ந்தோர் என்றே அழைப்போம்.  அது உலக மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் பழக வழி வகுக்கும். வெறுப்பை வளர்க்கும் கடும் ட்தொணியிலான சொற்களைத் தவிர்ப்போமே.

​சரி மலேசியாவில் யாராகினும் ஒன்றைச் சொன்னால்   அது தமிழ்நாட்டுக்கும் பொருந்தி விடுமா?
மலேசியாவில் தமிழர்களின் பண்டைய சுவட்டை அழிக்கும் சில விசயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அது பற்றி உங்களுக்குத் தெரியுமா?
இந்த தகவலின் சுட்டியை எனக்கு வழங்குங்கள் எனது ஏனைய குறிப்புக்களுக்கு அது பயன்படும்.

சுபா
 ​

Suba.T.

unread,
Nov 8, 2015, 9:27:29 AM11/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-08 2:22 GMT+01:00 Thevan <apth...@gmail.com>:
//உங்கள் நிலைப்படி பிராமணர் என்பவர் யார்?
ஏன் ஐயரும், அயங்காரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் ஆக முடியாது?//

சகோதரி சுபா அவர்களுக்கு,

தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற பிரச்சாரத்தை நானும்
நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ் அறிஞர்களுடன் இது குறித்து சர்ச்சை
செய்தபோது அவர்கள் இதனை தெளிவு படுத்தினார்கள். அது திராவிடர்களின்
பிரச்சாரமே என்பதை விளக்கினார்கள்.
​இதில் யார் இந்த தமிழ் அறிஞர்கள். என்னவென்று விளக்கினார்கள் என்று கூறினால் நான் புரிந்து கொள்வேன்.
இதில் திராவிடர் என நீங்கள் சுட்டுவது யாரை என்று  சொன்னால் ​புரிந்து கொள்ள உதவும்.

​ஆக, தற்போதைய தங்களின் முடிவுப்படி பிராமண சமுகத்தினர் மண்ணின் மைந்தர் ஆக முடியுமா? அரசியலில் இடம் பெற உங்கள் இயக்கம் சம்மதிக்கின்றதா?​



அதனால் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.

அதோடு எனது முழுப் பெயர் பெருமாள் தேவன் என்பதை தங்களுக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.
உங்கள் சாதிப்பற்றின் ஆழம் தெரியும். நான் அதனை விரும்புவதில்லை. மனிதர்களை மனிதர்களாக மட்டுமே நான் பார்க்க விரும்புகின்றேன். ஒருவருடைய சாதிப்பற்றின் அடையாளத்தோடு ஒட்டி வைத்து பார்க்க நான் ஒரு போதும் விரும்புவதில்லை. 
​ஆயினும் சுட்டியமைக்கு நன்றி. 

​சுபா​


துரை.ந.உ

unread,
Nov 8, 2015, 9:29:08 AM11/8/15
to Groups
2015-11-08 6:52 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
//உங்கள் நிலைப்படி பிராமணர் என்பவர் யார்?
ஏன் ஐயரும், அயங்காரும் தமிழகத்தின் மண்ணின் மைந்தர் ஆக முடியாது?//

சகோதரி சுபா அவர்களுக்கு,

தமிழ் பிராமணர்கள் ஆரியர்கள் என்ற பிரச்சாரத்தை நானும்
நம்பிக்கொண்டிருந்தேன். தமிழ் அறிஞர்களுடன் இது குறித்து சர்ச்சை
செய்தபோது அவர்கள் இதனை தெளிவு படுத்தினார்கள். அது திராவிடர்களின்
பிரச்சாரமே என்பதை விளக்கினார்கள்.

அதனால் நான் என் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டேன்.

​ஹா ஹா ஹா சூப்பர் .... அப்போ ‘அந்த ‘ நிலைபாட்டில் இருந்து எடுத்த முடிவுகள் விவாதங்கள் எல்லாம் என்னாகும் ??​
 

அதோடு எனது முழுப் பெயர் பெருமாள் தேவன் என்பதை தங்களுக்கு நினைவூட்ட
விரும்புகிறேன்.

​///
சகோதரி சுபா அவர்களுக்கு,
​////

அவங்க பேரும் சுபா மட்டுமல்ல “:)))
 

 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Thevan

unread,
Nov 8, 2015, 10:19:03 AM11/8/15
to mint...@googlegroups.com
//​இதில் யார் இந்த தமிழ் அறிஞர்கள். என்னவென்று விளக்கினார்கள் என்று
கூறினால் நான் புரிந்து கொள்வேன்.//

“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்ற புத்தகத்தை எழுதிய குணா அவர்களை
கூறலாம். இன்னும் பலர் இருக்கிறார்கள்.

//இதில் திராவிடர் என நீங்கள் சுட்டுவது யாரை என்று சொன்னால் ​புரிந்து
கொள்ள உதவும்.//

திராவிட கொள்கைகளை முன்னெடுத்த அனைவரும். குறிப்பாக தெலுங்கர்கள்.

​//ஆக, தற்போதைய தங்களின் முடிவுப்படி பிராமண சமுகத்தினர் மண்ணின்
மைந்தர் ஆக முடியுமா? அரசியலில் இடம் பெற உங்கள் இயக்கம்
சம்மதிக்கின்றதா?​//

ஆக முடியும். சம்மதிக்கிறது.

துரை.ந.உ

unread,
Nov 8, 2015, 10:25:17 AM11/8/15
to Groups
2015-11-08 20:13 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:


​//ஆக, தற்போதைய தங்களின் முடிவுப்படி பிராமண சமுகத்தினர் மண்ணின்
மைந்தர் ஆக முடியுமா? அரசியலில் இடம் பெற உங்கள் இயக்கம்
சம்மதிக்கின்றதா?​//

ஆக முடியும். சம்மதிக்கிறது.

​ நேற்று முடியாத்தது இன்று முடிந்திருக்கிறதென்றால் ..... எதோ ஒன்று பின்ண்ணையில் படிந்திருக்கிறது என்றுதானே பொருள் !!!!!!!

பினாளில் இதுவும் மாறக் கூடியதுதானே  ​
 
​!​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Thevan

unread,
Nov 8, 2015, 11:11:38 AM11/8/15
to mint...@googlegroups.com
இன்று சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் நாளை ஒழிக்கத்
தேவையில்லை என்று சொல்வார்கள்.

Thevan

unread,
Nov 8, 2015, 11:11:38 AM11/8/15
to mint...@googlegroups.com
//​ஹா ஹா ஹா சூப்பர் .... அப்போ ‘அந்த ‘ நிலைபாட்டில் இருந்து எடுத்த
முடிவுகள் விவாதங்கள் எல்லாம் என்னாகும் ??​//

நிலைப்பாட்டை மாற்றுவதும் தவறு என்று சொல்வீர்களா?

//அவங்க பேரும் சுபா மட்டுமல்ல “:)))//

முழுப் பெயரைச் சொன்னால் நான் பயன்படுத்த தயாராக இருக்கிறேன்.

Jaisankar Jaganathan

unread,
Nov 8, 2015, 11:13:36 AM11/8/15
to mint...@googlegroups.com
தேவன் ஒரு கேள்வி

இப்போ ஒரு மந்திரி உங்க சாதியில் வேண்டும் என்று கேட்டால் அவர் உங்க சாதிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பாரா?  அல்லது தமிழகக்த்துகேவா

On Sun, Nov 8, 2015 at 9:35 PM, Thevan <apth...@gmail.com> wrote:
இன்று சாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்பவர்கள் நாளை ஒழிக்கத்
தேவையில்லை என்று சொல்வார்கள்.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
regards,
jaisankar jaganathan

Thevan

unread,
Nov 8, 2015, 11:54:27 AM11/8/15
to mint...@googlegroups.com
//இப்போ ஒரு மந்திரி உங்க சாதியில் வேண்டும் என்று கேட்டால் அவர் உங்க
சாதிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பாரா? அல்லது தமிழகக்த்துகேவா--//

முதலில் அவங்க எங்கள் சாதிக்கும்
இரண்டாவது அவர் முக்குலத்தோருக்கும்
மூன்றாவது அவர் அனைத்து சாதிகளுக்கும்
நான்காவது அவர் அனைத்து மதத்தவருக்கும்
ஐந்தாவது அவர் இந்திய மக்களுக்கும்
ஆறாவது அவர் உலக மாந்தருக்கு விசுவாசமாக இருப்பார்.

ஆனால் அவர் அனைவரிடமும் ஒரே நீதியுடன் செயல்படுவார்.

துரை.ந.உ

unread,
Nov 8, 2015, 12:03:07 PM11/8/15
to Groups
2015-11-08 21:55 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
//இப்போ ஒரு மந்திரி உங்க சாதியில் வேண்டும் என்று கேட்டால் அவர் உங்க
சாதிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பாரா?  அல்லது தமிழகக்த்துகேவா--//

முதலில் அவங்க எங்கள் சாதிக்கும்
​​

​சரி​
இரண்டாவது அவர் முக்குலத்தோருக்கும்

​இது என்ன புதுக் குழப்பம் .... இவங்க உங்கள்ல இருந்து குறைஞ்ச க்ரேடுதானா ???

 
மூன்றாவது அவர் அனைத்து சாதிகளுக்கும்
நான்காவது அவர் அனைத்து மதத்தவருக்கும்
ஐந்தாவது அவர் இந்திய மக்களுக்கும்
ஆறாவது அவர் உலக மாந்தருக்கு விசுவாசமாக இருப்பார்.

​அனைவரிடமும் ஓட்டு வாங்கி மந்திரியான ஒருத்தரை இதைவிடக் கேவலப் படுத்தி விட முடியாது ..

 

ஆனால் அவர் அனைவரிடமும் ஒரே நீதியுடன் செயல்படுவார்.

​இதெப்படி சாத்தியமாகும் !!
சும்மா அடிச்சு விடாதீங்க தேவன் சார் 
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Suba.T.

unread,
Nov 8, 2015, 12:41:21 PM11/8/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-08 18:02 GMT+01:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:


2015-11-08 21:55 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
//இப்போ ஒரு மந்திரி உங்க சாதியில் வேண்டும் என்று கேட்டால் அவர் உங்க
சாதிக்கு மட்டும் விசுவாசமாக இருப்பாரா?  அல்லது தமிழகக்த்துகேவா--//

முதலில் அவங்க எங்கள் சாதிக்கும்
​​

​சரி​
இரண்டாவது அவர் முக்குலத்தோருக்கும்

​இது என்ன புதுக் குழப்பம் .... இவங்க உங்கள்ல இருந்து குறைஞ்ச க்ரேடுதானா ???

 
மூன்றாவது அவர் அனைத்து சாதிகளுக்கும்
நான்காவது அவர் அனைத்து மதத்தவருக்கும்
ஐந்தாவது அவர் இந்திய மக்களுக்கும்
ஆறாவது அவர் உலக மாந்தருக்கு விசுவாசமாக இருப்பார்.

​அனைவரிடமும் ஓட்டு வாங்கி மந்திரியான ஒருத்தரை இதைவிடக் கேவலப் படுத்தி விட முடியாது ..
உண்மை. மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

சுபா




--

Oru Arizonan

unread,
Nov 8, 2015, 7:01:05 PM11/8/15
to mintamil

2015-11-06 19:44 GMT-07:00 Thevan <apth...@gmail.com>:
//தமிழகத்தில் குடியேறியர்கள் இங்கே அரசியல் செய்வதில் பிரச்சனை இல்லை.

ஆனால் அவர்கள் தமிழராக நடித்து அரசியல் செய்வதைத்தான் நாம்
கண்டிக்கிறோம். ஒரு தெலுங்கர் தன்னை தெலுங்கர் என்று அறிவித்து தான்
தமிழர்களுக்கு நன்மை செய்ய அரசியல் செய்கிறேன் என்று சொல்லி அரசியலில்
ஈடுபட்டால் அவரை நாம் வரவேற்போம்.//
 
என்  நிலைப்பாடும் கிட்டத்தட்ட இதுவேதான் -- ஆயினும், இங்கு நிலவும் ஒரு குழப்பநிலையைத் தவிர்க்க விரும்புகிறேன்.
  1. தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தங்களைத் தமிழர்கள் என்று அழைத்துக்கொள்வர், எச்சாதி, சமயமாக இருந்தாலும் சரி, எந்த நாட்டில் இருந்தாலும் சரி. உதாரணமாக, நான், செல்வன், கண்ணன், சுபா முதலானோர் தங்களைத் தமிழர் என்று சொல்லிக்கொள்ளலாம்.  .ஏனெனில் எங்கள் தாய்மொழி தமிழ்.  தமிழ்நாட்டிற்கு வந்து, தமிழுக்கும், தமிழருக்கு தொண்டாற்றலாம்.  யாரும் தடுக்கமாட்டர்கள்.  ஆனால், நாங்கள் தமிழ்நாட்டில் தேர்தலில் நிற்கமுடியாது; ஏனெனில் நாங்கள்  இந்தியக் குடிமக்கள்  அல்லர்.
  2. தமிழ்நாட்டில் குடியிருக்கும் உரிமைபெற்றவர்களும்  [Those who have nativity certificate; those who live in Tamilnadu state for five years can claim Tamilandu nativity] தங்களைத் தமிழர்கள் [தமிழ்நாடு மாநிலத்தின் குடிமக்கள்] என்றே அழைத்துக்கொள்வர், அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது.  அவர்களுக்கு எம்மொழி தாய்மொழியாக இருந்தாலும் சரி. எனவே, அவர்கள் தங்களைத் தெலுங்கர் என்றோ, கன்னடியர் என்றோ, மலையாளி என்றோ, பஞ்சாபி என்றோ சட்டப்படி சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை.
இங்கு, மாநிலத்தின் பெயரும், மொழியின் பெயரும் ஒன்றாக இருப்பதால் இக்குழப்பநிலை ஏற்படுகிறது.  சென்னை மாகாணமாக இருந்தவரை இக்குழப்பநிலை இல்லை;  எல்லோரும் 'மதராசிகள்'தான்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்

செல்வன்

unread,
Nov 8, 2015, 7:47:02 PM11/8/15
to mintamil
தமிழக மக்களை பொறுத்தவரை 

1) பிஜ்லி, பானி, சதக்: சாலை, குடிநீர், மின்சாரம்.

2) தனிநபர் கவர்ச்சி அரசியல்: மோடி, எம்ஜிஆர், ராகுல், ஜெயலலிதா, ஸ்டாலின் எக்செட்ரா

இது இரண்டும் சரியாக இருக்கும்வரை

3) கொள்கை: இந்துத்வா, செக்யூலரிசம், திராவிடம், ஜாதி/மொழி, சோஷலிசம் எக்செட்ரா

இதைப்பற்றி கவலைபடாமல் தான் ஓட்டுபோடுவார்கள். 

தற்போது திராவிட கட்சிகள் மேல் மக்களுக்கு வெறுப்புணர்வு உள்ளது உண்மை. அதற்கு காரணம் இவை ஊழல் கட்சிகள் என்ற வெறுப்பு மக்கள் மனதில் இருப்பதே. ஆனால் மாற்றாக வரும் வைகோ, விஜயகாந்த், காங்கிரஸ் கட்சிகளை காண்கையில் (பாஜ, கம்யூ சீனிலேயே இல்லை) இதற்கு திராவிட கட்சிகளே மேல் என நினைத்துவிடுகிறார்கள்.

அதனால் உங்கள் கொள்கை என்ன, யாரை தமிழர் என்கிறீர்கள் இல்லை என்கிறீர்கள் என்பதை பற்றி எல்லாம் மக்கள் கவலைபடபோவதில்லை. அவர்கள் ஓட்டை வெல்ல நினைக்கும் அமைப்புகள்:

திராவிட கட்சிகளுக்கு எங்கள் கட்சி நல்ல மாற்று.. அதற்கான காரணங்கள் இன்னின்ன

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இதான் எங்கள் பொருளாதார/ சமூக திட்டம்

என ஒரு செயல்திட்டத்தை மக்கள் முன் வைக்கவேண்டும்.

திராவிட இயக்க கொள்கையை ஒரு 25- 30 வருடம் முன்வைத்த பின்னரே அண்ணாவால் ஆட்சியை பிடிக்க முடிந்தது. அதற்கு அடித்தளம் இட நீதிகட்சி, திராவிடர் கழகம் போன்ற அமைப்புகள் களத்தில் பல பத்தான்டுகள் செயலாற்ற வேண்டி இருந்தது.

இந்துத்வா கொள்கையை பாஜக 1989 முதல் தமிழகத்தில் முன்வைத்தும் 25 ஆண்டுகளாக 5% ஒட்டை தான்டி முன்னேற முடியவில்லை.

கம்யூனிஸம், காங்கிர்ஸ் ஆகியவை 60 ஆண்டுகளாக இருந்து அதே 5% ஓட்டுக்களுக்குள் தான் நிற்கின்றன.

திராவிடம் வென்ற மண்ணில் ஏன் இந்துத்வா, கம்யூனிசம், காங்கிர்ஸ் தோற்றன? காரணம் திராவிடத்துக்கு அமைந்தது போல கவர்ச்சிகரமான தலைமை இவற்றுக்கு அமையவில்லை என்பதே.

தமிழ் தேசிய கட்சிகளுக்கு உடனடி தேவை கவர்ச்சிகரமான மக்கள் தலைவர் ஒருவர்.

அப்படிப்பட்ட தலைமையால் தான் மோடி மூலம் பாஜக தேசிய அளவில் ஆட்சியை பிடிக்க முடிந்தது.

அப்படிப்பட்ட தலைமை அமையாவிடில் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் கம்யூனிஸ்டு, பாஜக நிலைதான்

Seshadri Sridharan

unread,
Nov 9, 2015, 6:10:56 AM11/9/15
to mintamil, g.sa...@gmail.com, Oru Arizonan, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com
2015-11-09 5:31 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
  1. தமிழ்நாட்டில் குடியிருக்கும் உரிமைபெற்றவர்களும்  [Those who have nativity certificate; those who live in Tamilnadu state for five years can claim Tamilandu nativity] தங்களைத் தமிழர்கள் [தமிழ்நாடு மாநிலத்தின் குடிமக்கள்] என்றே அழைத்துக்கொள்வர், அவர்களுக்கு அந்த உரிமை உள்ளது.  அவர்களுக்கு எம்மொழி தாய்மொழியாக இருந்தாலும் சரி. எனவே, அவர்கள் தங்களைத் தெலுங்கர் என்றோ, கன்னடியர் என்றோ, மலையாளி என்றோ, பஞ்சாபி என்றோ சட்டப்படி சொல்லிக்கொள்ளவேண்டியதில்லை.
இங்கு, மாநிலத்தின் பெயரும், மொழியின் பெயரும் ஒன்றாக இருப்பதால் இக்குழப்பநிலை ஏற்படுகிறது.  சென்னை மாகாணமாக இருந்தவரை இக்குழப்பநிலை இல்லை;  எல்லோரும் 'மதராசிகள்'தான்.- ஒரு அரிசோனன்

நீங்கள் சொல்வது அமெரிக்கா, ஆத்திரேலியா முதலாய குடியேற்ற நாடுகளுக்கே பொருந்துவதன்றி தமிழ்நாட்டிற்கல்ல. தமிழ்நாடு என்பதை ஏதோ மக்கள் தலைகளை எண்ணுவது போல் எண்ணி சொல்கிறீர்கள். அது அப்படியல்ல தமிழ்நாடு தான் தமிழ் மொழி, பண்பாடு, கலை யாவற்றுக்கும் அடிப்படை. அப்படியிருக்க தமிழர் அல்லாதவரை தமிழர் என்பது பெரும் அபத்தம் ஆகும். அவர் தமிழ்நாட்டவர் என்று அழைக்கப்படுவதில் தவறு ஏதும் இல்லை. தமிழ் நாட்டை தமிழரே ஆளவேண்டும் என்றால் தமிழருக்கு மட்டுமே வாக்குரிமை தரப்படவேண்டும். அண்டை ஆந்திர, கருநாடக மாநிலங்களில் தமிழர் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் தமிழரை  MLA பதவிக்கு கூட நிறுத்த மறுக்கிறார்கள். நாம் மட்டும் ஏன் அயலவரை ஆளவிட்டு நம் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்ள வேண்டும். உங்கள் அமெரிக்க நிருவாக முறைகளை அமெரிக்காவோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இங்கே அதை திணிக்காதீர்கள்.

ஓமன்  

துரை.ந.உ

unread,
Nov 9, 2015, 11:00:26 PM11/9/15
to பண்புடன், mintamil


2015-11-10 9:02 GMT+05:30 Thevan <apth...@gmail.com>:
அன்பான தெலுங்கர்களே சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

நீங்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக இங்கே குடியேறி வாழ்ந்து வருகிறீர்கள்.
இயல்பாகவே தமிழர்கள் வந்தாரை வரவேற்கும் குணம் கொண்டவர்களே ஒழிய
வெறுப்பவர்கள் அல்ல.

​அருமை​
 

அந்த வகையில் தமிழர்கள் உங்களை தங்களின் போட்டியாகவோ, எதிரியாகவோ இன்றும்
நினைக்கவில்லை. இன்றும் உங்களோடு அன்புடன்தான் பழகி வருகிறார்கள்.

​மிக அருமை ​
 

ஆனால் ஈழப்போர் தமிழர்களின் அரசியல் சிந்தனையை தூண்டிவிட்டது. அது
தமிழர்களின் பெயரில் ஆட்சி செய்பவர்கள் தமிழர் அல்ல என்பதை உணர்த்தியது.

​?!​
 

மேலும் அவர்கள் தெலுங்கர்கள் என்பதை புரிந்துகொண்டனர். எப்படி
“முஸ்லீம்கள் எல்லாரும் தீவிரவாதிகள் அல்ல, ஆனால் தீவிரவாதிகள் எல்லாரும்
முஸ்லீம்களாக இருக்கிறார்கள்” என்பது உண்மையாக உள்ளதோ

​என்ன ஒரு முட்டாள் தனமான உண்மை இது .. யாரோ எங்கோ சொன்னதை நீங்கள் படிக்காமல் இங்கே பகிர்கிறீர்களோ என்று ஐயம் வருகிறது .. தெரிந்தேதான் செய்கிறீர்கள் என்றால் ...மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று இது ...


 
அதுபோல
“தெலுங்கர்கள் எல்லாம் அரசியல்வாதி்கள் அல்ல, ஆனால் அரசியல்வாதிகள்
எல்லாரும் தெலுங்கர்களாக இருக்கிறார்கள்” என்பது கசப்பான உண்மையாக
உள்ளது.

​இங்கே தான்  நாங்கள் என்று நீங்கள் சொல்லிக் கொள்பவர்கள்  தோற்ற்றுப் போன /ஏமாந்த கதையை ஒப்பாரியாய்த் தொடர்ந்து வைக்கிறீர்கள் ​.... 

போட்டியிட்டுச் செயிக்கத் தெரியாதவர் தான் ....  குறுக்குவழிதேடுவார் போட்டியாளரை ஒதுக்க .... இதுபோன்று 

 

இந்திய அரசியல் சட்டத்தின்படி ஒருவர் இந்தியாவுக்குள் எங்கு
வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம். அதில் தவறில்லை. ஆனால் ஒரு இனத்தவர்
தன்னை மாற்று இனத்தவராக காட்டி அரசியல் செய்வதை எந்த அரசியல் சட்டமும்
ஏற்காது.

​அது எந்த சட்டமுன்னு சொன்னா நல்லாருக்கும் 
 

தெலுங்கர்கள் தங்களை தெலுங்கர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு அரசியல்
செய்தால் நாங்கள் வரவேற்கத் தயாராக இருக்கிறோம். ஆனால் தமிழராக நடித்து
அரசியல் செய்வதை ஒருக்காலும் ஏற்க முடியாது.

​ஹி ஹி ஹி ....  நல்லாருக்கு பாயிண்ட்டு 
 

நீங்கள் இந்த மண்ணின் வளத்தைப் பயன்படுத்தி, இந்த மக்களின் அன்பைப்
பெற்று வாழ்ந்து வருகிறீர்கள். அவர்களுக்கு நன்றிக் கடனாக என்ன செய்யப்
போகிறீர்கள்?

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். பேரன்பும், பெருங்கொடையுள்ளமும் கொண்ட
அந்தத் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டாமா?
அதில் உங்களுக்கு பங்கில்லையா?

​இது பிச்சைக் கேட்பதை விடக் கேவலமாக இல்லையா !!!!!!!!!!!!​

 
தமிழராக நடிக்கும் தெலுங்கு
அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள்.

தமிழர் அரசியல் அதிகாரம் பெற உங்களால் இயன்ற அத்தனை உதவியும்
செய்யுங்கள். தமிழர்கள் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு கொண்டவர்கள்.
அவர்களின் அன்பு குறையாமல் உங்களுக்கு தொடர்ந்து கிடைக்கும்.

அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கச் செய்வதில் உங்களுக்கும் பங்கு
உள்ளது. அதை நிறைவேற்றத் தவறாதீர்கள்.

​ஆகவே தெலுங்கர்களே ..உங்களை வேண்டி விரும்பி கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன் ... ​
 
 ....​அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :((

--
'நாக்கு புரண்டால் வளரும் மொழி;அதுவே
வாக்கென்றால் சேரும் பழி'

கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்


இணைய இதழ்  : http://www.panbudan.com

Thevan

unread,
Nov 10, 2015, 3:56:22 AM11/10/15
to mint...@googlegroups.com
//என்ன ஒரு முட்டாள் தனமான உண்மை இது .. யாரோ எங்கோ சொன்னதை நீங்கள்
படிக்காமல் இங்கே பகிர்கிறீர்களோ என்று ஐயம் வருகிறது .. தெரிந்தேதான்
செய்கிறீர்கள் என்றால் ...மிகவும் கண்டிக்க வேண்டிய ஒன்று இது ...//

அதாவது எதை வேண்டுமானாலும் பேசலாம், ஆனால் முஸ்லீம்களை மட்டும் பேசக்
கூடாது. அப்படித்தானே?

//​இங்கே தான் நாங்கள் என்று நீங்கள் சொல்லிக் கொள்பவர்கள் தோற்ற்றுப்
போன /ஏமாந்த கதையை ஒப்பாரியாய்த் தொடர்ந்து வைக்கிறீர்கள் ​....

போட்டியிட்டுச் செயிக்கத் தெரியாதவர் தான் .... குறுக்குவழிதேடுவார்
போட்டியாளரை ஒதுக்க .... இதுபோன்று //

நாங்கள் இன்னனும் களத்தில் இறங்கவே இல்லை என்ற நிலையில்தான் இருக்கிறோம்.
தோற்றுப்போனதாக எப்படி முடிவு செய்கிறீர்கள் என்று தெரியவில்.

Seshadri Sridharan

unread,
Nov 10, 2015, 3:57:22 AM11/10/15
to Oru Arizonan, mintamil, g.sa...@gmail.com, tshrin...@gmail.com, வேந்தன் அரசு, mani muthu, Pandiyaraja Paramasivam, நா. கணேசன், ko.seng...@gmail.com, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, malarm...@gmail.com, Innamburan S.Soundararajan, திருத்தம் பொன்.சரவணன், Mohanarangan V Srirangam, Kalairajan Krishnan, doraisu...@gmail.com, rkc...@gmail.com, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, megala.r...@gmail.com, பெருமாள் தேவன், coral shree, இராமகி, Geetha Sambasivam, dogra...@gmail.com, Nagarajan Vadivel, N. Kannan, rajam ramamurti, then...@gmail.com
2015-11-10 2:11 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
2015-11-09 2:32 GMT-07:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
//உங்கள் அமெரிக்க நிருவாக முறைகளை அமெரிக்காவோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இங்கே அதை திணிக்காதீர்கள்.//

சேசாத்திரி ஸ்ரீதரன் அவர்களே,

நான் எதையும் திணிக்க  முற்படவில்லை.  நீங்கள் இந்திய, தமிழநாடு சட்டங்களைப் படித்துவிட்டு என்னுடன் வாதிடுங்கள்.  இந்திய மற்றும் மாநில சட்டப்படி, அங்கு ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்த எவரும் [இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில்] அந்தமாநிலக் குடியுரிமை [nativity] பெறுவார்கள்.  அப்படிப் பெறுபவர்கள் அந்த மாநில அரசுக் கல்லூரிகளிலும், அரசு நிறுவனகளிலும் வேலைசெய்யும் தகுதி அடைகிறார்.

ஒரு மாநிலத்தின் குடியுரிமை பெற்றவர் அவர் தன்னை அந்த மாநிலத்துக்காரர் என்று அழைத்துக்கொள்ளலாம்.

மாநிலத்துக்காரர் என்றால் தமிழ்நாட்டவர் என்று தானே பொருள் ஆனால் தமிழர் என்பது சட்டப்படி ஆகாது. தமிழர் என்போர் தம் பெற்றோர் தமிழ்க் குடி சார்ந்தவராக இருக்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் தமிழையே பயன்படுத்தும் மரபினரே தமிழர்.
 
நான் இங்கு பெருமாள் தேவன் அவர்களுக்குப் பதில் எழுதியிருப்பது மற்றமாநிலக்காரர்கள் தங்களை சட்டப்படி எப்படி தமிழர் என்று அழைத்துகொள்கிறார்கள் என்பதே.  மேலும், தமிழ்நாட்டு வரலாறைப்பற்றியும் எழுதினேன்.  

இது தான் ஏமாற்றுவேலை. தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாதவர் எப்படி தமிழர் ஆக முடியும்.  இந்த கருத்தை பிற சொல்லிக்கொண்டாலும் தமிழர் ஏற்காது இருந்தால் அயலவர் ஆளுமையை தவிர்க்கலாம். 

தந்தி செய்தி ஏடு சொல்வது போல் தமிழ்ப் படத்தில் நடித்ததாலேயே இந்தி  நடிகைகள் எல்லாம் தமிழ் நடிகையர் அல்லர். தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர் மட்டுமே தமிழ் நடிகைகள இதைத் தான் நாங்கள் சொல்லுகிறோம்.

நான் எழுதியதைக் குறுகிய கண்ணோட்டத்துடன் நோக்காது, விழியை விரித்துப் பாருங்கள், உண்மை தெளிவாகும்.- ஒரு அரிசோனன்

தேவை மொழி இனப் பாதுகாப்புக் கண்ணோட்டமே அன்றி குறுகிய கண்ணோட்டமோ அல்லது விரிந்த கண்ணோட்டமோ அல்ல.

தமிழ் நாட்டில் அயலவர் ஆளுகை ஒழிக்கப்படுகிறதோ இல்லையோ முதலில் தமிழரில் இந்த  அரைகுறைப் புரிதல் ஒழிக்கப்படவேண்டும்.

ஓமன் 

Thevan

unread,
Nov 10, 2015, 3:57:41 AM11/10/15
to panbudan, mintamil
தமிழ்நாடு மொழிவாரி முன்னேறிய இனக்குழுக்கள் பட்டியல்
தமிழின மீட்சி நூல் எழுதிய குணா தாய்மொழி வழியாக தமிழ் இனக்குழுக்களை
அடையாளப்படுத்திய போது அதில் முன்னேறிய இனக்குழுக்களை சுட்டாமல்
விட்டார். அதனால் முன்னேறிய சாதிகள் அனைத்துமே எந்தெந்த தாய்மொழிகளைக்
கொண்டவர்கள் என்ற தகவல் வேண்டும். கீழே தமிழ்நாடு முன்னேறிய
இனக்குழுக்களைக் கொண்ட பட்டியல் உள்ளது.

1 ஆங்கிலோ இந்தியர் (511)
2 ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
3 லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
4 மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
5 ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
6 முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
7 தாவூத் (608)
8 கட்ஸு (சைத்)(609)
9 மீர் (610)
10 மைமன் (சைத்) (611)
11 நவாப் (612)
12 (அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா,
ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
13 501 செட்டியார் (701)
14 அச்சு வெள்ளாளர் (702)
15 ஆதி சைவர் (703)
16 ஆற்காட்டு முதலியார் (704)
17 ஆரியர் (705)
18 அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
19 ஆற்காட்டு வெள்ளாளர் (707)
20 அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
21 ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச்
செட்டியார்) (709)
22 பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710)
23 பேரி செட்டியார் (711)
24 போகநாட்டு ரெட்டியார் (712)
25 பிராமணர் (713)
26 சோழபுரம் செட்டியார் (714)
27 தேவதிகர் (715)
28 எழுத்தச்சர் (716)
29 ஞானியர் (717)
30 ஜைனர் (718)
31 கடையத்தார் (719)
32 கதுப்பத்தான் (720)
33 காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
34 கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722)
35 கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப்
பிள்ளை) (723)
36 காசுக்கார ஆச்சாரி (724)
37 காயல் செட்டி (725)
38 கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
39 கொண்டியர் (727)
40 கொங்குச் செட்டியார் (728)
41 கொங்கு நாயக்கர் (729)
42 கொங்கு ரெட்டியார் (730)
43 கொந்தல வெள்ளாளர் (731)
44 கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
45 கோட்டைப்புரச் செட்டியார் (733)
46 கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
47 குக வாணியர் (735)
48 மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
49 மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
50 மொட்டை வெள்ளாளர் (738)
51 மூசிக பலிஜகுலம் (739)
52 நாடன் (நாட்டார்) (740)
53 நாயர் (மேனன், நம்பியார்) (741)
54 நாங்குடி வெள்ளாளர் (742)
55 நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
56 ஒருகுண்ட ரெட்டி (744)
57 இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா,
அஸ்ஸாமி, மராத்தி (745)
58 பணிக்கர் (746)
59 பத்தான் (பட்டானி), கான் (747)
60 ராஜபீரி (748)
61 ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு
/பண்டா ரெட்டியார் (749)
62 ராவுத்த நாயுடு (750)
63 சைவச் செட்டியார் (751)
64 சைவ ஓதுவார் (752)
65 சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
66 சைவ சிவாச்சாரியார் (754)
67 சைவ வெள்ளாளர் (755)
68 சானியர் (756)
69 க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)
70 திருவெள்ளறைச் செட்டியார் (758)
71 திய்யர் (759)
72 தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
73 உலகமாபுரம் செட்டியார் (761)
74 வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
75 வெள்ளாளப் பிள்ளைமார் (763)
76 வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
77 வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
78 வாரியர் (மலையாளம்) (766)
79 சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)
_______________________________________
கீழுள்ளவை எனக்குத் தெரிந்த தமிழ் பேசும் குழுமங்கள். இவற்றை உறுதிப்படுத்தவும்.

அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
கார்காத்தார் (கார்காத்த வேளாளர்,காரைக்காட்டு வேளாளர்,காரிக்காட்டுப்
பிள்ளை) (723)
கொங்குச் செட்டியார் (728)
நாங்குடி வெள்ளாளர் (742)
நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
சைவச் செட்டியார் (751)
சைவ ஓதுவார் (752)
சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
சைவ வெள்ளாளர் (755)
தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
வெள்ளாளப் பிள்ளைமார் (763)
வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
____________________________

கீழுள்ளவை எனக்குத் தெரிந்த வேறு மொழி பேசும் குழுமங்கள். அவர்கள் பேசும்
மொழி வலப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றையும் உறுதிப்படுத்தவும்.

ஆங்கிலோ இந்தியர் (511) ஆங்கிலம்
தாவூத் (608) உருது
கட்ஸு (சைத்)(609) உருது
மீர் (610) உருது
மைமன் (சைத்) (611) உருது
நவாப் (612) உருது
ஆரிய வைசியச் செட்டியார் (கோமட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச்
செட்டியார்) (709) தெலுங்கு
பலிஜா நாயுடு (பலிஜா செட்டியார்) (710) தெலுங்கு
பேரி செட்டியார் (711) தெலுங்கு
போகநாட்டு ரெட்டியார் (712) தெலுங்கு
பிராமணர் (713) இந்தியாவில் உள்ள மொழிகள்
கம்மவார் நாயுடு (கம்மவார் நாயக்கர் / நாயுடு)(722) தெலுங்கு
கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726) தெலுங்கு
கொங்கு நாயக்கர் (729) தெலுங்கு
கொங்கு ரெட்டியார் (730) தெலுங்கு
நாயர் (மேனன், நம்பியார்) (741) மலையாளம்
ஒருகுண்ட ரெட்டி (744) தெலுங்கு
இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா,
அஸ்ஸாமி, மராத்தி (745) காஷ்மீரி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி,
மராத்தி
பணிக்கர் (746) மலையாளம்
பத்தான் (பட்டானி), கான் (747) உருது
ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் ரெட்டி, காப்பு / பண்ட காப்பு
/பண்டா ரெட்டியார் (749) தெலுங்கு
ராவுத்த நாயுடு (750) தெலுங்கு
க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757) தெலுங்கு
வாரியர் (மலையாளம்) (766) மலையாளம்

____________________________________

கீழுள்ளவை பற்றி எனக்குத் தெரியாது. இவர்கள் எந்தெந்த மொழி பேசுபவர்கள்?
ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
(அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா,
ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
அச்சு வெள்ளாளர் (702)
ஆதி சைவர் (703)
அரியர் (705)
அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
சோழபுரம் செட்டியார் (714)
தேவதிகர் (715)
எழுத்தச்சர் (716)
ஞானியர் (717)
ஜைனர் (718)
கடையத்தார் (719)
கதுப்பத்தான் (720)
காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)
காசுக்கார ஆச்சாரி (724)
காயல் செட்டி (725)
கொண்டியர் (727)
கொந்தல வெள்ளாளர் (731)
கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
கோட்டைப்புரச் செட்டியார் (733)
கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
குக வாணியர் (735)
மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
மொட்டை வெள்ளாளர் (738)
மூசிக பலிஜகுலம் (739)
நாடன் (நாட்டார்) (740)
ராஜபீரி (748)
சைவ சிவாச்சாரியார் (754)
சானியர் (756)
திருவெள்ளறைச் செட்டியார் (758)
திய்யர் (759)
உலகமாபுரம் செட்டியார் (761)
வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)

தென்காசி சுப்பிரமணியன்

http://antivadukabrahmanismideologist.blogspot.in/2015/11/blog-post.html?m=1

Thevan

unread,
Nov 10, 2015, 10:44:57 AM11/10/15
to panb...@googlegroups.com, mintamil
கி.ஆ.பெ.விசுவநாதம் பிறந்த நாள்
10.11.1889

தள்ளாடும் வயதிலும் சிறை சென்ற தமிழ்ப்போராளி

முத்தமிழ்க் காவலர் என்று போற்றப்படும் கி.ஆ.பெ.விசுவநாதத்துக்கு 95 வயது
ஆகிறது. கடந்த 75 ஆண்டுகாலமாகத் தமிழ் காக்கப் போராடி வருபவர்
முத்தமிழ்க் காவலர். தமிழ்நாட்டில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை
முன்னின்று நடத்தியவர். இந்த 95 வயதிலும் தமிழ் காக்கும் ஆர்வம்
அவருக்குக் குறைய வில்லை. சென்ற வாரம் சென்னை கோட்டை முன்பு மறியல்
போராட்டம் நடத்தி கைது ஆனார்.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தக் கோரி இந்தப்
போராட்டம் நடந்தது. தலைநகர் தமிழ்ச்சங்கம் நடத்திய போராட்டத்துக்குக்
கி.ஆ.பெ. தலைமை தாங்கினார். பேராசிரியர்கள் சாலை இளந்திரையன், சாலினி
இளந்திரையன், கவிஞர்கள் சுரதா, வா.மு.சேதுராமன், கீதா பச்சையப்பன் பலர்
கைது செய்யப்பட்டனர்.

இப் போராட்டம் குறித்து முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. ஒரு அறிக்கை
வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது:

"1956ஆம் ஆண்டிலேயே தமிழ் ஆட்சிமொழி என்று சட்டம்
நிறைவேற்றப்பட்டிருந்தும் இன்றுவரை அது முழுமையாக செயல்படுத்தப்படாமல்
உள்ளது. தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகராட்சி
அலுவலகம், சட்டத்துறை, கல்வித்துறை முதலிய துறைகளில் பத்து விழுக்காடு
அளவுக்குக் கூடத் தமிழ் நடைமுறைப்படுத்த படாமல் இருக்கிறது.

தமிழக அரசு ஆட்சிமொழிச் சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவரும் பொழுது
சிறைத்துறை, காவல்துறை, சமூக நலத்துறை முதலியவற்றின் வட்ட, மாவட்ட அளவில்
கீழ்நிலையிலிருந்து ஓரளவே செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையை தலைகீழாக
மாற்றித் தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் எல்லாத் துறைகளிலும் மேல்
நிலையிலிருந்து எல்லா நடவடிக்கைகளையும் தமிழிலேயே செயல்படுத்தியிருந்தால்
தமிழ் ஆட்சி மொழிச்சட்டம் இந்நேரம் முழுமையாக நடைமுறைக்கு வந்திருக்கும்.

தமிழ்நாட்டில் தமிழ்மக்களுக்குரிய மொழியான தமிழில்தான் அரசாணை உள்ளிட்ட
அனைத்து நடைமுறைகளும் செயல்பட வேண்டும். ஆனால் இங்கோ ஆங்கிலத்திலேயே
அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுகின்றன. தமிழின் உரிமையைப் பறிக்கும்
இந்நிலை உயிரையே பறிப்பதற்கு ஒப்பாகும். தமிழ்நாட்டில் தமிழையே
ஆட்சிமொழியாகவும், பயிற்று மொழியாகவும் அனைத்து நிலையிலும்
நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கருத்தரங்கம்,
மாநாடு, ஊர்வலம், பொதுக்கூட்டம், உண்ணாநோன்பு, ஆர்ப்பாட்டம் என்று நடத்தி
அரசுக்கு எடுத்துச் சொல்லியும் இன்றுவரை தமிழக அரசு எதையும்
கண்டுகொள்ளாமல் உள்ளது.

தமிழ்மக்களின் உணர்வை பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்திய பின்பும்
ஆட்சியாளர்கள் கேளாக் காதினராய் இருந்து கொண்டு எங்கும் தமிழ் எதிலும்
தமிழ் என்று பொய் முழக்கம் செய்வது வேதனைக்குரியதாகும்.

உலகில் எந்த நாட்டிலும், எந்த மாநிலத்திலும் அவரவர் தாய்மொழியில் தான்
பயிற்றுவிக்கப்படுகிறது, ஆனால் பாழ்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் பிறமொழி
மூலம் சொல்லிக் கொடுக்கிறார்கள். 1956ஆம் ஆண்டு ஆட்சிமொழிச்சட்டம்
கொண்டுவரப்பட்டு 37 ஆண்டுகள் ஆகியும் கூட எந்த ஆட்சியும் இதை
அமல்படுத்தாதது வேதனைக்குரியதாக உள்ளது.

2 வயது, 3 வயது குழந்தைகளுக்கு தாய்மொழி மறக்கடிக்கப்படுகிறது. அந்த
அளவுக்கு எல்.கே.ஜி., யூ.கே.ஜி., ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் வந்து
இருக்கின்றன. அதையும் தடை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டும் கூட
அரசு செவி சாய்ப்பதில்லை. தமிழ்ப்பற்று உள்ளவர்கள் ஆட்சியில் இல்லாதது
தான் இந்த நிலைக்கு காரணம்,

அரசாங்கம் தமிழ்மொழியை இனி வளர்க்க முடியாவிட்டாலும் அழிந்து
கொண்டிருக்கிற தமிழை காப்பாற்றவாவது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின்
கவனத்தை ஈர்ப்பதற்காகத்தான் இந்தப் போராட்டமே தவிர வேறு எந்த நோக்கமும்
கிடையாது.

தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலே பட்டம் பெறுகின்ற இழிநிலை இருக்கிறது.
இது அடியோடு மாற வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்ற நிலைமையை
பார்க்கும் போது, "வாழ்வதை விட சாவதே மேல்" என்று எண்ணத் தோன்றுகிறது.
விழி இழந்து வாழலாம். ஆனால் மொழி இழந்து வாழ முடியாது."

நன்றி: 'ராணி' வார இதழ் 30.5.1993.

குறிப்பு: தமிழ் நாட்டில் இன்னும் இந்த கேவலமான இழி நிலை தொடர்கிறது.
கி.ஆ.பெ. நூற்றாண்டு தாண்டி இன்றும் நம்மிடையே ஒரு வேளை வாழ்ந்திருந்தால்
இப்படித்தான் பழைய கருத்தை மாற்றிக் கூறியிருப்பார்.

"தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியை தலை முழுகாமல் தமிழுக்கும், தமிழனுக்கும்
வாழ்வில்லை. திராவிட ஆட்சியை அழிப்பதே என் முதல் வேலை" என்று சூளுரை மேற்
கொண்டிருப்பார்.)

Suba.T.

unread,
Nov 10, 2015, 3:17:28 PM11/10/15
to மின்தமிழ், Subashini Tremmel
2015-11-10 5:28 GMT+01:00 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:


இது தான் ஏமாற்றுவேலை. தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரியாதவர் எப்படி தமிழர் ஆக முடியும்.

​வேற்று ஆட்களை விடுங்கள்.
தமிழகத்திலே தமிழ் அப்பாவிற்கும் தமிழ் அம்மாவிற்கும் பிறந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தமிழ் தமக்கு பேசத்தெரியாது, படிக்கத்தெரியாது என்கின்றார்களே அவர்களை எந்தக் குழுவில் இணைப்பீர்கள். அவர்கள் தணிக்கை உண்டா?
தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தமிழ்ப்பாரம்பரிய நடன நிகழ்விலும் இசைக் கச்சேரி நிகழ்விலும் ஆங்கிலத்தில் நிகழ்வை நடத்துகின்றார்களே.. அவர்களை எந்தக் குழுவில் இணைப்பீர்கள்.

சுபா​
​ 

Seshadri Sridharan

unread,
Nov 11, 2015, 6:47:19 AM11/11/15
to mintamil
தமிழர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் தமிழ்ப்பாரம்பரிய நடன நிகழ்விலும் இசைக் கச்சேரி நிகழ்விலும் ஆங்கிலத்தில் நிகழ்வை நடத்துகின்றார்களே.. அவர்களை எந்தக் குழுவில் இணைப்பீர்கள். - சுபா​

 தாமாகவே விலகிச்செல்பவர்கள் பற்றிய கவலை நமக்கு எதற்கு. விலகிச் செல்பவரை நாம் கட்டாயப்படுத்தி தமிழர் என்று அழைத்துவரப்போவதில்லை.

  

Suba

unread,
Feb 11, 2016, 10:45:10 AM2/11/16
to மின்தமிழ், Dr.Subashini




தமிழ் ஆதவன்

மூடப்பட்டு கிடக்கும் தச்சூர் கத்தோலிக்க தேவாலயதின் கதவுகள் தலித் கிறிஸ்துவர்கள் உள்ளே வரக் கூடாது என மூடியே கிடக்கிறது.. ஒடுக்கப்பட்டோரை நேசித்த இயேசு இந்தியாவின் ஒடுக்கப்பட்டோரை நேசிப்பதில்லை போலும்.. பாவிகள் மன்னிக்கப்படுவார்கள் என சொன்னது சாதி இந்து கிருஸ்துவர்கள் செய்யும் சாதிக் கொடுமைகளை மன்னித்துக் கொண்டே இருக்கிறது .. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்பது இங்கே தலித் கிறிஸ்துவர்களுக்கு மட்டுமே பொருந்துகிறது.

செங்கல்பட்டு அருகே உள்ள தச்சூரில் 20 ஆண்டுகாலமாக கத்தோலிக்க சர்ச் மூடப்பட்டு கிடக்கிறது . வழக்கு இன்னமும் நீதிமன்றத்தில் இருக்கிறது , தலித் கிருஸ்துவர்கள் சர்ச்சுக்குள்ளே வரக் கூடாது என்று வன்னியர், ரெட்டியார் கிருஸ்துவர்கள் எதிர்கிறார்கள். இந்த பிரச்சினையில் முன்னின்று போராடிய தலித் கிருஸ்துவ இளைஞர் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார்.

தனிக் கல்லறை வழக்கம் கிருஸ்துவர்களிடமும் இருக்கிறது ..கிராமங்களில் தலித் கிருஸ்துவர்கள் சேரிக்குள்தான் வாழ வேண்டும் , சாதி இந்து கிருஸ்துவர்களோடு ஊர்த்தெருவில் குடியிருக்க முடியாது. சாதி இந்து கிருஸ்துவர்கள் சுமார் 13 லட்சம் மட்டுமே இருக்கிறார்கள் ஆனால் அந்த மதத்தின் அனைத்து அதிகார மட்டத்திலும் அவர்களே இருக்கிறார்கள்.. சுமார் 23 லட்சம் தலித் கிருஸ்துவர்கள் இருக்கிறார்கள் ஆனால் எந்த பெரிய அதிகார , நிர்வாக பொறுப்பிலும் குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை.

சமத்துவத்தை போதித்த கிறிஸ்துவம் தனிக் கல்லறை , தனிக்குவளை , தனி வழிபாடு , தனி வாழ்விடங்கள் என சாதியத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்டு இருக்கிறது. இதை வெளிப்படையாக அம்பலப்படுத்தும், எதிர்க்கும் விழிப்புணர்வு இல்லாமல் தலித் கிறிஸ்துவர்கள் இருக்கிறார்கள்.

கிறிஸ்துவத்தில் நிலவும் சாதியத்தை பற்றி நாம் விமர்சித்தாலே தலித் கிறிஸ்துவர்கள்தான் கொந்தளிக்கிறார்கள்.கிறிஸ்துவம்தான் தலித்களுக்கு கல்வி கொடுத்தது,பொருளாதாரம் கொடுத்தது, முன்னேற்றம் கொடுத்தது என்று விவாதம் செய்கிறார்கள்..மதத்தை பரப்ப, மதத்தை வளர்க்க, கிறிஸ்துவம் சலுகைகள் செய்தது , உதவிகள் செய்தது உண்மைதான் அது தலித்களுக்கு மட்டுமல்ல சாதி இந்து கிருஸ்துவர்களுக்கு இதை விட பலமடங்கு செய்தது.

இந்தியாவின் தலித் கிருஸ்துவர்கள் கிருஸ்துவத்தில் இருக்கும் சாதியத்தை , தீண்டாமையை , சம உரிமை மறுப்பை வெளிப்படையாக விமர்சிக்கும் , வெளி உலகுக்கு கொண்டுசெல்லும் ஆற்றல் இல்லாதவர்களாக, கிருஸ்துவத்தின் கவுரவத்தை காப்பாற்றும் விழிப்புணர்வற்ற விசுவாசிகளாகவே இருக்கிறார்கள். இவர்களுக்கு தலித் இந்துக்களில் இருந்து நாம் வேறுபட்டவர்கள், முன்னேறியவர்கள் , நாகரிமானவர்கள் என்று காட்டிக்கொள்ளும் முனைப்புதான் அதிகம் இருக்கிறதே தவிர கிருஸ்துவத்தில் இருக்கும் சாதியத்தை அம்பலப்படுத்தும் ஆற்றல் இல்லை. தலித் கிருஸ்துவர்கள் அங்கே இருக்கும் சாதியத்தை அம்பலப்படுத்தினலோ ,நேரடியாக எதிர்த்து போராடினாலோ சாதிப் பிரச்சினைகள் சர்வதேச அரங்கில் விவாதப் பொருளாகும். பெரும்பாலான தலித் கிருஸ்துவர்கள் சாதிய இழிவுகளை எதிர்த்து நேரடியாக போராட இயலாமல் , தன்னை அடையாளப் படுத்திக்கொள்ளும் ஆற்றல் இல்லாமல் இந்து மதத்தில் இருந்து தப்பித்து ஓடியவர்கள்தான். இவர்களுக்கு அடையாளம் மாறுவதே முக்கியமானது, அடிமைத்தன எதிர்ப்பு தேவையற்றது.

மனுதர்மத்தை மையப்படுத்தியே இயங்கும் இந்துத்துவம் நாகரிக சிந்தனைக்கு எதிரான பிற்போக்கு தத்துவம், அதை மறைமுகமாக உள்வங்கிகொண்ட கிறிஸ்துவமும் பிற்போக்குத் தத்துவமே. தலித் கிறிஸ்துவர்கள் இயேசுவின் தியாகத்தை பேசுவதை நிறுத்திவிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் , தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் தியாகத்தை பேசுங்கள் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு வரட்டும், சாதியம் எங்கே இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆற்றல் வரட்டும்.

Tthamizth Tthenee

unread,
Feb 11, 2016, 10:52:32 AM2/11/16
to mint...@googlegroups.com, Dr.Subashini

2016-02-11 21:14 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
மனுதர்மத்தை மையப்படுத்தியே இயங்கும் இந்துத்துவம் நாகரிக சிந்தனைக்கு எதிரான பிற்போக்கு தத்துவம், அதை மறைமுகமாக உள்வங்கிகொண்ட கிறிஸ்துவமும் பிற்போக்குத் தத்துவமே. தலித் கிறிஸ்துவர்கள் இயேசுவின் தியாகத்தை பேசுவதை நிறுத்திவிட்டு புரட்சியாளர் அம்பேத்கர் , தாத்தா ரெட்டைமலை சீனிவாசனின் தியாகத்தை பேசுங்கள் அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு வரட்டும், சாதியம் எங்கே இருந்தாலும் அதை எதிர்க்கும் ஆற்றல் வரட்டும்.



​நல்ல சிந்தனை

தேவையான  சிந்தனை

அன்புடன்
தமிழ்த்தேனீ​


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




தேமொழி

unread,
Feb 11, 2016, 4:36:56 PM2/11/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
"கருப்பாயி என்ற நூர்ஜஹான்"  நூல் மதிப்புரை - ஹெச்.ஜி.ரசூல்

நன்றி திண்ணை: http://puthu.thinnai.com/?p=19382
____________________________________________________

தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எதிர்ப்பின் எழுத்து

ஹெச்.ஜி.ரசூல்

 

1)அன்வர்பாலசிங்கத்தின் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் தற்கொலைகளால் நிரப்பப்பட்ட எழுத்துப்பிரதி. வாழ்வின் மீது படிந்துவிட்ட கசப்பையும், ஆற்றாமைகளையும் பேசுகிறது. தோல்வியின் மீதான வலிகளின் பரப்பில் நாவல் தன்னை புனைந்துள்ளது. யதார்த்தமே பிரதியாக்கத்தில் மறுயதார்த்தமாக உருப்பெற்றுள்ளது. யதார்த்தத்தின் கதைமாந்தர்கள் மறுயதார்த்த பிரதியின் பரப்பினுள் நடமாடுகிறார்கள்.விளிம்போரத்தில் யாரும் கவனித்திராத ஒரு வாழ்வியல் தரிசனத்தை மிகுந்த துயரத்தோடு நாம் இதில் அனுபவிக்க முடியும்.

இந்து சாதீய காலனியாதிக்கத்தின் இறுக்கத்திலிருந்து விடுபடுதலின் அறிகுறியே முஸ்லிம் மதமாற்றம். இஸ்லாத்தின் ஒரிறை குறித்த நம்பிக்கை, இறை அச்சத்தோடு நிறைவேற்றப்படும் தொழுகை, நோன்பு கடமைகளை நிறைவேற்றுவது பொதுத்தளத்தின் நோக்காக ஒருபக்கம் இருக்கிறது என்றாலும்  இந்நாவல் மீனாட்சிபுரத்தை புனைவுத்தளத்தின் காமாட்சிபுரமாக மாற்றுகிறது. அங்குள்ள  பள்ளர்குல தலித் மக்களின் மதமாற்றம் சமூகநீதியின்பாலும், சமத்துவத்தின் நம்பிக்கையினாலும் நிகழ்ந்திருக்கிறது. தமிழக சாதிக்கட்டுமான புலப்பரப்பில் இடைநிலையாகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினராகவும் தெற்குப் பகுதியில் தேவர்கள், மத்தியப்பகுதியில் கவுண்டர்கள் வடபகுதியில் வன்னியர்கள் என்கிற அமைப்பாக்கத்தினை கவனத்திற்கொள்ளலாம்.   பிராமணீய, வைதீக சமய அதிகாரத்திற்கு எதிராக நிகழ்ந்த பிராமணர் அல்லாதார் இயக்கம், திராவிட அரசியல் கருத்துருவாக்க அரசியல் நிகழ்தளத்தில் தமிழகத்தின் மேற்கண்ட மூன்று இடைநிலை சாதியினரின் பொருளாதார, அரசியல், பண்பாட்டு மேலாதிக்கம் அறியப்பட்ட ஒரு உண்மையாகவே இருக்கிறது. இந்த மேலாதிக்கத்தின் கீழ் விவசாயக் கூலிகளாகவும், துப்புரவு தொழில் செய்யும் சமூகமாகவும், அடித்தள தொழில்சார்களத்தில் இயங்குபவர்களாகவும் தலித்துகள் இருக்கின்றார்கள்.

தலித் சொல்லாடலே சாதீய ரீதியாகவும், சமூக பொருளாதார ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட அடித்தள மக்களைக் குறிப்பிடுகிறது.  இது சாதாரண நிலையில் மேலத்தெரு, கீழத்தெரு என வாழிடம் சார்ந்தும், ஊர் சார்ந்தும் கோயில் நுழைவுக்கான உரிமையின்மை என வழிபாடு சார்ந்தும் ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி என உணவு பழக்கம் சார்ந்தும் இன்னும் பல்வித குறிப்புகளாகவும் மிக எளிமையாக ஆனால் சிக்கலாள தன்மையோடு நம் கண்ணுக்கே புலப்படாவண்ணமும் தென்படுகிறது. தேவர், கவுண்டர், வன்னியர் சமூகங்களுக்கு மறு நிலையில் அடித்தளம் சார்ந்த பள்ளர், அருந்ததியர், பறையர் சமூகங்கள் என எதிர்மறைகளாகவும், சாதிய ஆதிக்க ஒடுக்குமுறை அரசியல் வலைப்பின்னலாகவும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

சாதீய ஒடுக்கு முறைக்குள்ளான தங்களது பழைய அடையாளத்தை உதறித் தள்ள முயன்றதின் விளைவுதான் பள்ளர், தேவேந்திர குல வேளாளராகவும், அருந்ததியர் ஆதித்தமிழர் என்ற புதிய அடையாள சொல்லுருவாக்கமாகவும் நிகழ்ந்துள்ளது.

2)அன்வர் பாலசிங்கத்தின் நாவல் பிரதியில் தேவர், பள்ளர் முரண் சார்ந்த கட்டமைப்பு உள்ளுக்குள் அழுத்தமாக பதிந்திருக்கிறது. இத்தோடு பள்ளர், முஸ்லிம் என்கிற மற்றொரு கலாச்சார முரணும் நாவல் முழுவதும் மோதிக் கொண்டும், பல இடங்களில் சமரசம் செய்து கொண்டும் வெளிப்படுகின்றன.

ஒற்றுமைக்குள் நிலவும் வேற்றுமையின் அடையாளங்களை அங்கீகரிப்பதன் மூலமே ஒன்றுபடுதலைப் பற்றி யோசிக்க முடியும். ஒன்றுபடுதலுக்குள் தனித்த அடையாளங்கள், பண்பாடு, நடத்தை, மொழி என அனைத்தும் அழித்தொழிக்கப்படும்போது சினம் எழுகிறது. எது எனது அடையாளம் என்று குரல் வீரியத்தோடு தெறித்து விழுகிறது. பள்ளருக்கும், முஸ்லிமுக்கும் இடையிலான இந்த அடையாள அழிப்பும், ஒற்றை அடையாள உருவாக்கமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளாகவே இந்த நாவல் களம் அமைந்துள்ளது.

நாவலின் கதையோட்டத்தில் பள்ளர், முஸ்லிம் என்ற முரண் வகைப்பட்ட எதிர்வு முன்வைக்கப்படுகிறது. பிறகு முஸ்லிம், நவமுஸ்லிம் (புதிதாய் இஸ்லாத்திற்கு வந்த தலித் முஸ்லிம்) என்பதான இருமைகளால் பழையவடிவம் சிதைக்கப்பட்டு மீண்டும் முரண் புதுவடிவில் உருவாகிறது. பரம்பராய பெருமைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கிற முஸ்லிம் சமூகம், தலித்துகளிலிருந்து மதம்மாறி இஸ்லாத்திற்கு வந்த முஸ்லிம்களை அணுகும் சாதி அரசியல் சார்ந்த நோக்கம் நாவலில் உருப்பெறுகிறது. தலித்களின் மீது கொண்டுள்ள சாதிய விலக்கல் பார்வைக்கு சற்றும் குறையாததாக பாரம்பரிய முஸ்லிம்களின் பார்வை அமைந்துவிடுகிறது. நவீன தீண்டாமையின் கொடுங்கரங்களுக்குள் சிக்குண்டு அதன் கூரிய நகங்களால் காயப்படுத்தப்பட்டு, பிறாண்டப்பட்டு குரூரப்படுத்தப்பட்ட தலித் முஸ்லிம்களின் துயரக்கதைகளாக இந்நாவல் மாறிவிடுகிறது.

கமாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்த பள்ளர் குலமக்கள் முஸ்லிம்களாக மாறி காமாட்சிபுரம் பிலால் நகரான கதைப் பின்புலம் இந்நாவலில் தொழிற்படுகிறது. பிலால் நகர் என்ற புதுப்பெயரிடுதல் இஸ்லாமிய வரலாற்றின் அடையாளக் குறியீட்டின் மறு அர்த்த உற்பத்தியாகிறது. அரபுச் சூழலில் ஏழாம் நூற்றாண்டில் நபிகள் நாயகம் இஸ்லாமிய கருத்தாக்கங்களையும் புதிய அறவியல் ஒழுக்கங்களையும் முன்வைத்தபோது மக்கத்து பழங்குடி அரபுகள் அவற்றை எதிர்த்தனர். அப்போது முஸ்லிமாக மாறியவர்களில் ஒருவர்தான் பிலால். இவர் அபீசீனிய மண்ணின் கறுப்பின அடிமை. நபிகள் நாயகம், கறுப்பின அடிமையை விடுதலை செய்தார். இஸ்லாத்திற்கு வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த பிலாலுக்கு நிறவெறி வேறுபாட்டை ஒழிக்கும் பொருட்டு நபிகள் நாயகத்தால் தொழுகைக்கு அழைக்கப்படும் அதான் என்னும் பாங்கினை சொல்லும் சிறந்த பணி வழங்கப்படுகிறது. இன்றும் தமிழக பள்ளிவாசல்களில் ஐந்து நேரமும் பாங்கொலிக்கும் முஅத்தீன் எனப்படும் மோதினாரை பிலால் என அழைப்பதும் உண்டு. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பெயர்தான் தலித்களிலிருந்து முஸ்லிமாகிய மாறிய காமாட்சிபுரத்திற்கு பிலால் நகரென பெயர் சூட்டப்படுகிறது.

அன்வர் பாலசிங்கத்தின் படைப்பாக்க முறை குறித்து இரண்டுவித குறிப்புகளை இங்கு  முன்வைக்கலாம். இது தன் வரலாற்றுப் புனைவாக உருவாகி இருக்கிறது. அதே தருணத்தில் உரையாடலியப் புனைவாகவும் வடிவம் பெற்றுள்ளது. தன் வரலாற்றுப் புனைவினை பெண் கதாபாத்திரம் செல்ல மகள் நூர்ஜஹான் வழியாக என் பிரியமுள்ள அத்தாவிற்கு என கடிதத்தின் கதை சொல்லும் முறையாக வெளிப்படுகிறது. நாவலின் பல பக்கங்களில் உரையாடலிய புனைவு  பேச்சு, எதிர்மறைப்பேச்சு கருத்து பரிமாற்றம் என வெளிப்படுத்திக் கொள்கிறது. இருந்தபோதிலும் உரையாடலால் கதை நகர்வு என்பதைவிட சம்பவ நிகழ்வுகளில் உருவாகும் கதை நகர்வு வாசகனுக்கு இந்நாவலோடு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் சமூகத்தில் வாழும் முஸ்லிம்கள் தங்கள் குடும்பத்திற்குள், அமைப்புக்குள், உறவுக்குள் பயன்படுத்தும் சொற்கள் எப்போதும் ஒற்றை அர்த்தம் கொண்டவையாக அமைவதில்லை. வேறுபடுந்தன்மை அவற்றில் உண்டு. தமிழ், உருது மொழி அடிப்படை, மரைக்காயர், ராவுத்தர், லெப்பை, ஒசா தொழில் அடிப்படை, ஷாபி ,ஹனபி, ஹம்பலி, மாலிகி என மார்க்க சட்டப்பள்ளிகளான மத்ஹபுகளின் சார்பு, பரேல்வி -தேவ்பந்து, என சூபிகள் ஆதரவுஎதிர்ப்புமதரஸாபள்ளிசார்ந்தபிரிவுசுன்னத்ஜமாஅத்தினர்,தர்காபண்பாட்டை எதிர்க்கின்ற வகாபிகள்,சுன்னிகள்,ஷியாக்கள்,அஹ்லேகுரானிகள்,காதியானிகள்  என பலபிரிவுகள் முஸ்லிம் குழுமத்திற்குள் தொழிற்படுகின்றன.

அன்வர் பாலசிங்கம் நாவலின் துவக்கத்தில் நூர்ஜஹான் எழுதும் கடிதத்தில் பிரியமுள்ள அத்தாவிற்கு என்றே எழுதுகிறார். பிரியமுள்ள வாப்பாவிற்கு என்று எழுதவில்லை. தமிழ் முஸ்லிம் மரபில் தமிழ்பேசும் முஸ்லிம்கள், ஷாபி மத்ஹபை பின்பற்றுபவர்கள் தென்பகுதியில் தந்தைக்கு வாப்பா என்ற சொல்லை பயன்படுத்துவார்கள். உருது பேசும் முஸ்லிம்களிலும், ஹனபி மத்ஹபை பின்பற்றுபவர்களும் வாப்பாவிற்கு பதிலாக அத்தா என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.

அன்வர் பாலசிங்கம் பாரம்பரிய முஸ்லிம்,நவ முஸ்லிம் என்ற பிரச்சினையை வெளிப்படையாக பேசியபோதிலும் வாப்பா, அத்தா என்ற சொல்லாடல்களை நாவலின் வெவ்வேறு பகுதிகளில் பயன்படுத்துவதின் மூலம் சொல்லப்படாத சூழ்நிலை வேறுபாடுகளை நனவிலி மனத்திலிருந்து படைத்துக் காட்டிவிடுகிறார்.

3)காதர்பாயின் மகள் நூர்ஜஹான் எழுதிய அந்த கடைசிக் கடிதம், தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதியது. அக்கடிதத்தின் வாசகங்களினூடேயே அக்குடும்பங்களின் வாழ்வியல் பரப்பு துயரம் நிறைந்த பின்னணியோடு சொல்லப்படுகிறது. இஸ்லாத்திற்கு மதம்மாறி வந்த காதர்பாய் நாற்பது வயதாகிவிட்ட தன் மகளுக்கு திருமணம் செய்து கொடுக்க முடியாத ஒரு தகப்பனின் அலைக்கழிப்பை விவரணை செய்கிறது. மாப்பிள்ளை பார்க்க போகும்போது மாப்பிள்ளை வீட்டுக்காரர்களிடம் வயசை குறைத்து சொல்லிவிட்டு வெளியே வந்து பொய்சொல்லிவிட்டோமே என அழுகிற சேதியை உமர்சாச்சா சொல்லுகிறார். தனது அத்தா ஒரு முஸ்லிமாக அடையாள மாற்றம் பெற்ற குதூகலிப்பையும் பிறகான வெறுமையையும் ஒரு சேர இணைத்துக் காட்டும்போது முன்னையெல்லாம் ஜும்ஆ வருதுன்னா அன்னைக்கு காலையிலேயே செங்கோட்டைக்கு போயி உங்க தாடியை ஒதுக்கீட்டு வருவீக, வச்சதாடியையும் தோளில போட்ட பச்சதுண்டயும் எடுக்க முடியல….. நூருக்குட்டின்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும் ஒரு நாளும் தொழுகை தப்பினதுல்ல, செங்கோட்ட சவுக்கு முக்கில நீங்க தாடி தொப்பியோடு நான் பர்தாவோடும் போறத ஏளனமா பார்க்கிற நாயி எத்தன இருக்கு தெரியுமாத்தா… என விவரிக்கும் வரிகள் ஒரு காட்சி படிமமாய் முஸ்லிம் மத மாற்றத்துக்கான எதிர் அரசியலை பேசுகின்றன.

முஸ்லிம் பெண்ணாக பர்தா அணிந்து இஸ்லாமிய வாழ்வியலை மேற்கொண்டாலும் நூர்ஜஹான் கதாபாத்திரத்தின் உள்மனம் தனது பூர்வீகம் பற்றிய அடையாளங்களுக்கே திரும்புகிறது. அதில் சாத்தியமாகிற திருமண உறவுகள், குழந்தைகுட்டியென பெருகும் குடும்ப உறவுகள் குறித்த ஏக்கங்களாகவும் தொனிக்கிறது. அக்கடிதத்தின் ஒரு வாசகம் இவ்வாறு பேசுகிறது.

அஞ்சாறு போட்டோ வச்சிருக்கியேளே உங்க மஞ்சபையில அந்த போட்டோவெல்லாம் விட உங்க வெத்தல பைக்குள்ள இருக்குமே, நான் கருப்பியா இருந்தப்ப எடுத்த போட்டோ அதுதாம்த்தா எனக்கு ரொம்ப புடிக்கும்…. பிறிதொரு இடத்திலும் நூர்ஜஹான் அக்கடிதத்தில் அத்தாவை நோக்கிச் சொல்கிறாள் நீங்களும் மதம்மாறாது அங்கிட்டே இருந்திருந்தா இந்நேரத்துக்கு நானும் ஒங்களுக்கு கொஞ்சிவிளையாட ரெண்டு பேரன் பேத்திய கொடுத்து கெழவியாயிருப்பேன்.

நூர்ஜஹான் நாற்பது வயதான பிறகும் தனது திருமணம் நடைபெறாத நிரந்தர வலியிலிருந்தும், தனது அத்தா  அன்றாடம் பெறுகிற அவமானங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்ள தற்கொலை செய்து தன்னை அழிப்பதையே ஒரு தேர்வாக முன்னெடுக்கிறாள். செங்கோட்டைக்கு போற நேரமெல்லாம் சலீம் பேக்கரியிலே வாங்கிட்டு வருவியளே அந்த பப்ஸு நேத்தோடசரி. இன்னக்கு நீங்க வயலுக்கு போயிருக்கீங்க நாளைக்கு நீங்க எங்கயும் போக மாட்டியத்தா…. ஏன்னா உங்க செல்ல மகளை அனுப்பிவைக்க வேண்டாமா…  இந்த வரிகளின் ஊடாக தனக்கு நடக்கவிருக்கிற மரணத்தையும், மய்யித்தை அடக்க எடுத்துப் போவதையும் நூர்ஜஹான் எழுதிச் செல்கிறார். மத்த வீட்ல எல்லாம் ஒரு தாய் பத்து மாசம்தான் பாரம்சுமப்பா ஆனா இங்கமட்டும் நீங்கரெண்டுபேரும் என்ன நாப்பது வருசம் பாரஞ் சுமந்து இருக்கிய என தனது ஆற்றாமையையும் அத்தாவின் நெடுந்துயரையும் வெளிப்படுத்துகிறார். முதிர்கன்னிகளின் அவலம் குறித்த எழுத்துக்கள் தமிழ் பரப்பில் வெளிப்படையாகவும், உள்ளொடுங்கியும் வெவ்வேறு விதங்களில் வெளிப்பட்டுள்ளன என்றாலும் இந்த நாவலில் இதன் பரிமாணம் வேறுவகைப்பட்டதாக உள்ளது. தலித்தாக இருந்து முஸ்லிம் பெண்ணாக மாறிய காரணத்தால் இரட்டை ஆதிக்க ஒடுக்குமுறைதன்மை கொண்டதாக இந்த வகை துயரம் வெளிப்பட்டு உள்ளது.

மரபு வழி முஸ்லிம்கள், ஜமாஅத்துகளில் தலித்தாக இருந்து மதம்மாறிய முஸ்லிம் பெண்களை திருமணம் செய்ய மறுத்துவிடுகிறார்கள். இதன் காரணமாக முதல் தலைமுறையைச் சேர்ந்த தலித் முஸ்லிம் பெண்களின் வதைப்படுதல் தாளமுடியததாகிவிடுகிறது. பல வருடங்கள் கழிந்துவிட்டால் பாரம் பரிய முஸ்லிம் / நவமுஸ்லிம் என்ற பாகுபாடே இல்லாமல் மறைந்து விடும் என அறிவுத்தளத்தில் இயங்கும் விமர்சகர்கள் கூறுவது ஒரு பொய்யான கருது கோளாகவே மாறிப் போயிருக்கிறது. ஒரே சிறிய ஊருக்குள் இருக்கும் ரெண்டு மூணு ஜமாஅத்துகள், வெவ்வேறு பள்ளிவாசல்கள், தொழில் அடிப்படையிலான வேறுபாடுகள் நமக்கு இன்னும் எதையெதையோ உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. இந்நாவலில் முஹதீனத்தாவின் பெருங்குரல் ஓரிடத்தில் இவ்வாறாக ஒலிக்கிறது.

ஊரு உலகமெல்லாம் நோட்ட தூக்கிட்டு. பிலால் நகர்க்கு நிதி சேர்க்கோம் சேர்க்கோம்னு சொல்லியே லட்ச லட்சமா சம்பாதிச்சியளே வாப்பா.. எங்க பிள்ளைகளை கரையேத்த உங்கள்ள யாருக்குமே மனசு வரலியா ஒண்ணு ரெண்டா… அறுவது கொமருக மேல சமஞ்சு நிக்குதே யா அல்லாவே இதுக்கு வழி இல்லியா…

டீக்கடை ரஹிமின் ஆவேசப்பேச்சு பிலால்நகர் முஸ்லிம்பெண்கள் எதிர்கொள்கிற இப்பிரச்சினையை இன்னும் தீர்க்கமாக உரத்து பேசுகிறது.

ஒண்ணாரெண்டா ஐம்பது பிள்ளைகளுக்கு மேல சமஞ்சு உக்காந்து வருசம் இருவது ஆகுதுவே. மாறதுக்கு கூட்டம்போட்டு உசுப்பேத்திய நீரு இப்ப யாம்வே மூஞ்சியை உம்முன்னு வச்சுகிட்டு உட்கார்ந்திருக்கீரு…

காதர் மவ போயிட்டாளாமேன்னு ஊரே ரணகளபட்டு நின்றபோது செத்துப்போன நூர்ஹகானின் சித்தி பன்னீரு கதறி அழுது கோபத்தோடு பேசுகிறாள்.

பெத்துவச்ச புள்ளை காலகாலத்துல கெட்டிக்குடுக்கக துப்பில்லாம உங்களுக்கெல்லாம் தாடி தொப்பி ஒரு கேடா வெக்கமாயில்ல.. என்னவெல்லாம் நினச்சிருந்தாளோ எந்தங்கம்… அய்யய்யோ எந்த அல்லாவும் வந்து காப்பாத்திலியே என்பதாக அந்த கதறல் வந்து விழுகிறது.

இந்த பன்னீருதான் ஊரே முஸ்லிமா மாறும்போது அவுக அக்காளை மட்டும் நீ மாறாத முதலாளிக்கு சமமா நீயும் உம் புருசனும் நிக்க முடியாது, கருப்பாயி வாழ்க்கையே போயிடும்னு ஊரதிர கத்தி தீர்த்தவள்தான். அது இப்போது உண்மையாகிவிட்டது.

இந்த நாவலில் நடமாடும் போர்க்குணமிக்க பெண் கதாபாத்திரமாக பன்னீரு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்.

நாப்பது வயசான போதும் திருமணமாகாத குமருகளின் நிலை ஒரு புறத்தே விவரிக்கப்பட்டாலும், அப்படியே பரம்பரை ஜமாஅத்துல யாராவது பெண்ணெடுக்க தயாரா இருந்தா ரெண்டாந்தாரமாட்டோ அல்லது மூணாந்தாரமாட்டோதான் திருமணம் செய்ய கேக்குறாங்க என்பது மற்றுமொரு வேதனைக்குரிய செய்தியாக முன் வருகிறது. முஸ்லிம்களில் யாரும் இப்பெண்கள் திருமணம் செய்ய முன்வராத நிலையில் இன்னொரு சம்பவமும் நடக்கிறது. திரும்பவும் தன் சாதிசார்ந்த பண்பாட்டுக்கு திரும்பி அங்குள்ள இந்து பள்ளர் சமூக இளைஞர்களை திருமணம் செய்வதான நிலையாக இது மாறுகிறது.

தென்கரை ஹஸனத்தா தனது உரையாடலில் துட்டு இல்லாத முஸ்லிம்னா அது பரம்பரையா இருந்தாலும் பாச்சா பலிக்காது வாப்பா துட்டுவேணும்… இந்த லட்சணத்துல நம்ம ஊரு பையமாரு கேரளாக்காரன் துட்டும் நகையும் ரொம்ப குடுக்குறானுவோன்னு அங்க ஓட்டமா ஓடி ரேட்டை ஏத்திட்டதாக கவலைப்படுகிறார். அவரது கருத்துப்படி பரம்பர-நவ முஸ்லிம் வேறுபாட்டைவிட வசதியுள்ளவன் வசதி இல்லாதவன்னு பொருளாதார ஏற்ற இறக்கமே அடிப்படை காரணமாக இருக்கிறது.  இதற்கான எதிர்வினையாக பழைய தலைவரு செல்லப்பா இன்னொரு சம்பவத்தை சுட்டிக்காட்டுகிறார்.

அல்லாபிச்சைக்கிட்ட இல்லாத பணமா.. அவன் பதினஞ்சு வருசம் வெளிநாட்டுல வேல பாத்திட்டு ஹஜ் பண்ணிகிட்டு வந்திருக்கான். அவனும் பத்து வருசமா மாப்பிள்ள தேடி நாயா அலஞ்சு கடைசியில எங்க ஜமாஅத்துல சொல்லிகிட்டு ஒரு இந்து பையனுக்கே கட்டி வச்சிருக்கான்… மறுமதமாற்றம் குறித்த பிரச்சினைக்கான காரணமாகவும் இப்பதிவுகளை நாம் வாசித்துக் கொள்ளலாம்.

பழையதலைவரு செல்லப்பா மிகவும் உறுதியான ஆளு. ஆனா காதர்பாய் மகள் நூர்ஜஹானின் தற்கொலைச் சாவு அவரை குலுங்கி குலுங்கி அழவைத்திருக்கிறது. பதினட்டாம் படியான் பள்ளனுக்கும், பாய்க்கும் என்னவே சம்பந்தம். ஊரசுத்தி ஒருவருசத்துக்குமுன்ன சாதிக்கலவரம் கொழுந்துவிட்டு எரிஞ்சப்போ இவருதான் ஜமாஅத் தலைவரு. செங்கோட்டை இன்ஸ்பெக்டரு இவரப் பார்த்து ஏளனமாக் கேட்டாரு.

யோவ் பாய் நீரு பள்ளி வாசலுக்குத்தான் நாட்டாமை பள்ளர் சமூகத்துக்கு இங்க யாருய்யா நாட்டாம… அப்போதுதான் செல்லப்பா சொல்றாரு இங்க பள்ளரும் பாயும் ஒண்ணுதான்.

பிலால் நகர் ஜமாஅத் தலைவர் செல்லப்பா, காமாட்சிபுரமே பிலால்நகராய் மாறியபோது இந்துமத தலைவர்களை எல்லாம் எதிர்த்து நின்று பேசி வீரம்காட்டியவர். வாஜ்பாயியும் ஜனசங்கத்து  கட்சி ஆளுகளும் ஊருக்குள் வந்தபோது உள்ளே வரக்கூடாது என குறுக்கே நின்று தடுத்தவர் என்பதான பெயரும் புகழும் உண்டு.

கருப்பசாமியா இருந்தவர் காதர்பாயாய் மாறியபோது அந்த ஊரே முஸ்லிமா ஆனது. அப்போ வந்த விமர்சனங்களில் ஒன்றுதான் சோத்துக்கும் பிரியாணிக்கும் மதமாறினார்கள் என்பது. ஜமாஅத் தலைவர் இதுபற்றி நாவலில் பேசுகிறார்.

நாங்க மதம் மாறலவே மனம் மாறியாருக்கோம் எவனாயிருந்தாலும் சோத்துக்கும் பிரியாணிக்கும் மாறினீங்களான்னு கேட்டா இல்லவே மானத்துக்கும் ரோசத்துக்கும் மாறுனோம்.. சோத்துல உப்பு போட்டு திங்கறதை உறுதிப்படுத்த தாம்வே இந்த மாற்றம்.

காதர்பாயின் பழைய வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்திய தலைவர்களின் ஒருவராக இமானுவேல் சேகரன் வந்துபோகிறார். சின்னதான வீட்டில் காதர்பாய் மகன் அக்பர் வெளியே எடுத்துப் போட்ட பழைய  போட்டாக்களில் ராணுவ உடையில மிடுக்காய் இருந்த அந்த இட்லர் மீசைக்காரர அம்புட்டு சீக்கிரம் மறக்க முடியுமா என்கிறார்.

தமிழ் சமூக வரலாற்றின் யதார்த்த வாழ்வில் தேவர் சமூகம் தெய்வீக புருசனாக கருதிய முத்துராமலிங்தேவரை எதிர்த்து நின்ற தலித் மக்களுக்கான போராளி இமானுவேல் சேகரன் என்பதான யதார்த்தம் மறுபுனைவுக்குறிப்பாக நாவலில் எழுதப்படுகிறது.

காதர்பாயின் முந்தைய வாழ்க்கையின் வீரம் சார்ந்த ஒரு காட்சியாக ஊருக்கு மேற்கில் கூப்பிடு தூரத்தில் உள்ள தலையண ஆத்துக்கு மேலே ரொம்ப நாளா சிலிப்பிகிட்டு நின்ன அந்த ஒத்தக்காட்டு பண்ணியை வெறும் கவுணால் அடிச்சு தோள்லே போட்டு தூக்கிகிட்டு வந்தாம் பாருங்க என்பதாக பதிவு நிகழ்கிறது.

4)முஸ்லிமாக தலித்துகள் மாறுவதற்கான சாதீயம் சார்ந்த புறச்சூழல்களை சம்பவச் சிதறல்களாக நாவல் எழுத்து சொல்லிச் செல்வதைக் காணலாம்.

தேவர்களுக்கும் பள்ளர்குலத்துக்குமான முரணைப் பற்றி பேசும் போது புளிச்சகுளம் கடுவா தேவருக்கும் கருப்பசாமிக்கும் போட்டி நடக்கிறது. காதர் பாய் பெயருதான் கருப்பசாமி, ஒரு மூட்டை உளுந்தை தலையில் வச்சுகிட்டு கையிட்டு பிடிக்காம திருமலைக்கோயில மலையில ஏறணும் ஐம்பத்தொரு ரூபாய் பந்தயம். அப்போதுதான் கடுவாதேவரு கேட்டார். பள்ளப்பய என்னோட போட்டிபோடுறதா.. கருப்பசாமிதான் மூலையில மூட்டையோடு முதல்ல கோயில் உச்சிக்கு போனாரு. யாரு முதல்ல கோயில தொட்டாலும் அங்க இருக்க பூசாரி மணியடிச்சு சொல்லணும். ஆனா அந்த பூசாரி என்ன சொன்னார் தெரியுமா? குமாரசாமிக்கு மணி அடிச்ச இந்தகை ஒரு குடும்பனுக்காடா அடிக்கும் போடான்னு சொல்லியிருக்கான். மற்றொரு இடத்தில் காமாச்சிபுரம் கிராமத்தின் சாதீய கொடுமையைச் சொல்ல வருகையில்அந்த ஊர்க்காரங்க பக்கத்துல ஊரில் உள்ள கடைக்கு டீ குடிக்கப்போனா அங்க கெடச்ச தனி மரியாதை அவங்களை ரொம்பவே யோசிக்க வச்சிருக்கணும். என்பதாகவே இடம் பெறுகிறது.

இந்நாவலில் பங்கெடுத்துக் கொள்ளும் பலவேசக் கிழவன் ஒரு அழுத்தமான தலித் கதாபாத்திரமாக வரலாற்றின் சுவடுகளை பேசிக் கொண்டே செல்வதைக் கேட்கலாம். சுத்துப்பட்டு மேல்சாதிகளுக்கு இருந்த நெலபுலன் தோப்பு துரவுகளை வச்சிருக்கக்கூடிய பலவேசக்கிழவனிடம்தான் மாட்டு வண்டியும் உண்டு. பொட்ட புள்ளைங்கள வெளியூருக்கு கட்டிக் கொடுத்தா அந்தக் காலத்தில் மாட்டு வண்டியிலதான் கூடிட்டு போகணும் கல்யாணத்துக்கு மொதநாளே மாடு ரெண்டையும் நல்லா குளிப்பாட்டி கொம்புநீவி பளபளன்னு வச்சுக்குவானாம்,,

சோளம் வித்து அவன் பொண்டாட்டி ஒளிச்சு வச்சிருந்த அம்புட்டு ஒட்டையணாவையும் களவாண்டுட்டு அன்னக்கு மதுரைக்கு வந்த அம்பேத்காரைப் பார்க்க பத்து இளவட்டங்களோடு ஓடுற அளவுக்கு தெம்புள்ள மனுஷனாக பலவேசக்கிழவன் காட்சிப்படுத்தப்படுகிறார். எங்கிருந்தோ ஒரு அம்பேத்கார் படத்தை ஒளிச்சுவச்சு எடுத்திட்டு வந்திட்டு அத ஒவ்வொரு வீட்டிலேயேயும் கொண்டு காண்பிச்சு சந்தோசப்பட்ட பலவேசக்கிழவன்தான் முதல்முதலா முஸ்லிமா மதம் மாறுறது பற்றி ஊரைக்கூட்டி தீர்மானம் போட்டிருக்கான்.

என்னதான் சொத்து சுகம் வச்சு, மாடிவீடு கட்டி பிழைச்சாலும் பொன்னாக்குடியில பிறந்த அஞ்சுவயசுப் பயகூட அம்பது வயசு நம்மூரு கிழவனைப் பார்த்து ஏ… சுப்பா கருப்பா…ன்னு பேர் சொல்லி கூப்பிடறது நல்லாப்படல..

காடு கழனியில நாயா உழைக்கிற நாம இன்னும் எத்தனை நாளைக்குத்தான் செருப்பு போடாமலும், தோளில துண்டு போடாமலும், அவங்க ஏசுற ஏச்சையெல்லாம் கேட்டுகிட்டு அமைதியா போறது… காமாட்சிபுரம் அது பள்ளப்பய ஊருன்னுலா சொல்லுறானுவ

அப்போதைய பலவேசக்கிழவனின் இந்தவித குரலுக்கு ஆதரவு இல்லை. முஸ்லிம்கள் தலித்துகளை நடத்துகிற விதம் குறித்த ஒரு விமர்சனமும் இந்த உரையாடலில் வந்து விழுகிறது. செங்கோட்டைக்கு சந்தைக்கு போயிட்டு அங்க இருக்க முக்குகடயில டீ குடிக்க போனமுன்னா கடைக்கார பாய் என்ன ஒம்ம வாங்க பலவேசம் உக்காருங்கன்னா சொல்லுறான் என அந்தக்குரல் இவ்விமர்சனத்தை எழுப்புகிறது. கிழவன் கண்ட கனவு முப்பத்தஞ்சு வருசத்துக்கு பிறகுதான் நிறைவேறி இருக்கு

5)முஸ்லிம் அடையாளத்துக்குள்ளேயே மேல் / கீழ் என உருவாக்கம் பெற்றிருக்கிற படிநிலை கட்டமைப்பு பரம்பரை முஸ்லிம், நவமுஸ்லிம் என்பதான வடிவத்தினோடும் இயங்கு தன்மை கொண்டுள்ளது. காமாட்சிபுரம், பிலால் நகரான பிறகு பிலால் நகர நவமுஸ்லிம்களை பிற ஜமாஅத்து முஸ்லிம்கள் எவ்வாறு அணுகுகிறார்கள் என்பதையும், இப்பிரதி  உரையாடல் செய்கிறது.

முஸ்தபா வாத்தியாரு தனது நிக்காஹ் நடந்தபோது எங்க அத்தா பேருகிட்ட ராவுத்தர்னு போட்டபோது எழுந்த பேச்சில் ஒன்றுதான், நவமுஸ்லிமெல்லாம் ராவுத்த ராயிட்டா, அப்புறம் ராவுத்தர் என்னாவது … என்பதான விமர்சனமாக வெளிப்படுகிறது. மேலும் சம காலப்பிரச்சினையாக மதம் மாறிய முஸ்லிம்கள் பிற்படுத்தவர் அரசு சார் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ராவுத்தர், மரைக்காயர், லெப்பை எனத் தொடரும் பட்டியலில்  தங்களை எதுவாக அடையாளப்படுத்த முடிகிறது என்பதான கேள்வியாகவும் இருக்கிறது.

இது மட்டுமல்ல மதம் மாறிய முஸ்லிம்களின் மனத்திலும் பரம்பரை முஸ்லிமை உயர்குடி முஸ்லிமாக கருதும் மனோ பாவங்களும் நிறைந்து உள்ளன. கவர்மண்ட் ஸ்கூலில் வேலை பார்க்கும் முஸ்தபாவிற்கு கல்யாணத்திற்கு பெண் பார்த்தபோது வந்த பேச்சு இவ்வாறாக வெளிப்படுகிறது.

உனக்கு கட்டினா பரம்பரை துலுக்கச்சித்தான். இந்த ஊருல உள்ள மாறுனசிறுக்கி எவளையாவது கட்டணும்னு நினைச்சா என்ன உசிரோடு பார்க்க முடியாதென எழுந்த குரலையும் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்.

இரண்டாவது தலித்கள் முஸ்லிம்களாய் மதம் மாறிய பிறகு இவர்களது பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கும் உயர்தர வகுப்பாக தங்களை கருதி அதிகாரத்தையும் கைக்கொண்ட முஸ்லிம்கள் செய்யும் சுரண்டலின் குரூரமும் அம்பலம் செய்யப்படுகிறது.

காதர் பீவியை பெண்பார்க்க ஆள் வருகிறது என்றவுடன் பீவியின் ஏளனம் கலந்த விமர்சனம் அது யாருத்தா சீம மகராசன் பரம்பரையா… இல்லை நம்ம கேஸான்னு கேட்பதை இங்கு கருத்திற்கொள்ளலாம்.

ஹஸனத்தாவின் ஏளனம் நிறைந்த குரல் பரம்பரையோ,நவமோ யாராக இருந்தாலும் முஸ்லிம் பெண்கள் எதிர்கொள்கிற நெருக்கடியாகவே இதனை பார்க்கிறது. நாலு புள்ளயில ஒரு புள்ளை ஒரு கோனார் பையனோடு ஓடிப்போனதை ஞாபகப்படுத்திவிட்டு அவர் கூறுகிறார்.

கலிமா சொல்லி எங்க கூட்டத்தோடு வந்துடுத்தா உனக்கு சொர்க்கம் கிடைக்கும்னு சொன்னா, அந்த பையன் நக்கலாக சிரிக்கிறான். என்ன ஒண்ணு காதர் தம்பிள்ளைய கெட்டிக் கொடுக்க முன்னால இழந்து நிக்காரு…நான் கெட்டிக் கொடுத்துட்டு இழந்து நிக்கிறேன்.

முஸ்தபாவின் குரலின் துயரம் நிறைந்த வன்மம் ஊர்க்கூட்டத்தில் தீவிரமாக அனுபவத்தின் அடிப்படையில் வெளிப்படுகிறது.

படிச்சு கவர்மெண்ட்ல வேலைபார்க்கிற நவமுஸ்லிமுக்கே இந்த நிலைன்னா ஒண்ணு அவங்களுக்கெல்லாம் வழி பொறக்கணும். இல்லைன்னா நாங்க ஊரோடு தூக்குபோட்டுதான் சாவணும்.

ஐந்துவருடம் முறையா ஓதி பட்டம் வாங்கியிருக்கிற பிலால் நகரின் உசேன் ஹசரத்து மேலும் வருத்தத்தோடு பேசுகிறார்.

நானும் பள்ளிவாசலில் ஹசரத்தாதான் வேலைபார்க்கிறேன். ஆனால் என் ஊரு என்னண்ணு தெரிஞ்சா வேலை இருக்குமான்னு தெரியவில்லை சந்தேகத்தை கிளப்பிவிட்டு கூறுகிறார்.

புதுசா ஒரு பையன் கலிமா சொல்லனும்னு சொல்றான்னா.. அசரத்து நாம அங்கயெல்லாம் போசக்கூடாது அந்த பையன் எஸ் ஸி ஆக்கும், அவங்க அவங்கதான் நாம நாமதான் என்பதாக அது அமைகிறது.

நவ முஸ்லிம் படும்பாட்டை பஷீரின் வாழ்வுக் கதையொன்று விளக்கிச் சொல்கிறது.பஷீருக்கு நான்கு பிள்ளைகள். மூணு பையன்கள் ஒரு பெண்பிள்ளை.நல்ல வியாபாரம் பண்ணி மாடிவீடு வரை போட்டுவிட்ட பஷீர் செங்கோட்டைக்கு வியாபாரத்துக்கு போன இடத்தில் மகளுக்கு திருமணம் பேசி முடித்திட ஏற்பாடு செய்கிறார். பொண்ணு பார்க்க நாள் குறித்தாயிற்று. பஷீர் ஊரையே கூட்டி ரெண்டு ஆடு அறுத்து பிரியாணிபோட்டு காத்து இருக்க, வரவேண்டிய மாப்பிள்ளை வீட்டார் வரவில்லை. நேரம் ஆக ஆக அவர்கள் வாறது மாதிரி தெரியவில்லை, என்ன காரணம் என்றும் தெரியவில்லை. நாளைக்கு காலையில் மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வருவாங்க என்று ஊர்மக்களை திருப்பி அனுப்பிவிட்ட பஷீர் தான் ஆசையாய் கட்டுன வீட்டின் மாடியிலபோய் தூக்கில் தொங்கினான். அவனுக்க மகள் மும்தாஜ் இன்னும் உயிரோடுதான் இருக்கா. நாற்பத்தி மூணுவயசாச்சு. என்ன நடந்தது என்று விசாரித்த போது செங்கோட்டை கார் ஸ்டாண்டுல இருந்து வந்துகிட்டு இருந்தபோது பஷீர் குடும்பம் புதுசா இஸ்லாத்துக்கு வந்த குடும்பம்னு அறிஞ்சதால மாப்பிள்ள வீட்டார் சொல்லாம கொள்ளாம வந்த வழியே திரும்பி போயிட்டாங்க.

6)இந்நாவலின் நீண்ட வரலாறு சார்ந்த கதையோட்டமும், உரையாடல்களும் காதர்பாயின் மகள் நூரின் மரணத்திற்கும், அந்த மய்யித்தை கொண்டுசென்று அடக்குவதற்கும், இடைப்பட்ட காலவெளியில் முதற்கட்டமாக நிகழ்த்திக் கொள்கிறது. இரண்டாம் கட்டமாய் மய்யித்தை அடக்கியதற்கு பிறகு நடைபெறும் ஊர்க்கூட்டத்தின் வழியாகவும் வெளிப்பட்டுக் கொள்கிறது. ஊர்க்கூட்ட பேச்சாகவே நாவலின் பிற்பகுதி உருவெளித் தோற்றம் பெறுகிறது.

இஸ்லாத்திற்கு மாறிய, முஸ்லிம்களை முன்வைத்து எழுப்பப்பட்ட சித்திரங்களில் ஒன்று அரபு  நாட்டின் பணத்திற்காகவும் வெளிநாட்டு வேலை விசாவுக்காகவும், அடிமையாகிப்போனார்கள் என்பதாக எதிர்தரப்பால் முன் வைக்கப்படுகின்றது. இதை மறுக்கிற குரல் நாவலுள் பரவிக் கிடக்கிறது. பெரிய வீட்டு மீரான் இதனை நாங்க ஊரோடு மாறணும்னு முடிவு பண்ணினப்ப மானரோசத்தோட நாங்கதான் நாற்பத்தி நாலாயிரம் ரூபாய் ஊருல பிரிச்சு கொண்டாந்து கொடுத்தோம் என்கிறார்.

இருந்தபோதிலும் இதன் மற்றொருபக்கமாக மதம்மாறிய முஸ்லிம்களை முதலீடாக்கி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் பாரம்பரிய முஸ்லிம்களின் மூன்றாந்தர அரசியலையும் ஆளும் அதிகாரத்தின் பங்கேற்பாளர்களாக அவர்கள் செய்யும் ஏமாற்று வேலைகளையும் தீவிரமாக விமர்சனத்திற்கு உட்படுத்தப்படுவதையும் காணலாம்.

பிலால் நகருக்கு பெரிய பள்ளியை கட்டிக்கொடுக்க துபாய் சேட்டுக்கிட்ட லட்சக்கணக்கில் கமிசன் வாங்கின குலாம்பாயை நோக்கிய விமர்சனத்தில் வசூல் பண்ணின பணத்தில் பாதிய செலவழிச்சிருந்தாகூட ஊர் நல்லாயிருந்திருக்கும் என்பதான  பதிவைக்காணலாம்.

எங்க பள்ளிக்கு கணக்கு பதினெட்டு லட்சம்னு சொல்லியிருக்கீங்க, அத மட்டும் நிரூபிச்சிடுங்க. நாம எல்லாரும் சித்தாள் வேலை பார்த்துதானே இந்த பள்ளிய கட்டினோம் பிறகெப்படி பதினெட்டு லட்சம் வந்தது இவ்வகையான எதிர்க் குரல்களையும் இந்நாவலினூடே அடையாளம் காணலாம்.

முஸ்லிம்களின் மரபு வழி நம்பிக்கைகளில் இறந்தவர்களுக்காக நிகழ்த்தப்படும் வழிபாட்டிற்கு ஜனாஸா தொழுகை என்பது பெயர். இறந்த உடலை குளிப்பாட்டி கபன்  பொதிந்து, மணப்பொருள் தடவி, சந்தூக்கில் வைத்து கூட்டமாக தூக்கி வந்து மயானத்தில் அடக்கப்படுவதற்கு முன்பாக பள்ளிவாசலில் வைத்து இந்த ஜனாஸா தொழுகை நடத்தப்படுவதுண்டு. காதர் பீவியின் மரணத்தைப் பொறுத்த மட்டில் புதியதொரு பிரச்சினை எழுகிறது.பள்ளிவாசல் அசரத் (இஸ்லாமிய மதகுரு) இப்பிரச்சினையைக் கிளப்புகிறார். இயல்பாகவோ, நோய்வாய்ப்பட்டோ நிகழும் இயற்கை மரணத்திற்கு மாற்றாக தற்கொலை செய்து கொண்ட நபருக்கு ஜனாசா தொழுகை கூடாது என்று இஸ்லாமிய ஷரீஅத் சொல்வதாக இவ்விவாதத்தை கிளப்புகிறார்.

தலைவரே…. இந்த மய்யித்துக்கு என்னால ஜனாஸா தொழுகை வைக்க முடியாது. ஏன்னா… அந்த பொண்ணு தற்கொலை பண்ணி செத்திருக்கு… என்பதாக இக்குரல் எழும்புகிறது.

வயசு நாப்பதை கடந்தும் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இந்தப் பொண்ணு செத்திருக்கு இன்னும் முப்பது வயச கடந்த பொண்ணுங்க அறுபதுக்கு மேல இருக்கு. அவனவன் கைக்கு மீறிய கொமருகளை வச்சுகிட்டு படுதபாடு உனக்கு தெரியுமாவே…. இதுக்கு காரணம் நீங்கதான்…  எதிர்வினைக்குப் பிறகே மக்ரிபு முடிந்த்தும் மய்யித்த அடக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் முன்னோக்கிய பயணத்தில் இன்றும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. தன் வாழ்நாளில் ஐந்து நேரமும் தொழுது மார்க்க கடமைகளை நிறைவேற்றி முஸ்லிமாக வாழாத ஒருவன் எனக் குற்றம்சாட்டி ஜனாஸா தொழுகை நடத்தமாட்டோம் வேண்டுமானால் மையவாடியில் அடக்கிக் கொள்ளலாம் என்பதாக தமிழகத்திலும் சில நிகழ்வுகள் நடந்தேறுகின்றன.

அன்வர் பாலசிங்கம் இந்நாவலின் ஊடாக அரேபிய வாழ்வின் அவலங்களையும், அகதிமை மனநிலையோடு கொத்தடிமை உழைப்பாளிகளாக அடித்தட்டு மக்கள் மாற்றப்பட்டிருப்பதையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

பழைய தலைவரு காலையில கபுஹு தொழுதுகிட்டு பள்ளிவாசல்படியில் உட்கார்ந்து பழைய கதைகளை பேசுவதிலும், கேட்பதிலும் அலாதி விருப்பமுடையவர். தன்னைச் சுத்தி நடப்பதை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதில் வெளிப்படுவதுண்டு. வெளிநாட்டிலிருந்து வந்த ஹாஜிமகன் கனியிடமும் இவ்வாறுதான் சவுதி அரேபியா எப்படியிருக்குப்பா மருமகனே என்பதாக தனது கேள்வியைத் தொடங்குகிறார்.

சுபுஹு தொழுது முடிச்சு வேலை ஆரம்பிச்சா தூங்கிறதுக்கு நைட் பதினொரு மணியாகும். தொழக்கூடிய நேரம் தவிர வேலைதான். கொத்தனாரு வேலையின்னா சம்பளம் நம்ம நாட்டு பணத்துக்கு சுமார் அறுநூறு விழும், வேகாத வெயிலில ரொம்ப கொடுமையாயிருக்கும், ஒருநாளைக்கு பத்து பெப்ஸி குடிச்சாதான் அவரால வேல செய்யமுடியும். மத்தியானம் மலையாளிக் கடையில நம்மூரு பிரியாணி மாதிரி கப்சான்னு ஒரு சாப்பாடு.

முஸ்லிம்தவிர்த்த மாற்று சமயத்தவர்கள் சவுதியில் வேலை பார்க்கும்போது நெத்தியில் திருநாறோ, குங்குமமோ, வைக்க கூடாது. ரூமுக்குள் சாமி போட்டாவை வைக்கக் கூடாது என்பதான சூழல்களும் இந்நாவலில் பிரதியாக்கம் செய்யப்படுகிறது.

சவுதி முஸ்லிம்கள் குறித்த விமர்சனம் சார்ந்த பார்வையும் இப்பகுதியில் முன் வைக்கப்படுகிறது.

கருப்பு சவுதி, வெள்ள சவுதி ரெண்டு பிரிவு நிற அடிப்படையில் இருப்பதும் வெள்ளை சவுதி அதிகாரம் படைத்தவர்களாக இருப்பதும் குலம், கோத்திரமன்று பிரிந்து கிடப்பதும் வெள்ளை சவுதிகள் கறுப்பு முஸ்லிம்களை கீழானவர்களாக பார்க்கும் மனோபாவமும் உருவாகியிருப்பதும் விவரணை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் நாட்டுக்காரனையும், ஏமானியனையும் கண்டால் மட்டும்தான் சவுதிகளுக்கு பயம். ஏனென்றால் அடித்தால் சவுதிகளை திருப்பி அடிக்கும் எதிர்ப்பு மனோபாவம் உடையவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

இஸ்லாத்திற்கு வந்தபிறகு வெளிநாட்டுக்குப் போன அக்கிராமத்து முஸ்லிம்கள் பற்றி தொடர்ந்து நடக்கும் சிஐடி விசாரணை நீள்கிறது.

இதுபற்றி விவரிக்கும்போது சவுதிக்குபோன பதினெட்டு பேரில் பத்துபேரு ஒட்டகந்தான் மேய்க்கிறார்கள். மீதி பேர் ஆஸ்பத்திரியில் வேல, நவமுஸ்லிமா மாறி முஸ்லிம் பேருல அங்க போயே ஒருத்தனும் மதிக்கல எண்ணூறு ரியால் நம்ம பணத்துக்கு ஒம்பதாயிரம் வரும், சவுதிக்கு போக செலவழிச்ச பணம் இருந்திச்சின்னா ஊருக்குள்ள பத்து பதினஞ்சு கிணறு வெட்டிருக்கலாம் என்பதான வலிநிறைந்த வரிகளாக வெளிப்படுகின்றன.

நவமுஸ்லிம் கருத்தாக்கத்தின் வடிவம் குறித்து பேசும்போது பாரம்பரிய முஸ்லிம்கள் நவமுஸ்லிம்களை ஜமாஅத்துகளில் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது போலவே சவுதியிலும் நிகழ்கிறது. ஹஜ்ஜுக்கு போனபோது கபத்துல்லாவில் டென்டுல தங்கியிருந்தபோது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்காரனை பார்த்து சூடானி புதுசா இஸ்லாத்துக்கு வந்தவங்க என்று குறிப்பிடுவதும், ஏமன்காரன் சூடானியை புதுசு என்பதும், ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் சவுதிக்கார முஸ்லிம் புதுமுஸ்லிம் என்பதுமாக இந்த மனோ நிலை கட்டமைப்பை அன்வர் பாலசிங்கம் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

இந்நாவலின் ஊர்க்கூட்ட உரையாடல்களின் வெளிப்பட்ட பல்வேறு விதமான பிரச்சினைகளின் ஆழங்களை பல்வேறு கதாபாத்திரங்களின் அனுபவங்களினூடே படைத்துக் காட்டுகிறார் அன்வர். நாங்க மாறி முப்பத்தஞ்சு வருசம் ஆகிப்போச்சுவாப்பா எம் பிள்ளைக்கு வயசு என்னண்ணு தெரியுமாவாப்பா நாற்பத்தியொண்ணு, அம்பாசமுத்திரத்துக்கு பக்கத்தில அசரத்துக்குகிட்ட மாப்பிள்ளை இருக்கான்னு கேட்டா ரெண்டாந்தாரமா கட்டி கொடுங்கோன்னு சொன்னான். சரி அதுக்காவது யாராவது மாப்பிள்ள இருக்கான்னு கேட்டா ஏன் என்ன பார்த்தா மாப்பிள்ள மாதிரி தெரியலையான்னு நையாண்டி பேசுறான். எம்புள்ளைக்கு தெரிஞ்சா என்னாகும் வாப்பா…ஏத்தா எந்திரிக்கலியா பாங்கு சொல்லியாச்சுன்னு காலையில சுபஹுக்கு எழுப்பிவிட இனி எனக்கு யாரு இருக்கா வாப்பா….

அக்கூட்டத்திலேயே தன் மகளை இழந்து காதர்பாய் துக்கத்தோடும், ஆத்திரத்தோடும் பேசிய நிலையில் மயக்கமடைந்து விழுகிறார். மூஞ்சியில் சோடா அடிச்சபிறகு அவரது மயக்கம் கலைகிறது. காதர்பாயும் அவரது மனைவியும், பன்னீரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்

7)நூர்ஜஹானின் தற்கொலைச்சாவு, அதைத் தொடர்ந்து எழுந்த அவலங்கள், உரையாடல்கள், இறந்த உடலை அடக்குவதற்கான சித்தரிப்புகள், பள்ளிவாசல் சூழல், ஊர்க்கூட்டம், அதில் கலந்துகொண்ட இஸ்லாத்துக்கு வந்த தலித்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், முப்பது வயசுதாண்டிய மகள்களுக்கு திருமணம் நடைபெறாத துயரங்கள், பாரம்பரிய முஸ்லிம்கள் நவமுஸ்லிம்களுடன் திருமணம் செய்து கொள்ள விருப்பமற்றநிலை, தொடர்ந்து ஒரு குடும்பத்தில் மதம்மாறிய காதர்பாயின் மகள் நூர்ஜஹான் காதர்பாயின் மனைவி, காதர்பாய் ஆகியோர்களின் தற்கொலைச்சாவு, அதே குடும்பத்தில் மதம்மாறாமல் தன் சாதிக் கலாச்சாரத்திலேயே தன்னை தக்கவைத்துக்கொண்ட பன்னீரின் தற்கொலைச் சாவு என்பதான காட்சிகளை இந்நாவல் கட்டமைத்துள்ளது

ஊர்க்கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதுதான் ஓலமும் கதறலும் பொங்க அந்த செய்தி வந்தது. மொத்த ஜமாஅத்தும் காதர் பாய் வீட்டை நோக்கி ஓடியது. அங்கு காதர்பாய் நெடுஞ்சாண் கிடையாய் தன் வீட்டுவாசலில் கிடக்கிறார். அவர் அருகில் அவரது மனைவி. காதர்பாய் அழுதுகிட்டே இருந்தாரு. திடீர்னு வீட்டுக்குள்ளபோயி எதையோ ரெண்டு கிளாஸில் எடுத்துட்டுவந்தாரு. வீட்டுத் திண்ணையில் வச்சுதான் ரெண்டுபேரும் குடிச்சாங்க… மச்சான் ஒரே மடக்குல குடிச்சிட்டு அந்தக்கா மடியில படுத்திட்டாரு.

எதிர்வீட்டு அய்யம்மாதான் வந்தவர்களுக்கு விளக்கி கூறிக் கொண்டிருந்தாள்.

அப்போதுதான் யாரோ ஒருவர் சத்தம் போட்டுக் கேட்டது. ஏத்தா பன்னீரு எங்க போனான்னு . ஒரு கூட்டம் இறந்துகிடக்கும் காதர்பாயின் மனைவியின் தங்கை பன்னீரைத் தேடியது. ஊர்க்கிணற்றை நோக்கி சென்றது. ஊர்க் கிணற்றில் பாதாளகரண்டிப்போட்டு தேடியபோது

பன்னீரு உடம்பு கரண்டியில் பிணமாகவே மாட்டியது. பன்னீரின் உடம்பையும் ஊர்க்காரர்கள் தூக்கி வருகிறார்கள்.

இங்கே இரு வேறுகாட்சிகள் நாவலில் நெருக்கமாக வைக்கப்படுகின்றன. நூர்ஜஹானின் கப்ருக்கு பக்கத்திலேயே அவளுடைய காதர்பாய் அத்தாவிற்கும்  அம்மாவுக்கும் குழிவெட்டினார்கள். வெளியே சங்கூதும் சத்தம் கேட்கிறது. பன்னீரின் உடலை காதர்பாய் வீட்டின் முன்புறம் வைத்து குளிப்பாட்டுகிறார்கள். பன்னீரின் உடல் மயானத்தை நோக்கி ஒரு திசையிலும் காதர்பாய், அவரது மனைவியின் உடல் மையவாடியை நோக்கியும் செல்கிறது.

8)நாவல்கதையோட்டத்தையும் தாண்டி தலையீடு செய்கிற நாவலாசிரியரின் நேரடி பிரச்சாரத்தன்மை கொண்ட வாசகங்கள் இந்நாவலின் வடிவத்திற்கு வலிமை சேர்ப்பதாக அமையவில்லை என்பதையும் இவ்வேளையில் சொல்லியாக வேண்டும். படைப்பாளியின் குரல் ஓங்கி ஒலிப்பதை தவிர்ப்பதன் மூலம் படைப்பின் குரலை தீவிரமாக சாத்தியப்படுத்தி இருக்கலாம். என்றாலும் இந்நாவலை இரு வேறு கலாச்சாரங்களின் மோதலில் பலி கொடுக்கப்பட்ட முஸ்லிம்களாய் மாறிய தலித்துகளின் துயர வரலாற்றுப் புனைவு எனக் கூறலாம்.

இந்நாவல் இஸ்லாத்தில் மதம் மாறுதல் என்பது சமூகவிடுதலைச் சார்ந்தது எனும் சமத்துவ நிலைபாட்டின் மீதான எதிர்வினைகளை காத்திரமாக எழுப்புகிறது. கற்பிதங்கள் கட்டுடைத்து காட்டப்படுகின்றன.தூய அப்பழுக்கற்ற பிம்ப அரசியலின் தகர்வு நிகழ்கிறது. அனைத்து இஸ்லாமியர்களும் இந்த உண்மையை ஒத்துக் கொள்வார்கள், தங்கள் இருப்பின் அரசியல் குறித்த பிரச்சினைப்பாடுகளை மறு பரிசீலனை செய்வார்கள் என்றெல்லாம் எவரும் எளிதில் நம்பிவிடவும் முடியாது. இந்நாவலின் துயரம் சார்ந்த தற்கொலைகள் எதிர்ப்பின் அடையாளங்கள். எனவேதான்  கருப்பாயி என்ற நூர்ஜஹான் எதிர்ப்பின் எழுத்தாய் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறாள்.

——————————————————————————————————————

(நாவலின் பெயர்: கருப்பாயி என்ற நூர்ஜஹான்

ஆசிரியர்: அன்வர்பாலசிங்கம்

வெளியீடு:கலங்கைப் பதிப்பகம்-யாதுமாகி பதிப்பகம்,திருநெல்வேலி)

—————————————————————————————————————-

 

N. Kannan

unread,
Feb 12, 2016, 11:33:27 PM2/12/16
to மின்தமிழ்
//  "கருப்பாயி என்ற நூர்ஜஹான்"  நூல் மதிப்புரை - ஹெச்.ஜி.ரசூல் //

பல வருடங்களுக்கு முன் வாசித்த தோப்பில் முக்கமதுமீரான் கதைகள் நினைவிற்கு வருகின்றன. உண்மையில் இதையெல்லாம், 'புகலிட இலக்கியம்' என்றே நான் சொல்கிறேன். ஒரே மொழி, ஒரே மண், ஆனால் ஜாதீயம் எனும் பெரும்பரப்பில் ஒரு ஜாதிவிட்டு இன்னொரு ஜாதி போவது நாடு விட்டு நாடு போவதற்கு ஒப்பு. இந்தியாவின் ஜாதீய ஆளுமை பீதி கொடுப்பதாய் உள்ளது. ஜாதியின் முன் மதங்கள் தோற்றன, சீர்த்திருத்தவாதிகள் தோற்றனர், அருளாளர்கள் தோற்றனர். அதுவொரு பிரம்மாண்ட ராட்சசனாக இந்தியாவில் உலாவுகிறது. அதைக் கொல்ல யார் வருவார்?

நா.கண்ணன்

Parvathy ramanathan

unread,
Feb 13, 2016, 10:03:43 PM2/13/16
to mint...@googlegroups.com
"ஈஷ்வர் அல்லா தேரே நாம். " என்ற புத்தகத்தைப் படிக்கவும் நேரமிருந்தால். ணன்றி

13 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:33 அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:
//  "கருப்பாயி என்ற நூர்ஜஹான்"  நூல் மதிப்புரை - ஹெச்.ஜி.ரசூல் //

பல வருடங்களுக்கு முன் வாசித்த தோப்பில் முக்கமதுமீரான் கதைகள் நினைவிற்கு வருகின்றன. உண்மையில் இதையெல்லாம், 'புகலிட இலக்கியம்' என்றே நான் சொல்கிறேன். ஒரே மொழி, ஒரே மண், ஆனால் ஜாதீயம் எனும் பெரும்பரப்பில் ஒரு ஜாதிவிட்டு இன்னொரு ஜாதி போவது நாடு விட்டு நாடு போவதற்கு ஒப்பு. இந்தியாவின் ஜாதீய ஆளுமை பீதி கொடுப்பதாய் உள்ளது. ஜாதியின் முன் மதங்கள் தோற்றன, சீர்த்திருத்தவாதிகள் தோற்றனர், அருளாளர்கள் தோற்றனர். அதுவொரு பிரம்மாண்ட ராட்சசனாக இந்தியாவில் உலாவுகிறது. அதைக் கொல்ல யார் வருவார்?

நா.கண்ணன்

yesu rajan

unread,
Feb 15, 2016, 3:11:50 AM2/15/16
to mintamil
//"ஈஷ்வர் அல்லா தேரே நாம். " என்ற புத்தகத்தைப் படிக்கவும் நேரமிருந்தால். ணன்றி/

பரிந்துரைக்கு நன்றி படிக்கிறேன்

Suba

unread,
Mar 14, 2016, 6:35:54 AM3/14/16
to மின்தமிழ், Dr.Subashini
 

திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் ஒரு கும்பல் துடிக்க துடிக்க வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார். 

ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் மாமாவும் அவரது நண்பர்களும் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 22. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 19 என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவுசல்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கருடன் சென்று விடவே, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர்.

உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். சந்தோசமாக பேசி சிரித்தபடியே கடைவீதிக்கு செல்ல நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தங்களின் பின்னே எமன் நிற்கிறான் தெரியாது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மூன்று பேரில் ஒருவன் கத்தியால் சங்கரின் கழுத்தில் திடீரென கத்தியால் குத்தினான். மற்றொருவன் அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

கத்தியால் குத்தப்பட்ட சங்கர் நடுரோட்டில் விழுந்து துடித்த போதும் விடாமல் அந்த கும்பல் வெட்டியது. இதேபோல கவுசல்யாவையும் துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது. இருவரையும் வெட்டிய பின்னர் மூவரும் சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய சங்கரின் தந்தை, என் மகனை அடிக்கடி கொன்று விடுவதாக மிரட்டி வந்தனர். இப்போது கொலை செய்து விட்டனர். என் மகனிள் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று கூறினார். சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல உடுமலையில் நடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-marrying-caste-hindu-girl-248901.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-marrying-caste-hindu-girl-248901.html

Innamburan S.Soundararajan

unread,
Mar 14, 2016, 7:11:39 AM3/14/16
to mintamil, Dr.Subashini
கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக பின்னூட்டம் செய்ய இங்கு காத்திருந்தேன்.
சமுதாய ஏற்றத்தாழ்வுகளுக்கு இந்து மதமும், அந்தணர்களும் மட்டுமே காரணம் என்ற தவறான கருத்து கோலோச்சியதால், உகந்த தருணம் இன்று வரை கிட்ட வில்லை.நான் சுபாஷிணி கூறிய சம்பவம் பற்றி அறிவேன். கெளசல்யாவின் தாய் மாமனும் மற்றவர்களும் அந்தணர்கள் அல்ல.
கண்ணன் சொன்ன மாதிரி,எனக்கு,ரசூல் அவர்களின் கட்டுரையை படித்த பின் நினைவில் வந்தது தோப்பில் முகமது மீரான் அவர்கள் தான்.

மற்றொரு இழையில் கல்யாணி அவர்கள் [நான் அவரை சந்திக்க திட்டம் போடுவேன். நான் பிரமலை கள்ளன்.] கூறுவது,'...கல்யாணி எனும் பெயரை எங்கள் பகுதியில் மறவர், தலித் சாதிகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு வைப்பார்கள். நான் மறவர். மறவர் என்பது denotified tribe. அங்கு அது சிறுபான்மைச் சாதியாக இருந்தது. நாடார்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். '

இதில் ஒரு நுட்பம் உளது. வேறு சில சூழ்நிலைகளில் மறவர் உயர்குடி. நாடார் தாழ்ந்த குடி. ஆக மொத்தம், தடியெடுத்தவன் தண்டல்காரன், அவன் பட்டை நாம பட்டராக இருந்தாலும் சரி, திரு.வி.க. அவர்கள் பெயரை துஷ்பிரயோகம் செய்து செங்குந்த முதலியார் மட்டும் இடம் பெறும் கல்யாணமேடையாக இருந்தாலும் சரி, தோப்பில் அவர்களின் 'முதலாளி'யாக இருந்தாலும் சரி.பள்ளரை இழிக்கும் சக்கிலியாராக இருந்தாலும் சரி, செங்கல்பட்டு மாதா கோயில் போதகரானாலும் சரி.

நாய் வாலை நிமிர்த்தலாம். தரம் கெட்ட மானிடரை திருத்துவது கடினம். அடித்தால் நலம் பயக்கலாம்.
இன்னம்பூரான்










Suba

unread,
Mar 14, 2016, 9:01:32 AM3/14/16
to மின்தமிழ், Dr.Subashini
 · 
Evidence Kathir
16 hrs · 

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து,கதிர் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன என்று கேட்டார்.சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும் 80 நடந்து இருக்கிறது தோழர் என்றேன்.

தோழரிடம் பேசிவிட்டு எதோ ஒரு புத்தகத்தை படிக்கச் தொடங்கினேன். மறுபடியும் தொலைபேசி அழைப்பு.உடுமலைபேட்டையில் சங்கர் என்கிற தலித் இளைஞரை வெட்டி விட்டார்கள்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.பிழைப்பது கடினம் என்றார்கள்.கவுசல்யா என்கிற தேவர் சமுகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த வன்மத்தை செய்து இருகின்றனர் என்கிற தகவல்.உடனே அண்ணன் ஆறுமுகத்தை அழைத்து கொண்டு உடுமலை பேட்டை சென்றேன்.போகிறபோது சங்கர் இறந்துவிட்டார் என்கிற தகவல் வந்தது.சங்கரின் சொந்த கிராமமான கொமரமங்கலம் சென்றோம்.போலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.அந்த கிராமத்து மக்கள் கைகளை பிடித்து கொண்டு..எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தழுதழுத்தனர்.

சங்கரும் கவுசல்யாவும் பொறியியல் படிப்பு படித்து வருகிறபோது இரண்டு பேரும் காதலித்து வந்து இருக்கின்றனர்.கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கீழ் சாதி பயனை எப்படி காதலிக்கலாம்? என்று கேட்டு கவுசல்யாவை அடித்து சித்ரவதை செய்ய தொடங்கினர்.வேறு வழி இல்லாமல் நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தங்கள் வீடு பெண்ணை சங்கர் கடத்தி சென்றுவிட்டார் என்று காவல் நிலையத்தில் கவுசல்யாவின் தந்தை புகார் கொடுத்து இருந்தார்.இது குறித்து போலிஸ் விசாரிக்கையில் என்னை யாரும் கடத்தவில்லை.நான் சங்கரை விரும்பி திருமணம் செய்து கொண்டேன் என்று கவுசல்யா கூற போலிஸ் அந்த வழக்கினை முடித்து வைத்து உள்ளது.

இந்த நிலையில் கவுசல்யாவின் தாத்தா மூன்று மாதத்திற்கு முன்பு கவுசல்யாவை தந்திரமாக் கடத்தி சென்று உசிலம்பட்டியில் அடைத்து வைத்து இருந்து இருக்கிறார்.இது குறித்து சங்கர் புகார் கொடுக்க 4 நாட்கள் பிறகு கவுசல்யா மீட்கபட்டு சங்கரிடம் ஒப்ப்டைகபட்டு இருக்கிறார்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுசல்யாவை வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர்,இதுதான் இறுதி எச்சரிக்கை நீ எங்களுடன் வரவில்லை வரவில்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டாய் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் துணி எடுக்க கொமரலிங்கம் பகுதியிலிருந்து உடுமலை பேட்டைக்கு சங்கரும் கவுசல்யாவும் 13 மார்ச் 2016 இன்று மதியம் 2.00 மணிக்கு சென்று இருகின்றனர்.அங்கு 5 பேர் கொண்ட கும்பலால சங்கர் வெட்டி படு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.கவுசல்யாவிற்கும் கடுமையான வெட்டு காயங்கள்.சிகிச்சை எடுத்து வருகிறார்.

சங்கரை கொன்றால் கவுசல்யா தங்களுடன் வந்து தானே ஆக வேண்டும் என்கிற சாதிய வன்மத்துடன் இந்த கொலையை கவுசல்யா குடும்பத்தினர் செய்து உள்ளனர்.

உங்களுக்கு 10 லட்சம் கொடுத்து விடுகிறேன்.என் மகளை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என்று கவுசல்யா குடும்பத்தினர் சங்கரின் குடம்பதினரிடம் சொன்ன போது,சங்கரின் குடம்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர்.அப்போது கவுசல்யா 10 கோடி கொடுத்தாலும் என் கணவனை விட்டு வர மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.அதை நெகிழ்வுடன் அப்பகுதி பெண்கள் சொன்னபோது கலங்கி போனேன்.

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 1 வருடம் பிணை கொடுக்க கூடாது.சங்கரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை 10 லட்சம் நிவாரணம் போன்ற கோரிக்கையை அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.இல்லை என்றால் சங்கரின் சடலத்தை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூறினேன்.இது அரசின் கடமை.அது மட்டும் அல்ல.இந்த படுகொலை நடந்ததற்கு போலிஸ் துறையின் அலட்சியமும் நடவடிக்கை எடுக்காத போக்கும்தான் காரணம்.எவிடென்ஸ் குழுவினர் தொடர்ந்து களத்தில் உள்ளனர்.

இப்பதான் மதுரை வந்தேன்.எனது கார் என்னை இறக்கிவிட்டுவிட்டு திரும்புகிறது.இரவு 1.35 மணி.வீட்டு மாடியில் படர்ந்து இருக்கும் மணி பிளான்ட் இலைகளை கடந்து ஒரு நட்சத்திரம் மின்னுகிறது.அது சங்கரா..ரோகித் வெமுலாவா என்று கேட்டு கொண்டே நுழைகிறேன்.கவுரவ கொலையின் எண்ணிக்கை 81 என்று தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றும் சங்கருகான நீதியை எப்படி தொடங்குவது என்றும் முனைப்புடன் உட்கார்ந்து இருக்கிறேன்.

--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs

Suba

unread,
Mar 14, 2016, 9:06:40 AM3/14/16
to mintamil, Dr.Subashini

இங்கு என் சாதியில் இப்படி கொடூரம் நடக்கின்றதா.. அவர் சாதியில் நடக்கின்றதா பிராமணர் சமூகம் மட்டும் தான் தாக்கப்படுகின்றனரா என்பதையெல்லாம் விட்டு நாம் ஒட்டு மொத்த தமிழ்ச்சமூகத்திற்காக யோசிக்க வேண்டும் என்று நினைக்கின்றேன். அதிலும் குறிப்பாக கடை நிலை சமூகமாக இருப்போருக்காக, ஆண்டாண்டு காலமாக அவர்களுக்கு உள்வியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக அந்தஸ்து ரீதியாகவும் ஏற்படுத்தப்பட்டுள்ள வேதனைகளை நாம் யோசிக்க வேண்டும். 
நன்றாக யோசித்துப் பார்த்தால் சாதி தொடர்பான சிந்தனை என்பது ஆண்டாண்டு காலமாக படிப்படியாக தமிழர் சிந்தனையில் புகுத்தப்பட்டே வந்துள்ளது. இதற்கு அரசியல் அமைப்பு என்பதும் துணையாக இருந்திருக்கின்றது. ஒருவரை விட தாம் உயர்ந்தோர் என நினைக்க வைக்கும்  எளிய மனித உளவியலை பயன்படுத்துக் கொண்டுள்ளது இந்த சாதிப்பிரச்சனை.  எந்த சாதிப் பெயரை வேண்டுமானாலும் சொல்லிப் பாருங்கள். .அதன் பின்னே.. உன்னை விட நான் உயர்ந்தவன் எனக் காட்டிக் கொள்ள விழையும் ஒரு மனப்போக்கு இருப்பதை தான் பார்க்கின்றோம்.  ஆக இயல்பாகவே ஒரு சாதியில் பெயரால் உயர்ந்த சமூகமாக இருப்போருக்கு கீழே வர துளியும் மனம் வராது என்பதால் அதனை இழக்க அவர்கள் விரும்புவதில்லை. இதுதான் உளவியல் பின்னனி. 

இதையெல்லாம் விடுத்து தமிழ்ச்சமூகம் ஒரு சமூகம் என நினைக்கும் மனம் வந்தால் இருக்கின்ற  சமூகப் பிரச்சனைகளில் பல இல்லாமல் போகும் என நம்புகிறேன்.

சுபா

 

செல்வன்

unread,
Mar 14, 2016, 9:50:01 AM3/14/16
to mint...@googlegroups.com

பொதுவாக ஜாதி என வந்தால் எல்லாரும் குற்றம் சாட்டுவது பிராமணர்ககளை. ஆனால் தமிழ்நாட்டில் கவுரவக்கொலை செய்யும் வழக்கம் இல்லாத ஒரே சாதியினர் பிராமணர் தான் என நினைக்கிறேன். வீட்டில் சேர்த்து கொள்ளாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எத்தனை பணகாரரராக இருந்தாலும் கொலை, அடிதடியில் இறங்குவதில்லை.

கவுரவகொலை செய்யாமல் இருப்பதால் பாராட்டுகிறேன் என சொல்லும் அளவு நாட்டில் நிலைமை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது :-(

Parvathy ramanathan

unread,
Mar 14, 2016, 10:06:50 AM3/14/16
to mint...@googlegroups.com
கௌ ரவக் கொலைகள்  ஜாதிபிரிவினையே இல்லாத பாகிதானிலும் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்,
இது வக்கிர புத்தியுள்ள தனிப்பட்ட மனிதர்களின் செயல்.

இந்தக் கொலையை யாரும் தூண்டிவிட்டிருக்க மாட்டார்கள்.
என்றோ யாரோ சொன்னதால் தான் இவர்கள் செய்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது.
நற்குணங்க்கள், நல்லறிவு எல்லாம் நாம் வளர்த்துக்கொண்டால் தான் வளரும்,

சாதியின் பேர் சொல்லி அரசியல் நடத்துவதைத் தவிர்ப்பது உடனடித்தேவை.

சாதி, மதம், இவற்றின் பேரால் அரசியல் வாதிகளின்  பிழைப்பு நடக்கிறது. அரசியல் வாதிகள் சாதியைச் சாக விடமாட்டார்கள்.

தேர்தல் சமயம் கூத்துக்களை காணலாம்.
பார்வதி



14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:49 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

பொதுவாக ஜாதி என வந்தால் எல்லாரும் குற்றம் சாட்டுவது பிராமணர்ககளை. ஆனால் தமிழ்நாட்டில் கவுரவக்கொலை செய்யும் வழக்கம் இல்லாத ஒரே சாதியினர் பிராமணர் தான் என நினைக்கிறேன். வீட்டில் சேர்த்து கொள்ளாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எத்தனை பணகாரரராக இருந்தாலும் கொலை, அடிதடியில் இறங்குவதில்லை.

கவுரவகொலை செய்யாமல் இருப்பதால் பாராட்டுகிறேன் என சொல்லும் அளவு நாட்டில் நிலைமை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது :-(

--

Krishnan S

unread,
Mar 14, 2016, 10:23:42 AM3/14/16
to mint...@googlegroups.com
சாதி பிரிவு, இனப்பிரிவு, அரிவாள் கலாச்சாரம் என்ற பிரிவிலிருந்து என்று இந்த
சமுதாயம் வெளி வருகிறதோ அன்று தான் உண்மை சுகந்திரம்
   இன்றைய செய்தியில் ” விரட்டி வெட்டு காட்டியினை “ கண்டு உள்ளம்
நடுங்கியது.
    என்ன சொல்வது....., எதை சொல்வது ???
  விதியே விதியே இந்த தமிழ் சாதியை என்ன செய்ய நினைக்கிறாய்?
கிருஷ்ணன்
சிங்கை


🍀அன்பொடு,
கிருஷ்ணன்,
சிங்கை

தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Suba

unread,
Mar 14, 2016, 10:52:57 AM3/14/16
to மின்தமிழ்
2016-03-14 15:06 GMT+01:00 Parvathy ramanathan <praman...@gmail.com>:
கௌ ரவக் கொலைகள்  ஜாதிபிரிவினையே இல்லாத பாகிதானிலும் நிகழ்வதாகச் சொல்கிறார்கள்,
இது வக்கிர புத்தியுள்ள தனிப்பட்ட மனிதர்களின் செயல்.

இந்தக் கொலையை யாரும் தூண்டிவிட்டிருக்க மாட்டார்கள்.
என்றோ யாரோ சொன்னதால் தான் இவர்கள் செய்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது.
நற்குணங்க்கள், நல்லறிவு எல்லாம் நாம் வளர்த்துக்கொண்டால் தான் வளரும்,

சாதியின் பேர் சொல்லி அரசியல் நடத்துவதைத் தவிர்ப்பது உடனடித்தேவை.

சாதி, மதம், இவற்றின் பேரால் அரசியல் வாதிகளின்  பிழைப்பு நடக்கிறது. அரசியல் வாதிகள் சாதியைச் சாக விடமாட்டார்கள்.

தேர்தல் சமயம் கூத்துக்களை காணலாம்.

​இது பொதுப்படையான வாதம்.
இது இவ்வகையில் இதுவரைக்கும் சென்ற ஆண்டில் நடந்திருக்கும் 81 ஆணவக் கொலைகளுக்கு பொருந்தாது.
பல கொலைகள் தனியார் சாதி வெறியால் நடக்கின்றது என்பதை தயவு செய்து பார்க்க மறக்க வேண்டாம்.
இந்த தனிப்பட்ட சம்பவத்தை பாருங்கள். இதில் எங்கே அரசியல் வந்தது?
​தனிப்பட்ட பொதுமக்கள் சிந்தனையில் சாதி வெறி ஊறிப்போய் கிடக்கின்றது. தனி மனித தேவையற்ற சாதிப்பற்றும் வெறுப்பு ம் உண்மையில் புரிந்து கொள்ளப்பட்டு அதற்கு தீர்வு காணப்பட வேண்டும்  ​

சுபா

 
பார்வதி



14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 9:49 அன்று, செல்வன் <hol...@gmail.com> எழுதியது:

பொதுவாக ஜாதி என வந்தால் எல்லாரும் குற்றம் சாட்டுவது பிராமணர்ககளை. ஆனால் தமிழ்நாட்டில் கவுரவக்கொலை செய்யும் வழக்கம் இல்லாத ஒரே சாதியினர் பிராமணர் தான் என நினைக்கிறேன். வீட்டில் சேர்த்து கொள்ளாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எத்தனை பணகாரரராக இருந்தாலும் கொலை, அடிதடியில் இறங்குவதில்லை.

கவுரவகொலை செய்யாமல் இருப்பதால் பாராட்டுகிறேன் என சொல்லும் அளவு நாட்டில் நிலைமை இருப்பதை நினைத்தால் வருத்தமாக உள்ளது :-(

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Innamburan S.Soundararajan

unread,
Mar 14, 2016, 10:58:25 AM3/14/16
to mintamil
இதையெல்லாம் விடுத்து தமிழ்ச்சமூகம் ஒரு சமூகம் என நினைக்கும் மனம் வந்தால் இருக்கின்ற  சமூகப் பிரச்சனைகளில் பல இல்லாமல் போகும் என நம்புகிறேன்.
~ ஆமாம். அதனால் தான் பொறுத்து இருந்து பதிலளித்தேன்.
மேலும், செல்வன் சொல்வது சரி தான். பெரும்பாலும் ஏற்றுக்கொண்டு விடுகிறார்கள், குழந்தை பிறந்த பின்.

Coming to Parvati Ramanathan's comment: The daughter of a friend of mine is based in USA. She married a Pakistani. A nice gentleman. She brought him home here. She and her husband said that they cannot dream of going to Pakistan.
We still have hopes.
Innamburan










இன்னம்பூரான்

Parvathy ramanathan

unread,
Mar 14, 2016, 11:03:59 AM3/14/16
to mint...@googlegroups.com
இது வக்கிர புத்தியுள்ள தனிப்பட்ட மனிதர்களின் செயல்.

"திருடனாய்ப் பார்த்துத்திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" .

நாம் உள்ளே நுழைந்தால் நமக்கும் அரிவாள் வெட்டுத்தான். 




14 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 10:52 அன்று, Suba <ksuba...@gmail.com> எழுதியது:

Tthamizth Tthenee

unread,
Mar 14, 2016, 11:06:49 AM3/14/16
to mint...@googlegroups.com
சாதிப் பிரிவினையை ஒழிக்கவே முடியாத அளவில் ஜாதி வெறி வேரூன்றிவிட்டது

ஜாதி வெறியை வளர்த்தவர்கள்  ஆதாயம் அடைந்து கொண்டிருக்கிறார்கள்

மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்

மொத்ததில்  மனிதம் அறவே அகன்றுவிட்டது

பெண் என்றும் பாராமல் குழந்தையென்றும் பாராமல்  யாராயிருந்தாலும் வெட்டுவோம் எனும் ரத்த வெறி பிடித்த  மனிதர்களை  வளர்த்துவிட்டது  நிச்சயமாக  அரசியல்வாதிகள்தான்

ஊர் இரண்டு பட்டால்  கூத்தாடிக்கு  கொண்டாட்டம்
ஜாதிகளிடையே  ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால்  இவர்களால் அரசியல் செய்யவே முடியாது

இந்த  சம்பவத்தில்    அரசியல்வாதிகளின் தொடர்பு இருக்கிறது என்று நான் சொல்லவில்லை
இல்லை என்றும் சொல்லவில்லை

ஆனால் இப்படிப்பட்ட  வெறி பிடித்த  மனிதர்களை   உருவாக்கும்  ஆலை  அரசியல்தான் என்பதில் சந்தேகமில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ




அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





செல்வன்

unread,
Mar 14, 2016, 3:01:49 PM3/14/16
to mint...@googlegroups.com
Screenshot_2016-03-14-14-00-36.png

Rajendran Ramasamy

unread,
Mar 14, 2016, 3:43:14 PM3/14/16
to mint...@googlegroups.com
தமிழில் எழுதப்படும் இலக்கியங்கள் சாதி மனநிலை நீங்க புது அமைப்பும் உண்மையான சாதீய மனநிலை விடுதலை நோக்கிலும் எழுதப்படுவதோடு பெண்ணுரிமை நடைமுறைக்கு வரும் வழிமுறையில்தான் அவலம் மறையும்,பழைய உலகத்தினை உயிர்ப்பிக்கிறேன் என்று சாதீய ஆர்வம் மீண்டும் எழுந்திருப்பது அதனை ஊடகங்கள் அரசியல் லாபமாக மாற்றுவது தமிழகம் கண்டுவரும் கேவலம்.

Thevan

unread,
Mar 14, 2016, 3:43:26 PM3/14/16
to mint...@googlegroups.com
//பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற
பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது.//

சபையோர் குறித்துக்கொள்ள வேண்டிய கருத்து.

Suba

unread,
Mar 14, 2016, 4:16:55 PM3/14/16
to மின்தமிழ், Dr.Subashini
சரி. நீங்கள் குறித்துக் கொண்ட கருத்து என்ன? பகிர்ந்தால் நாங்களும் புரிந்து கொள்வோம்.

சுபா

​ 

Suba

unread,
Mar 14, 2016, 4:25:47 PM3/14/16
to மின்தமிழ், Dr.Subashini


இன்றைய புதிய தலைமுறை தொலைகாட்சியின்  ஆணவக் கொலைகள் பற்றிய அலசல்

சுபா

செல்வன்

unread,
Mar 15, 2016, 12:17:19 AM3/15/16
to mintamil
கோவை பகுதியில் தலித் இளைஞரை காதலிக்கும் மேல்சாதிப்பெண்ணை போனில் அழைத்து அந்த சாதி இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வாட்ஸாப்பில் பரவி வருகிறது

(ஆடியோவில் சாதிவசைகள் பயன்படுத்தபடுவதால் எச்சரிக்கையுடன் கேட்குமாறு கேட்டுகொள்ளபடுகிரார்கள்)

https://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug

இறையடியான்

unread,
Mar 15, 2016, 12:23:49 AM3/15/16
to mintamil
////பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற

பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது.//

சபையோர் குறித்துக்கொள்ள வேண்டிய கருத்து.//


இதன் மூலம் பொதுமக்கள் ஏற்று கொள்கின்றனர் என அர்த்தபடுத்தி கொள்ள முடியாது மூன்று தடியன்கள் கையில் அரிவாளுடன் கொலைவெறி தாக்குதல் நடத்தும் போது சாதாரண பொதுசனம் என்ன செய்யும்

--

தேமொழி

unread,
Mar 15, 2016, 12:51:14 AM3/15/16
to மின்தமிழ்
இது உண்மையாக இருக்கும் என்று தோன்றவில்லை செல்வன்.  

ஏதோ நாடகம் போலத் தோன்றுகிறது.  முன்பின் தெரியாத ஆளுடன் எந்தப் பெண்ணும் தேவையின்றி ஐந்து நிமிடம் போல பேசத் தேவையே இல்லை.

தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ....அதுவும் அந்நியரிடம்....அதுவும் வாடி போடி என்று மரியாதை இன்றி பேசுபவரிடம்...போனைக் கட் பண்ணாமல் பேசும் அளவிற்கு பேசும் அளவிற்கு அறியாமை இருக்கும் என்பது நம்ப முடியாததாக இருக்கிறது.

உண்மைத் தமை இல்லை.

..... தேமொழி

செல்வன்

unread,
Mar 15, 2016, 1:02:36 AM3/15/16
to mintamil

தேமொழி

unread,
Mar 15, 2016, 1:15:57 AM3/15/16
to மின்தமிழ்

In fact: Why, with some videos, seeing shouldn’t be believing

A doctored or tampered video is one in which the actual visual or sound captured by a camera is manipulated to project an altered reality.


இதுவும் செய்திதான்

துரை.ந.உ

unread,
Mar 15, 2016, 1:40:14 AM3/15/16
to Groups
 ஹா ஹா ஹா ......



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

இறையடியான்

unread,
Mar 15, 2016, 1:45:11 AM3/15/16
to mintamil
இப்படி ஒரு சீரியசான விசயத்தில் காமெடி செய்யவும் ஒரு தில்லு வேணும் ஒரு கடுமை தன்மை வேண்டும் அய்யா

செல்வன்

unread,
Mar 15, 2016, 1:49:09 AM3/15/16
to mintamil

On Tue, Mar 15, 2016 at 12:15 AM, தேமொழி <jsthe...@gmail.com> wrote:

In fact: Why, with some videos, seeing shouldn’t be believing

A doctored or tampered video is one in which the actual visual or sound captured by a camera is manipulated to project an altered reality.


இதுவும் செய்திதான்

பரவலாக செய்தி ஊடகங்களில் வந்த, வாட்ஸாப்பில் வைரலாக ப்ரவிவரும் விடியோவை கொடுத்தேன். உடனே "விடியோக்கள் பொய்யாக இருக்கலாம்" எனும் லிங்கை கொடுக்கிறீர்கள். 

இதை எந்த விடியோவுக்கும் சொல்லலாமே? எல்லா விடியோவும் பொய் என எடுத்துக்கொள்வதா?



--

செல்வன்

unread,
Mar 15, 2016, 1:55:41 AM3/15/16
to mintamil
வழக்கமாக சாதி ஒழிப்பு, மனுஸ்ம்ரிதி குறித்து மணிக்கணக்கில் பேசும் திராவிட கட்சிகள், திராவிடர் கழகம் ஆகியவை இப்படுகொலை குறித்து வாயே திறக்க மாட்டார்கள். விடுதலையில் மூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பின்னால் யாராவது கேள்விகேட்டால் "அறிக்கை வெளியிட்டேன்" என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதிலும் பட்டும் படாமல் "மேல்சாதி, கீழ்சாதி" என்பது போல பூசிமெழுகபட்டிருக்கும்.

Innamburan S.Soundararajan

unread,
Mar 15, 2016, 2:01:49 AM3/15/16
to mintamil
வழக்கமாக சாதி ஒழிப்பு, மனுஸ்ம்ரிதி குறித்து மணிக்கணக்கில் பேசும் திராவிட கட்சிகள், திராவிடர் கழகம் ஆகியவை இப்படுகொலை குறித்து வாயே திறக்க மாட்டார்கள். விடுதலையில் மூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பின்னால் யாராவது கேள்விகேட்டால் "அறிக்கை வெளியிட்டேன்" என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதிலும் பட்டும் படாமல் "மேல்சாதி, கீழ்சாதி" என்பது போல பூசிமெழுகபட்டிருக்கும்.

~Stiil worse: குறிப்பாக, இந்த அவலத்தைப்பற்றி மருத்துவர் ராமதாஸிடன் கேட்டார்கள். 

'நான் இதை விட முக்கியமான விஷயுங்களை பேசியிருக்கிறேன். அதை பாருங்கள்' என்று சொல்லி விட்டு, இடத்தை காலி செய்தாராம்.











இன்னம்பூரான்

2016-03-15 11:25 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
வழக்கமாக சாதி ஒழிப்பு, மனுஸ்ம்ரிதி குறித்து மணிக்கணக்கில் பேசும் திராவிட கட்சிகள், திராவிடர் கழகம் ஆகியவை இப்படுகொலை குறித்து வாயே திறக்க மாட்டார்கள். விடுதலையில் மூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பின்னால் யாராவது கேள்விகேட்டால் "அறிக்கை வெளியிட்டேன்" என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதிலும் பட்டும் படாமல் "மேல்சாதி, கீழ்சாதி" என்பது போல பூசிமெழுகபட்டிருக்கும்.

Tthamizth Tthenee

unread,
Mar 15, 2016, 2:20:12 AM3/15/16
to mint...@googlegroups.com
மக்களில் பாதிப்பேர்  அரசியல்வாதிகளின்  குணத்தை அப்படியே ஒற்றி  கடைப்பிடிக்கத் துவங்கிவிட்டார்கள்

குளவி  கொட்டிக் கொட்டியே  தன் நிறத்துக்கு ஆக்கிவிடுமாம்    அதைப் போல

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Rathinam Chandramohan

unread,
Mar 15, 2016, 2:31:54 AM3/15/16
to mint...@googlegroups.com
பெண் என்றும் பாராமல் குழந்தையென்றும் பாராமல்  யாராயிருந்தாலும் வெட்டுவோம் எனும் ரத்த வெறி பிடித்த  மனிதர்களை  வளர்த்துவிட்டது  நிச்சயமாக  அரசியல்வாதிகள்தான்

ஊர் இரண்டு பட்டால்  கூத்தாடிக்கு  கொண்டாட்டம்
ஜாதிகளிடையே  ஒற்றுமை ஏற்பட்டுவிட்டால்  இவர்களால் அரசியல் செய்யவே முடியாது.

To remove caste feeling, comparison practices from Tamils is equivalent to creating bribeless society. In villages it has become entertainment for rural youth. Like Cricket Scores they have started matches in various districts. Politicians thrive on it. 80/ 81 is those reported. In certain districts it is countless. But may be less than road accidents. 21 st century human development in many countries is far from our Scenerio. Its of real concern.


"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

2016-03-15 11:31 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:

nkantan r

unread,
Mar 15, 2016, 2:41:56 AM3/15/16
to மின்தமிழ்
I did not want to raise this topic as I appear to be the only guy keep harping on the "backwardness" of the caste hindus (whoever they are); thanks to subha ma'am this is again brought here in this forum.

as in the case of திருநாள் கொண்டச்சேரி , papers have not been bold enough to spell the caste of the caste-hindu (bride). so much for their fearless journalism; and again the police was either siding with the caste-hindu or proven impotent (nabumsakh) refusing to let the girl view the husband's body and buried the body themselves



I really don't understand what say police has on a wife seeing the deadbody or deciding when the cremation or burial to happen. if I had been on the grooms side, I would have kept the body in ice till the girl gets better in the hospital

regards
rnkantan

PS1:
 all said and done I still believe that Brahmin parents in tamil nadu are still forward looking instilling the idea of equality compared to the thevars, naadars and vaandaiyars (based on my life and my colleagues'); may be because they are naturally violence-abhorrent, they don't run after the eloping couples to kill them!

PS2: excuse me for pasting the newsminute article again:
பிராமணர்களின் புனித அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்  ஆகலாம் என்கிற சட்டத்தை இயற்றிய மாநிலம் என்று தமிழகத்திற்கு வெளியே இருப்பவர்களுக்கு தமிழகம் பற்றி ஒருவித வியப்பு இருக்கலாம். இது உண்மைதான். இதன்படி, அரசும், கட்சிகளும், மக்களும் பக்குவ நிலையை அடைந்திருக்க வேண்டும். தமிழகம் பற்றி வெளியே புலப்படும் எதார்த்தம் உள்ளே இல்லை என்பது தான் உண்மை. இது மாநிலத்தில் எங்கோ ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் மட்டும் அல்ல. உள்ளூர் அளவில் சாதிகளுக்கிடையே உருவாகிவரும் பெரும் கொந்தளிப்பின் வெளிப்பாடு இது. தலித்துகளிடையே வாழ்வியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்பட்டு வரும் மாற்றங்களை ஒத்துக் கொள்ள முடியாதவர்களாகவும், அதற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகிறவர்களாகவும் ஆதிக்கசாதியினர் மென்மேலும் இறுக்கம் பெற்று வருகின்றனர். தலித்துகளை பொதுப்பாதையில் அனுமதிப்பது அவர்களுடைய விழிப்புணர்வை அங்கீகர்ப்பதாகவும், தங்கள் ஆதிக்கத்திற்கு பங்கம் நேருவதாகவும் ஆதிக்க வகுப்பினர்  கருதுவதால் சட்டத்தையும் கூட புறக்கணிக்க தயங்குவதில்லை. தங்களுடைய பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் சாதிப்பெருமைகளுக்கு மேலானதாக சட்டத்தை ஏற்க அவர்கள் மறுக்கிறார்கள்.

                இவ்வாறு உள்ளூர் அளவில் பெருகி வரும் சாதி முரண்களை புரிந்து கொள்வதற்கான,எதிரிகொள்வதற்கான பேச்சும், உபகரணங்களும் தமிழகத்தில் சிறிதும் இல்லை என்பது தான் இன்னும் அவலம். தமிழகத்தின் கடந்தகால சாதி எதிர்ப்பு சொல்லாடல்கள் பிராமண அதிகாரத்தை கட்டுப்படுத்தியதை தாண்டி தலித் உரிமையாக மாறவில்லை என்பதற்கு இதுவொரு உதாரணம். மேலும் பிராமண எதிர்ப்பு அரசியலின் விளைவுகளை பெற்ற சமூகத்தவர்களே இன்றைக்கு இவ்வுரிமை மறுப்பில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் அண்மைக்காலமாக பெருகியிருக்கும் கௌரவக் கொலைகள், சாதி ஒடுக்கு முறைகள், தலித்துகளுக்கெதிரான அரசியல் கூட்டமைப்பு என்கிற தொடர்  பின்னணியில் வைத்து இச்சம்பவத்தை மட்டுமல்ல, இதற்கு எதிராக யாரும் பேச மறுப்பதையும் கூட பார்க்க வேண்டும்.

                இன்றைய தமிழக அரசியல் சொல்லாடல் என்பது முற்றிலும் கடந்தகால சமூக சீர்திருத்த நோக்கிலிருந்து விலகியிருக்கிறது. முழுக்க உடனடி அரசியல் நலன் சார்ந்ததாக மாறியிருக்கிறது. குறிப்பாக இன்றைய தேர்தல் அரசியலானது எண்ணிக்கை பெரும்பான்மை சாதிகளை சேர்ந்ததாக மாறியிருக்கும் நிலையில் அவர்களை பகைத்துக் கொள்ளும் எந்த செயலிலும் அரசும் அரசியல் கட்சிகளும் ஈடுபட மறுக்கின்றன. இங்கும் அதுதான் நடந்துள்ளன. உள்ளூர் அளவிலான முரண்பாடுகளில் பெரும்பான்மையினரை திருப்திபடுத்தி ஓட்டு வாங்க விரும்புவதால் சட்டத்தை நடைமுறைபடுத்தாமல், நடைமுறைபடுத்தக் கோரும் தலித்துகளையே அரசு ஒடுக்குகிறது.


PS3: south indian crimepoint WebTV mentions the caste of kausalya as DEVAR (not confirmed independently)

see https://www.youtube.com/watch?v=Y3X2tKjm1lM  and

: http://www.southindiancrimepoint.com/ or https://twitter.com/crimepoint or http://sicpwebtv.blogspot.in/

தேமொழி

unread,
Mar 15, 2016, 3:12:49 AM3/15/16
to மின்தமிழ்
https://youtu.be/R-X2QQJaapI?t=51s

Don't be such a gullible person, be realistic. The election is just around the corner


..... தேமொழி 

Tthamizth Tthenee

unread,
Mar 15, 2016, 3:57:27 AM3/15/16
to mint...@googlegroups.com
அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





பெரியார்.JPG

தேமொழி

unread,
Mar 15, 2016, 5:11:10 AM3/15/16
to மின்தமிழ்
தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று முடிவெடுத்த ஒரு "இயக்கம்"  சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும்,

ஆட்சியைப் பிடிக்க, தேர்தலில் சாதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் கட்சிகள் சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. 

முந்திய பிரிவினருக்கு இழப்பு ஏதுமில்லை, மற்றவர்கள் செயல்பாட்டில்/செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் தன்னல நோக்கம்.


..... தேமொழி


On Tuesday, March 15, 2016 at 12:57:27 AM UTC-7, தமிழ்த்தேனீ wrote:
அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-03-15 12:42 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
https://youtu.be/R-X2QQJaapI?t=51s

Don't be such a gullible person, be realistic. The election is just around the corner


..... தேமொழி 




On Monday, March 14, 2016 at 10:55:41 PM UTC-7, செல்வன் wrote:
வழக்கமாக சாதி ஒழிப்பு, மனுஸ்ம்ரிதி குறித்து மணிக்கணக்கில் பேசும் திராவிட கட்சிகள், திராவிடர் கழகம் ஆகியவை இப்படுகொலை குறித்து வாயே திறக்க மாட்டார்கள். விடுதலையில் மூலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுவிட்டு பின்னால் யாராவது கேள்விகேட்டால் "அறிக்கை வெளியிட்டேன்" என சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார்கள். அதிலும் பட்டும் படாமல் "மேல்சாதி, கீழ்சாதி" என்பது போல பூசிமெழுகபட்டிருக்கும்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Mar 15, 2016, 6:51:20 AM3/15/16
to மின்தமிழ், Dr.Subashini


'தமிழர்' 'தமிழினம்' என்று வாய்கிழிய. தொண்டை வற்றப் பேசிக்கொண்டிருக்கும் தமிழகத்தில் உடுமலைப்பேட்டை படுகொலை ... கொலைச் சம்பவத்திற்கு உட்பட்டவர்கள் செய்த தவறு என்ன? 'இருமணம் ஒன்றுபட்டால் திருமணம்' என்ற அடிப்படையில் மணம் செய்துகொண்டார்கள். சாதிமறுப்புத் திருமணம். பாராட்டவேண்டிய ஒரு திருமணம். அதற்காகப் பட்டப்பகலில் முக்கியச் சாலையில் மக்கள் மத்தியில் கணவன் - மனைவி வெட்டப்படுகிறார்கள். இங்கு ' தமிழினம்' என்ற முழக்கம் என்னவாயிற்று? இங்கு மனிதர்கள் என்று பார்த்தார்களா, அல்லது தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்றாவது பார்த்தார்களா? வெட்டப்பட்டவர்கள் தமிழர்கள்தான். வெட்டியவர்கள் சிங்களவரா அல்லது வேறு இனத்தைச் சேர்ந்தவர்களா? தமிழர்கள்தான்! தமிழ்ச்சமுதாயத்திற்காகப் பாடுபடுகிறோம் என்று ஏராளமான அரசியல் கட்சிகள் இங்கே. சாதி உணர்வு இன்னும் ஏன்? அமைச்சர்கள், அதிகாரிகள், துணைவேந்தர்கள், பேராசிரியர்கள் ... இப்படி எல்லா நிலையிலும் சாதி உணர்வு. வெட்கமாக இருக்கிறது. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகப் பாதிக்கப்பட்ட , ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்கள், இன்னும் ஏன் வெட்டப்படுகிறார்கள்? வெட்டுபவர்கள் யார்? அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. இடைத்தட்டு, உயர்தட்டுகளைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள்தான். இவர்கள் நோக்கம் என்ன? தங்கள் சுயநலன்களுக்காக, மக்களைப் பிளவுபடுத்தி வைக்க முயல்கிறவர்கள் இவர்கள். 21- ஆம் நூற்றாண்டில் இப்படி ஒரு நிலையா தமிழகத்தில்? ஈழத்தில் தமிழன் கொலைசெய்யப்பட்டபோது, அதை எதிர்த்துப் போராடினோமே. தமிழன் பாதிக்கப்படக்கூடாது என்று முழக்கமிட்டோமே! அதற்காக உலக மனித உரிமைக்கழகங்களுக்கும் ஐநா சபைக்கும் சென்றோமே! இங்கே தமிழ் மண்ணிலேயே தமிழனைத் தமிழன் வெட்டிச் சாய்க்கிறானே. ' தமிழர் ' தலைவர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கவேண்டமா? கொடுக்கவில்லையென்றால், . அவர்களும் தமிழகத்தில் சாதி உணர்வின் பிடிப்பில்தான் இருக்கிறார்கள் என்று பொருள்.

2016-03-14 14:01 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:
 · 
Evidence Kathir
16 hrs · 

தோழர் ஜி.ராமகிருஷ்ணன் தொலைபேசியில் அழைத்து,கதிர் கடந்த 3 ஆண்டுகளில் எத்தனை கவுரவ கொலைகள் நடந்து இருக்கின்றன என்று கேட்டார்.சாதிய ரீதியான கவுரவ கொலைகள் மட்டும் 80 நடந்து இருக்கிறது தோழர் என்றேன்.

தோழரிடம் பேசிவிட்டு எதோ ஒரு புத்தகத்தை படிக்கச் தொடங்கினேன். மறுபடியும் தொலைபேசி அழைப்பு.உடுமலைபேட்டையில் சங்கர் என்கிற தலித் இளைஞரை வெட்டி விட்டார்கள்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார்.பிழைப்பது கடினம் என்றார்கள்.கவுசல்யா என்கிற தேவர் சமுகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டதற்காக அந்த பெண்ணின் குடும்பத்தினர் இந்த வன்மத்தை செய்து இருகின்றனர் என்கிற தகவல்.உடனே அண்ணன் ஆறுமுகத்தை அழைத்து கொண்டு உடுமலை பேட்டை சென்றேன்.போகிறபோது சங்கர் இறந்துவிட்டார் என்கிற தகவல் வந்தது.சங்கரின் சொந்த கிராமமான கொமரமங்கலம் சென்றோம்.போலிஸ் குவிக்கப்பட்டு இருந்தனர்.அந்த கிராமத்து மக்கள் கைகளை பிடித்து கொண்டு..எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தழுதழுத்தனர்.

சங்கரும் கவுசல்யாவும் பொறியியல் படிப்பு படித்து வருகிறபோது இரண்டு பேரும் காதலித்து வந்து இருக்கின்றனர்.கவுசல்யா வீட்டில் கடும் எதிர்ப்பு கீழ் சாதி பயனை எப்படி காதலிக்கலாம்? என்று கேட்டு கவுசல்யாவை அடித்து சித்ரவதை செய்ய தொடங்கினர்.வேறு வழி இல்லாமல் நண்பர்களின் உதவியுடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.தங்கள் வீடு பெண்ணை சங்கர் கடத்தி சென்றுவிட்டார் என்று காவல் நிலையத்தில் கவுசல்யாவின் தந்தை புகார் கொடுத்து இருந்தார்.இது குறித்து போலிஸ் விசாரிக்கையில் என்னை யாரும் கடத்தவில்லை.நான் சங்கரை விரும்பி திருமணம் செய்து கொண்டேன் என்று கவுசல்யா கூற போலிஸ் அந்த வழக்கினை முடித்து வைத்து உள்ளது.

இந்த நிலையில் கவுசல்யாவின் தாத்தா மூன்று மாதத்திற்கு முன்பு கவுசல்யாவை தந்திரமாக் கடத்தி சென்று உசிலம்பட்டியில் அடைத்து வைத்து இருந்து இருக்கிறார்.இது குறித்து சங்கர் புகார் கொடுக்க 4 நாட்கள் பிறகு கவுசல்யா மீட்கபட்டு சங்கரிடம் ஒப்ப்டைகபட்டு இருக்கிறார்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கவுசல்யாவை வீட்டிற்கு வந்து அவரது குடும்பத்தினர்,இதுதான் இறுதி எச்சரிக்கை நீ எங்களுடன் வரவில்லை வரவில்லை என்றால் உயிரோடு இருக்க மாட்டாய் என்று கொலை மிரட்டல் விடுத்து உள்ளனர்.

இந்நிலையில் துணி எடுக்க கொமரலிங்கம் பகுதியிலிருந்து உடுமலை பேட்டைக்கு சங்கரும் கவுசல்யாவும் 13 மார்ச் 2016 இன்று மதியம் 2.00 மணிக்கு சென்று இருகின்றனர்.அங்கு 5 பேர் கொண்ட கும்பலால சங்கர் வெட்டி படு கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.கவுசல்யாவிற்கும் கடுமையான வெட்டு காயங்கள்.சிகிச்சை எடுத்து வருகிறார்.

சங்கரை கொன்றால் கவுசல்யா தங்களுடன் வந்து தானே ஆக வேண்டும் என்கிற சாதிய வன்மத்துடன் இந்த கொலையை கவுசல்யா குடும்பத்தினர் செய்து உள்ளனர்.

உங்களுக்கு 10 லட்சம் கொடுத்து விடுகிறேன்.என் மகளை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என்று கவுசல்யா குடும்பத்தினர் சங்கரின் குடம்பதினரிடம் சொன்ன போது,சங்கரின் குடம்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர்.அப்போது கவுசல்யா 10 கோடி கொடுத்தாலும் என் கணவனை விட்டு வர மாட்டேன் என்று கூறி இருக்கிறார்.அதை நெகிழ்வுடன் அப்பகுதி பெண்கள் சொன்னபோது கலங்கி போனேன்.

குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 1 வருடம் பிணை கொடுக்க கூடாது.சங்கரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை 10 லட்சம் நிவாரணம் போன்ற கோரிக்கையை அரசு நடைமுறைபடுத்த வேண்டும்.இல்லை என்றால் சங்கரின் சடலத்தை வாங்க வேண்டாம் என்று மக்களிடம் கூறினேன்.இது அரசின் கடமை.அது மட்டும் அல்ல.இந்த படுகொலை நடந்ததற்கு போலிஸ் துறையின் அலட்சியமும் நடவடிக்கை எடுக்காத போக்கும்தான் காரணம்.எவிடென்ஸ் குழுவினர் தொடர்ந்து களத்தில் உள்ளனர்.

இப்பதான் மதுரை வந்தேன்.எனது கார் என்னை இறக்கிவிட்டுவிட்டு திரும்புகிறது.இரவு 1.35 மணி.வீட்டு மாடியில் படர்ந்து இருக்கும் மணி பிளான்ட் இலைகளை கடந்து ஒரு நட்சத்திரம் மின்னுகிறது.அது சங்கரா..ரோகித் வெமுலாவா என்று கேட்டு கொண்டே நுழைகிறேன்.கவுரவ கொலையின் எண்ணிக்கை 81 என்று தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொல்ல வேண்டும் என்றும் சங்கருகான நீதியை எப்படி தொடங்குவது என்றும் முனைப்புடன் உட்கார்ந்து இருக்கிறேன்.


2016-03-14 11:35 GMT+01:00 Suba <ksuba...@gmail.com>:
 

திருப்பூர்: உடுமலையில் பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் காதல் ஜோடியை சரமாரியாக அரிவாளால் ஒரு கும்பல் துடிக்க துடிக்க வெட்டிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தலித் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த அந்தப் பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர வி சிகிச்சை பெற்று வருகிறார். 

ஜாதி மாறி காதல் திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தாய் மாமாவும் அவரது நண்பர்களும் இந்த படுபாதக செயலை அரங்கேற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை, கொமரலிங்கம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 22. இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும் பழனியைச் சேர்ந்த கவுசல்யா, 19 என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்னர் காதல் ஏற்பட்டது. இவர்களின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.

சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் கவுசல்யா, வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் உறவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கருடன் சென்று விடவே, தங்களது பெண்ணை சங்கர் கடத்தி சென்று விட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால் இருவரும் விருப்பப்பட்டு திருமணம் செய்து கொண்டதாக காவல்நிலையத்தில் கவுசல்யா கூறியதாலும், கவுசல்யா மேஜர் என்பதாலும் சங்கரோடு செல்ல போலீசார் அனுமதித்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்கள் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இருவரும் பொருட்களை வாங்குவதற்காக உடுமலைக்கு வந்தனர்.

உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து சாலையை கடப்பதற்காக நின்று கொண்டிருந்தனர். சந்தோசமாக பேசி சிரித்தபடியே கடைவீதிக்கு செல்ல நின்றுகொண்டிருந்தவர்களுக்குத் தங்களின் பின்னே எமன் நிற்கிறான் தெரியாது. அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மூன்று பேரில் ஒருவன் கத்தியால் சங்கரின் கழுத்தில் திடீரென கத்தியால் குத்தினான். மற்றொருவன் அரிவாளை எடுத்து இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

கத்தியால் குத்தப்பட்ட சங்கர் நடுரோட்டில் விழுந்து துடித்த போதும் விடாமல் அந்த கும்பல் வெட்டியது. இதேபோல கவுசல்யாவையும் துரத்தி துரத்தி வெட்டியதில் கணவன் மனைவி இருவரும் படுகாயமடைந்து மயங்கினர். பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது. இருவரையும் வெட்டிய பின்னர் மூவரும் சாவகாசமாக பைக்கில் ஏறி தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் அனைத்தும் அருகில் உள்ள கடையில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்த சங்கர், கவுசல்யா ஆகியோர் உடுமலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனை கொண்டு வரப்பட்டனர். வரும் வழியில் சங்கர் இறந்தார். கவுசல்யா படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜாதி மாறி திருமணம் செய்ததன் காரணமாக பெண்ணின் உறவினர்கள் இந்த கொலையை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நந்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து கருத்து கூறிய சங்கரின் தந்தை, என் மகனை அடிக்கடி கொன்று விடுவதாக மிரட்டி வந்தனர். இப்போது கொலை செய்து விட்டனர். என் மகனிள் மரணத்திற்கு நீதி கிடைக்காமல் இங்கிருந்து நான் செல்லப்போவதில்லை என்று கூறினார். சாதி மாறி காதலித்து திருமணம் செய்த தருமபுரி இளவரசன், ஓமலூர் கோகுல்ராஜ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் போல உடுமலையில் நடு ரோட்டில் தலித் இளைஞர் சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-marrying-caste-hindu-girl-248901.html
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/dalit-youth-killed-marrying-caste-hindu-girl-248901.html



வேந்தன் அரசு

unread,
Mar 15, 2016, 6:52:02 AM3/15/16
to Seshadri Sridharan, mintamil


15 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 5:15 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
2016-03-15 9:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். அங்கேயே இப்படி என்றால் பெரியாரை யாரும் மதிக்கவில்லை என்று தானே பொருள். அவரே இந்த சாதி ஒழிப்பிற்கு தன் கட்சிக்காரர்கள் யாவரும் கலப்பு மனம் தான்  புரியவேண்டும் என்று சொல்லவில்லை. 

தப்பித் தவறி கலப்பு மனம் புரியும் திராவிடக் கழகத்தார் தெலுங்கர் என்றால் தெலுங்கரை மட்டுமே மணக்கின்றனர். காட்டாக, சாரங்கபாணி என்ற தெலுங்கு இடையாரான வீரமணி ஒரு ரெட்டிப் பெண்ணைத் தான் மணந்தார். அவர் மருமகள் ஒரு மலையாளி. பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்து சுலோச்சனா நாயுடு வைத்தான் மணந்தார். தமிழரை வடுக தெலுங்கர் மதிப்பதில்லை. நல்ல மஞ்சள் நிறத்தவரான நாயுடு, ரெட்டி, ராசு போன்ற தெலுங்கர் ஆரியரே ஆவர். ஆனாலும் அதை மறைத்து திராவிட வேடம் போடுகின்றனர்.   


இது இயல்பாக நடக்கணும். பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் இன்னொரு சாதியில் போய் பெண் கேட்க இயலாது

 
வேந்தன் அரசு
வள்ளுவம் என் சமயம்

Suba

unread,
Mar 15, 2016, 6:56:21 AM3/15/16
to மின்தமிழ், Dr.Subashini

உடுமலைப்பேட்டை படுகொலை வீடியோவைப் பார்த்தேன். சுற்றியுள்ள மக்கள் சிலைபோல இருக்கிறார்கள். ஒருவர்கூடத் தலையிட்டு கொலைவெறித் தாக்குதலைத் தடுக்க முனையவில்லை. பொறுமையாக அந்த தலித் இளைஞரை வெட்டிவிட்டு, அந்தப் பெண்ணைத் தேடிவந்து வெட்டுகிறார்கள். அதன்பின் ஒன்றுமே நடக்காததுபோல வண்டியில் மூவரும் ஏறி உட்காருகிறார்கள். விட்டால் எதிர்க்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு பிறகு மெதுவாக வண்டியை எடுத்துக்கொண்டுகூடப் போயிருக்கலாம். அதற்குப் பிறகே பொதுமக்கள் ஓடிவந்து வெட்டுப்பட்டவர்களைக் கவனிக்கிறார்கள்.

நம் சிவிக் சென்ஸ் என்பது இதுதானா?

இதைச் சொல்லும் அதே நேரம், நான் தெருவில் நடக்கையில் இம்மாதி ஒரு கொலைத் தாக்குதல் இன்னொருவர்மீது நடந்தால் நான் என்ன செய்வேன் என்று யோசிக்கிறேன். கொஞ்சம் பதட்டமாகத்தான் இருக்கிறது. தாக்குதல் நடத்துபவர்களை நான் தடுக்க முயற்சி செய்வேனா? தெரியவில்லை.



“இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க?” என்ற வாக்கியத்தை யார் எந்தக் காலகட்டத்தில் சொன்னார்கள்? ஒவ்வொருமுறை சாதிவெறிக் கொலைகள் அல்லது சாதித் தாக்குதல்கள் நடைபெறும்போதும் சாதி எதிர்ப்பாளர்கள் இந்த ஹாஷ்டாகை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்துவதால் யாருடன் நிழல்யுத்தம் செய்கிறார்கள்?

இன்று தமிழ்நாட்டில் சாதிவெறியுடன் தலித்துகள்மீது தாக்குதல் நடத்துவோர் மூன்று பெரும் சாதிகள் மட்டுமே. இளவரசன், கோகுல்ராஜ், இப்போது சங்கர் என்ற இந்தக் கொலைகளில் (முதலாவது தற்கொலை எனப்படுகிறது) முறையே வன்னியர், கொங்கு வெள்ளாளர், தேவர் சாதியினர் ஈடுபட்டுள்ளனர். இச்சாதியினரின் தலித் விரோதப் போக்கு தமிழகம் நன்கு அறிந்ததே. இச்சாதியினர் “இப்பல்லாம் யாரு சார் சாதி பாக்குறாங்க?” என்று சொல்லி யாரேனும் பார்த்திருக்கிறீர்களா?

இச்சாதிகளின் முக்கிய அரசியல்வாதிகள் இந்தக் கொலைகளைக் கண்டிக்காதவரை, இச்சாதிகளின் முக்கிய சமூகத் தலைவர்கள் இவற்றைத் தடுக்காதவரை, இச்சாதிகளின் இளைஞர்கள் இம்மாதிரியான கொலைகளை வெறுக்காதவரை, இவை தொடரப்போகின்றன.

இந்தியாவிலேயே தமிழகம், சாதி எதிர்ப்புத் திருமணங்களுக்கு அதிகம் எதிரானது என்பது ஏற்கெனவே ஆய்வு அடிப்படையில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. இதன்காரணமாக நிகழும் ஆணவக் கொலைகளின் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம் என்று ஆகிவிடுமோ என்று பயமாக உள்ளது.


இறையடியான்

unread,
Mar 15, 2016, 7:06:24 AM3/15/16
to mintamil
பகிரங்கமா இணையங்களிலேயே சாதி ஆதிக்கம் பேசப்படுகிறது அதை தட்டி  கேட்க ஆளில்லை

நடுத்தெருவில் வெட்டினால் எப்படி தட்டி கேட்பார்கள் என்று அங்காய்க்கப்படுது ஒருவகை மனநிலைதான்

நானாக இருந்தாலும் தட்டி கேட்டிருப்பேனா தெரியலை என்பதும் ஏன் அவர்கள் தட்டி கேட்கவில்லை என்பதும் படித்த வுடன் சிரிப்புதான் வந்தது

அவ என்னை அடிக்க
என்னை அவ அடிக்க என்கிற வசனம்தான்

ஞாபகம் வருகிறது

ஏன் இப்படி சுத்தி சுத்தி பேசுறாங்களோ இறைவா

யேசுராஜன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Mar 15, 2016, 7:09:28 AM3/15/16
to mintamil
ஆரிய-திராவிடம் பேசி ஆட்சியை பிடித்த எந்த கட்சியாவது, திராவிடர் கழகமாவது சம்பந்தபட்ட சாதி தலைவர்களை அமரவைத்து பேசி இம்மாதிரி சாதிய மோதல்களை, ஹானர் கில்லிங் படுகொலைகளை தடுத்து நிறுத்த முயன்றதுண்டா?

இடைநிலை சாதி- தலித் மோதல் எதிலும் அவர்கள் தலையிடுவது கிடையாது. யாரோ எங்கோ அடித்துக்கொண்டு சாகட்டும் என அமைதியாக இருப்பார்கள். காரணம் எப்படி அறிக்கை விட்டால் எந்த சாதியின் ஓட்டு போய்விடுமோ என்ற அச்சம் தான் காரணம்.

இவர்களது முற்போக்கு வேடமெல்லாம் பார்ப்பனருடனும், மனுஸ்ம்ரிதியுடனும் நின்றுவிடும். ஜாதி ஒழிப்பு எல்லாம் சும்மா பேசி ஆட்சியை பிடிக்க மட்டுமே பயன்படும்.



செல்வன்

unread,
Mar 15, 2016, 7:19:19 AM3/15/16
to mintamil

2016-03-15 4:11 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று முடிவெடுத்த ஒரு "இயக்கம்"  சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும்,

ஆட்சியைப் பிடிக்க, தேர்தலில் சாதிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கும் கட்சிகள் சமூகப் பிரச்சனைகளை அணுகுவதற்கும் வேறுபாடுகள் உள்ளன. 

முந்திய பிரிவினருக்கு இழப்பு ஏதுமில்லை, மற்றவர்கள் செயல்பாட்டில்/செயல்படாமல் இருப்பதற்குக் காரணம் தன்னல நோக்கம்.

இந்த தன்னலநோக்கம் கொண்ட சுயநல கட்சிகளை தான் சமூகநீதி போராளிகளாக இங்கே சித்தரித்து காமடி செய்துகொண்டிருக்கிறார்கள். அதுதான் இங்கே சுட்டிகாட்டபடுகிறது.

இவர்களால் தலித்துகளுக்கு துளி பலன் கிடையாது. அவர்கள் பிரச்சனைகள் எதற்கும் இவர்களிடம் தீர்வில்லை. தலித்துகளுக்கு இவர்கள் கொடுப்பது கிண்டி கொடுத்த சமூகநீதி அல்வா மட்டுமே


--

செல்வன்

unread,
Mar 15, 2016, 7:24:05 AM3/15/16
to mintamil

2016-03-15 6:06 GMT-05:00 இறையடியான் <yesura...@gmail.com>:
பகிரங்கமா இணையங்களிலேயே சாதி ஆதிக்கம் பேசப்படுகிறது அதை தட்டி  கேட்க ஆளில்லை

நடுத்தெருவில் வெட்டினால் எப்படி தட்டி கேட்பார்கள் என்று அங்காய்க்கப்படுது ஒருவகை மனநிலைதான்

நானாக இருந்தாலும் தட்டி கேட்டிருப்பேனா தெரியலை என்பதும் ஏன் அவர்கள் தட்டி கேட்கவில்லை என்பதும் படித்த வுடன் சிரிப்புதான் வந்தது


இதற்கு தான் எல்லாரிடமும் துப்பாக்கி இருக்கவேண்டும் என்பது.


பத்ரியிடம் துப்பாக்கி இருந்தால் அரிவாள் ஏந்திய மூவரை எதிர்த்து நின்றிருப்பார்.

துப்பாக்கி இல்லாத பட்சத்தில் சுற்றி ஐம்பது பேர் இருந்தாலும் அரிவாள் வைத்திருக்கும் மூவரை யாரும் தட்டி கேட்க முடியாது. தடுத்தால் நம் உயிர் போய்விடும். செய்யகூடியது போலிசுக்கு போன் செய்வது மட்டுமே.


--

இறையடியான்

unread,
Mar 15, 2016, 7:29:10 AM3/15/16
to mintamil
இணையத்தில் பேசும் நாம் இந்த விசயத்தில் என்ன செய்கிறோம் என்றால் உடனே சாதி மதம் இதனால் வந்த விளைவுன்னு ஒரு விவாதம் செய்துட்டு பிறகு சும்மா இருந்து விடுவோம்

சாதியை எதிர்த்த இயக்கம் மீண்டும் பெரியார் காலத்தை போல் துவங்கப்பட வேண்டும்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Mar 15, 2016, 7:35:22 AM3/15/16
to mintamil
வணக்கம்.
“ஏன் இந்த வெறிக் கொலை ?“ என்று பெண்ணின் தாய்தந்தையர் ஏதாவது வாக்குமூலம் கொடுத்துள்ளனரா?
யாராவது அறிந்திருந்தால், இங்கே பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

இறையடியான்

unread,
Mar 15, 2016, 7:35:30 AM3/15/16
to mintamil
/
பத்ரியிடம் துப்பாக்கி இருந்தால் அரிவாள் ஏந்திய மூவரை எதிர்த்து நின்றிருப்பார்.
//

எனது சொந்த அனுபவம் அப்படி இல்லை கையில் அரிவாளுடன் ஒரு குரூப் எங்கள் ஊருக்குள் புகுந்து விட்டது
அழைத்து வந்த பெண்ணின் வீட்டாரை பிடித்து கொண்டு அவர்களிடன் கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்டு திட்டி கொண்டும் இருந்தனர்

நான் தட்டி கேட்டேன் உடனே இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொன்னேன் நான் கேட்டதும் என்னுடன் சிலர் சேர்ந்து கொண்டனர் உடனே அந்த கும்பல் நியாயம் பேசி அந்த இடத்தை விட்டு தப்பிக்க பார்த்தது நாங்கள் அவர்களை போலீசில் ஒப்படைத்தோம் இம்மாதிரி நிறைய விபரங்கள் எனது சொந்த வாழ்வில் நடந்துள்ளது
அரிவாளை கண்டு பயந்தால் ஒன்றும் செய்ய முடியாது

விசயம் என்ன வென்றால் வெட்டுக்கு பயப்படாமல் யாராவது ஒருத்தர் முன் வந்து தட்டி கேட்கனும்

இறையடியான்

unread,
Mar 15, 2016, 7:40:05 AM3/15/16
to mintamil
////பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்தினை அந்த பகுதியில் நின்ற
பொதுமக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு நிற்க முடிந்தது.//

சபையோர் குறித்துக்கொள்ள வேண்டிய கருத்து.
//

இது தேவன் அவர்கள் எழுதிய கருத்து அதற்கு சுபா சரியாக ஒரு கேள்வி கேட்டு இருக்கிறார்

//
சரி. நீங்கள் குறித்துக் கொண்ட கருத்து என்ன? பகிர்ந்தால் நாங்களும் புரிந்து கொள்வோம்.

சுபா//

ஆனால் என்னமோ இன்னும் பதில் வரலை தேவனிடம் இருந்து i am waiting

யேசுராஜன்

செல்வன்

unread,
Mar 15, 2016, 7:41:30 AM3/15/16
to mintamil
சும்மா அரிவாளை காட்டி மிரட்டுவதுக்கும், வெட்டும் நோக்கில் அரிவாளை வைத்திருப்பதுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யும் நோக்கில் வந்தவர்கள். உங்கள் ஊரில் சும்மா அரிவாளை காட்டி மிரட்ட வந்திருக்கலாம்.

என் கண்முன் யாராவது கூலிபடையினர் கும்பலாக யாரையாவது அரிவாலால் வெட்டினால் நான் போய் தடுக்க மாட்டேன். என்னை கொன்றால் என் குடும்பத்துக்கு யர் பாதுகாப்பு? போலிசுக்கு மட்டும் போன் செய்வேன். ஆஸ்பத்திருக்கு கொன்டுபோவேன். கையில் துப்பாக்கி இருந்தால் தடுப்பேன்.

Suba

unread,
Mar 15, 2016, 8:00:17 AM3/15/16
to மின்தமிழ்
2016-03-15 12:35 GMT+01:00 இறையடியான் <yesura...@gmail.com>:
/
பத்ரியிடம் துப்பாக்கி இருந்தால் அரிவாள் ஏந்திய மூவரை எதிர்த்து நின்றிருப்பார்.
//

எனது சொந்த அனுபவம் அப்படி இல்லை கையில் அரிவாளுடன் ஒரு குரூப் எங்கள் ஊருக்குள் புகுந்து விட்டது
அழைத்து வந்த பெண்ணின் வீட்டாரை பிடித்து கொண்டு அவர்களிடன் கெட்ட வார்த்தையில் பேசிக்கொண்டு திட்டி கொண்டும் இருந்தனர்

நான் தட்டி கேட்டேன் உடனே இன்ஸ்பெக்டருக்கு தகவல் சொன்னேன் நான் கேட்டதும் என்னுடன் சிலர் சேர்ந்து கொண்டனர் உடனே அந்த கும்பல் நியாயம் பேசி அந்த இடத்தை விட்டு தப்பிக்க பார்த்தது நாங்கள் அவர்களை போலீசில் ஒப்படைத்தோம் இம்மாதிரி நிறைய விபரங்கள் எனது சொந்த வாழ்வில் நடந்துள்ளது
அரிவாளை கண்டு பயந்தால் ஒன்றும் செய்ய முடியாது

விசயம் என்ன வென்றால் வெட்டுக்கு பயப்படாமல் யாராவது ஒருத்தர் முன் வந்து தட்டி கேட்கனும்
​எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் உங்களுக்கு! இத்தகைய துணிச்சல், நேரடியாகத் தட்டிக்கேட்கும் பண்பு, சரியாக சட்ட முறைப்படி அணுகுதல் போன்ற நடவடிக்கைகள்  பொதுவாக பரவவேண்டும்.  தப்பு செய்தால் தண்டனை கிடைக்கும் என எல்லோருக்கும் மனதில் அனீதி பற்றி பயம் வரவேண்டும்.
🌷🌷🌷🌷

சுபா

 

Suba

unread,
Mar 15, 2016, 8:03:02 AM3/15/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-15 12:41 GMT+01:00 செல்வன் <hol...@gmail.com>:
சும்மா அரிவாளை காட்டி மிரட்டுவதுக்கும், வெட்டும் நோக்கில் அரிவாளை வைத்திருப்பதுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யும் நோக்கில் வந்தவர்கள். உங்கள் ஊரில் சும்மா அரிவாளை காட்டி மிரட்ட வந்திருக்கலாம்.

என் கண்முன் யாராவது கூலிபடையினர் கும்பலாக யாரையாவது அரிவாலால் வெட்டினால் நான் போய் தடுக்க மாட்டேன். என்னை கொன்றால் என் குடும்பத்துக்கு யர் பாதுகாப்பு? போலிசுக்கு மட்டும் போன் செய்வேன். ஆஸ்பத்திருக்கு கொன்டுபோவேன். கையில் துப்பாக்கி இருந்தால் தடுப்பேன்.

​செல்வன் சொல்வதில் நியாயத்தைக் காண்கின்றேன். வெட்ட வருகின்றவன் தடுப்போரையும் வெட்டத்தான் செய்வான். ஆனால் குழுவாகத்தடுத்தால் இதனை சமாளிக்கலாம்.

ஆனால் செல்வன். துப்பாக்கி இருந்தால் உயர்சாதி எனச் சொல்லிக் கொள்வோர் பலர் துப்பாக்கி வாங்கி வைத்துக் கோண்டு தாழ்ந்த சா தி எனக்குறிப்பிடப்படுவோர் 
கொஞ்சம்   நீதி கேட்டாலும் கேட்போரை கொல்லக்கூடிழய சூழலும் எழக்கூடிய சாத்தியம் உள்ளது. 

​சுபா

Suba

unread,
Mar 15, 2016, 8:04:47 AM3/15/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-03-15 12:29 GMT+01:00 இறையடியான் <yesura...@gmail.com>:
இணையத்தில் பேசும் நாம் இந்த விசயத்தில் என்ன செய்கிறோம் என்றால் உடனே சாதி மதம் இதனால் வந்த விளைவுன்னு ஒரு விவாதம் செய்துட்டு பிறகு சும்மா இருந்து விடுவோம்

சாதியை எதிர்த்த இயக்கம் மீண்டும் பெரியார் காலத்தை போல் துவங்கப்பட வேண்டும்
​.

​ஆம். இதே குரலில் ஒரு பதிவை ஃபேஸ்புக்கில் திருமுருகன் பதிவில் கண்டேன். அதனை எடுத்து பின்னர் பகிர்ந்து கொள்கிறேன்.

சுபா
 

இறையடியான்

unread,
Mar 15, 2016, 9:59:16 AM3/15/16
to mintamil
//சும்மா அரிவாளை காட்டி மிரட்டுவதுக்கும், வெட்டும் நோக்கில் அரிவாளை வைத்திருப்பதுக்கும் வித்தியாசம் உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யும் நோக்கில் வந்தவர்கள். உங்கள் ஊரில் சும்மா அரிவாளை காட்டி மிரட்ட வந்திருக்கலாம்.//

முதல் நாள் இரவு வீட்டில் இருந்து பெண் ஓடி வந்து விட்டாள் எல்லா இடத்திலும் தேடி தேடி வந்துள்ள அந்த படை சும்மா மிரட்டத்தான் வந்திருக்கும் என்று ஆயிரக்கணக்கான மைலுக்கு அப்பாலிருந்து உங்களால் எப்படி சொல்ல முடிகிறது

நான் எதிர்த்ததும் போட்டிருந்தால் இன்னேரம் இதை சொல்ல நானுமில்லை நீங்களும் கேட்டிருக்க மாட்டீர்கள்

செல்வன் தெரியாமத்தான் கேட்கிறேன் அடுத்தவங்களுக்கு வந்தா அது தக்காளி சட்னின்னு உங்களால் எப்படி சொல்ல முடிகிறது :)

--

இறையடியான்

unread,
Mar 15, 2016, 9:59:47 AM3/15/16
to mintamil
//எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் உங்களுக்கு! இத்தகைய துணிச்சல், நேரடியாகத் தட்டிக்கேட்கும் பண்பு, சரியாக சட்ட முறைப்படி அணுகுதல் போன்ற நடவடிக்கைகள்  பொதுவாக பரவவேண்டும்//

மிக்க நன்றிங்க

Seshadri Sridharan

unread,
Mar 15, 2016, 10:06:50 AM3/15/16
to mintamil
2016-03-15 9:46 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
கோவை பகுதியில் தலித் இளைஞரை காதலிக்கும் மேல்சாதிப்பெண்ணை போனில் அழைத்து அந்த சாதி இளைஞர்கள் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ வாட்ஸாப்பில் பரவி வருகிறது

(ஆடியோவில் சாதிவசைகள் பயன்படுத்தபடுவதால் எச்சரிக்கையுடன் கேட்குமாறு கேட்டுகொள்ளபடுகிரார்கள்)

https://www.youtube.com/watch?v=p8Cxc20_Vug



பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். அங்கேயே இப்படி என்றால் பெரியாரை யாரும் மதிக்கவில்லை என்று தானே பொருள். அவரே இந்த சாதி ஒழிப்பிற்கு தன் கட்சிக்காரர்கள் யாவரும் கலப்பு மனம் தான்  புரியவேண்டும் என்று சொல்லவில்லை. 

தப்பித் தவறி கலப்பு மனம் புரியும் திராவிடக் கழகத்தார் தெலுங்கர் என்றால் தெலுங்கரை மட்டுமே மணக்கின்றனர். காட்டாக, சாரங்கபாணி என்ற தெலுங்கு இடையாரான வீரமணி ஒரு ரெட்டிப் பெண்ணைத் தான் மணந்தார். அவர் மருமகள் ஒரு மலையாளி. பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்து சுலோச்சனா நாயுடு வைத்தான் மணந்தார். தமிழரை வடுக தெலுங்கர் மதிப்பதில்லை. நல்ல மஞ்சள் நிறத்தவரான நாயுடு, ரெட்டி, ராசு போன்ற தெலுங்கர் ஆரியரே ஆவர். ஆனாலும் அதை மறைத்து திராவிட வேடம் போடுகின்றனர்.   

அண்டன் 

Thevan

unread,
Mar 15, 2016, 10:07:23 AM3/15/16
to mint...@googlegroups.com
ஐயா,
பொது மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்று பொருளில்லை. ஆனால் மாற்றுச்
சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டால் சமநிலையை எட்டிவிடலாம் என்று
பிரச்சாரம் செய்கிறார்கள் அல்லவா? அவர்களும் இப்படித்தான் வேடிக்கை
பார்ப்பார்கள்.

உண்மையில் அவர்களின் நோக்கம் சமநிலை அல்ல. தமிழர்களின் வாழ்க்கை முறையை
எல்லாவிதத்திலும் சிதைப்பதே.

அதுபோன்ற பிரச்சாரங்களின் விளைவுதான் இதுபோன்ற சம்பவங்கள்.

Thevan

unread,
Mar 15, 2016, 10:08:04 AM3/15/16
to mintamil
யேசுராஜன் எப்போது இறையடியான் ஆனாரு?

Tthamizth Tthenee

unread,
Mar 15, 2016, 10:10:08 AM3/15/16
to mint...@googlegroups.com
அப்படி வெறியோடு  கொலை செய்யும் நோக்கத்தோடு  முன் கூட்டியே திட்டமிட்டு  கையில் அறிவாளோடு வரும்போது  அதைத்  தடுக்க யாராலும் இயலாது  

தடுக்க வருபவர்களையும்  வெட்டுவார்கள்

அதற்காக்  இப்படி  சுற்றிலும்  குறைந்த அளவு  முப்பது பேராவது இருப்பார்கள்  அவர்கள் ஒரே நோக்கத்தோடு  இன்று கூடி  ஓடிவந்திருந்தாலும் கூட  கொலையாளிகள்  சற்றேனும் பயப்படுவார்கள்

ஆனாலும்  மக்கலுக்கெல்லாம்  இப்போதைய மன நிலை   யார் எப்படி போனாலென்ன  நமக்கேன் வம்பு   என்பதே

செல்வன் கூறியது  போல  அந்தக் கொலையாளிகளின் ஆயுதத்தை விட அதி நவீன ஆயுதம் கையிலிருந்தால்  அவர்களை நானும் கூடத் தடுத்திருப்பேன்

தனி ஆளாக  கையில் ஆயுதமும் இல்லாமல்  அவர்களிடம் போராட  முடியாது  என்பதே உண்மை

நல்ல வேளை  கொலைகாரர்கள்  போன பின்பு   வெட்டுப்பட்டவர்களை  பொது மக்கள் வந்து காப்பாற்ற வந்தார்களே   அதற்கே நாம்  பெருமைப்படவேண்டும்

சில நேரங்களில் அதுவம் செய்வதில்லை  பொது மக்கள்  காவல்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு  பயந்து

இதுதான்  நிதரிசனம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Seshadri Sridharan

unread,
Mar 15, 2016, 12:29:52 PM3/15/16
to mintamil
2016-03-15 16:39 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆரிய-திராவிடம் பேசி ஆட்சியை பிடித்த எந்த கட்சியாவது, திராவிடர் கழகமாவது சம்பந்தபட்ட சாதி தலைவர்களை அமரவைத்து பேசி இம்மாதிரி சாதிய மோதல்களை, ஹானர் கில்லிங் படுகொலைகளை தடுத்து நிறுத்த முயன்றதுண்டா?

வேட்பாளருக்கு வேண்டீடு செய்தோரை திமுகவில் என்ன சாதி என்று கேட்கிறார்களாம். உங்கள் சாதிக் காரர்கள் உமக்கு ஓட்டுப் போடுவரா? என்பது வேறு!   

இவர்களது முற்போக்கு வேடமெல்லாம் பார்ப்பனருடனும், மனுஸ்ம்ரிதியுடனும் நின்றுவிடும். ஜாதி ஒழிப்பு எல்லாம் சும்மா பேசி ஆட்சியை பிடிக்க மட்டுமே பயன்படும்.

அன்று ஆரியப் படையெடுப்பு பற்றி பேசினோர் எல்லாம் இன்று தாம் வெட்டிய குழியிலேயே விழுந்துவிட்டனர் ஆரியராக. 

அண்டன் 

Seshadri Sridharan

unread,
Mar 15, 2016, 12:30:02 PM3/15/16
to mintamil
2016-03-15 16:21 GMT+05:30 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>:
15 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 5:15 அன்று, Seshadri Sridharan <ssesh...@gmail.com> எழுதியது:
பெரியார் பிறந்த மண் என்கிறார்கள். அங்கேயே இப்படி என்றால் பெரியாரை யாரும் மதிக்கவில்லை என்று தானே பொருள். அவரே இந்த சாதி ஒழிப்பிற்கு தன் கட்சிக்காரர்கள் யாவரும் கலப்பு மனம் தான்  புரியவேண்டும் என்று சொல்லவில்லை. 

தப்பித் தவறி கலப்பு மனம் புரியும் திராவிடக் கழகத்தார் தெலுங்கர் என்றால் தெலுங்கரை மட்டுமே மணக்கின்றனர். காட்டாக, சாரங்கபாணி என்ற தெலுங்கு இடையாரான வீரமணி ஒரு ரெட்டிப் பெண்ணைத் தான் மணந்தார். அவர் மருமகள் ஒரு மலையாளி. பெரியாரின் அண்ணன் மகன் சம்பத்து சுலோச்சனா நாயுடு வைத்தான் மணந்தார். தமிழரை வடுக தெலுங்கர் மதிப்பதில்லை. நல்ல மஞ்சள் நிறத்தவரான நாயுடு, ரெட்டி, ராசு போன்ற தெலுங்கர் ஆரியரே ஆவர். ஆனாலும் அதை மறைத்து திராவிட வேடம் போடுகின்றனர்.   

இது இயல்பாக நடக்கணும். பெற்றோர் பார்க்கும் திருமணத்தில் இன்னொரு சாதியில் போய் பெண் கேட்க இயலாது

அது சரி, அது எப்படி நாயுடு, ரெட்டி, ராசு, சின்ன மேளம் என்று மட்டும்  தெலுங்காகவே கலப்புத் திருமணம்  நடக்கிறது. ஆனால் தமிழ் சாதிக்கும்  தெலுங்கு சாதிக்கும் மட்டும் ஏன் கலப்புத் திருமணம் நடப்பதில்லை?  

அண்டன் 
It is loading more messages.
This conversation is locked
You cannot reply and perform actions on locked conversations.
0 new messages