Re: [தமிழமுதம்] ஆதிசங்கரர் எழுதிய நூல்

151 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Jun 28, 2009, 9:10:42 PM6/28/09
to tamizh...@googlegroups.com, minT...@googlegroups.com
ஸதா பாலரூபாபி விக்னாத்ரிஹுந்த்aI
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா
விதீந்த்ராதிம்ருக்யா காணசாபிதாமே
விதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)

ந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்
ந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்
சிதேகா ஷடாஸ்யா ஹுfருதி த்யோததே மே
முகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் (2)

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மனோஹாரிதேஹும் மஹுத்சித்த கேஹும்
மஹீதேவதேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோகபா லம் (3)

யதா ஸந்நிதானம் கதாமானவா மே
பாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ
இதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி பஉத்ரம் (4)

யதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா
ததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மிபங்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹுfருத்ஸரோஜே குஹும் தம் (5)

கிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா
ததா பார்வதே ராஜதே தேஸ்தி ரூடா
இதீவ் ப்ருவன் கந்தசைலாதி ரூடா
ஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)

மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முனீந்த்ரானுகூலே ஸHகந்தாக்யசைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்
ஜனார்திம் ஹுரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)

லஸத்ஸ்வர்ணகேEஹு ந்ருணாம் காமதோEஹு
ஸHமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணபக்ய மஞ்சே
ஸமுத்யஸ் ஸ்ஹுஸ்ரார்க துல்ய ப்ரகாசம்
ஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் (8)

ரணத்தம்ஸகே மஞ்சுளேத்யந்த சோணே
மனோஹாரி லாவண்ய பீயூஷபூர்ணே
மனஷ்ஷட்பதோ மே பவக்லேசதப்த
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே (9)

ஸHவர்ணாபதிவ்யாம்பரைர் பாஸமானாம்
க்வணத்கிங்கிணீ மேகலா சோபமானாம்
லஸத்தேம பட்டேன வித்யோதமானாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)

புளiந்தேச கன்யாக நாபோக துங்க
ஸ்தனாலிங்க நாஸக்த காச்மீரராகம்
நமஸ்யாம்யஹும் தாரகாரே தவோர
ஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)

விதௌக்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தே பகண்டான் த்விஷத்காலதண்டான்
ஹுதேந்த்ராரிஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுHதண்டான் (12)

ஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா
ததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)

ஸ்புரன் மந்தஹாஸை ஸஹும்ஸானி சஞ்சத்
கடாக்ஷaவலீப்ருங்க ஸங்கோ ஜ்வலானி
ஸHதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸJனோ
தவாலோகயே ஷண்முகம் போரு ஹாணி (14)

விசாலேஷH கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷH த்வாதசஸ் வீக்ஷணேஷH
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி (15)

ஸHதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா
ஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்
ஜகத்பாரபருத்யோ ஜகந்நாத தேப்ய
கிaIடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)

ஸ்புரத்ரத்fன கேயூரஹாராபிராம-
ஸ்சலத் குண்டல ச்aIலஸத் கண்டபாக
கடௌ பீதவாஸா கரே சாருசக்தி
புரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ (17)

இஹாயாஹி வத்ஸேதி ஹுஸ்தான் ப்ரஸார்யா
ஹுவயத்யாதராச் சங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்
ஹுராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் (18)

குமாரேச ஸJனோ குஹு ஸ்கந்த ஸேனா
பதே சக்தி பாணே மயூரா திரூட
புளiந்தாத்மஜாகாந்த பக்தார்த்தி ஹாரின்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)

ப்ரசாந்தேந்த்ரியே நஷ்டஸம்க்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்யாணோன்முகே மய்யநாதே ததானீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹுத்வம் (20)

க்ருதாந்தஸ்ய தூதேஷH சண்டேஷHகோபா
த்தஹுச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸH
மயூரம் ஸமாருஹுfய மாபைரிதி த்வம்
புர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)

ப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேஸனேக வாரம்
நவக்ரும் க்ஷமோஹும் ததானீம் க்ருபாப்தே
நகார்யாந்தகாலே மனாகப்யுபேக்ஷa (22)

ஸஹுஸ்ராண்ட போக்தா த்வயா ஸJரநாமா
ஹுதஸ்தாரக ஸிம்ஹுவக்த்ரச்ச தைத்ய
மமாந்தர் ஹுfருதிஸ்தம் மன க்லேசமேகம்
ந ஹும்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)

அஹும் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ
பவான் தீனபந்து ஸத்வதன்யம் நயாசே
பவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாசயோமா ஸHதத்வம் (24)

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)

த்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய கருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்
குEஹு ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)

முனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா
மபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா
ந்ருணாமந்த்ய ஜாநாமபி ஸ்வார்த்ததானே
குஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)

களத்ரம் ஸHதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாaI க்ருEஹு யே மதீயா
யஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார (28)

ம்ருகா பக்ஷiணோ தம்சகாயே சதுஷ்டா
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷfணாக்ர பின்னா ஸHதூரே
வநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)

ஜநித்aI பிதாச ஸ்வபுத்ரா பராதம்
ஸஹுதே ந கிம் தேவசேனாதி நாத
அஹும் சாதிபாலோ பவான் லோக தாத
க்ஷமஸ்வாபாரதம் ஸமஸ்தம் மEஹுச (30)

நம கேகினே சத்தயே சாபி துப்யம்
நமச்சாக துப்யம் நம குக்குடாய
நம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்
புன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)

ஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே
ஜயாநந்த ஸிந்தோ ஜயாசேஷபந்தோ
ஜயத்வம் ஸதாமுக்திதானேசஸJனோ (32)

புஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய
படேத் பக்தியுக்தோ குஹும் ஸம்ப்ரணம்ய
ஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்
லபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)


2009/6/28 nellaiexpress <rcraj...@gmail.com>
ஆதிசங்கரர் எழுதிய நூல்களில் ஒன்றான சுப்ரமண்ய புஜங்கம் என்கின்ற

நூல் யாரிடமாவது இருந்தால் தயவுசெய்து எனக்கு அனுப்பி வையுங்களேன்.

--
நான் ஆசைப்பட்டதெல்லாம் கடவுள் கொடுக்கவில்லை. ஆனால்
எனக்கு எது தேவையோ அதை எல்லாம் நான் கேட்காமலே கொடுத்தார்.

R.C.Raja



nellaiexpress

unread,
Jun 28, 2009, 1:25:23 PM6/28/09
to minT...@googlegroups.com, tamizh...@googlegroups.com

devoo

unread,
Jun 28, 2009, 10:34:54 PM6/28/09
to மின்தமிழ்
விசாலேஷH கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்
தயாஸ்யந்திஷH த்வாதசஸ் வீக்ஷணேஷH
மயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்
பவேத்தே தயாசீல கா நாமஹானி (15)
* * * * *

*விசாலேஷு கர்ணாந்த தீர்கேஷு அஜஸ்ரம்
தயாஸ்யந்திஷு த்வாதசஸ் வீக்ஷணேஷு*

காதுவரை நீண்ட கருணை நிரம்பிய பன்னிரு நயனங்கள்

*மயி ஈஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதித: சேத்
பவேத் தே தயாசீல கா நாம ஹாநீ*

அக்கருணையைச் சற்று என்மேல் விழச் செய்யலாகாதா ?
தயாசீலனே ! உன் பெயருக்குக் குறை நேர்ந்து விடுமோ ?

புஜங்கத்தில் என்னைக் கவர்ந்த சுலோகம் இது.
கண்ணழகின் சாயலில் தன் அம்மாவையும்,அம்மானையும் கொண்டிருக்கிறான்
அறுமுகன் என்பது உள்ளுறை பொருள்;
தகப்பன் விரூபாக்ஷனாகி விட்டான்; கண் திறந்தால் பொறி
பறந்தாலும் பறக்கும்.

தேவ்

**** மனாமீ ****

unread,
Jun 29, 2009, 1:05:41 AM6/29/09
to tamizh...@googlegroups.com, minT...@googlegroups.com

ஆதி சங்கரர் என்ன சொல்றார்?

சத்தியமா, ஒரு வார்த்தை கூட புரியலையே...:-)

Geetha Sambasivam

unread,
Jun 29, 2009, 4:02:59 AM6/29/09
to minT...@googlegroups.com
காலை நேர வேலைகள் பட்டியல் போட்டுக் காத்திருக்க இந்த மடலைப் பார்த்ததும், அவசரத்தோடு (நினைவில் ஸ்லோகம் இல்லை என்பதால்) கூகிளாரைக் கேட்டேன். அவர் என்னமோ மயிலை ஃபாண்டில் தான் தருவேன் எனக் கூறிவிட்டார். அதை மாற்றிப் போடும்போது சரி பார்க்கவில்லை. அதனால் பல இடங்களிலும் பிழையாக வந்துள்ளது. பொறுத்தருளவும். :((((((((

2009/6/29 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Jun 29, 2009, 5:07:16 AM6/29/09
to மின்தமிழ்
சுப்ரமணிய புஜங்கம்
-----------------------------------

விநாயக வணக்கம்

எந்நாளு மிளையோன் வினைக்குன் றழிப்பான்
இபமா முகன்பஞ்ச வதனன் மதிப்பான்
பொன்னாகர் சுரர்நாடு புனிதன் கணேசன்
பொன்றாத திருவாள னருள்பேணு வோமே.

நூல் - அவையடக்கம்

சொல்லேது பொருளேது கவியேது வசனந்
துகளேதும் இல்லாத தேதென்ப தறியேன்
எல்லேறு மறுமா முகச்சோதி யிதயத்
திருந்தே நறுந்தே னெனும்பாடல் தருமே.

செந்தில் நாயகன் வணக்கம்

மய்லூர்தி சதுர்வேத மறைகின்ற பொருளோன்
மனந்தன் வசங்கோள் மகானுள்ள முறைவோன்
பயிலும் மகாவாக் கிலக்கன் சிவன்சேய்
பனவர்க்கு மெய்த்தேவை நினைவின் கண்
வைத்தேன்.

என் முன்னர் வந்தோர் பிறப்பென்ற வேலை
யினை யேறி னாரென்று நிலமேல் விளக்கி
துன்னுங் கடற்செந்தி லுறைகின்ற தூயோன்
துங்கப் பராசக்தி யருள்சேயை நினைவாம்.

திரை பொன்று மாபோலும் வினைபொன்று மின்றே
திருமுன்பு வம்மின்க ளென நின்ற வன்போல்
திரைபந்தி யாய்வந்த கரைநின்ற செந்திற்
சேயோனை யிதயத்தி லேவைத் துளேனே.

இதிலேறி னோர்கலை யதிலேறி னோரே
என்பா னெனக்கந்த வரை மீது நின்றோன்
மதிபோலு மறுமா முகச்செந்தி னாதன்
மலர்போலு மடிவாழ்க யாம்வாழு மாறே.

பெருவேலை யோரத்தி லேபாவ நீக்கும்
பிரசித்தி சேர்சித்தர் வாழ்கந்த வெற்பில்
ஒருசோதி வடிவோடு குகைமேவு செந்தூர்
உயிருக்கொ ருயிர்செம்போ னடிபற்று வோமே

முருகன் திருமேனிச் சிறப்பு

பொற்கோயி லிற்பொன் மணிக்கட்டி லேறிப்
பொலிகின்ற ஒருகோடி ரவிமங்க வீசும்
விற்கோல நற்செந்தி லிற்கார்த்தி கேயன்
விபுதேச னைச்சிந்தை விழைகின்ற தாலோ.

திருவடிச் சிறப்பு

அஞ்சம் பொலிந்தே சிவந்தேர் நிறைந்தே
அமுதம் பொழிந்தே பிறப்ப்பென்ற கோடை
வஞ்சந் தவிர்ந்தே விளங்குன் பதத்தா
மரைமேவு மளிநெஞ்சமலைவாயின் முருகே.

திரு அரைச் சிறப்பு

இலகும்பொன் உடைமீது கணகண்க னென்றே
இசைகிண்கி ணீகச்சை யொடுபட்டை யம்போன்
அலகில்வி லதுவீசு செந்தூரி லம்மான்
அரைநீடு மழகென்றன் அகமேவி யனுமே.

திருமார்பின் சிறப்பு

குறமாதி னிருதுங்க தனகுங்கு மந்தான்
கொடுசேந்த தோ அன்பர் குலமீது கொண்ட
திறமான அநுராகம் வெளிநின்ற தோநின்
திருமார்பில் ஒளிசெந்தி லாயஃது தொழுவேன்

திருக் கைகளின் சிறப்பு

அயனைப் புடைத்தண்ட நிரையைப் புரந்தே
ஆனைக்கை வென்றந்த கனையும் துரந்தே
துயரிந்த்ரன் பகைவென் றபயமென்ற நின்கை
துணை செய்க வுயர் செந்தி லிறைவா எமக்கே.

திருமுகச் சிறப்பு

பனியென்று முளவாயோர் பங்கம் படாமல்
பரிபூர்ண வோளியோடு பலதிக்கு நிலவை
நனிவீசு மதிமூ விரண்டென்று முளவேல்
நளிர் செந்தி லோனாறு முகமோக்கு மாலோ.

சிவன் மைந்த நகையென்ற அனமென்று மேவித்
திகழுங் கடைக்கண்களெனும் வண் டுலாவித்
தவவின்சொ லமுதூறு கொவ்வைச்செ விதழ்சேர்
சலசங்க ளெனுமாறு முகமென்று காண்பேன்.

திருக்கண்களின் சிறப்பு

குறைவென்கொ லேசெந்தி லாய்கா தளாவிக்
குறையாத அருள்வீசு விழிபன் னிரண்டில்
இறையேயொர் விழியின் கடைப்பார்வை தொழுமிவ்
வெளிநாயி னேன் மீதி லொருபோது விழுமேல்

திருமுடிச் சிறப்பு

எனதங்க நீமைந்த வாழ்கென்று மோந்தே
ஈசன் களிக்கின்ற தேசொன்று முடிசேர்
நினதிங்கள் முகமாறு மறவாது பணிவேன்
நிலைநின்ற செந்தூரில் வெளிநின்ற தேவே.

வேண்டுகோள்

வரவேணு மடியேன் முனெ செந்தி னாதன்
மணிமாலை கேயூர மசைகுண்ட லங்கள்
பிரகாச மிகமாடை யுடையோடு கையிற்
பிசகாத வடிவேலின் மிகுசோதி வீச.

தோத்திரங்கள்

குமரா எனச்சங் கரன் கைகள் நீட்டக்
குதித்தம்மை மடிநின்று பரனைத் தழீஇக்கொண்
டமரா மகிழ்ந்தாடு செந்தூரி லெம்மான்
அழகான மழமேனி மறவாது நினைவேன்.

குமரா சிவன்சேய் குறக்கன்னி நாதா
குகாகந்த சேனாப தீசத்தி பாணீ
எமார்வப்ரபோ தார காரீ மயூரா
இனாநீவு வாய் செந்தி லாயஞ்ச லென்னே

ஐயுந்தி மெய்நொந்து பொறியைந்து மோய்ந்தே
அறிவின்றி யுளமஞ்சி யுயிர்மங்குபோதெ
நெய்நின்ற வடிவேல செந்தூர யாரே
நினையன்றி எனையஞ்சல் எனுமாவ லாரே.

யமதூதர் சுடுவெட்டு பிளவென் றதட்டி
எனைவெஞ் சினத்தோ டொறுக்கென்று வந்தால்
நமதன்ப அஞ்சே லெனச்சத்தி யேந்தி
நவிரத்தின் மிசைசெந்தி லாய்வந்து காவே.

அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தல்

உயிர்மங்கு பொழுதின்க ணுனதாள்க ணினையேன்
ஓசெந்தி லாயென்கி லேன்கைகள் குவியேன்
அயர்கின்ற அவ்வேளை கைப்விட்டி டேலென்
ஐயா உனக்கேகை யடையாகி னேனே.

மன வேதனை நீக்க வேண்டல்

அண்டங்க ளோராயி ரங்கொண்ட சூரன்
அவன்றம்பி மார்சிங்க முகனானை முகவன்
மண்டும் பலஞ்செற்ற வடிவெல் அலைவாய்
மருவும் குகாஎன்றன் மன நோயு மொழியே.

நீயே அடைக்கலம்

அடியேன் சதாதுக்கி நீயேழை பங்கன்
அறியேன் துணைவேறு சிறியேனை நலியும்
மிடியாவு நொடியேநுண் பொடியாக அருள்வாய்
மிளிர்வேல செந்தூரி லமர் தேவ மணியே

இலை விபூதி மகிமை

கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
காசங் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே.

பிரார்த்தனை

செந்திற் குமாரன் றனைக்கண்கள் காண்க
செவிஎந்தை புகழ்கேட்க வாய்சீர்த்தி பாட
கந்தன் திருத்தொண்டு கைசெய்வ தாக
கடையேன் அவன்தொண்ட னெனும்வாழ்வு சேர்க.

முருகனே ஏழை பங்கன்

பிறதேவர் முனிவர்க்கு மிகுபத்தி யோர்க்கும்
பிரியங்க டருவார்கள் புலையர்க்கு மருள்வார்
பிறர்யாவர் மணிவாரி யலை வீசு செந்திற்
பிரானன்றி யறியேன் சொனேன் நம்பு வீரே.


வழிவழி யடிமையாக வேண்டுதல்

மனைமக்கள் உறவாள ரடியார்கள் தோழர்
மற்றுள்ள பேர் என்றன் மனைவாழும் யாரும்
உனையன்பு கொடுபோசை புரிவோர்கள் தொழுவோர்
உனையோது வோராக அருள்செந்தி லானே.


பகை நீக்கி அருள வேண்டுதல்

கொடிதென்ற மிருகங்கள் பறவைக் குலங்கள்
கொடுநஞ்ச வகையென்னை மெலிவிக்க வந்தால்
வடிவிக்ர மச்சதி யாலே யழித்தே
வாழ்விக்கவே செந்தில் வாழ்கந்த வேளே

பிழை பொறுக்க வேண்டுதல்

மகார் செய்த பிழைபெற்ற பேர் மன்னி யாரோ
மகனல்ல னோயான் விண் மண் பெற்றதந்தாய்
மகாதேவ செந்தூரில் வாழ்கந்த வேளெ
மன்னிக்க யான் செய்த புன்மைக்குழாமே.

போற்றி

மயில் போற்றி வேல் போற்றி மறியாடு போற்றி
வன்காற்படைச்சேவலும் போற்றி நந்தூர்
உயர் வெண்டிரைச் சிந்துவும் போற்றி முருகோன்
உபயப் பதம் போற்றி யுரை செந்தில் போற்றி

வாழ்த்து

ஜயவின்ப வடிவா ஜயச்சோதி ரூபா
ஜயப்பாவு புகழொய் ஜயத்தாவினின்போய்
ஜயவின்ப சிந்துஜயச்சர்வ பந்து
ஜயவின்ப வள்ளால் ஜயச்செந்தில் வாழ்வே

நூற்பயன்

திருச்செந்திநாதன் பதத்தே மணக்கும்
திருப்பாட்டி வைக்கார்வம் வைத்தெ படிப்போர்
திருப்பெண்டு மக்கட் சிறப்பின்ப வாழ்வும்
சிறக்கத் திகழ்ந்தின்ப வீடெய்துவாரே.


தமிழாக்கம் - கோவை.கு.நடேச கவுண்டர்.

http://coimbatoreammini.blogspot.com


தவிர திருமதி ஹா.கி.வாலம் அம்மையாரின் மொழிபெயர்ப்பைக் கல்கியில்
பார்த்த நினைவு

தேவ்

kra narasiah

unread,
Jun 29, 2009, 8:00:45 AM6/29/09
to minT...@googlegroups.com
I am reciting this Tamil bujangam from 1955 without break! I am happy to see this here! In fact our family printed out copies of this ytranslation in memory of our mother Smt Nagammal, and distributed to many families. My mother used to narrate this piece daily!

I am thrilled to see this here.
Narasiah

--- On Mon, 6/29/09, devoo <rde...@gmail.com> wrote:

devoo

unread,
Jun 29, 2009, 8:54:35 AM6/29/09
to மின்தமிழ்
Jun 29, 5:00 pm, kra narasiah

I am reciting this Tamil bujangam from 1955 without break! I am happy
to see this here! In fact our family printed out copies of this
ytranslation in memory of our mother Smt Nagammal, and distributed to
many families. My mother used to narrate this piece daily!

I am thrilled to see this here.//

மகிழ்ச்சி ஐயா, செய்தி மிகவும் வியப்பளிப்பதாகத்தான்
இருக்கிறது. வாலம் அம்மையாரின் பாக்களைத்தான்
இணையத்தில் தேடினேன்.
கோவை நடேச கவுண்டர் எழுதியிருப்பது தெரியாது.
இதில் ஒரு சில பிழைகள் இருப்பதாக உணர்கிறேன்.

வடமொழிப்பாக்கள் புஜங்க நடையில் சந்தம் மாறாமல்
அமைந்திருக்கும்.வடமொழியைக் கடினமாக உணர்வோரும்
பயன் பெறுமாறு தமிழ் செய்துள்ளனர்.

ராஜா அவர்களுக்கும், கீதா அம்மாவுக்கும் பாராட்டுகள்.

தேவ்

nellaiexpress

unread,
Jun 29, 2009, 6:35:08 AM6/29/09
to minT...@googlegroups.com
நன்றி தேவ்

29 ஜூன், 2009 2:37 pm அன்று, devoo <rde...@gmail.com> எழுதியது:

Geetha Sambasivam

unread,
Jun 29, 2009, 11:04:16 AM6/29/09
to minT...@googlegroups.com
ஹா.கி. வாலம் அம்மையாரோடதா??? எங்கேயோ பார்த்திருக்கேன், கேட்கிறேன், இருக்கானு, கிடைச்சால் அதிர்ஷ்டம்தான்! பாராட்டுகளுக்கு நன்றி. இணையத்தில் கிடைச்சதைத் தான் போட்டேன்.

2009/6/29 devoo <rde...@gmail.com>

devoo

unread,
Jun 29, 2009, 1:04:35 PM6/29/09
to மின்தமிழ்
அந்த அம்மையார் ஸௌந்தர்ய லஹரி, லலிதா ஸஹஸ்ரநாமம்
போன்றவற்றைத் தமிழில் தந்துள்ளார்.

தேவ்

N. Ganesan

unread,
Jun 29, 2009, 1:19:37 PM6/29/09
to மின்தமிழ்

On Jun 29, 12:05 am, **** மனாமீ **** <kmlraj...@gmail.com> wrote:
> ஆதி சங்கரர் என்ன சொல்றார்?
>
> சத்தியமா, ஒரு வார்த்தை கூட புரியலையே...:-)


http://www.kaumaram.com/text_new/bhujangam_e.html
http://www.ambaa.org/pdf/sb_san.pdf

http://www.kamakoti.org/shlokas/kshlok4.htm

Use, for example, Sri. Suresh's Indic2Latin translator:
http://eemaata.com/indic2latin.php

N. Ganesan

devoo

unread,
Jun 29, 2009, 1:33:34 PM6/29/09
to மின்தமிழ்
இலை விபூதி மகிமை
---------------------------------------

கண்டால்நி னிலைநீறு கைகால் வலிப்புக்
காசங் கயம்குட்ட முதலாய நோயும்
விண்டோடு மேபூத பைசாசம் யாவும்
வினையாவு மேசெந்தி லமர்தேவ தேவே!

apasmAra kushta kshayArsha prameha,
jvaronmAdha gulmAdhi rogA mahAntha
pishAchAshcha sarve bhavatpatra bhoothim,
vilokya kshanAth tArakAre dravanthe

அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச: ப்ரமேஹ

ஜ்வரோந்மாத குல்மாதி ரோகா: மஹாந்த:!
பிசாசாஸ்ச ஸர்வே பவத்பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே !!

Reply all
Reply to author
Forward
0 new messages