இவுளி மறவன்.

830 views
Skip to first unread message

வேந்தன் அரசு

unread,
Aug 19, 2013, 9:16:29 PM8/19/13
to vallamai, தமிழமுதம், மின்தமிழ், தமிழாயம், panbudan

ஒரு குரு இருந்தார்முற்றும் துறந்தவர்எல்லாம் கற்றவர்அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில்கூப்பிட்டிருந்தார்கள்கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள்குறிப்பிட்ட தேதியில் குருவும்அவ்வூருக்கு வந்தார்.அன்று நல்ல மழைகூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள்குரு வந்தபோது யாருமில்லைபேசுவதற்கு நிறைய தயார் பண்ணிவந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும்தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார்.

அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும்தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியேசென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான்வருவேன்.” 

படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும்தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப்பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக்கேட்டார்

.ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப்போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பதுகுதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன், ”என்றான் அவன். அவ்வளவு தான்!குரு அதிர்ந்து விட்டார்.

Subashini Tremmel

unread,
Aug 20, 2013, 3:03:26 PM8/20/13
to மின்தமிழ், Subashini Tremmel
குருவும் கற்றுக் கொள்கின்றார் :-)

சுபா


2013/8/20 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

கி.காளைராசன்

unread,
Aug 21, 2013, 9:35:43 AM8/21/13
to mintamil, vallamai, தமிழமுதம், தமிழாயம், panbudan
வேந்தருக்கு வணக்கம்.

நான் சொல்வேன், ”ஐயா, நான் ஒரு கிராமத்தான். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும்தெரியும். நான் எல்லா இழைகளையும்  படிக்கும் போது, எல்லா இழைகளும் தலைப்பிற்கு ஏற்றபடி இருக்க, ஒரே ஒரு இழை மட்டும் தலைப்பிற்கு ஏற்றபடி இல்லாமல் இருந்தது. இருந்தாலும் நான் அந்த இழையையும் படித்துவிட்டேன்.” 

 அன்பன்
கி.காளைராசன்

கி.காளைராசன்

unread,
Aug 21, 2013, 7:24:17 PM8/21/13
to தேமொழி, vallamai, mintamil, தமிழமுதம், தமிழாயம், panbudan
வணக்கம்.

2013/8/21 தேமொழி <them...@yahoo.com>
ஏன் தொடர்பில்லை ?!?!?!?!?!

அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும்தான். 
குதிரைக்காரன் = இவுளி மறவன்
எனவே ஞானப்பழத்திற்கு இவுளி மறவன் கூறிய அறிவுரை என்பதுதான் கதையின் கருத்து ....இப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்.
இவுளி மறவன் என்றால் குதிரை வண்டிக்காரரைக் குறிக்குமா?
இவுளி என்றால் குதிரையைக் குறிக்குமா?

இவுளி என்பது ஒரு சமூகத்தினரின் பெயர்,
மறவன் என்பது வேறொரு சமூகத்தினரின் பெயர்,
தலைப்பிற்கும் இந்த அருமையானதொரு கதைக்கும் தொடர்பே இல்லையே.....இப்படித்தான் நான் புரிந்த கொண்டேன்.

வேந்தன் அரசு

unread,
Aug 21, 2013, 7:38:31 PM8/21/13
to vallamai, mintamil, தமிழமுதம், தமிழாயம், panbudan



21 ஆகஸ்ட், 2013 9:35 AM அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:
கருமத்தியலவர், கருமகாரர்,
கருமச் சுற்றம், கடைகாப்பாளர்,
நகர மாந்தர், நளிபடைத் தலைவர்.
யானை வீரர், இவுளி மறவர்.
இனையர் ‘எண்பேராயம்’ என்ப.

ஏதோ என் புண்ணியத்தால் ஒரு பழந்தமிழ்ச்சொல் புழக்கத்துக்கு வரும் என்ற நப்பாசைதான் ஐயா!!


வேந்தன் அரசு 
வள்ளுவம் என் சமயம்

வேந்தன் அரசு

unread,
Aug 21, 2013, 7:40:15 PM8/21/13
to vallamai, mintamil, தமிழமுதம், தமிழாயம், panbudan, Kalairajan Krishnan



21 ஆகஸ்ட், 2013 12:42 PM அன்று, தேமொழி <them...@yahoo.com> எழுதியது:

ஏன் தொடர்பில்லை ?!?!?!?!?!

குதிரைக்காரன் = இவுளி மறவன்

எனவே ஞானப்பழத்திற்கு இவுளி மறவன் கூறிய அறிவுரை என்பதுதான் கதையின் கருத்து ....இப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்.


நன்றி தேமொழி

அதே பொருளில்தான் நானும் சொல்லவந்தேன். 


--

DEV RAJ

unread,
Aug 21, 2013, 9:54:07 PM8/21/13
to vall...@googlegroups.com, mintamil
On Wednesday, 21 August 2013 16:38:31 UTC-7, வேந்தன் அரசு wrote:
யானை வீரர், இவுளி மறவர்.
இனையர் ‘எண்பேராயம்’ என்ப.
ஏதோ என் புண்ணியத்தால் ஒரு பழந்தமிழ்ச்சொல் புழக்கத்துக்கு வரும்......
 
                
                        இவுளி 

கால் கடுப்பு அன்ன கடு செலல் இவுளி.....

நிரை செலல் இவுளி விரைவு உடன் கடஈ....

கழி சுரம் நிவக்கும் இரு சிறை இவுளி.....

கால் கிளர்ந்தன்ன கடு செலல் இவுளி......

விசும்பு செல் இவுளியொடு பசு படை தரீஇ......

......அலங்கு உளை பரீஇ இவுளி
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி..

அலங்கு உளை அணி இவுளி.....


யானை வீரரும் இவுளித் தலைவரும்
வாய் வாள் மறவரும் வாள் வலன் ஏத்த
தானவர் தம்மேல் தம் பதி நீங்கும்.........
                                                          - சிலம்பு

வீரக் கடகரி முன்புதன் பந்தி இவுளிவைத்த 
வீரற்கு வென்றிக் கருப்புவில் வீரனை வெற்றிகொண்ட...... 
                                   - பதினோராம் திருமுறை   


தோரண மஞ்சத் தலம்தொறும் நடிக்கும் தோகையர் நாடகம் ஒரு சார்; 
பூரண பைம் பொன் கும்பமும், ஒளி கூர் புரி மணித் தீபமும் ஒரு சார்; 
வாரணம், இவுளி, தேர், முதல் நிரைத்த வாகமும் சேனையும் ஒரு சார்; 
நாரணன் வனச பத யுகம் பிரியா நலம் பெறும் மா தவர் ஒரு சார்; 
                                                                                  -   வில்லிபாரதம்


இவுளி வாயினும் மால்கரிக் கரத்தினும் இழிந்து
திவளும் நீர்மைசால் விலாழியுந் தானமுஞ் செறிந்து..
                                                             -   கந்த புராணம்

                                            ............................................ அசுரர்
முடிகளோ டெற்றி அரி இரதம் ஆனைப்பிணமொடு
       இவுளிவே லைக்குருதி நீர்மிதந் துதிசை ...எங்குமோட 
                                                                            - திருப்புகழ்  

 
இலக்கியத்தில் ஓய்வில்லாமல் வெகுதூரம் ஓடி வந்துள்ள இவுளி
தற்போது இளைப்பாறிக் கொண்டிருக்கிறது போலும்



தேவ்


வேந்தன் அரசு

unread,
Aug 22, 2013, 6:21:21 AM8/22/13
to vallamai, mintamil



21 ஆகஸ்ட், 2013 9:54 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
இவுளி அறிந்தோம் இனி கவுளி..
கவுளி = வெற்றிலைக்கட்டு.


--

DEV RAJ

unread,
Aug 22, 2013, 7:34:43 PM8/22/13
to vall...@googlegroups.com, mintamil
On Thursday, 22 August 2013 03:21:21 UTC-7, வேந்தன் அரசு wrote:
இவுளி அறிந்தோம் இனி கவுளி..
கவுளி = வெற்றிலைக்கட்டு.
 

சிந்தல் உற்றன சீர்கெழு சூர் மகன் 
உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால் 
தந்தி வேந்தன் கவுளி இடைத்தாக்கினான் 

வேந்தன் கவுளியை வேந்தர் ஐயா விளக்கலாம்
 

தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 22, 2013, 9:21:09 PM8/22/13
to vallamai, mintamil



22 ஆகஸ்ட், 2013 7:34 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
தெரியவில்லையே தேவ்.

கவுள் என்றால் கன்னம். 
வெற்றிலையை கன்னத்தில் அடக்கி வைப்பதால் கவுளி என்றார்களோ?
 

DEV RAJ

unread,
Aug 23, 2013, 12:07:56 AM8/23/13
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, 22 August 2013 18:21:09 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
சிந்தல் உற்றன சீர்கெழு சூர் மகன் 
உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால் 
தந்தி வேந்தன் கவுளி இடைத்தாக்கினான் 

வேந்தன் கவுளியை வேந்தர் ஐயா விளக்கலாம்
 கவுள் என்றால் கன்னம். 
 


கந்த புராணப் பாடல் அது. தொண்டலம் துதிக்கையைக்
குறிப்பது. போரை விவரிக்கும் பகுதி


தேவ்

Anbu Jaya

unread,
Aug 23, 2013, 12:13:25 AM8/23/13
to mint...@googlegroups.com, vallamai
 
கவுளி என்பது 100 வெற்றிலைகள் கொண்ட கட்டு என்று நினைவு.


2013/8/23 DEV RAJ <rde...@gmail.com>

--

seshadri sridharan

unread,
Aug 23, 2013, 5:02:52 AM8/23/13
to mintamil
கவடு என்றால் பிளவால் ஏற்பட்ட இரு பகுதியைக் குறிக்கும். கவடு பிளந்து செல்லும் மரக்கிளை என்பதை நோக்குக. அதே போல் நான் விரலும் சேர்ந்தே இருக்க கட்டைவிரல் மட்டும் பிரிந்து இருக்கும். கட்டைவிரலும் சுட்டுவிரலும் சேரும் இடத்தில் அடங்கும் வெற்றிலை அளவிற்கு கவளி வெற்றிலை என்பது வழக்கு.     


சேசாத்திரி 


2013/8/23 Anbu Jaya <anbuja...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2013, 7:35:43 AM8/23/13
to vallamai, மின்தமிழ்



23 ஆகஸ்ட், 2013 12:07 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
ஆம் ஐயா 
கன்னத்தில் குத்து விட்டுருப்பான் போல இருக்கு . இவ்வரிகளில் எழுவாய் எது? பயனிலை எது என அறியக்கூடலை.
இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானது


 

DEV RAJ

unread,
Aug 23, 2013, 2:08:15 PM8/23/13
to mint...@googlegroups.com, vallamai
On Friday, 23 August 2013 04:35:43 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
இவ்வரிகளில் எழுவாய் எது? பயனிலை எது என அறியக்கூடலை.
 

சிந்தல் உற்றன சீர்கெழு சூர் மகன் 
உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால் 
தந்தி வேந்தன் கவுளி இடைத்தாக்கினான் 

கயமுகாசுரனுடன் ஆனைமுகக் கடவுள் போர்
புரியும் பகுதியாக இருக்கலாம்; முழுப் பகுதியையும்
பெற இயலவில்லை. அன்பு மணி தேடுபொறி
இப்பாடல் பெற உதவியது.

 
இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானது
 
 
உண்மைதான்; சுருக்கமும் பொருட் செறிவும் சங்கத்தமிழின்
தனித்தன்மைகள். பேரிலக்கியமாக நெடிய நிகழ்வுகளை விவரிக்கையில்
மொழி நெகிழ்ந்தாக வேண்டும். அதுபோது தமிழ் ’குலக’ வகையை
உள் வாங்கியாகிறது. 


தேவ்

DEV RAJ

unread,
Aug 23, 2013, 2:18:55 PM8/23/13
to mint...@googlegroups.com, vallamai
On Friday, 23 August 2013 04:35:43 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானது


இடைக்கால தமிழை  - ஒற்று மிகவில்லை
சங்கத்தமிழ்  - ஒற்று மிகுந்துள்ளது

காரணம் அடியேனின் சிற்றறிவுக்குப்
புலப்படவில்லை


தேவ்

 

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2013, 8:17:53 PM8/23/13
to vallamai, மின்தமிழ்



23 ஆகஸ்ட், 2013 2:18 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Friday, 23 August 2013 04:35:43 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானது


இடைக்கால தமிழை  - ஒற்று மிகவில்லை

இடைக்காலம் ஒற்று உண்டே.
 
சங்கத்தமிழ்  - ஒற்று மிகுந்துள்ளது

காரணம் அடியேனின் சிற்றறிவுக்குப்
புலப்படவில்லை


இடைக்காலம், சங்கத்தமிழ் என்பன ஒரே சொல்லாக பாவிக்கணும்.
இடைகாலம் சங்கதமிழ் எனில் வல்லினம் மெலியும்

இடைக்கால தமிழ் என்றாகும் இடைக்காலத்தமிழ் என்றாலும் ஒன்றே.
இடைகாலதமிழ் = ஓலிப்பு மாறும்.

கேள்வி:

தந்த வேந்தன் எனில் இரு பொருள் உண்டே? இதுக்கு ஒற்று உண்டா? ஒற்று இட்டால் இன்னொரு பொருளும் ஆகும்.
தந்தவ் வேந்தன்= தந்த அவ் வேந்தன்

எனவே தந்தவேந்தன் என எழுதணும்

 

--

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2013, 8:26:57 PM8/23/13
to vallamai, mintamil

தேமொழியார்.

பதம் பிரித்து எழுதுங்க.
செய்யுள் இலக்கணம் அணியுமா இல்லையா எனபது புலவர்கள் தலைவலியாகட்டும்

கைக்குறியின் முகக்குறி நன்று! இடத்து எழுந்த
கவுளி நன்று!! கன்னிமார் வந்து
இக்குறி நன்று என்கின்றார். இடக்கண்ணும்
துடிக்கின்றது! இதன்மேல் உண்டோ
பொய்க்குறிய சிறுமருங்குல்? பூங்கொடி நீ
அங்கயற்கண் பூவை மாதின்
மெய்க்குறியும் வளைக்குறியும் முலைக்குறியும்
அணிந்தவர்தோள் மேவுவாயே!!.  


முரட்டு காதலன் போல் இருக்கே?

வேந்தன் அரசு

unread,
Aug 23, 2013, 8:27:27 PM8/23/13
to vallamai, மின்தமிழ்



23 ஆகஸ்ட், 2013 2:08 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Friday, 23 August 2013 04:35:43 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
இவ்வரிகளில் எழுவாய் எது? பயனிலை எது என அறியக்கூடலை.
 

சிந்தல் உற்றன சீர்கெழு சூர் மகன் 
உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால் 
தந்தி வேந்தன் கவுளி இடைத்தாக்கினான் 

கயமுகாசுரனுடன் ஆனைமுகக் கடவுள் போர்
புரியும் பகுதியாக இருக்கலாம்; முழுப் பகுதியையும்
பெற இயலவில்லை. அன்பு மணி தேடுபொறி
இப்பாடல் பெற உதவியது.

 

தந்தி வேந்தன் எனில் பிள்ளையாரா?
தந்த வேந்தன் என்றல்லவா வரணும்
தந்த வேந்தன் எனில் இரு பொருள் உண்டே
எனவே தந்தவேந்தன் என எழுதணும்

 


--

DEV RAJ

unread,
Aug 23, 2013, 9:52:23 PM8/23/13
to mint...@googlegroups.com, vallamai
On Friday, 23 August 2013 17:27:27 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
தந்தி வேந்தன் எனில் பிள்ளையாரா?
தந்த வேந்தன் என்றல்லவா வரணும்
 

தந்தத்தை உடையவன் ‘தந்தி’



கி.காளைராசன்

unread,
Aug 24, 2013, 11:37:06 AM8/24/13
to mintamil
வணக்கம்.


2013/8/23 seshadri sridharan <ssesh...@gmail.com>

கட்டைவிரலும் சுட்டுவிரலும் சேரும் இடத்தில் அடங்கும் வெற்றிலை அளவிற்கு கவளி வெற்றிலை என்பது வழக்கு. 

திருப்பூவணத்தில் வெற்றிலை விளைச்சல் அதிகம்.
இரண்டு கை பெருவிரள்களிலும் நீண்ட நகம் போன்ற (இரும்பு அல்லது பித்தளை) மோதிரத்தை மாட்டிக் கொண்டு இரண்டு கைகளாலும் வெற்றிலைகளைக் கிள்ளுவர்.  அப்படிக் கிள்ளும்போது, வெற்றிலைகள் முதலில் சுண்டுவிரலில் ஆரம்பித்துக் கட்டைவிரல் வரை சேர்ந்து கொண்டே வரும்.  இவ்வாறு சுண்டுவிரலுக்கும் கட்டைவிரலுக்கும் இடையில் சேரும் வெற்றிலைகளைக் கவுளி என்று அழைப்பர்.

‘கவளி‘ என்று அழைத்து நான் கேட்டதில்லை.
கவுளி என்றால் 100 வெற்றிலை என்ற கணக்கும் இல்லை.

கி.காளைராசன்

unread,
Aug 24, 2013, 11:41:05 AM8/24/13
to mintamil, vallamai
வணக்கம்.

திருப்பூவணநாதருலாவின் காப்பு பாடல்

காப்பு

சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்

பாவையுலாம் பூவையுலாப் பாடவே -  கோவைச்

சிரத்ததந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த

கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு


http://books-kalai.blogspot.in/2012/09/blog-post_4622.html


அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Innamburan S.Soundararajan

unread,
Aug 24, 2013, 11:45:02 AM8/24/13
to vall...@googlegroups.com, mintamil
கவுளி சொல் கேளீரோ?



2013/8/24 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

வேந்தன் அரசு

unread,
Aug 24, 2013, 11:51:53 AM8/24/13
to vallamai, mintamil



24 ஆகஸ்ட், 2013 11:41 AM அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:

வணக்கம்.

திருப்பூவணநாதருலாவின் காப்பு பாடல்

காப்பு

சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்

பாவையுலாம் பூவையுலாப் பாடவே -  கோவைச்

சிரத்ததந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த

கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு


தந்தம் என்பது ஒரு நிறம் போல தோன்றுது.
 
சிரத்தில் ஒரு தந்தம் இருக்கு
கரத்தில்?

எழுத்துப்பிழையும் இருக்கோ?

கி.காளைராசன்

unread,
Aug 25, 2013, 11:31:17 AM8/25/13
to mintamil, vallamai
வேந்தருக்கு வணக்கம்.


2013/8/24 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
ஆமாம் ஐயா, 
ஒரு  “ “ கூடுதலாகி விட்டது.
சுட்டிக்காட்டியதற்கு நன்றி ஐயா.

“சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்

பாவையுலாம் பூவையுலாப் பாடவே -  கோவைச்

சிரத்தந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த

கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு“

என்பதே சரி.


“சிரம் தந்தத்துக் கோவை அந்தி வண்ணன்“ என்றும்,

“கரத்து அந்தத் தந்தி வண்ணன்“ என்றும் பிரித்து பொருள் கூறியுள்ளனர்.


அன்பன்

DEV RAJ

unread,
Aug 25, 2013, 2:21:54 PM8/25/13
to mint...@googlegroups.com, vallamai, kalair...@gmail.com
On Sunday, 25 August 2013 08:31:17 UTC-7, kalai wrote:
சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண் 
பாவையுலாம் பூவையுலாப் பாடவே -  கோவைச்
சிரத்தந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த
கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு

“சிரம் தந்தத்துக் கோவை அந்தி வண்ணன்“ என்றும்,.....

 
சிராப்பள்ளி மலைமீதுறையும் இறைவனுக்குச்
செவ்வந்தி நாதர் என்று பெயர். தாயுமானவர்
எனும் பெயர் பிற்கால வரலாற்றால் ஏற்பட்டது.
சிவந்தி என்று குழந்தைகளுக்குப் பெயர் 
சூட்டுவர்


தேவ்

கி.காளைராசன்

unread,
Aug 26, 2013, 11:02:12 AM8/26/13
to DEV RAJ, mintamil, vallamai
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

2013/8/25 DEV RAJ <rde...@gmail.com>

சிராப்பள்ளி மலைமீதுறையும் இறைவனுக்குச்
செவ்வந்தி நாதர் என்று பெயர். தாயுமானவர்
எனும் பெயர் பிற்கால வரலாற்றால் ஏற்பட்டது.
சிவந்தி என்று குழந்தைகளுக்குப் பெயர் 
சூட்டுவர்

தேவ்

திருச்சிராப்பள்ளி மலையில் தாயுமானவர் மேற்கு நோக்கியுள்ளதால் அந்திவண்ணனாக இயற்கையிலேயே அமைந்துவிட்டார்.
செவ்வந்தி நாதர் என்ற பெயரைக் கேட்டதும் ‘செவ்வந்திப் பூ‘ நினைவிற்கு வருகிறது. ‘செவ் அந்தி‘  நிறத்திற்குச் சிவந்திருப்பவர்களைச் சிவந்தி என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர் போலும்.

DEV RAJ

unread,
Aug 26, 2013, 12:47:50 PM8/26/13
to vall...@googlegroups.com, DEV RAJ, mintamil, kalair...@gmail.com
விக்கிரமசிங்கபுரத்தில் சிவந்தியப்பர்;
[செவ்வந்தி அப்பர்]
அம்மை வழியடிமைகொண்ட நாயகி.
பிற்காலக் கோயில்.

மாபாடியம் செய்த மாதவச் சிவஞான முனிவர்
பிறந்த ஊர்


தேவ்

DEV RAJ

unread,
Aug 26, 2013, 9:49:35 PM8/26/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, DEV RAJ, kalair...@gmail.com
அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி
போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;
மீண்டும் பயன்பாட்டில் கொணரலாம்

தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 27, 2013, 7:09:25 AM8/27/13
to vallamai, மின்தமிழ், DEV RAJ, Kalairajan Krishnan



26 ஆகஸ்ட், 2013 9:49 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி
போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;
மீண்டும் பயன்பாட்டில் கொணரலாம்

நான் மடிதற்று முந்துற்றேன்

--
வேந்தன் அரசு

DEV RAJ

unread,
Aug 28, 2013, 9:26:03 PM8/28/13
to mint...@googlegroups.com, vallamai, DEV RAJ, Kalairajan Krishnan
On Tuesday, 27 August 2013 04:09:25 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
26 ஆகஸ்ட், 2013 9:49 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி
போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;
மீண்டும் பயன்பாட்டில் கொணரலாம்

நான் மடிதற்று முந்துற்றேன்


அடகு - பழந்தமிழில் பொருள் என்ன ?


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2013, 9:35:49 PM8/28/13
to vallamai, மின்தமிழ், DEV RAJ, Kalairajan Krishnan



28 ஆகஸ்ட், 2013 9:26 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
அறியேன் ஐயா.

உத்தி என்றால்  லோகோ (logo). நல்ல பாம்புக்கு லோகோ இருக்கு.
அதர் = சானல். (Channel)
வள்ளம்= காலன் (gallon)
மதலை = support

பவர் எனில் கொடி
சிதார்= கிழிசல் ஆடை

அகராதி பார்க்காமல் சொன்னேன்.

Hari Krishnan

unread,
Aug 28, 2013, 9:36:03 PM8/28/13
to vallamai, mintamil, DEV RAJ, Kalairajan Krishnan

2013/8/29 DEV RAJ <rde...@gmail.com>


அடகு - பழந்தமிழில் பொருள் என்ன ?

பழந்தமிழிலும், தற்காலப் பொருள் இருந்திருக்கிறது.  கூடுதலாகவும் ஒரு பொருள் இருந்தது:

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் 
நெய்தா னளாவி நிறையிட்டுப் - பொய்யே 
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள் 
கடகஞ் செறியாதோ கைக்கு! 
--ஔவையார்.

இந்தப் பாடலில் அடகு என்பதற்குக் கீரைக்கறி அல்லது கீரைக்கூட்டு என்று பொருள்.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

வேந்தன் அரசு

unread,
Aug 28, 2013, 9:58:45 PM8/28/13
to vallamai, mintamil, DEV RAJ, Kalairajan Krishnan



28 ஆகஸ்ட், 2013 9:36 PM அன்று, Hari Krishnan <hari.har...@gmail.com> எழுதியது:


2013/8/29 DEV RAJ <rde...@gmail.com>

அடகு - பழந்தமிழில் பொருள் என்ன ?

பழந்தமிழிலும், தற்காலப் பொருள் இருந்திருக்கிறது.  கூடுதலாகவும் ஒரு பொருள் இருந்தது:

வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் 
நெய்தா னளாவி நிறையிட்டுப் - பொய்யே 
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள் 
கடகஞ் செறியாதோ கைக்கு! 
--ஔவையார்.

இந்தப் பாடலில் அடகு என்பதற்குக் கீரைக்கறி அல்லது கீரைக்கூட்டு என்று பொருள்.



பாசடகு என்று வாயித்திருக்கிறேன்

குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என் வெய் யோளும்; -- பெருஞ்சித்திரனார்

DEV RAJ

unread,
Aug 28, 2013, 10:34:08 PM8/28/13
to mint...@googlegroups.com, vallamai
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய் 
நெய்தா னளாவி நிறையிட்டுப் - பொய்யே 
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள் 
கடகஞ் செறியாதோ கைக்கு! 
                                                  -ஔவையார்.

[இந்தப் பாடலில் அடகு என்பதற்குக் கீரைக்கறி 
அல்லது கீரைக்கூட்டு என்று பொருள்.]


குப்பைக் கீரைக் கொய்கண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு, உப்பின்று,
நீர்உலை யாக ஏற்றி, மோரின்று,
அவிழ்பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியாத்,
துவ்வாள் ஆகிய என் வெய் யோளும்; 
                                                 -- பெருஞ்சித்திரனார்


இரு பாடல்களுக்கும் நன்றி.
மதுரைக் காஞ்சியில் -

பல் வேறு உருவின் காயும், பழனும்,
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி,
மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
அமிர்து இயன்றன்ன தீம் சேற்றுக் கடிகையும்.......

அடகு வெற்றிலையைக் குறிப்பதாக ஒருவர் எழுதினார். 
அடப்பக்காரன் என்பதும் இதிலிருந்து தோன்றியதாம்;
அதுதான் விளக்கம் கேட்டேன்


தேவ்

Hari Krishnan

unread,
Aug 28, 2013, 11:20:18 PM8/28/13
to vallamai, mintamil

2013/8/29 DEV RAJ <rde...@gmail.com>
அடகு வெற்றிலையைக் குறிப்பதாக ஒருவர் எழுதினார். 
அடப்பக்காரன் என்பதும் இதிலிருந்து தோன்றியதாம்;வெ
அதுதான் விளக்கம் கேட்டேன்

தேவ்,

அது பாக்கு இல்லையோ?  அடிகெ என்று இன்றும் கன்னடத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால், அடைப்பைக்காரன் (அடப்பக்.... இல்லை) என்பது, வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, சீவல் முதலானவற்றை வைத்திருக்கும் பெட்டியைச் சுமந்து கொண்டிருக்கும் சேவகனைக் குறிக்கிறது என்கிறது லெக்சிகன் (நமக்குத் தெரிந்த பொருள்தான் என்றாலும்.)  

அடைப்பை என்பதை ஒத்த சொல்லிலிருந்து அடைப்பைக்காரன் உருவாகியிருக்கலாம்.  அடகு என்றால் வெற்றிலை என்ற பொருளில்லை.  வேரைத் தேடத்தான் வேண்டும்.

DEV RAJ

unread,
Aug 29, 2013, 12:58:35 AM8/29/13
to mint...@googlegroups.com, vallamai
On Wednesday, 28 August 2013 20:20:18 UTC-7, Hari wrote:
அடிகெ என்று இன்றும் கன்னடத்தில் .....................


அடிகெ - சமையல் [அடுதல், அடிசில்]
அடப - வெற்றிலைப்பை, வெற்றிலைச் செல்லம் 

தமிழில் அடைப்பை, அடைப்பைக்காரன்
அடைக்காய் - பாக்கு

குறு முறி அடகு - இளந்தளிர் இலை
சரியான பொருளாக இருக்கும்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Aug 29, 2013, 6:27:55 AM8/29/13
to vallamai, மின்தமிழ்
>>மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,

மென் பிணி அவிழ்ந்தல் என்றால் மெட்டு மலர்தல். வெற்றிலைக்கொடிக்கு பூக்கள் உண்டா?

DEV RAJ

unread,
Aug 29, 2013, 1:02:59 PM8/29/13
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, 29 August 2013 03:27:55 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>>மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
மென் பிணி அவிழ்ந்தல் என்றால் மெட்டு மலர்தல். வெற்றிலைக்கொடிக்கு பூக்கள் உண்டா?
 

வெற்றிலை இல்லை;
வேறு பச்சிளம் இலைகள்

DEV RAJ

unread,
Aug 30, 2013, 2:10:24 AM8/30/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com, DEV RAJ, kalair...@gmail.com
On Monday, 26 August 2013 18:49:35 UTC-7, DEV RAJ wrote:
அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி
போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;

வள்ளம் :

எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
                                               எழுந்து நானநீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ
                        மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்
                                        ஒலியல் மாலை புறம் தாழக்
கண்ணக் கழு நீர் மெல் விரலால்
                                   கிழித்து மோந்தார் கனி வாயார்
                                                         - சீவக சிந்தாமணி 


வள்ளம் - கிண்ணம், வட்டில்.
மலை நாட்டில் படகை வள்ளம்
என்பர்

வள்ளம் களி :



தேவ்


வேந்தன் அரசு

unread,
Aug 30, 2013, 6:40:20 AM8/30/13
to vallamai, மின்தமிழ், DEV RAJ, Kalairajan Krishnan



30 ஆகஸ்ட், 2013 2:10 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Monday, 26 August 2013 18:49:35 UTC-7, DEV RAJ wrote:
அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி
போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;

வள்ளம் :

எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
                                               எழுந்து நானநீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ
                        மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்
                                        ஒலியல் மாலை புறம் தாழக்
கண்ணக் கழு நீர் மெல் விரலால்
                                   கிழித்து மோந்தார் கனி வாயார்
                                                         - சீவக சிந்தாமணி 



ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன். பல எண்ணத்தில் நீந்துகிறேன்
இனி,
ஒரு வள்ளத்தை ஏந்துகிறேன். எண்ண வெள்ளத்தில் நீந்துகிறேன்
 

N. Ganesan

unread,
Aug 30, 2013, 9:11:31 AM8/30/13
to vall...@googlegroups.com, mintamil


On Thursday, August 22, 2013 6:21:09 PM UTC-7, வேந்தன் அரசு wrote:

கவுள் என்றால் கன்னம். 
வெற்றிலையை கன்னத்தில் அடக்கி வைப்பதால் கவுளி என்றார்களோ?
 

சுருளுக்கு கவுளி எனப் பெயர். வெற்றிலையை மட்டுமல்ல, எந்த இலையைச் சுருட்டி வைத்தாலும் கவுளி தான்.


 


--

N. Ganesan

unread,
Aug 30, 2013, 8:24:24 AM8/30/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com


On Thursday, August 29, 2013 11:10:24 PM UTC-7, DEV RAJ wrote:
On Monday, 26 August 2013 18:49:35 UTC-7, DEV RAJ wrote:
அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி
போன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;

வள்ளம் :

எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
                                               எழுந்து நானநீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ
                        மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்
                                        ஒலியல் மாலை புறம் தாழக்
கண்ணக் கழு நீர் மெல் விரலால்
                                   கிழித்து மோந்தார் கனி வாயார்
                                                         - சீவக சிந்தாமணி 


வள்ளம் - கிண்ணம், வட்டில்.


வள்ளம் என்பது ஒரு முகத்தல் அளவை. நான்கு படி
கொண்டது ஒரு வள்ளம். கூலியாட்களுக்கு தானியம்
அளக்கும்போது இத்தனை வள்ளக் கூலி என்றுண்டு.


அடை-த்தல் என்னும் வினையிலிருந்து பிறந்த சொற்கள் பல.
அடைசுதல். நெருங்கிச் செறிந்த இலைகள் கீரைவகை
அதனால், அடகு. 

கமுகங்காய்கள் நெருங்கி இருப்பன. அடைக்காய்.

அடவு - நாட்டியத்தில் உள்ள அபிநயங்களின் நெருங்கியதொகுப்பு.

இதே தாதில் உள்ள முக்கியமான சொல்: அடவி
நெருங்கிச் செறிந்த காடு.

அடவி aṭavi , n. < aṭavī. 1. Forest, jungle; காடு. அடவிக் கானகத் தாயிழை தன்னை (சிலப். 14, 54). 2. Large collection; மிகுதி. 3. Pleasure-garden; நந்தவனம். (திவா.)

இந்தத் தமிழ்ச் சொல் வடமொழியில் அடவீ என்று வழங்குகிறது.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Aug 30, 2013, 9:21:51 AM8/30/13
to vall...@googlegroups.com, mintamil
வேந்தரே,

பல்லி - கவுளி பற்றிச் சொல்லியிருந்தீர்கள்.

Lizards have forked tongues. கவை, கவடு - இருப்பதால் பல்லியை
கவுளி என்கிறோம். இதனால் தான் உடும்பு கவடி > கோடி > கோதி ஆகிறது (godhi).
மயிர்கோதி - forked tongue இருப்பதைப் பார்க்கவும்.

வடமொழியில் godhi (உடும்பு) என்றிருப்பது கோதி/கவடி என்னும் தமிழ்ச் சொல்தான்.
கடவு(தல்) - கதவு (கிணற்றுக் கடவு - ஊருக்குப் போயிருப்பீங்க).
அப்படி, ட > த (loss of cerebral consonant) கவடு (கவுளி) > கோதி. இதனை godhi என்பது
வடமொழி. 

நா. கணேசன்

DEV RAJ

unread,
Aug 30, 2013, 12:47:50 PM8/30/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Friday, 30 August 2013 05:24:24 UTC-7, N. Ganesan wrote:
வள்ளம் :

எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
                                               எழுந்து நானநீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ
                        மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்
                                        ஒலியல் மாலை புறம் தாழக்
கண்ணக் கழு நீர் மெல் விரலால்
                                   கிழித்து மோந்தார் கனி வாயார்
                                                         - சீவக சிந்தாமணி 

வள்ளம் - கிண்ணம், வட்டில்.


வள்ளம் என்பது ஒரு முகத்தல் அளவை. நான்கு படி
கொண்டது ஒரு வள்ளம். கூலியாட்களுக்கு தானியம்
அளக்கும்போது இத்தனை வள்ளக் கூலி என்றுண்டு.
 

நான்கு படி மது அருந்தினால்  தாங்குமா :))


தேவ்

DEV RAJ

unread,
Aug 31, 2013, 2:10:14 AM8/31/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
On Friday, 30 August 2013 05:24:24 UTC-7, N. Ganesan wrote:
அடை-த்தல் என்னும் வினையிலிருந்து பிறந்த சொற்கள் பல.
அடைசுதல். நெருங்கிச் செறிந்த இலைகள் கீரைவகை
அதனால், அடகு. 
கமுகங்காய்கள் நெருங்கி இருப்பன. அடைக்காய்.
அடவு - நாட்டியத்தில் உள்ள அபிநயங்களின் நெருங்கியதொகுப்பு..
இதே தாதில் உள்ள முக்கியமான சொல்: அடவி
 

அடவீ - வ்யுத்பத்தி  :-

அடவீ - அடந்த்யஸ்யா வநேசரா இதி  ‘அடவீ’ ,   [அட- க₃தௌ]
அடவீ   ஶப்₃த₃ஸ்ய  க்ருத₃ந்தத்வ ந அபா₄வாத் ।

இண்டாலஜிஸ்ட் ஐயா சங்கதம் அறிவார்  என நம்புகிறேன்


தேவ்

கி.காளைராசன்

unread,
Aug 31, 2013, 1:17:09 PM8/31/13
to mintamil, vallamai
வணக்கம் ஐயா.


On Thu, Aug 29, 2013 at 10:32 PM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
On Thursday, 29 August 2013 03:27:55 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>>மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,
மென் பிணி அவிழ்ந்தல் என்றால் மெட்டு மலர்தல். வெற்றிலைக்கொடிக்கு பூக்கள் உண்டா?
 
மழைக்காலங்களில் வெற்றிலை நல்லவிளைக்குப் போகாது,
மேலும் அந்நாட்களில் வெற்றிலைக் கொடிக்கா உள்ளேயும் எளிதில் போய் வெற்றிலை கிள்ள முடியாது.  எனவே இதுபோன்று இரண்டு மூன்று மாதங்கள் வெற்றிலை கிள்ளாத கொடிகளில் வெற்றிலைப் பூ மிகச் சிறிதாகப் பூத்திருக்கும்.  வெற்றிலைக் காய், மிளகு போல் இருக்கும் என்று திருப்பூவணத்து முதியவர் இருவர் கூறினர்.

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2013, 4:58:13 PM8/31/13
to vallamai, mintamil



31 ஆகஸ்ட், 2013 1:17 PM அன்று, கி.காளைராசன் <kalair...@gmail.com> எழுதியது:
நன்றி ஐயா 

குறு முறி , என்பதையும் பொருத்தலாமா?

வேந்தன் அரசு

unread,
Aug 31, 2013, 5:04:16 PM8/31/13
to vallamai, mintamil
விழைதல் எனும் சொல்லையும் ஆராயணும்

பெரும்பாலோர் அது விரும்புதல் எனும் பொருளில் பயன்படுத்துகின்றனர்.

விழைதல் விரும்புதல் மட்டும் அன்றி விரும்பும் பொருளை அடையை முயலுதல் என்னும் பொருள் சால பொருந்தும் என என் கருத்து.
பிறனில் விழையாமை
இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண்.
எனும் இடங்களில் இந்த பொருளை பொருத்தி பாருங்கள்

DEV RAJ

unread,
Sep 1, 2013, 5:02:42 AM9/1/13
to vall...@googlegroups.com, mintamil
குறட்பா ‘ஆள்வினையுடைமை’ அதிகாரத்தைச்
சேர்ந்தது;  முயலுதல் பொருத்தமாகவே உள்ளது.
ஆனால் விரும்புதல் எனும் பொருளே உரையில்
காணப்படுவது -

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். 

இன்பம் விழைவான் வினை விழைவான் - தனக்கு இன்பத்தை விரும்பானாகி 
வினைமுடித்தலையே விரும்புவான்; 
 
சங்க இலக்கியத்தின்
’விழையா உள்ளம் விழையும் ஆயினும்’,
’கழை தின் யாக்கை விழை களிறு தைவர ’ 
போன்ற இடங்களிலும் விருப்பம் எனும் 
பொருளே பொருந்துவதாகிறது


தேவ்

வேந்தன் அரசு

unread,
Sep 1, 2013, 6:49:46 AM9/1/13
to vallamai, mintamil



1 செப்டம்பர், 2013 5:02 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
இந்த பாடலில் கவனியுங்க. தோட்டியாக மீட்டணும் 

தண்துறை ஊர
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
தன் தகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் ; அதனால்
அரிய பெரியோர் தெரியுங் காலை
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்
மெய்யாண்டு உளதோஇவ் வுலகத் தானே

அகம் (286)
(கேட்டவை = கேள்வியறிவு; தோட்டி = அங்குசம்; வழாமை = தவறாமை; முன்னியது = கருதியது; மிடைந்தவை = கலந்தவை)

DEV RAJ

unread,
Sep 1, 2013, 5:15:30 PM9/1/13
to vall...@googlegroups.com, mintamil
On Sunday, 1 September 2013 03:49:46 UTC-7, வேந்தன் அரசு wrote:
விழையா உள்ளம் விழையும் ஆயினும்
என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்கு
அறனும் பொருளும் வழாமை நாடி
தன் தகவு உடைமை நோக்கி, மற்றதன்
பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் ........


”அறமல்லாதவற்றை ஒருகாலும் விரும்பாத உள்ளம் 
ஒருவேளை மயங்கி விரும்புமாயினும், வினாக்கள் அங்குசமாக, 
[மாய யானையை] மீட்டு, அறமும் பொருளும் வழுவாத வகை தேர்ந்து, 
தன் தகுதியை நன்குணர்ந்து அதன் பின்னரே தான் கருதியதை முடித்தல் 
என்பது மேலோர் ஒழுக்கம் “ என நான் புரிந்து கொண்டது.

முதலில் மனத்தின் விருப்பம், பின்னர் செயலாக்கம்

பிழை சுட்டும் மாற்றுக் கருத்து வரவேற்புப் பெறும்


தேவ் 

வேந்தன் அரசு

unread,
Sep 5, 2013, 7:48:26 AM9/5/13
to vallamai, mintamil
நொடை எனும் சொல் விலை எனும் பொருள்தரும். ஆன்கிலத்தில் பிரைஸ், காஸ்ட் எனும் இரு சொற்களுக்கு நாம் விலை என்றே சொல்லுறோம்

”உப்பு நொடை நெல்” எனும் சங்க தொடரில் உப்பை நெல்லுக்கு விலையாக கொடுத்து பெற்றார்கள் எனும் பொருள்

நாம் நொடை என்பதை காஸ்ட் எனும் சொல்லுக்கு இணையாக கருதலாமே.

த காஸ்ட் ஆஃப் நெல் ஈஸ் உப்பு

உயிரை நொடையாக்கி கியூபாவுக்கு நீந்தணுமா, அதுவும் 62 வயதில்? யார் அந்த பெண்?

N. Kannan

unread,
Sep 5, 2013, 7:56:21 AM9/5/13
to மின்தமிழ்
2013/9/5 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>

உயிரை நொடையாக்கி கியூபாவுக்கு நீந்தணுமா, அதுவும் 62 வயதில்? யார் அந்த பெண்?

ஆங்கில வார்த்தைக்கு தமிழாக்கம் இது, இல்லையா?

உயிரைப் பணயம் வைத்து ஒன்றைச் செய்ய வேண்டுமா? என்பதே இயல்பாகத்தமிழில் வரும்.

தாங்கள் பண்டையச் சொற்களை மீண்டும் பயன்பாட்டிற்கு உலவ விடுவது அருமை. காலத்தின் தேவை. நமது பண்ணு தமிழுக்கு அடிப்படைக் காரணம் நமக்குத் தமிழில் போதிய சொற்கள் தெரியவில்லை என்பதே. ~நொடை~ தெரிந்து கொள்ள வேண்டிய சொல்.

நா.கண்ணன் 

DEV RAJ

unread,
Sep 5, 2013, 10:00:04 AM9/5/13
to mint...@googlegroups.com, vallamai
On Thursday, 5 September 2013 17:18:26 UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:
உயிரை நொடையாக்கி கியூபாவுக்கு நீந்தணுமா, அதுவும் 62 வயதில்? யார் அந்த பெண்?


water falls - நீர்வீழ்ச்சி என்பது போன்ற
மொழிபெயர்ப்பாக அமைந்து விடுமோ ?


தேவ்




DEV RAJ

unread,
Sep 7, 2013, 12:47:04 AM9/7/13
to vall...@googlegroups.com, mint...@googlegroups.com
பந்தல் -
ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும்
பயன்பாட்டில் உள்ளது. வடபுலத்தவர்
‘பண்டால்’ என ஆங்கில வழியில் உச்சரிப்பர்.

மணிமேகலையில் பந்தல் :

சீல உபாசகர் செங்கை நறு நீரும் 
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து 
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும் 
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால் 
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும் 
            
சங்க இலக்கியத்தில் உள்ளதா தெரியவில்லை


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 7, 2013, 1:30:35 AM9/7/13
to vallamai, mintamil, Dev Raj, Raju Rajendran
மரபு வழக்கமொன்று.
பந்தல் என்ற சொல் செட்டிநாட்டுப் பக்கத்தில் அமங்கல நிகழ்வோடு மரபு வழக்கில் பொருத்தப்படுகிறது. நான்கு கால் குச்சி நட்டு மேலே வெள்ளைத் துணியிட்டு இறந்த உடல் அந்தப் பந்தலுள் கிடத்தப்படுகிறது. சடங்குகளுக்குப்பின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதும் பிடுங்கித் தூரமாகப் பங்காளிகளால் எறியப் படுகிறது. எது பற்றி இவ்வழ்க்கு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எனவே பந்தல், பந்தல் கால் என்ற சொற்கள் அறிந்தோர் யாரும் பயன்படுத்துவதில்லை.
கொட்டகை, முகூர்த்தக்கால் என்ற சொற்களே பயன் படுத்தப்படுகின்றன். காவணம்போடும்போது கூட நான்குகால் ஊன்றுவதில்லை. ஐந்தாவதாக ஒரு சிறு குச்சியாவது சேர்த்துஊன்றிக் கட்டுவார்கள்.
மரபு வழக்கங்களில் சொற்கள் புதுப் பொருள்கொள்கின்றன!
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/9/7 DEV RAJ <rde...@gmail.com>

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

வேந்தன் அரசு

unread,
Sep 7, 2013, 5:24:28 AM9/7/13
to vallamai, மின்தமிழ்



7 செப்டம்பர், 2013 12:47 AM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:
இருக்குங்க. பந்தர் என்று இருக்கலாம்
 .

கி.காளைராசன்

unread,
Sep 7, 2013, 7:59:17 AM9/7/13
to mintamil, vallamai
வணக்கம்.


2013/9/7 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
வரதன் மீனவன் படையிடை வந்து நீர்ப் பந்தர் 
விரதனாகி நீர் அருந்திய வினை செய்ததும் 
பரத நூலிய நாடகப் பாவையா ளொருத்திக் 
கிரத வாதஞ் செய்தருளிய வாடலை யிசைப்பாம்

திருப்பூவணம், 36ஆவது திருவிளையாடல்.

அன்பன்

DEV RAJ

unread,
Sep 7, 2013, 9:12:24 AM9/7/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
On Saturday, 7 September 2013 14:54:28 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
பந்தர் என்று இருக்கலாம்


ஆம், பந்தர் இருக்கிறது

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை 
பெரு சோற்று அமலை நிற்ப நிரை கால் 
தண் பெரு பந்தர் தரு மணல் ஞெமிரி 
மனை விளக்குறுத்து மாலை தொடரி 
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை 

[உழுந்து - உளுந்து; பந்தர் - பந்தல்]


தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் 
கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் 
படலை பந்தர் புல் வேய் குரம்பை 
நல்கூர் சீறூர் எல்லி தங்கி 
குடுமி நெற்றி நெடுமரச் சேவல்
                      - அகநானூறு

வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச் 
சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தே 
அந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்று 
சிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்
                                                    - பெரிய புராணம்  




தேவ்

DEV RAJ

unread,
Sep 7, 2013, 9:25:10 AM9/7/13
to vall...@googlegroups.com, mintamil, Dev Raj, Raju Rajendran
On Saturday, 7 September 2013 11:00:35 UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
பந்தல் என்ற சொல் செட்டிநாட்டுப் பக்கத்தில் அமங்கல நிகழ்வோடு மரபு வழக்கில் பொருத்தப்படுகிறது. நான்கு கால் குச்சி நட்டு மேலே வெள்ளைத் துணியிட்டு இறந்த உடல் அந்தப் பந்தலுள் கிடத்தப்படுகிறது. சடங்குகளுக்குப்பின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதும் பிடுங்கித் தூரமாகப் பங்காளிகளால் எறியப் படுகிறது. எது பற்றி இவ்வழ்க்கு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எனவே பந்தல், பந்தல் கால் என்ற சொற்கள் அறிந்தோர் யாரும் பயன்படுத்துவதில்லை.கொட்டகை, முகூர்த்தக்கால் என்ற சொற்களே பயன் படுத்தப்படுகின்றன். காவணம்போடும்போது கூட நான்குகால் ஊன்றுவதில்லை. ஐந்தாவதாக ஒரு சிறு குச்சியாவது சேர்த்துஊன்றிக் கட்டுவார்கள்.மரபு வழக்கங்களில் சொற்கள் புதுப் பொருள்கொள்கின்றன!


உண்மை; கொட்டகை, கொட்டாய் தஞ்சை வட்டார வழக்கு.
ஆனால் பந்தல் தள்ளுபடி இல்லை. ‘மணப்பந்தல்’ ஒரு திரைப்படம்.
நிரந்தமான பெரிய பந்தலைக் கொட்டகை என்பது நெல்லைப் பகுதியின்
வழக்கம். விழாவுக்கு அமைக்கப்படுவது பந்தல்


தேவ்
 

DEV RAJ

unread,
Sep 10, 2013, 7:30:57 PM9/10/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com, mintamil
சங்கிலி -

சங்கிலி [chain] தமிழ்ச்சொல்லாகத் தெரியவில்லை;
சங்கிலி சங்க இலக்கியத்தில் இடம் பெறாத சொல்.
சிலம்பில் காணப்படுகிறது. இதற்கான தூய தமிழ் வடிவம் 
என்னவாக இருக்கும் ?

வாங்கு வில் வயிரத்து மரகதத் தாள்செறி 
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து 
சங்கிலி நுண் தொடர் பூண் ஞாண் புனைவினை 
அம் கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து 
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி
                             -    சிலப்பதிகாரம்


தேவ்

Hari Krishnan

unread,
Sep 10, 2013, 9:43:08 PM9/10/13
to vallamai, mintamil

2013/9/11 DEV RAJ <rde...@gmail.com>

சங்கிலி -

சங்கிலி [chain] தமிழ்ச்சொல்லாகத் தெரியவில்லை;
சங்கிலி சங்க இலக்கியத்தில் இடம் பெறாத சொல்.


பக்தி பஜனை முனைவரே,

சங்க இலி என்பதுதான் சங்கிலி.  சங்கத்துல இல்லாததுன்னு அர்த்தம்.  இதெல்லாம் ஆஞ்சநேயர் கோவில் வடைல கிடைக்காது.  அவலேகியத்துல வந்து பாருங்க.

--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

DEV RAJ

unread,
Sep 10, 2013, 10:26:56 PM9/10/13
to vall...@googlegroups.com, mintamil
On Wednesday, 11 September 2013 07:13:08 UTC+5:30, Hariki wrote:
அவலேகியத்துல வந்து பாருங்க.
 

சங்கத்துல அவலேகியமு இல்லை;
தீபாவளி லேகியமு இல்லை. 
சமணத்துக்கே சொந்தமான விளா
தீபாவளினு ஒரு சேதி இணயம் முழுக்க
சுத்துச்சு; அந்த விளாவயும் காங்கல.

மகர விடங்கருக்கு மாவிளக்கு மா
ஏத்தறதா நேர்ச்ச :)) எப்படியும்
பெரட்டாசி முடியறதுக்கு முன்னாடி தகவல் 
கெடச்சிரும்


தேவ்

Hari Krishnan

unread,
Sep 10, 2013, 10:38:28 PM9/10/13
to vallamai, mintamil

2013/9/11 DEV RAJ <rde...@gmail.com>

மகர விடங்கருக்கு மாவிளக்கு மா
ஏத்தறதா நேர்ச்ச :)) எப்படியும்
பெரட்டாசி முடியறதுக்கு முன்னாடி தகவல் 
கெடச்சிரும்

அப்படியே கோமடேஸ்வரருக்கு எருமைக்கடா...!

வேந்தன் அரசு

unread,
Sep 12, 2013, 1:29:56 AM9/12/13
to vallamai, மின்தமிழ்



7 செப்டம்பர், 2013 6:42 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

On Saturday, 7 September 2013 14:54:28 UTC+5:30, வேந்தன் அரசு wrote:
பந்தர் என்று இருக்கலாம்


ஆம், பந்தர் இருக்கிறது

உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை 
பெரு சோற்று அமலை நிற்ப நிரை கால் 
தண் பெரு பந்தர் தரு மணல் ஞெமிரி 
மனை விளக்குறுத்து மாலை தொடரி 
கனை இருள் அகன்ற கவின் பெறு காலை 


கடந்த வாரம்தான்  ஒரு வாழ்த்து மடலு க்கு இந்த பாடலை குறிப்பிட்டேன்

DEV RAJ

unread,
Sep 15, 2013, 11:27:05 PM9/15/13
to vall...@googlegroups.com, மின்தமிழ்
குறும்பு -
வேலியை, அரணைக் குறிக்கும் அருந்தமிழ்ச் சொல்;
தற்போதைய வழக்கில் இதன் பொருள் வேறு.

புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
இரவு குறும்பு அலற நூறி நிரைபகுத்து
இருங்கல் முடுக்கர்த் திற்றி கெண்டும்
கொலைவில் ஆடவர் போல........

ஆகொள் மூதூர்க் கள்வர் பெருமகன்
ஏவல் இளையர் தலைவன் மேவார்
அருங்குறும்பு  எறிந்த ஆற்றலொடு பருந்துபட......

அரு குறும்பு, அருங்குறும்பு இரு வகையாகவும்
காணப்படுகிறது. மாமூலனார் பாடிய கல்லுடைக் குறும்பை
முனைவர் பாண்டிய ராஜா அழகுற விளக்கியுள்ளார்.

உத்தி, அத்தம், கழகம், குறும்பு, அகலம் போன்ற
சொற்கள் அருகி விட்டன; அல்லது பொருள் மாறி
விட்டன.

விழவு ,இழவு :

விழவு - விழா, கொண்டாட்டம்
இழவு - இழப்பு, நட்டம்

’இழந்தோம் என்கிற இழவுமின்றிக்கே’
முமுட்சுப்படி எனும் வைணவ நூலில் காணப்படுவது;
இறையுணர்வற்று வாழும் பெருநட்டத்தை இழவு
எனும் சொல்லால் சுட்டுகிறது அந்நூல்.

தற்போது இழவு அமங்கலச் சொல்லாகவே
மாறி விட்டது.

அகலம் - மார்பைக் குறிப்பது



தேவ்

Hari Krishnan

unread,
Sep 16, 2013, 2:13:34 AM9/16/13
to vallamai, மின்தமிழ்

2013/9/16 DEV RAJ <rde...@gmail.com>

குறும்பு -
வேலியை, அரணைக் குறிக்கும் அருந்தமிழ்ச் சொல்;
தற்போதைய வழக்கில் இதன் பொருள் வேறு.

குறுநில மன்னர் என்றும் பொருளுண்டு.  (கம்பராமாயண வகுப்பு ஒன்றில் விளக்கியுள்ளேன்.  பார்க்கவும். [இன்மேல்க்கி பேராராய்ச்சி முனய்வர் அவர்களுடைய இஷ்டைலை காப்பி பேஸ்ட்ட வேண்டியதுதான். ::))] )

DEV RAJ

unread,
Sep 22, 2013, 3:46:09 AM9/22/13
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
On Friday, 30 August 2013 11:40:24 UTC+5:30, DEV RAJ wrote:

வள்ளம் :

எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
                                               எழுந்து நானநீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ
                        மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்...                                        
                                                         - சீவக சிந்தாமணி 

வள்ளம் - கிண்ணம், வட்டில்.
 

வள்ளம் முற்றிலும் வழக்கொழிந்துபோன சொல்
என நினைத்திருந்தேன்; 19ம் நூற்றாண்டுவரை
இலக்கியத்தில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 348

இந்நூலின் கண் இச்சொல்லைப் பார்க்க முடிகிறது -

வாழிநெடு வழுதிபுறக் கூனிமிர்த்த நினக்கரிதோ மாறாச் சன்ம
வாழியுழல் வேனகக் கூனிமிர்ப்பதுதென் கூடலம ரமல வாழ்வே
வீழியித ழுமையளித்த வள்ளநிறை பரஞான வெள்ள முண்டாய்
காழிவளர் மாமணியே கவுணியர் தங்கற்பகமே கலைவ லோயே !

பதம் பிரித்து -

வாழி நெடுவழுதி புறக்கூன் நிமிர்த்த நினக்கு அரிதோ, மாறாச் சன்ம
ஆழியுழல்வேன் அகக்கூன் நிமிர்ப்பது ? தென்கூடல் அமர் அமல வாழ்வே !
வீழி இதழ் உமை அளித்த வள்ள நிறை பரஞான வெள்ளம் உண்டாய் !
காழிவளர் மாமணியே கவுணியர்தம் கற்பகமே ! கலைவலோயே ! 

”வீழியிதழ் உமை அளித்த வள்ளநிறை பரஞான வெள்ளம் உண்டாய்”
என்று சம்பந்த மூர்த்தி சுவாமிகளைப் போற்றுகிறார் மகாவித்துவான்
பிள்ளையவர்கள். 

வீழி - ஒருவகை இலையாக இருக்கலாம்.

ஏழைபங்கர் செங்கைமழு வேற்றவர்குற் றாலர்வெற்பில் 
வாழிகொண்ட மோக வசந்தவல்லி கைபார்த்து 
வீழிகொண்ட செங்கனிவாய் மிக்ககுற வஞ்சிபழங் 
கூழையுண்ட வாயால் குறியைவிண்டு சொல்வாளே
                                         -திருக்குற்றாலக் குறவஞ்சி


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 22, 2013, 1:52:36 PM9/22/13
to vallamai, mintamil
எள்அத்துணை வந்த உறுபசிக்கும்....
.......
விம்மிப் பொருமி முகம் பார்த்துக்
குறுமூரல் விளைத்து ........ வள்ளத்து அமுதுண்ட 
வளரும் களபக் குரும்பை முலை வள்ளிக் கணவா வருகவே

என்ற குமரகுருபரர் பிள்ளைத்தமிழ் பாடல் பிள்ளையார்பட்டி முருகன் சந்நதியில் வெகுநாட்களுக்கு முன் கண்டு குழந்தையின் குறுமூரல் எண்ணி மயங்கியுள்ளேன். தற்போது இல்லை.
முழுப்பாடல் நினைவில் இல்லை. கிடைத்தால் இடவும். குமரகுருபர் காலத்திலும் குமரனுக்குப் பால் சுரந்த கலசம் வள்ளம் எனப்பாடப்பட்டுள்ளது.  
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/9/22 DEV RAJ <rde...@gmail.com>
On Friday, 30 August 2013 11:40:24 UTC+5:30, DEV RAJ wrote:

வள்ளம் :

எண்ணற்கு அரிய குங்குமச் சேற்று
                                               எழுந்து நானநீர் வளர்ந்து
வண்ணக் குவளை மலர் அளைஇ
                        மணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்...                                        
                                                         - சீவக சிந்தாமணி 

வள்ளம் - கிண்ணம், வட்டில்.
 

வள்ளம் முற்றிலும் வழக்கொழிந்துபோன சொல்
என நினைத்திருந்தேன்; 19ம் நூற்றாண்டுவரை
இலக்கியத்தில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதி
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 348

இந்நூலின் கண் இச்சொல்லைப் பார்க்க முடிகிறது -

Kamala Devi

unread,
Sep 22, 2013, 7:16:35 PM9/22/13
to mint...@googlegroups.com
வள்ளம் சங்க இலக்கியத்தில் 2 அல்லது 3 பாடல்களில் படித்த ஞாபகம் உண்டு
க.


From: சொ. வினைதீர்த்தான் <karu...@gmail.com>
To: vallamai <vall...@googlegroups.com>
Cc: mintamil <mint...@googlegroups.com>
Sent: Monday, 23 September 2013, 1:52
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] இவுளி மறவன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

DEV RAJ

unread,
Sep 23, 2013, 12:15:36 AM9/23/13
to mint...@googlegroups.com
On Sunday, 22 September 2013 23:22:36 UTC+5:30, சொ.வினைதீர்த்தான் wrote:
முழுப்பாடல் நினைவில் இல்லை. கிடைத்தால் இடவும். குமரகுருபர் காலத்திலும் குமரனுக்குப் பால் சுரந்த கலசம் வள்ளம் எனப்பாடப்பட்டுள்ளது.  


வாரானைப்பருவம்:
 
மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மப் பொருமி முகம்பார்த்து
வேண்டும் உமையாள் களபமுலை
வள்ளத் தமுதுண் டகமகிழ்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.

தேமொழி அவர்கள் வல்லமையில் எடுத்துக்
காட்டியுள்ளார்; அவருக்கு நன்றி


தேவ் 

DEV RAJ

unread,
Sep 23, 2013, 12:42:28 AM9/23/13
to mint...@googlegroups.com, Kamala Devi
On Monday, 23 September 2013 04:46:35 UTC+5:30, Kamala Devi wrote:
வள்ளம் சங்க இலக்கியத்தில் 2 அல்லது 3 பாடல்களில் படித்த ஞாபகம் உண்டு
 
ஆம் அம்மா 

அகநானூறு, நற்றிணை, பெரும்பாணாற்றுப்படை
ஆகியவற்றில் உள்ளது. தொகுப்பிலிருப்பதைத்
தேடி எழுதுகிறேன் வேண்டுமானால்.

திரு லோகசுந்தரம் ஐயா அவர்களும் வல்லமையில்
பிற்கால இலக்கியங்களிலிருந்து ஓர் அரிய தொகுப்புக் 
கொடுத்துள்ளார்; வேண்டுமானால் இங்கும் அதை இடுகிறேன்


தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 23, 2013, 12:48:03 AM9/23/13
to vallamai, mintamil
பாடல் முழுமையாகவும் சுட்டியும் தந்தமைக்கு மிக்க நன்றி திருமிகு தேமொழி.
நன்றி நண்பர் திரு தேவ்.
பாடல் பற்றிய என் சில எண்ணங்களைத் தனி இழையில் பகிர்ந்துகொள்கிறேன்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.



2013/9/23 தேமொழி <them...@yahoo.com>

இதோ இங்கே இருக்கிறது சொ. வி. ஐயா.



வாரானைப்பருவம்

எள்ளத் தனைவந் துறுபசிக்கும்
இரங்கிப் பரந்து சிறுபண்டி
எக்கிக் குழைந்து மணித்துவர்வாய்
இதழைக்குவித்து விரித்துழுது

துள்ளித் துடிக்கப் புடைபெயர்ந்து
தொட்டில் உதைந்து பெருவிரலைச்
சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்
தோளின் மகரக் குழைதவழ

மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்
விளைத்து மடியின் மீதிருந்து
விம்மப் பொருமி முகம்பார்த்து
வேண்டும் உமையாள் களபமுலை

வள்ளத் தமுதுண் டகமகிழ்ந்த
மழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கணவா வருகவே.

(அ-ரை) இரங்கி-வருந்தி. பரந்து-சென்று. எக்கி-ஒரு புறம் வற்றி வளைந்து. குழைந்து-வாடி. மகரக்குழை-மகர குண்டலம். குறுமூரல்-புன்சிரிப்பு. உமையாள் களபமுலை வள்ளத்தமுதுண்டு-பார்வதியின் களபமணிந்த கொங்கையினின்று ஒழுகிய பாலைக்  கிண்ணத்தில்  ஏந்திக்கொடுக்க  உண்டு;  இதனால்  உமைமுலை எவராலும்  வாய்வைத்து  உண்ணப் பெறாதாக உண்ணாமுலை யென்பர்.        

DEV RAJ

unread,
Sep 27, 2013, 1:08:41 AM9/27/13
to vall...@googlegroups.com, mintamil
உழி - இடம், கண்

காடுடன் கழிதல் அறியின் தந்தை
அல்குபத மிகுத்த கடியுடை வியனகர்ச்
செல்வுழிச் செல்வுழி மெய்ந்நிழல் போலக்
கோதை யாயமொ டோரை தழீஇத்
தோடமை அரிச்சிலம் பொலிப்ப அவள்.....

மையீர் ஓதி மட நல்லீரே
நொவ்வியல் பகழி பாய்ந்தென்ப் புண்கூர்ந்து
எவ்வமொடு வந்த உயர்மருப் பொருத்தல்நும்
புனத்துழிப் போக லுறுமோ மற்றெனச்
சினவுகொள் ஞமலி செயிர்த்துப்புடை யாட...
                                               - அகம் 

பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே 
வருந்தாது ஏகி மன்னவன் கூடல் 
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் 
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த 
இலங்கு நீர்ப் பரப்பின் வலம் புணர் அகழியில் 
                                                    -     சிலம்பு

தாவா விருப்பொடு கன்று யாத்த உழி செல்லும் 
ஆ போல் - கலிங்கத்துப்பரணியின் மனங்கவரும் உவமை

வைப்புழி - பாதுகாப்பாகச் சேமித்து வைக்குமிடம்
நாலடியாரிலும், குறளிலும் இச்சொல் காணப்படுகிறது.

உழி தருதல் - திரிதல் எனும் பொருளைத்
தருவதாகிறது பக்தி இலக்கியத்தில். பிற
இலக்கியங்களில் இப்பொருள் உள்ளதா
தெரியவில்லை.

உழிஞை - ஒருவகைக் கொடி. 

உழிஞைத் திணை -
பகைவரின் மதிலை வளைத்துப் போரிடுவது உழிஞைத் திணையாகும். 
இவ்வாறு போரிடும் வீரர்கள் உழிஞைக் கொடியாலான மாலையைச் 
சூட்டிக்கொண்டு போர் செய்வர்.

உழிஞ்சில் - வாகை மரம்



தேவ்

DEV RAJ

unread,
Sep 27, 2013, 4:38:45 AM9/27/13
to vall...@googlegroups.com, mintamil
உழி - வழி

கம்ப ராமாயணத்தில் -

மணமும் இல்லை, மறை நெறி வந்தன;
குணமும் இல்லை, குல முதற்க ஒத்தன; 
உணர்வு சென்றுழிச் செல்லும் ஒழுக்கு அலால் 
நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!

நிணமும் நெய்யும் இணங்கிய நேமியாய்!
மறை நெறி வந்தன மணமும் இல்லை,
குணமும் இல்லை, குல முதற்க ஒத்தன; 
உணர்வு சென்ற உழிச் செல்லும் ஒழுக்கு அலால்.
 

உணர்வு செல்லும் வழியே ஒழுக்கத்தை
அமைத்துக் கொள்பவன் விலங்காவான்


தேவ்

DEV RAJ

unread,
Sep 27, 2013, 4:52:58 AM9/27/13
to vall...@googlegroups.com, mintamil
உழி - அப்போது, அத்தருணத்தில்

அவ்வுரை தூதரும் ஆணையால் வரும்
தவ்வுரை நீக்கினான் அறியச் செப்பினார்;
இவ்வுரை நிகழ் உழி இருந்த சீதையாம்
வெவ்வுரை நீங்கினாள் நிலை விளம்புவாம்

Kamala Devi

unread,
Sep 27, 2013, 6:49:49 AM9/27/13
to mint...@googlegroups.com
தேவ்
நிங்ஙள் வரவில்லையே என்று கவலை இருந்தது. இன்னும்
சபை நிரம்ப ஆழ்வார், ஹரி, ப்ரசாத், ஜீவன், என எல்லோருமே
வரவேணுமே ?
க.


From: DEV RAJ <rde...@gmail.com>
To: vall...@googlegroups.com
Cc: mintamil <minT...@googlegroups.com>
Sent: Friday, 27 September 2013, 16:38

Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] இவுளி மறவன்.

DEV RAJ

unread,
Sep 27, 2013, 7:32:01 AM9/27/13
to mint...@googlegroups.com
On Friday, 27 September 2013 16:19:49 UTC+5:30, Kamala Devi wrote:
இன்னும் சபை நிரம்ப ஆழ்வார், ஹரி, ப்ரசாத், ஜீவன், என எல்லோருமே 
வரவேணுமே ?
 

நீங்கள் விரும்பியபடி  அனைவரும் வருகை தந்தால் தமிழ்ச்சாரல் தமிழ்ப் பெருமழையாகி விடும்;
ஜீவ்ஸ் படித்துக் கொண்டிருக்கிறார் என்றுதான் நினைக்கிறேன்


தேவ் 

DEV RAJ

unread,
Sep 27, 2013, 12:49:40 PM9/27/13
to mint...@googlegroups.com
ஆ, ஹரியண்ணா பார்வையிலும் படுகிறது போலும் !
பாக்கியம். கம்பரின் கவித்துவ ஆழத்தை இந்த
இழையிலும் அவர் பதிவிட வேண்டும்


தேவ்

PRASATH

unread,
Sep 27, 2013, 2:17:23 PM9/27/13
to vallamai, mintamil
நான் அவ்வப்பொழுது இந்த இழையை வாசித்துக் கொண்டிருக்கிறேன்... 

தெரியாத விஷயங்களைப் படித்து தெரிந்து கொள்வதோடு நிறுத்தலே நன்றாய் இருக்கும். அதனால் வாசித்தலோடு நிற்கிறேன்...


DEV RAJ

unread,
Sep 28, 2013, 12:56:40 AM9/28/13
to mint...@googlegroups.com, vallamai, mintamil
நன்றி பிரசாத் ஜீ,
நாம் அனைவரும் இலக்கியத்தின்
மாணவர்களே. இலக்கியத்தைக் கற்றுத்
துறை போகிய அறிஞர்கள் தவறுகளைத்
திருத்தி வழி நடத்தினால் நல்லது.
எனது புரிதலில் தவறு இருக்கலாம்.
எனினும் தனி மடலில் சில நண்பர்கள்
என்னை எழுதச் சொல்வதால் இம்முயற்சியை
மேற்கொண்டேன். வேந்தர் ஐயா பயணத்தில்
இருக்கிறார் என நினைக்கிறேன். அவரது
சங்க இலக்கியத் தேர்ச்சி இழைக்குத்
துணை செய்யும்


தேவ்

வேந்தன் அரசு

unread,
Sep 28, 2013, 2:53:24 AM9/28/13
to vallamai, mintamil



27 செப்டம்பர், 2013 2:22 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:

.................குளத்து
பாசி அற்றே பசலை காதலர்
தொடு  உழி தொடு உழி நீங்கி
விடு உழி விடு உழி பரத்தலானே --

பரணர்

DEV RAJ

unread,
Sep 28, 2013, 3:36:59 AM9/28/13
to mint...@googlegroups.com, vallamai, mintamil
On Saturday, 28 September 2013 12:23:24 UTC+5:30, Zஈனத் Xஏவியர் wrote:
.................குளத்து 
பாசி அற்றே பசலை காதலர்
தொடு  உழி தொடு உழி நீங்கி
விடு உழி விடு உழி பரத்தலானே --

பரணர்
 

நன்றி, வேந்தரே
திருவாய்மொழி ஈட்டில் இடம்பெறும்
குறுந்தொகை வரிகளைச் சொன்னதற்கு !



தேவ்

DEV RAJ

unread,
Sep 29, 2013, 4:02:25 AM9/29/13
to mint...@googlegroups.com, vallamai, mintamil
                           
கலைசைச் சிதம்பரேசுர மாலை அண்மையில்
த ம அவின் மின்னாக்கம் பெற்ற நூல் :

கலைசைச்சிதம்பரேசுவரர்மாலை
தமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 350

                                        உழி 

உழிதரு வளியோ டுழிதரு சருகி னொழிவற வுழிதரு புலனோ
டுழிதரு மனமொற் றுழிதரா வணம்யா நுன்னருள் பெறுவதெந் நாளோ,
கழிதரு பழனத் துழிமலர் கமலக் கழிசுவைத் தேன்கரு முகிலிற்
கழிதரு கடலிற் பாய்ந்துவ ரகற் றுங் கலைசைவாழ் சிதம்பரேச்சுரனே !
                                                                - கலைசைச் சிதம்பரேசுர மாலை


’உழி’ மகாவித்துவான் பிள்ளையவர்களின் பனுவலிலும்
இடம் பெற்றுள்ளது; ஏழுசீர் கொண்ட கடினமான செய்யுளாகத் தெரிகிறது. 
அறிஞர்கள் விளக்கியருள்க



தேவ்

Subashini Tremmel

unread,
Sep 29, 2013, 4:09:04 AM9/29/13
to மின்தமிழ், Subashini Tremmel

2013/9/29 DEV RAJ <rde...@gmail.com>
இன்றைய என் காலைப் பொழுதை மகிழ்ச்சிகரமாக்கிய ஒரு மடல் இது. நேற்று வெளியிடப்பட்ட நூல் இவ்வகையில் ஆய்வுக்குப் பயன்படுவது மனதை நிறைவு படுத்துகின்றது. மகாவித்துவானின் மேலும் ஒரு நூல் இன்று வெளிவரும். 

சுபா
 


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

DEV RAJ

unread,
Sep 29, 2013, 6:26:13 AM9/29/13
to mint...@googlegroups.com
On Sunday, 29 September 2013 13:39:04 UTC+5:30, Suba.T. wrote:
நேற்று வெளியிடப்பட்ட நூல் இவ்வகையில் ஆய்வுக்குப் பயன்படுவது மனதை நிறைவு படுத்துகின்றது. மகாவித்துவானின் மேலும் ஒரு நூல் இன்று வெளிவரும். 


தமிழின் தொன்மை கண்டு வியப்பவர் பலர்;
ஆனால் அதைக் காட்டிலும் வியப்பைத் தருவது
அதன் தொடர்ச்சி . குறைந்தது 2000 ஆண்டுக் காலமாவது
நுடிகள் நீடித்து வருவது உலகின் பேரதிசயம்.


மின்னாக்கப் பேழைக்குள் நுழைந்து பார்த்தால்
மேலும் பல சொற்களைப் பெறலாம். ஆனால்
கடினமான சீர்களிலிருந்து சொற்களை எளிதாகப்
பிரித்தறிய முடிவதில்லை, எனக்கு அந்த அளவு 
புலமை இல்லாத காரணத்தால்.


இன்றைய மின்னாக்க வெளியீடான அகிலாண்ட நாயகி மாலையிலும்
ஒரு சுவையான பாடல் கண்ணில் பட்டது. ஒருங்கு
குறியாக்கம் செய்து பகிர்ந்து கொள்கிறேன்



தேவ்

N. Kannan

unread,
Sep 29, 2013, 8:39:02 AM9/29/13
to மின்தமிழ்
2013/9/29 DEV RAJ <rde...@gmail.com>
On Sunday, 29 September 2013 13:39:04 UTC+5:30, Suba.T. wrote:
நேற்று வெளியிடப்பட்ட நூல் இவ்வகையில் ஆய்வுக்குப் பயன்படுவது மனதை நிறைவு படுத்துகின்றது. மகாவித்துவானின் மேலும் ஒரு நூல் இன்று வெளிவரும். 


தமிழின் தொன்மை கண்டு வியப்பவர் பலர்;
ஆனால் அதைக் காட்டிலும் வியப்பைத் தருவது
அதன் தொடர்ச்சி . குறைந்தது 2000 ஆண்டுக் காலமாவது
நுடிகள் நீடித்து வருவது உலகின் பேரதிசயம்.



உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!

க.> 

சொ. வினைதீர்த்தான்

unread,
Sep 29, 2013, 8:47:01 AM9/29/13
to mintamil
 
‘தமிழின் பெருமை அதன் தொன்மையில் இல்லை,
தமிழின் பெருமை அதன் தொடர்ச்சியில் உள்ளது’ என்பது tamilnation.org தலைப்பில் முன்பு விளங்கிய என்னைக் கவர்ந்த வாசகம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


2013/9/29 N. Kannan <navan...@gmail.com>

DEV RAJ

unread,
Sep 29, 2013, 9:46:18 AM9/29/13
to mint...@googlegroups.com
                             உழி 

விண்டார் அது விள்ளிய பூம் பொழில் போய், 
தண்டார் தகை தேர் தயை தாங்கிய மார்பு 
உண்டார் அவர் போம் உழியோ இது? என, 
கண்டார் கமலக் கழலஞ் சுவடே. 
                                    - தேம்பாவணி 

Hari Krishnan

unread,
Sep 29, 2013, 10:30:54 AM9/29/13
to mintamil

2013/9/29 DEV RAJ <rde...@gmail.com>

தேவ்,

உழி ஆய்வு என்ன காரணத்தால் நடைபெறுகிறது?  நான் முழுமையையும் படிக்க முடியாததால், இதன் ஆரம்ப காரணம், நோக்கத்தைச் சுருக்கமாகச் சொன்னால், கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

DEV RAJ

unread,
Sep 29, 2013, 12:25:49 PM9/29/13
to mint...@googlegroups.com
On Sunday, 29 September 2013 20:00:54 UTC+5:30, Hari wrote:
உழி ஆய்வு என்ன காரணத்தால் நடைபெறுகிறது?  நான் முழுமையையும் படிக்க முடியாததால், இதன் ஆரம்ப காரணம், நோக்கத்தைச் சுருக்கமாகச் சொன்னால், கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

காரணம் என எதுவும் இல்லை ஐயா.
இது அழகான ஆழ்ந்த பொருளமைந்த சிறு சொற்களைத்
தொகுக்கும் ஒரு சிறு முயற்சி; அவ்வளவுதான்.
சில நுடிகள் சங்கம் தொட்டு சமய இலக்கியங்களிலும் 19ம்
நூற்றாண்டுவரை தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து
வந்துள்ளன. பிற்கால உரைநடையிலும் இவை
இடம் பெறக்கூடும். ஈழத்து இலக்கியங்களிலும்
இருக்கலாம்.

இவுளியில் தொடங்கியது.
அதர், சிதார், பவர், வள்ளம், உத்தி, அடகு,
பந்தர்,நொடை,குறும்பு, உழி என்று பல சொற்களைப்
பார்த்தோம். சிலவற்றை விரிவாகக் கூறவில்லை.
மகாவித்துவான் பிள்ளையவர்கள் கையாண்ட சில
சொற்களும் கவனம் பெற்றன.

அஷ்டே :))
நீவு யாவாக இல்லி பருத்தீரா ?


தேவ்

shylaja

unread,
Sep 30, 2013, 3:36:26 AM9/30/13
to mintamil


2013/9/29 DEV RAJ <rde...@gmail.com>
தேவ் ஜீ  கன்னடத்தையும் விட்டுவைக்கலியா  எத்தனை மொழிகளில் உங்களுக்கு  ஆழ்ந்த  பாண்டித்யம் !ஆச்சரியமாக இருக்கிறது!
 
‘சந்தப்பூ மலர்ச்சோலை  தண் சேரை எம்பெருமான்  தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்போதும் தித்திக்குமே”
 
 
என்றாராம் திருமங்கை ஆழ்வார். அதுபோல  உங்களைப்
போன்றோரின் நட்பில்  எனக்குத்தான்  பெருமை! 


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.



--
 
 

. .

Reply
Forward
 

DEV RAJ

unread,
Sep 30, 2013, 4:55:03 AM9/30/13
to mint...@googlegroups.com
On Monday, 30 September 2013 13:06:26 UTC+5:30, Shylaja N wrote:
  கன்னடத்தையும் விட்டுவைக்கலியா  எத்தனை மொழிகளில் உங்களுக்கு  ஆழ்ந்த  பாண்டித்யம்


அதெல்லாம் கெடயாதுங்க அம்மிணி; 
எல்லா ஊருத் தண்ணியுமு குடிச்சுப்போட்டு 
கடசீல மயிலாப்பூரு கொளத்தாண்ட வந்தாச்சு.
தண்ணினா வேற எதுவும் வில்லங்கமா 
நெனைக்காதீய :))

செப்புமொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்னு
எங்கூருக்கார எசமான் பாடினாகளே
அது மட்டுந்தேன் மனசுல நிக்கிது


தேவ்

shylaja

unread,
Sep 30, 2013, 5:58:14 AM9/30/13
to mintamil


2013/9/30 DEV RAJ <rde...@gmail.com>
On Monday, 30 September 2013 13:06:26 UTC+5:30, Shylaja N wrote:
  கன்னடத்தையும் விட்டுவைக்கலியா  எத்தனை மொழிகளில் உங்களுக்கு  ஆழ்ந்த  பாண்டித்யம்


அதெல்லாம் கெடயாதுங்க அம்மிணி; 
எல்லா ஊருத் தண்ணியுமு குடிச்சுப்போட்டு 
கடசீல மயிலாப்பூரு கொளத்தாண்ட வந்தாச்சு.
தண்ணினா வேற எதுவும் வில்லங்கமா 
நெனைக்காதீய :))>>>> இல்லை இல்லை  அன்னிக்கு முருகன் இட்லிக்கடயில் ஜிகிர்தண்டா பானத்தையே  முழுக்க முடிக்கல நீங்க:)  வாங்கித்தந்த வள்ளலும் ஏனோ அதன் பக்கமே போகவில்லை  இத்தனைக்கும் பேர்தான் அதுக்கு தடாபுடான்னு இருக்கு கடசிலபாத்தா  அது ஃபலூடா போல:)

செப்புமொழி பதினெட்டுடையாள் எனில்
சிந்தனை ஒன்றுடையாள்னு
எங்கூருக்கார எசமான் பாடினாகளே
அது மட்டுந்தேன் மனசுல நிக்கிது
>>>>>நல்ல சிந்தனை.

தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Sep 30, 2013, 11:36:01 AM9/30/13
to mint...@googlegroups.com
திருவாய்மொழி நான்காம் திருமொழியின் ஓர்
அழகிய பாசுரம்  -

என்நீர்மை கண்டிரங்கி யிதுதகா தென்னாத
என்நீல முகில்வண்ணற் கென்சொலியான் சொல்லுகேனோ
நன்னீர்மை யினியவர் கண் தங்காதென் றொருவாய்ச்சொல்
நன்னீல மகன்றில்காள் ! நல்குதிரோ நல்கீரோ?

இப்பாசுரத்தில் ஒருவருக்கேற்பட்ட ஐயத்தை
ஸ்ரீ பராசர பட்டர் குறுந்தொகையின் வரிகளைக்
கொண்டு விளக்கினாராம்; அதைப் பார்ப்போம்


தேவ்

shylaja

unread,
Sep 30, 2013, 12:17:14 PM9/30/13
to mintamil
குறுந்தொகையிலிருந்தா?அதுவும் பராசரபட்டரா  ஆஹா  சொல்லுங்கள் தேவ்ஜீ.


2013/9/30 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

DEV RAJ

unread,
Oct 1, 2013, 12:53:40 AM10/1/13
to mint...@googlegroups.com
தமில் இலக்கியத்தின் அகத்துறையின் நீட்சியை 
ஆழ்வார்களின் பனுவலிலும் காண முடிகிறது;
மங்கை மன்னரின் பாக்களில் மடலேறுதல் 
மற்றுமொரு வடிவம் பெறுவதையும்
பார்க்கிறோம். இலக்கியத்தில் தலைவியின்
தாயும், தோழியும் அவளது நிலை கண்டு
இரங்குகின்றனர். அதை ஒட்டி ஆழ்வார்களின்
பாசுரமும் அமைவதைப் பார்க்கிறோம்.

இணையத்தில் பல அன்பர்கள் ஏற்கெனவே
எழுதியதுதான், எனினும் துறை என வந்து
விட்டால் பொறுப்போடு கையாள்வது
தேவையாகிறது என்பதால் இப்பூர்வ பீடிகை



தேவ் 

கி.காளைராசன்

unread,
Oct 1, 2013, 3:06:01 AM10/1/13
to mintamil
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

மிகுந்த பயன்பாட்டில் இருந்த ‘உழி‘ என்ற சொல்லை
மீண்டும் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளீர்கள்.
தங்களது பணி பாராட்டுதலுக்கு உரியது.
வாழ்க ஐயா.

அன்பன்
கி.காளைராசன்


2013/9/29 DEV RAJ <rde...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.

Subashini Tremmel

unread,
Oct 1, 2013, 3:27:24 AM10/1/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/10/1 கி.காளைராசன் <kalair...@gmail.com>

பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.

மிகுந்த பயன்பாட்டில் இருந்த ‘உழி‘ என்ற சொல்லை
மீண்டும் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளீர்கள்.
தங்களது பணி பாராட்டுதலுக்கு உரியது.
ஆம். தேவ் அவர்களின் பணி பாராடுதலுக்குறியது.
இத்தகைய பதிவுகளை மாணவர்கள் வாசிப்பதும் சொல்லின் பொருள் புரிந்தும் பழமை அதன் பயன்பாடு புரிந்து மீண்டும் பயன்படுத்த வேண்டும்.. பழக்கத்தில் வர வேண்டும்.

சுபா



--
It is loading more messages.
0 new messages