வணக்கம்,
புலம்பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாட்டின் நிரலாக்கப்போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 137 அணியினர் போட்டியிட்டனர். அதில் சங்ககால இலக்கியங்களைச் செநு கொண்டு காட்சி அனுபவத்தைத் தந்த சென்னை மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி மாணவரும், தமிழ் வாக்கியமும் வசனமும் உருவாக்கும் கருவி உருவாக்கிய கரூர் செட்டிநாடு பொறியியல் கல்லூரி மாணவர்களும், வீட்டுப்பாட உதவியாளர் உருவாக்கிய ஐடிஏ பிரீமாண்ட் தமிழ்ப் பள்ளி மாணவர்களும் பரிசுகளை வென்றனர்.
முடிவுகள்:
இந்த போட்டியில் உருவான சில திட்டங்கள்
விருப்பமானவற்றைப் பயன்படுத்துவோம் ஊக்கப்படுத்துவோம்.