--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நான் சொல்வேன், ”ஐயா, நான் ஒரு கிராமத்தான். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும்தெரியும். நான் எல்லா இழைகளையும் படிக்கும் போது, எல்லா இழைகளும் தலைப்பிற்கு ஏற்றபடி இருக்க, ஒரே ஒரு இழை மட்டும் தலைப்பிற்கு ஏற்றபடி இல்லாமல் இருந்தது. இருந்தாலும் நான் அந்த இழையையும் படித்துவிட்டேன்.”
குதிரைக்காரன் = இவுளி மறவன்
எனவே ஞானப்பழத்திற்கு இவுளி மறவன் கூறிய அறிவுரை என்பதுதான் கதையின் கருத்து ....இப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்.
ஏன் தொடர்பில்லை ?!?!?!?!?!
குதிரைக்காரன் = இவுளி மறவன்
எனவே ஞானப்பழத்திற்கு இவுளி மறவன் கூறிய அறிவுரை என்பதுதான் கதையின் கருத்து ....இப்படித்தான் நான் புரிந்து கொண்டேன்.
- யானை வீரர், இவுளி மறவர்.
- இனையர் ‘எண்பேராயம்’ என்ப.
- ஏதோ என் புண்ணியத்தால் ஒரு பழந்தமிழ்ச்சொல் புழக்கத்துக்கு வரும்......
இவுளி அறிந்தோம் இனி கவுளி..கவுளி = வெற்றிலைக்கட்டு.
சிந்தல் உற்றன சீர்கெழு சூர் மகன்உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால்தந்தி வேந்தன் கவுளி இடைத்தாக்கினான்வேந்தன் கவுளியை வேந்தர் ஐயா விளக்கலாம்
இவ்வரிகளில் எழுவாய் எது? பயனிலை எது என அறியக்கூடலை.
இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானது
இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானது
On Friday, 23 August 2013 04:35:43 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:இடைக்கால தமிழை விட சங்கத்தமிழ் எளிமையானதுஇடைக்கால தமிழை - ஒற்று மிகவில்லை
சங்கத்தமிழ் - ஒற்று மிகுந்துள்ளதுகாரணம் அடியேனின் சிற்றறிவுக்குப்புலப்படவில்லை
On Friday, 23 August 2013 04:35:43 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:இவ்வரிகளில் எழுவாய் எது? பயனிலை எது என அறியக்கூடலை.சிந்தல் உற்றன சீர்கெழு சூர் மகன்உந்து தொண்டலம் பற்றி மற்று ஓர் கையால்தந்தி வேந்தன் கவுளி இடைத்தாக்கினான்கயமுகாசுரனுடன் ஆனைமுகக் கடவுள் போர்புரியும் பகுதியாக இருக்கலாம்; முழுப் பகுதியையும்பெற இயலவில்லை. அன்பு மணி தேடுபொறிஇப்பாடல் பெற உதவியது.
தந்தி வேந்தன் எனில் பிள்ளையாரா?தந்த வேந்தன் என்றல்லவா வரணும்
கட்டைவிரலும் சுட்டுவிரலும் சேரும் இடத்தில் அடங்கும் வெற்றிலை அளவிற்கு கவளி வெற்றிலை என்பது வழக்கு.
காப்பு
சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்
பாவையுலாம் பூவையுலாப் பாடவே - கோவைச்
சிரத்ததந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த
கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
வணக்கம்.திருப்பூவணநாதருலாவின் காப்பு பாடல்காப்பு
சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்
பாவையுலாம் பூவையுலாப் பாடவே - கோவைச்
சிரத்ததந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த
கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு
“சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்
பாவையுலாம் பூவையுலாப் பாடவே - கோவைச்
சிரத்தந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்த
கரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு“
என்பதே சரி.
“சிரம் தந்தத்துக் கோவை அந்தி வண்ணன்“ என்றும்,
“கரத்து அந்தத் தந்தி வண்ணன்“ என்றும் பிரித்து பொருள் கூறியுள்ளனர்.
அன்பன்
சேவையுலாக் கொண்ட திருப்பூ வணர்மேல்வெண்பாவையுலாம் பூவையுலாப் பாடவே - கோவைச்சிரத்தந்தத் தந்திவண்ணன் செம்மலென வந்தகரத்தந்தத் தந்திவண்ணன் காப்பு
“சிரம் தந்தத்துக் கோவை அந்தி வண்ணன்“ என்றும்,.....
சிராப்பள்ளி மலைமீதுறையும் இறைவனுக்குச்செவ்வந்தி நாதர் என்று பெயர். தாயுமானவர்எனும் பெயர் பிற்கால வரலாற்றால் ஏற்பட்டது.சிவந்தி என்று குழந்தைகளுக்குப் பெயர்சூட்டுவர்தேவ்
அதர், சிதார், பவர், வள்ளம், உத்திபோன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;மீண்டும் பயன்பாட்டில் கொணரலாம்
26 ஆகஸ்ட், 2013 9:49 PM அன்று, DEV RAJ <rde...@gmail.com> எழுதியது:அதர், சிதார், பவர், வள்ளம், உத்திபோன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;மீண்டும் பயன்பாட்டில் கொணரலாம்நான் மடிதற்று முந்துற்றேன்
அடகு - பழந்தமிழில் பொருள் என்ன ?
பழந்தமிழிலும், தற்காலப் பொருள் இருந்திருக்கிறது. கூடுதலாகவும் ஒரு பொருள் இருந்தது:
வெய்தாய் நறுவிதாய் வேண்டளவும் தின்பதாய்
நெய்தா னளாவி நிறையிட்டுப் - பொய்யே
அடகென்று சொல்லி அமுதத்தை யிட்டாள்
கடகஞ் செறியாதோ கைக்கு!
--ஔவையார்.இந்தப் பாடலில் அடகு என்பதற்குக் கீரைக்கறி அல்லது கீரைக்கூட்டு என்று பொருள்.
அடகு வெற்றிலையைக் குறிப்பதாக ஒருவர் எழுதினார்.
அடப்பக்காரன் என்பதும் இதிலிருந்து தோன்றியதாம்;வெ
அதுதான் விளக்கம் கேட்டேன்
அடிகெ என்று இன்றும் கன்னடத்தில் .....................
>>மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,மென் பிணி அவிழ்ந்தல் என்றால் மெட்டு மலர்தல். வெற்றிலைக்கொடிக்கு பூக்கள் உண்டா?
அதர், சிதார், பவர், வள்ளம், உத்திபோன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;
On Monday, 26 August 2013 18:49:35 UTC-7, DEV RAJ wrote:
அதர், சிதார், பவர், வள்ளம், உத்திபோன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;வள்ளம் :எண்ணற்கு அரிய குங்குமச் சேற்றுஎழுந்து நானநீர் வளர்ந்துவண்ணக் குவளை மலர் அளைஇமணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்தஉண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்ஒலியல் மாலை புறம் தாழக்கண்ணக் கழு நீர் மெல் விரலால்கிழித்து மோந்தார் கனி வாயார்- சீவக சிந்தாமணி
கவுள் என்றால் கன்னம்.வெற்றிலையை கன்னத்தில் அடக்கி வைப்பதால் கவுளி என்றார்களோ?
--
On Monday, 26 August 2013 18:49:35 UTC-7, DEV RAJ wrote:அதர், சிதார், பவர், வள்ளம், உத்திபோன்ற பல பழந்தமிழ்ச் சொற்கள்;வள்ளம் :எண்ணற்கு அரிய குங்குமச் சேற்றுஎழுந்து நானநீர் வளர்ந்துவண்ணக் குவளை மலர் அளைஇமணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்தஉண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்ஒலியல் மாலை புறம் தாழக்கண்ணக் கழு நீர் மெல் விரலால்கிழித்து மோந்தார் கனி வாயார்- சீவக சிந்தாமணிவள்ளம் - கிண்ணம், வட்டில்.
வள்ளம் :எண்ணற்கு அரிய குங்குமச் சேற்றுஎழுந்து நானநீர் வளர்ந்துவண்ணக் குவளை மலர் அளைஇமணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்தஉண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்ஒலியல் மாலை புறம் தாழக்கண்ணக் கழு நீர் மெல் விரலால்கிழித்து மோந்தார் கனி வாயார்- சீவக சிந்தாமணிவள்ளம் - கிண்ணம், வட்டில்.வள்ளம் என்பது ஒரு முகத்தல் அளவை. நான்கு படிகொண்டது ஒரு வள்ளம். கூலியாட்களுக்கு தானியம்அளக்கும்போது இத்தனை வள்ளக் கூலி என்றுண்டு.
அடை-த்தல் என்னும் வினையிலிருந்து பிறந்த சொற்கள் பல.அடைசுதல். நெருங்கிச் செறிந்த இலைகள் கீரைவகைஅதனால், அடகு.கமுகங்காய்கள் நெருங்கி இருப்பன. அடைக்காய்.
அடவு - நாட்டியத்தில் உள்ள அபிநயங்களின் நெருங்கியதொகுப்பு..
இதே தாதில் உள்ள முக்கியமான சொல்: அடவி
On Thursday, 29 August 2013 03:27:55 UTC-7, Zஈனத் Xஏவியர் wrote:
>>மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்,மென் பிணி அவிழ்ந்தல் என்றால் மெட்டு மலர்தல். வெற்றிலைக்கொடிக்கு பூக்கள் உண்டா?
விழையா உள்ளம் விழையும் ஆயினும்என்றும் கேட்டவை தோட்டியாக மீட்டு ஆங்குஅறனும் பொருளும் வழாமை நாடிதன் தகவு உடைமை நோக்கி, மற்றதன்பின்ஆ கும்மே முன்னியது முடித்தல்
அனைய பெரியோர் ஒழுக்கம் ........
உயிரை நொடையாக்கி கியூபாவுக்கு நீந்தணுமா, அதுவும் 62 வயதில்? யார் அந்த பெண்?
உயிரை நொடையாக்கி கியூபாவுக்கு நீந்தணுமா, அதுவும் 62 வயதில்? யார் அந்த பெண்?
--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பந்தர் என்று இருக்கலாம்
பந்தல் என்ற சொல் செட்டிநாட்டுப் பக்கத்தில் அமங்கல நிகழ்வோடு மரபு வழக்கில் பொருத்தப்படுகிறது. நான்கு கால் குச்சி நட்டு மேலே வெள்ளைத் துணியிட்டு இறந்த உடல் அந்தப் பந்தலுள் கிடத்தப்படுகிறது. சடங்குகளுக்குப்பின் உடல் எடுத்துச் செல்லப்பட்டதும் பிடுங்கித் தூரமாகப் பங்காளிகளால் எறியப் படுகிறது. எது பற்றி இவ்வழ்க்கு ஏற்பட்டது என்று தெரியவில்லை. எனவே பந்தல், பந்தல் கால் என்ற சொற்கள் அறிந்தோர் யாரும் பயன்படுத்துவதில்லை.கொட்டகை, முகூர்த்தக்கால் என்ற சொற்களே பயன் படுத்தப்படுகின்றன். காவணம்போடும்போது கூட நான்குகால் ஊன்றுவதில்லை. ஐந்தாவதாக ஒரு சிறு குச்சியாவது சேர்த்துஊன்றிக் கட்டுவார்கள்.மரபு வழக்கங்களில் சொற்கள் புதுப் பொருள்கொள்கின்றன!
சங்கிலி -சங்கிலி [chain] தமிழ்ச்சொல்லாகத் தெரியவில்லை;சங்கிலி சங்க இலக்கியத்தில் இடம் பெறாத சொல்.
அவலேகியத்துல வந்து பாருங்க.
மகர விடங்கருக்கு மாவிளக்கு மாஏத்தறதா நேர்ச்ச :)) எப்படியும்பெரட்டாசி முடியறதுக்கு முன்னாடி தகவல்கெடச்சிரும்
On Saturday, 7 September 2013 14:54:28 UTC+5:30, வேந்தன் அரசு wrote:பந்தர் என்று இருக்கலாம்ஆம், பந்தர் இருக்கிறதுஉழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவைபெரு சோற்று அமலை நிற்ப நிரை கால்தண் பெரு பந்தர் தரு மணல் ஞெமிரிமனை விளக்குறுத்து மாலை தொடரிகனை இருள் அகன்ற கவின் பெறு காலை
குறும்பு -வேலியை, அரணைக் குறிக்கும் அருந்தமிழ்ச் சொல்;தற்போதைய வழக்கில் இதன் பொருள் வேறு.
வள்ளம் :எண்ணற்கு அரிய குங்குமச் சேற்றுஎழுந்து நானநீர் வளர்ந்துவண்ணக் குவளை மலர் அளைஇமணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்த
உண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்...
- சீவக சிந்தாமணிவள்ளம் - கிண்ணம், வட்டில்.
On Friday, 30 August 2013 11:40:24 UTC+5:30, DEV RAJ wrote:வள்ளம் :எண்ணற்கு அரிய குங்குமச் சேற்றுஎழுந்து நானநீர் வளர்ந்துவண்ணக் குவளை மலர் அளைஇமணிக் கோல் வள்ளத்து அவன் ஏந்தஉண்ணற்கு இனிய மது மகிழ்ந்தார்...- சீவக சிந்தாமணிவள்ளம் - கிண்ணம், வட்டில்.வள்ளம் முற்றிலும் வழக்கொழிந்துபோன சொல்என நினைத்திருந்தேன்; 19ம் நூற்றாண்டுவரைஇலக்கியத்தில் புழக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.திருஞானசம்பந்த சுவாமிகள் பதிற்றுப்பத்தந்தாதிதமிழ் மரபு அறக்கட்டளை மின்னூல்கள் நூல் வரிசை: 348இந்நூலின் கண் இச்சொல்லைப் பார்க்க முடிகிறது -
முழுப்பாடல் நினைவில் இல்லை. கிடைத்தால் இடவும். குமரகுருபர் காலத்திலும் குமரனுக்குப் பால் சுரந்த கலசம் வள்ளம் எனப்பாடப்பட்டுள்ளது.
வள்ளம் சங்க இலக்கியத்தில் 2 அல்லது 3 பாடல்களில் படித்த ஞாபகம் உண்டு
வாரானைப்பருவம்
எள்ளத் தனைவந் துறுபசிக்கும்இரங்கிப் பரந்து சிறுபண்டிஎக்கிக் குழைந்து மணித்துவர்வாய்இதழைக்குவித்து விரித்துழுதுதுள்ளித் துடிக்கப் புடைபெயர்ந்துதொட்டில் உதைந்து பெருவிரலைச்சுவைத்துக் கடைவாய் நீரொழுகத்தோளின் மகரக் குழைதவழ
மெள்ளத் தவழ்ந்து குறுமூரல்விளைத்து மடியின் மீதிருந்துவிம்மப் பொருமி முகம்பார்த்துவேண்டும் உமையாள் களபமுலைவள்ளத் தமுதுண் டகமகிழ்ந்தமழலைச் சிறுவா வருகவே
வளருங் களபக் குரும்பைமுலைவள்ளி கணவா வருகவே.(அ-ரை) இரங்கி-வருந்தி. பரந்து-சென்று. எக்கி-ஒரு புறம் வற்றி வளைந்து. குழைந்து-வாடி. மகரக்குழை-மகர குண்டலம். குறுமூரல்-புன்சிரிப்பு. உமையாள் களபமுலை வள்ளத்தமுதுண்டு-பார்வதியின் களபமணிந்த கொங்கையினின்று ஒழுகிய பாலைக் கிண்ணத்தில் ஏந்திக்கொடுக்க உண்டு; இதனால் உமைமுலை எவராலும் வாய்வைத்து உண்ணப் பெறாதாக உண்ணாமுலை யென்பர்.
இன்னும் சபை நிரம்ப ஆழ்வார், ஹரி, ப்ரசாத், ஜீவன், என எல்லோருமேவரவேணுமே ?
.................குளத்துபாசி அற்றே பசலை காதலர்தொடு உழி தொடு உழி நீங்கிவிடு உழி விடு உழி பரத்தலானே --பரணர்
தேவ்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
நேற்று வெளியிடப்பட்ட நூல் இவ்வகையில் ஆய்வுக்குப் பயன்படுவது மனதை நிறைவு படுத்துகின்றது. மகாவித்துவானின் மேலும் ஒரு நூல் இன்று வெளிவரும்.
On Sunday, 29 September 2013 13:39:04 UTC+5:30, Suba.T. wrote:நேற்று வெளியிடப்பட்ட நூல் இவ்வகையில் ஆய்வுக்குப் பயன்படுவது மனதை நிறைவு படுத்துகின்றது. மகாவித்துவானின் மேலும் ஒரு நூல் இன்று வெளிவரும்.தமிழின் தொன்மை கண்டு வியப்பவர் பலர்;ஆனால் அதைக் காட்டிலும் வியப்பைத் தருவதுஅதன் தொடர்ச்சி . குறைந்தது 2000 ஆண்டுக் காலமாவதுநுடிகள் நீடித்து வருவது உலகின் பேரதிசயம்.
உழி ஆய்வு என்ன காரணத்தால் நடைபெறுகிறது? நான் முழுமையையும் படிக்க முடியாததால், இதன் ஆரம்ப காரணம், நோக்கத்தைச் சுருக்கமாகச் சொன்னால், கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.
தேவ் ஜீ கன்னடத்தையும் விட்டுவைக்கலியா எத்தனை மொழிகளில் உங்களுக்கு ஆழ்ந்த பாண்டித்யம் !ஆச்சரியமாக இருக்கிறது!
‘சந்தப்பூ மலர்ச்சோலை தண் சேரை எம்பெருமான் தாளை நாளும்
தேவ்--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
. .
Reply | Forward |
கன்னடத்தையும் விட்டுவைக்கலியா எத்தனை மொழிகளில் உங்களுக்கு ஆழ்ந்த பாண்டித்யம்
On Monday, 30 September 2013 13:06:26 UTC+5:30, Shylaja N wrote:கன்னடத்தையும் விட்டுவைக்கலியா எத்தனை மொழிகளில் உங்களுக்கு ஆழ்ந்த பாண்டித்யம்அதெல்லாம் கெடயாதுங்க அம்மிணி;எல்லா ஊருத் தண்ணியுமு குடிச்சுப்போட்டுகடசீல மயிலாப்பூரு கொளத்தாண்ட வந்தாச்சு.தண்ணினா வேற எதுவும் வில்லங்கமா
நெனைக்காதீய :))>>>> இல்லை இல்லை அன்னிக்கு முருகன் இட்லிக்கடயில் ஜிகிர்தண்டா பானத்தையே முழுக்க முடிக்கல நீங்க:) வாங்கித்தந்த வள்ளலும் ஏனோ அதன் பக்கமே போகவில்லை இத்தனைக்கும் பேர்தான் அதுக்கு தடாபுடான்னு இருக்கு கடசிலபாத்தா அது ஃபலூடா போல:)
செப்புமொழி பதினெட்டுடையாள் எனில்சிந்தனை ஒன்றுடையாள்னுஎங்கூருக்கார எசமான் பாடினாகளேஅது மட்டுந்தேன் மனசுல நிக்கிது
>>>>>நல்ல சிந்தனை.
தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
பண்டிட்ஜி அவர்களுக்கு வணக்கம்.மிகுந்த பயன்பாட்டில் இருந்த ‘உழி‘ என்ற சொல்லைமீண்டும் பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிப் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளீர்கள்.தங்களது பணி பாராட்டுதலுக்கு உரியது.