ஜோக்குகள்-

149 views
Skip to first unread message

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 17, 2010, 8:09:58 AM8/17/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
1. ஒரே தப்பை நீங்க ரெண்டு பேரும் செஞ்சிருந்தாலும், உன் அம்மா உன்னை விட்டுட்டு, உன் அக்காவை மட்டும் ஏன் அடிக்கறாங்க?''

''அவ எங்க பாட்டி சாயல்ல இருக்கிறாளாம்!''


2. ''என்ன பாட்டி, கதையைப் பாதியிலே நிறுத்திட்டு 'ஹார்லிக்ஸ்' குடிக்கறே?''

''இது விளம்பர இடைவேளைடா செல்லம்!''


3. ''என் மாமியார் ஆனாலும் ரொம்பப் பொல்லாதவங்க.''

''நிஜமாவா?''

''ஆமாம்! டி.வி. சீரியல்ல வர்ற மருமகளைத்கூடத் திட்டுவாங்கனா பாரேன்...''


4. ''டாக்டர் எதுக்கு இத்தனை மாத்திரை எழுதியிருக்கீங்க..?''

''ஏதாவது ஒரு மாத்திரையில் உங்க வியாதி குணமாயிடும்னுதான்...''


5. ''உங்க படத்தை மூணு தடவை பார்த்துட்டேன். கதை என்னன்னு புரியமாட்டேங்குதே!''

''நீங்க சொல்றதுதான் பெரிய கதையா இருக்கு. என் படத்துலதான் கதையே கிடையாதே!''


6. ''சாகும்வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு ரெண்டே நாள்ல உண்ணாவிரத்தை முடிச்சுக்கிட்டாரே தலைவர்?''

''நிருபர்கள் கேட்டதுக்கு, 'சாகும்வரை அடிக்கடி இந்த மாதி உண்ணாவிரதம் இருப்பேன்'னுதான் சொன்னாராம்!''


7. ''எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் அவசியம் வந்துடுங்க.''

''உங்களுக்கு ஒரு ஆபத்துன்னா வராம இருப்பேனா?''


8. ''இந்த டானிக்கை தொடர்ச்சியா குடிச்சு வந்தா 'தண்ணியடிக்கிற பழக்கமே வராது.''

''ஊறுகாயை 'தொட்டுக்கலாமா' டாக்டர்?''


9. ''டாக்டர் பட்டம் வாங்கின நமது தலைவர் ஏன் பயப்படுகிறார்?''

''போலி டாக்டர்களையெல்லாம் கைது பண்றாங்களே, நம்மையும் பண்ணிடுவாங்களோன்னுதான்.''


10. ''ரூம் ரொம்பச் சின்னதா இருக்கே, இதுல எப்படித் தங்க முடியும்? கொஞ்சம் பெரிசா பாருங்களேன்!''

''யோவ், இது 'லிஃப்ட்'யா. ரூம் மாடியில இருக்கு!''

- நன்றி: ஆனந்த விகடன் கல்கி. கலைமகள் இருந்து திரட்டியது

--
K V.Vighnesh
Chennai
mbl: +919382633377 or 9444961820
http://www.astrolovighnesh.com
skype: astrovighnesh

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 17, 2010, 8:15:47 AM8/17/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்



11. ''ஏங்க... உங்க வீட்ல ஃபீஸ் போயி ஒரு மாசம் ஆவுது... இப்ப வந்து புகார் சொல்றீங்களே?''

''ஹி... ஹி! பவர் கட்னு நினைச்சிட்டோம்!''


12. ''தலைவர் ஏன் கோபமா இருக்கார்?''

''அவருக்கு 'லேடி டாக்டர்' பட்டம் குடுத்துட்டாங்களாம்... அதான்!''


13. ''அந்த ஹோட்டல்ல மட்டும் அவ்வளவு கூட்டம் எப்படி?''

'' 'ராசிக் கல் தோசை'ன்னு புது அயிட்டம் ஒண்ணு அறிமுகப்படுத்தி இருக்காங்களாம்... அதான்!''


14. ''ரயில் விபத்து நடந்ததைப் பார்வையிட நான் போயிருக்க வேண்டும் என்று மக்கள் சொல்கிறார்களா?''

''இல்லை தலைவரே... விபத்து நடந்த ரயிலில் நீங்கள் போயிருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார்கள்!''


15. ''தலைவருக்குப் பொது அறிவு கொஞ்சம் கம்மினு எதை வெச்சுச் சொல்றே?''

''பின்ன, 'ஆக்டோபஸ்' பெட்ரோல்ல ஓடுமா, பேட்டரில ஓடுமான்னு கேக்குறார்னா பாரேன்!''

16. ''தங்களுக்கு ஆறிலும் சாவில்லை... நூரிலும் சாவில்லை மன்னா!''

''சபாஷ்! மேலே சொல்லும் ஜோதிடரே...''

''போரிலேதான் சாவு மன்னா!''


17. ''கபாலியோட சம்சாரம் சரியான சினிமா பைத்தியம்னு எப்படிச் சொல்றே?''

''பின்னே... 'கபாலி சென்னைக்குப் போயிருக்கான்'கிறதை 'களவாணி மதராசபட்டினம் போயிருக்கு'ன்னு சொல்றாளே!''


18. ''என்னது... 'லைட்ஸ் ஆஃப்'னு சொல்லிட்டுப் படம் எடுக்கிறாங்க?''

''சாமியார் படமாம்!''

19. ''போலி மார்க் ஷீட் விவகாரம் வெளிவந்ததும் தலைவர் சோகமாயிட்டாரே, ஏன்?''

''20 வருஷங்களுக்கு முன்னாடி இது நடந்திருந்தா, தலைவர் ஒரு டாக்டராவோ, இன்ஜினீயராவோ ஆகியிருப்பாராம்!''

20. ''உனக்கு மாப்பிள்ளையைப் பிடிச்சிருக்குன்னு எப்படிச் சொல்றே?''

''என்னைப் பார்த்ததும் அவரோட கண்கள்ல பயம் தெரிஞ்சுதுப்பா!''

-நன்றி: ஆனந்த விகடன், கல்கி

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 17, 2010, 8:19:54 AM8/17/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்


21. ''உங்க கணவரை டைவர்ஸ் பண்ண என்ன காரணம் சொல்லப்போறீங்க மேடம்!''

''போலி கணவர்னு கேஸ் போட்டா கேட்சிங்கா இருக்குமே!''


22. டாக்டர்: ''உங்களுக்கு என்ன பிரச்னை?''

நோயாளி: ''லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் போடுறப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?''


23. ''மன்னா, இளவரசருக்கு மன்னராகும் தகுதி கிடைத்துவிட்டது?''

''அப்படியா, எப்படிச் சொல்கிறீர்?''

''எல்லா வகையான ஓட்டங்களையும் கற்று சிறந்த ரன்னராக தேர்வு பெற்றுவிட்டார், அதான்.''


24. ''போர்க்களத்திலிருந்து ஓடிய சிப்பாயை மன்னர் சிறையில் அடைத்துவிட்டார்!''

''ஏன் பயந்து ஓடுவது அவருக்குப் பிடிக்காதா?''

''ம்ஹும்... அவரைவிட வேகமாக ஓடுவது அவருக்குப் பிடிக்காது.''


25. ''எங்க தலைவர் கோடு போட்டா ரோடு போடுவாரு.''

''எங்க தலைவர் கோடு போட்டு ரோடு போட்டதா பில் போடுவாரு....''


26. ''நம்ம தலைவருக்கு படிப்பை பற்றி ஒண்ணுமே தெரியலை.''

''ஏன்...?''

''பின்ன! ஓப்பன் யுனிவர்சிட்டிக்கு மேல் கூரை போட்டு தரப்போறேன்னு சொல்றாரே.''


27. ''உங்க கூந்தல் ரொம்ப நீளமா, அடர்த்தியாய் இருக்கே, எப்படி?''

''அதுவா, காலையில் ஷாம்பூ, சாய்ந்திரம் சோப்பு போடுவேன்.''

''அப்போ ராத்திரிக்கு?''

''கழற்றி ஆணியில் மாட்டிடுவேன்.''


28. ''உங்க தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப் போனப்ப கண்டிஷன் போட்டாரா?''

''ஆமாம்... அவரோட சின்ன வீட்டுக்கு நர்ஸ் பட்டம் கொடுக்கணுமாம்.!''


29. ''போலி மார்க் ஷீட்டுன்னு எப்படி கண்டுபிடிச்சாங்க....?''

''மார்க்கை கூட்டிப்பார்த்தா 1200க்கு 1280 வந்துதான்.''


30. ''கல்யாணத்துக்கு அப்புறம் நானும், என் கணவரும் சேர்ந்து நின்னு ஒரு போட்டோகூட எடுக்கக்கலை.''

''ஏன்...?''

''அவருதான் என் பக்கத்துல நிற்கவே பயப்படறாரே, எப்படி போட்டோ எடுக்கமுடியும்.''

நன்றி கல்கி. ஆனந்த விகடன் குமுதம்

Innamburan Innamburan

unread,
Aug 17, 2010, 8:32:44 AM8/17/10
to mint...@googlegroups.com
கும்! குமா! கும்! கும்!  

11. டாப்ஸ்

12 -29. கன ஜோர்.

30. கன்னத்த்லெ போட்டுண்டு ஒத்துக்கிறேன். ஜோஸ்யருக்கு ஆரூடம் கை வந்த கலை என்று. இல்லேனே போட்ட புதிரை தத்க்ஷணமே அவிழ்த்திருப்பாரோ?
இன்னம்பூரான்

2010/8/17 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>:

B60.gif

ஆராதி

unread,
Aug 17, 2010, 8:52:54 PM8/17/10
to mintamil
திரு விக்னேஷ்
மின்தமிழ் விருந்தில் இனிப்பும் இருந்தால்தானே நன்றாக இருக்கும்.
தொடர்ந்து பரிமாறுங்கள்.
அன்புடன்
ஆராதி

2010/8/17 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 17, 2010, 10:08:34 PM8/17/10
to mint...@googlegroups.com
அன்பின் ஆராதி ஐயா
தாங்களின் உற்சாகமான வார்த்தைக்கு நன்றி. தொடருகிறேன்
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/8/18 ஆராதி <aara...@gmail.com>



--

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 20, 2010, 3:04:14 AM8/20/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
பெண்கள் ஓவர் சீன் போடறதின் உச்சம் : 
ஒரு பொண்ணு பழக்கடைக்குள்ளே நிற்கும்போது கடைக்காரர் கூறுகிறார். 
"அம்மா உங்க நாய் என் கடைப் பழங்களைத் திங்குது பாருங்க...!" 
அதற்கு அந்தப் பெண் நாயிடம் திரும்பி, "ஜிம்மி... பழத்தை கழுவாம சாப்பிடக் கூடாதுன்னு உனக்கு எத்தன வாட்டி சொல்லறது...?

Q: Define "Digestive System." 
Ans: அது வலது கையில் தொடங்கி இடது கையில் முடிவது.
K.V.Vighnesh Chennai


2010/8/19 srirangammohanarangan v <ranga...@gmail.com>


On 8/19/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
நானும் போறேன், தூங்க! யப்பாடி :---)

2010/8/19 Ashwinji <ashv...@gmail.com>
ஐயா சாமீ... நான் வரல்லை இந்த ஆட்டைக்கு....

K V.Vighnesh
32B.gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 20, 2010, 3:06:20 AM8/20/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்


2010/8/20 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>



--
32B.gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 22, 2010, 6:44:09 AM8/22/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
1. . உங்க மகன் சிகரெட் பிடிக்கிறானே..உங்களுக்கு தெரியுமா???
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதே...

_________________________________________________________

2 . நாம நினைப்பதெல்லாம் நடக்க ஆரம்பித்தால் என்ன நடக்கும்???
தெரியலயே...
ட்ராஃபிக் ஜாம் ஆகிடும்...

_________________________________________________________
3 . மாங்கா மடையன சிங்கம் கடிச்சா , என்ன செய்யும்???
தின்னுடும்...
இல்ல புளிக்குதுன்னு துப்பிட்டு ஓடிடும்....

_________________________________________________________

4 . சொந்த ஊர் எது???
அந்தளவுக்கெல்லாம் நமக்கு வசதி இல்ல...சொந்த வீடுதான் இருக்கு...

_________________________________________________________

5 . நேத்து ஏன் ஆஃபீசுக்கு லீவு போட்டீங்க????
ஒரு சேஞ்சுக்கு விட்டிலேயே தூங்கீட்டேன்...

_________________________________________________________

6 . என்னால வாயே தொறக்க முடியல டாக்டர்...
சரி..சரி..உங்க மனைவிய வெளிய போகச்சொல்லுறேன்....

_________________________________________________________

7 . உலகம் உருண்டைன்னு எதனால சொல்றோம்???
வாயாலதான்....

_________________________________________________________

8 . கடவுள் நம்ம பாவங்கள் எல்லாத்தையும் மன்னிக்கனும்ன்னா நாம என்ன பண்ணனும் சாமி???
முதல்ல பாவம் பண்ணனும்...

__________________________________________________________

9 . சோம்பேரிகளுக்கான போட்டீல உனக்கு முதலிடம் கிடச்சதாமே..எப்படிடா??
போட்டிக்கு பேர் கொடுத்தேன்.. கலந்துகவே இல்ல....

_________________________________________________________

10 . ஆனாலும் இவர் கொஞ்சம் முன் ஜாக்கிரதையானவர்....ட்ரைவர் கிட்ட “மெதுவா போ..மெதுவா போ”ன்னு சொல்லுறார்...

ஏன் அதுல என்ன தப்பு???

ட்ரைவர் நடந்து போய்கிட்டிருக்கார் சார்...
_________________________________________________________

எப்பூடி???
மீண்டும் சந்திப்போம்....

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 22, 2010, 6:51:59 AM8/22/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
சார் என் கணவர் ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கப் போறhரு. நீங்கதான் அதை எப்படியாவது வந்து தடுக்கணும்...

இப்ப என்னால முடியாது. என்னோட நாலாவது சம்சாரத்துக்கு பிரசவம். அவசரமா போய்க்கிட்டு இருக்கேன்.

*************************************************************

ஒரு ரூபாய், 2 ரூபாய் கள்ள நோட்டு எதுக்கு அடிச்சே ?

சில்லறைத் தட்டுப்பாட்டுல நிறையப் பேர் கஷ்டப்படறதைப் பார்த்து மனசுக்கு கஷ்டமா இருந்துதுங்க. அதான்

*************************************************************

சங்கீத சபா செயலாளர் நம்ம கட்சி அலுவலகத்துக்கு வந்திருக்காரே... ஏன் ?

கச்சேரிக்கு ஜhல்ரா வாசிக்கிற ஆள் வரலையாம் * நம்ம கட்சியிலேர்ந்து ஒருத்தரை கேட்கிறhரு *

*************************************************************

செட்டுக்காக எவ்வளவு வேணும்னாலும் செலவு செய்யத் தயார்ன்னு சொன்னது தப்பாப் போச்சா... ஏன் ?

ஹீரோ புதுசா தங்கத்தில் பல்செட் வாங்கிக்கிட்டு பில்-லை நமக்கு அனுப்பிட்டாரு *

*************************************************************

உண்ண முடியாத பன் எது ?

ரிப்பன்

*************************************************************
ஞாயிற்றுக் கிழமை களில் கிடைக்காத பால் எது ?

தபால்
*************************************************************

ஓய்வெடுக்கும் சிகரம் எது தெரியுமா ?

எவரெஸ்ட்
*************************************************************

பெண்களுக்கு பிடித்த காரம் ?

அலங்காரம்

*************************************************************

அரிச்சந்திரனுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?

ட்ரூ பிஸ்கட்
_________________________________________________________________________________________________

யேசுவுக்கு பிடித்த பிஸ்கட் எது தெரியுமா ?

மேரி பிஸ்கட்

*************************************************************

யோவ் ராப்பிச்சை உன் பையனை எதுக்கு இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல சேர்த்தே ?

அவனாவது ஃபாரின்ல போய் பிச்சை எடுக்கட்டும்னு தான்.

*************************************************************


எதுக்கு ஆபீசுல கொஞ்சம் பேரை வற்புறுத்தி துhங்க வைக்கிறhங்க ?

அவங்களுக்கு கட்டாய ஒய்வளிக்கிறhங்களாம் *

*************************************************************

அந்த ஆளு பஞ்சாயத்து தலைவரா... ரொம்ப குள்ளமா இருக்காரே *

கட்டை- பஞ்சாயத்து பண்றவருங்க *


*************************************************************

காதலின்னு நினைச்சு யாரோ ஒருத்தியோட துப்பட்டாவ புடிச்சுட்டேன்.

என்னாச்சு ?

துப்பிட்டா *

*************************************************************

அவசர அவசரமா இங்கிலீஷ் கத்துக்கிறியே... ஏன் ?

தமிழ்ப் படத்துலே பாட்டு எழுத வாய்ப்பு கிடைச்சிருக்கே

*************************************************************

யோவ் எதுக்குய்யா இவ்வளவு லாட்டரிச் சீட்டுகளை வாங்கிட்டு வந்திருக்கே.. .*

நீங்கதானே தலைவரே எல்லா மாநிலமும் உங்க கைக்கு வரணும்னு சொன்னீங்க.

*************************************************************

கொலையும் செய்வாள் பத்தினின்னு கல்யாணத்துக்கு அப்புறம் கண்டு பிடிச்சியா எப்படி ?

என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...



srirangammohanarangan v

unread,
Aug 22, 2010, 8:39:25 AM8/22/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
விக்னேஷூ!  தாங்கலை விக்னேஷூ...ஹஹஹஹ்ஹஹாஅ
:--))))

 

Geetha Sambasivam

unread,
Aug 22, 2010, 10:25:35 AM8/22/10
to mint...@googlegroups.com
என் மனைவி சமையல் பண்ண ஆரம்பிச்சதிலிருந்து...
//

அடப் பாவமே!

2010/8/22 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
--
333.gif

ஆராதி

unread,
Aug 22, 2010, 8:04:47 PM8/22/10
to mintamil
அப்படிப் போடு ... போடு... போடு... தன்னானே...


அன்புடன்
ஆராதி

--

srirangammohanarangan v

unread,
Aug 22, 2010, 9:41:43 PM8/22/10
to mint...@googlegroups.com
பாருங்க விக்னேஷ்! ஆராதியாரை அப்படிப்போடு பாட்டுவரியைப் பாட வைச்சுட்டீங்க! இதான் ஜோக்ஸ் மகிமை. :--)))) சூப்பர்

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 24, 2010, 12:31:11 PM8/24/10
to மின்தமிழ், anmika-n...@googlegroups.com

நீங்க உடனடியா மீன்ஆடுகோழி சாப்பிடுவதை நிறுத்தவேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
—————————————————————————————————
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?
சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?
சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையாதிருமணம் செய்து
கொள்வார்கள்?
சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
—————————————————————————————————

சார்டீ மாஸ்டர்
டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்
பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்
மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானே
ஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?…

————————————————————————————————

என்னதான் கிளி கீ..கீ.. என்று கத்தினாலும்,
அதால ஒரு லாக்கை கூட ஒப்பன் பண்ண முடியாது.
————————————————————————————————
டாக்டர் இந்த பக்கெட் ஓட்டை ஆயிடுச்சு.. என்ன பண்ணலாம்.
யோவ். எங்கிட்ட வந்து ஏன் இதை கேட்கிறாய்?
பிளாஸ்டிக் சர்ஜரில நீங்கதான் பேமஸ்ன்னு சொன்னாங்க..
—————————————————————–


நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டுபோயிடறாங்க
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை…. பத்திரமா இருக்கும்
——————————————————————————————

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா
—————————————————————–


உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அதுஎப்படி பெயில் ஆகும்.
————————————————————-

என்னதான் நீங்க புத்திசாலியாக இருந்தாலும் பல்லு விளக்கும்போது இளிச்சவாய தான்.
————————————————————–


செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது
-----------------------

2010/8/23 srirangammohanarangan v <ranga...@gmail.com>

பாருங்க விக்னேஷ்! ஆராதியாரை அப்படிப்போடு பாட்டுவரியைப் பாட வைச்சுட்டீங்க! இதான் ஜோக்ஸ் மகிமை. :--)))) சூப்பர்


On 8/23/10, ஆராதி <aara...@gmail.com> wrote:
அப்படிப் போடு ... போடு... போடு... தன்னானே...

அன்புடன்
ஆராதி


Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 24, 2010, 12:39:03 PM8/24/10
to மின்தமிழ், anmika-n...@googlegroups.com
கொஞ்சம் கடிக்கிறேன்
சோடாவ Fridgeல வச்சா Cooling சோடாஆகும், அதுக்காக அத Washing Macineலவெச்சா
washing சோடாவாகுமா?


தண்ணீரை "தண்ணீ"ன்னு சொல்லலாம் ஆனா பன்னீரை "பன்னி"ன்னு சொல்லமுடியாது 


உலகம் தெரியாமவளர்ரவன் வெகுளி Cricketதெரியாம வெளையாடுறவன் Ganguly 


வாயால"நாய்" ன்னு சொல்ல முடியும் நாயால "வாய்"ன்னு சொல்லமுடியுமா? 


Cycle Carrierல Tiffin வைக்கமுடியும் ஆனா Tiffin Carrierல Cycleவைக்க முடியுமா? 


Bus போனாலும்Bus Stand அங்கேயே தான்இருக்கும் ஆனா Cycle போனா Cycle Stand கூடவே
போகும் 


Ticket வாங்கிட்டு உள்ளேபோகுறது Cinema Theatre, உள்ளேபோயிட்டு Ticket
வாங்குறது Operation Theatre 

srirangammohanarangan v

unread,
Aug 24, 2010, 12:45:37 PM8/24/10
to mint...@googlegroups.com, anmika-n...@googlegroups.com
ஜோக்ஸ் திலகமே!  எப்புடீங்க இதெல்லாம்:--)))

--

ஆராதி

unread,
Aug 24, 2010, 10:03:34 PM8/24/10
to mint...@googlegroups.com
மனமே ரிலாக்ஸ் மந்திரவாதி
விக்னேஷ் வாழ்க


அன்புடன்
ஆராதி

2010/8/24 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 24, 2010, 11:56:19 PM8/24/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்


2010/8/24 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
360.gif

Madhurabharathi

unread,
Aug 25, 2010, 12:48:12 AM8/25/10
to mint...@googlegroups.com

விக்னேஷ்,

உங்க ஜோக்ஸைப் படிச்சுட்டு நான் சுழண்டு சுழண்டு சிரிச்சேன்.

ஏன் சொல்லுங்க...

நான் உங்க ஃபேன் ஆய்ட்டேன்.

அன்புடன்
மதுரபாரதி

2010/8/24 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
--

Madhurabharathi

unread,
Aug 25, 2010, 1:01:10 AM8/25/10
to mint...@googlegroups.com

அது சரி, தலைப்புல ஆன்மீக நம்பிக்கைகள் ஜோக்ஸ்னு ஏன் இருக்கு? ஜோக்ஸ்னாலே போதுமே.

இல்லை அதுவும் ஒரு ஜோக்தானா? :-)

2010/8/25 Madhurabharathi <madhura...@gmail.com>

venkatachalam Dotthathri

unread,
Aug 25, 2010, 1:22:47 AM8/25/10
to mint...@googlegroups.com
ஓம்
குற்றவியல் நீதிபதி குற்றம் சுமத்தப் பட்டவரிடம்.

”நீ இதற்கு முன் சிறை சென்றிருக்கிறாயா?”

“இல்லீங்க எஜமானே !”
“சரி இதற்காக அழாதே, இப்பப் போ”
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=

”ஏனுங்க உடம்பெல்லாம் நாய்க்கடி?”
“முனிசிபல் நாய்வண்டியில் லிப்ட் கேட்டுவிட்டேன். அதுதான்!”
-=-=-=-=-=-=-=-=-=-

”பல்லை உடைத்துக் கையிலே கொடுத்திடுவேன், ஜாக்கிரதை!”
“ஹே! நான் வாங்கினால் தானே!”
-=-=-=-=-=-=-=-=-=-=-=-
வெ.சுப்பிரமணியன், ஓம்




2010/8/25 Madhurabharathi <madhura...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Aug 25, 2010, 2:10:20 AM8/25/10
to mint...@googlegroups.com
ஆன்மீக நம்பிக்கைங்கற பேரிலே விக்னேஷ் அவர்கள் ஒரு குழுமம் நடத்தறார்.

2010/8/25 Madhurabharathi <madhura...@gmail.com>

K.R.அதியமான்

unread,
Aug 25, 2010, 1:41:03 AM8/25/10
to மின்தமிழ்
கம்யூனிஸ ஜோக்ஸ்

http://athiyamaan.blogspot.com/2008/07/blog-post_15.html

K.R.அதியமான்

unread,
Aug 25, 2010, 1:38:53 AM8/25/10
to மின்தமிழ்
சோவியத் யூனியன் சிதறியதும், சைபீர்ய சிறைச்சாலைகளை திறந்து
பார்த்தார்கள் :

முதல் அறையில் தோழர் ஸடாலின் உயிருடன் இருந்தார். அடுத்த அறையில் தோழர்
லெனின் மூப்பெய்திய வயதில் இருந்தார். அதற்கு அடுத்த அறையில் ஒருவர்
நீண்ட வெண்தாடியுடன் காணப்பட்டார்.

"நீங்கள் யார் என்று கேட்டதிற்கு ?"

"காரல் மார்க்ஸ்" என்றார்.

"அடக்கடவுளே"

"அவர் அடுத்த அறையில் இருக்கிறார்" என்றார் மார்க்ஸ்.

K.R.அதியமான்

unread,
Aug 25, 2010, 1:39:20 AM8/25/10
to மின்தமிழ்
கீதாசாரம்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

வ‌ராக்க‌ட‌னை கொடுத்த‌ அன்ப‌ர்க‌ள் இதை பார்த்து பெருமூச்சு விட்டு
ஆறுத‌ல்டைய‌வ‌து எங்க‌ ஊர் வ‌ழ‌க்கம். அத்தனை Finance கம்பேனிகளிலும்
இது ஃபேரெம் செய்து மாட்டப்பட்டிருக்கும்.

அமேரிக்காவிற்க்கும் இதை ஏற்றுமதி செய்யாலாமே ? !!

K.R.அதியமான்

unread,
Aug 25, 2010, 1:33:53 AM8/25/10
to மின்தமிழ்
பட்டின‌த்தாரும், குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டமும் !

“நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் நாளும் தேடி
நலமில்லா நாரியரைக் கூடி,
பூப் பிளந்து புலபுலவென, கலகலவெனவரும்
புற்றுஈசல் போல பிள்ளைகளைப் பெறுவீர்
காப்பதற்க்கும் வழியறியீர், கைவிடவும் மாட்டீர்
ஆப்பசைத்த குரங்குதன் நிலை பட்டீரோ.”

-பட்டின‌த்தார்.


K.R.அதியமான்

unread,
Aug 25, 2010, 2:41:49 AM8/25/10
to மின்தமிழ்
.A complainant came to ACB and lodged a complaint against a Judicial
Clerk for demand of bribe of Rs. 100 for issuing him a copy of the
Judgment Order. The trap was laid in the premises of the Court. At the
time of the trap, the Court typist and peon were also present in the
vicinity. The complainant was about to pay Rs. 100 ( 10 currency notes
of Rs. 10 ) to the Judicial Clerk, when the typist and the peon
intervened saying " Hamara Kya" ( What about us ) to the complainant,
who then had to distribute the trap amount Rs. 50 to the Judicial
Clerk, Rs. 30 to typist and Rs. 20 to the peon! After this trap, the
Court's work came to a stand still as there was nobody to assist the
Honorable Magistrate!

more at :

Humour Trapped !!
http://tamilopinion.blogspot.com/2007/05/humour-trapped.html

Geetha Sambasivam

unread,
Aug 25, 2010, 3:08:15 AM8/25/10
to mint...@googlegroups.com
இப்படி எல்லாம் கீதையிலே எங்கேயும் சொல்லலை!கீதாசாரம்னு சொல்லிட்டதாலே ஒரு மாதிரியா ஒத்துக்கலாம்.

2010/8/25 K.R.அதியமான் <ath...@gmail.com>
32B.gif
360.gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 25, 2010, 3:12:10 AM8/25/10
to mint...@googlegroups.com
கீதாம்மா இது கடன் வாங்குறவனுக்கும் பொருந்துது கடன் (வட்டிக்கு விடறவனுக்கும்) பொருத்தமா இருக்கு
அதனாலே இதை கடன்கார சாரம் என்று கொள்ளலாம் இல்லையா-?
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/8/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>



--
32B.gif
360.gif

S.Krishnamoorthy

unread,
Aug 25, 2010, 3:05:29 AM8/25/10
to mint...@googlegroups.com
இந்த வாசகம் கீதா வாசகம் அல்ல என்று படித்திருக்கிறேன்.  கீதாபோதகர்கள்தான் இது சரியா அல்லது தவறா என்று சொல்லவேண்டும்.
வழிப்போக்கன்

2010/8/25 K.R.அதியமான் <ath...@gmail.com>
கீதாசாரம்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S. Krishnamoorthy

karthi

unread,
Aug 25, 2010, 3:34:00 AM8/25/10
to mint...@googlegroups.com
பல இடங்களில் இதனைப் போஸ்டராக அடித்து
மாட்டுகிறார்கள். இதன் கீழே "கீதை" என்றும்
போட்டிருக்கிறது. கீதைதானா?

ரெ.கா.

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 25, 2010, 3:34:32 AM8/25/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............

பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.


நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமாடாக்டர்:
நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????


இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்


2010/8/25 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

கீதாம்மா இது கடன் வாங்குறவனுக்கும் பொருந்துது கடன் (வட்டிக்கு விடறவனுக்கும்) பொருத்தமா இருக்கு
அதனாலே இதை கடன்கார சாரம் என்று கொள்ளலாம் இல்லையா-?
கே.வீ.விக்னேஷ் சென்னை

2010/8/25 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இப்படி எல்லாம் கீதையிலே எங்கேயும் சொல்லலை!கீதாசாரம்னு சொல்லிட்டதாலே ஒரு மாதிரியா ஒத்துக்கலாம்.

2010/8/25 K.R.அதியமான் <ath...@gmail.com>

கீதாசாரம்

32B.gif
360.gif

Geetha Sambasivam

unread,
Aug 25, 2010, 3:52:31 AM8/25/10
to mint...@googlegroups.com
நிச்சயமா இல்லை.

2010/8/25 karthi <karth...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 6:23:04 AM8/25/10
to mint...@googlegroups.com
அதியமானின் ஜோக்குகளை ரசித்தேன்:--)))
 
ஆனால் இது கீதையா? என்றால் இருங்கள் சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்.
 
ஹாங்...இப்ப ரெடி.
 
அதாவது
 
இரண்டாவது அத்யாயத்தில் அர்ஜுனனைக் குறித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணன்
கூறுவது:---
 
“அர்ச்சுனா! சோகம் அடையத்தகாதவர்கள் விஷயத்தில் சோகம் அடைகிறாய். ஆனால் பெரும் அறிவாளி போல் பேசுகிறாய். உண்மையில்  பண்டிதன் என்பவன் சென்றவற்றிற்கும், செல்லாமல் இன்னும் இருப்பவற்றிற்கும் துக்கப்படுவதில்லை. 
 
உண்மையில் நான், நீ, இவர்கள் ஆகிய எவருமே இலலாத காலம் ஒன்று இல்லை. இனி எவரும் இல்லாமல் போய்விடப் போகிறோம் என்பதும் இல்லை. 
 
இந்த ஆத்மாவோ அழிவில்லாதது. அப்படி ஒரு வேளை நீ இந்த ஆத்மாவும் அழிவதுதான் என்று நினைப்பாயாகில், அப்பொழுதும் நீ இவ்வாறு சோகப் படுவது பொருந்தாது. ஏனெனில் தோன்றியது எதுவும் மறையும் தானே!  தவிர்க்க முடியாத ஒன்றிற்கு ஏன் துக்கம்?” 
 
இவ்வளவுதான் இருக்கிறது. மற்றவை போஸ்டர்களின் கற்பனை. :--))

 

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 6:25:53 AM8/25/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
On 8/25/10, Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com> wrote:
மகன்: அப்பா லஞ்சத்துக்கும் மழைக்கும் இன்னா சம்பந்தம்
அப்பா: ஓன்னுமில்லைமகன்: பின்ன இன்னாத்துக்கு மழையால் சென்னையில் மாமூல் வாழ்க்கை பாதிப்புன்னு பேப்பர்ல நியுஸ் போட்ருக்கான். ஒனக்கு ஒன்னும் வருமானம் ஸ்டாப் ஆவலியே.
அப்பா:...............

பெரியவர்: எலேய்..இங்க மூத்திரம் பேயக் கூடாது வோய்...போலீசு வந்தா புடிச்சிக்கிட்டு போயிடுவாங்க.
பையன்: யோவ்..பெர்சு சும்மா கூவாதய்யா..வீணா வேஸ்ட்டா போற அத்த போலீசு புடிச்சிக்கிட்டு போன உனுக்கு இன்னாய்யா நஷ்டமா பூடும்.


நோயாளி: டாக்டர் என் கால் நல்லா போயிடுமா டாக்டர்
டாக்டர்: இன்னும் மூனு நாளைக்குள்ளே உங்க கால் சரியாயிடும்
நோயாளி: நான் நடக்கலாமாடாக்டர்:
நல்லா நடக்கலாம். நான் கொடுத்திருக்கும் மருந்த மறக்காம தடவுங்க
நோயாளி: இந்த மருந்த தடவுனா கால் வலி போயிடுமா டாக்டர் நான் அப்புறமா ஓடலாமா.
டாக்டர்: தாராளமா
நோயாளி: இந்த மருந்துக்கு அத்தனை பவரா..நான் சைக்கிள் ஓட்டலாமா.டாக்டர்: ம்..ஓட்டலாமே...
நோயாளி: ஏன்னா எனக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது..அதான் கேட்டேன்.
டாக்டர்: ......????????


இரண்டு நண்பர்கள் இரத்தப் பரிசோதனைக் கூடத்திற்கு வந்திருந்தனர்முதலாம் நண்பர் தமக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று சொன்னார்பரிசோதகர் படாரென்று கையில் ஓங்கி அடித்து விட்டு நன்றாக தேய்த்து விட்டு ரத்தம் எடுத்தார். இதைப் பாத்துக்கிட்டு இருந்து மற்ற நண்பன் வேகமாக ஓட ஆரம்பித்தான்.அதைப் பார்த்த பரிசோதகர் கேட்டார். உன் நண்பர் ஏன் பரிசோதனை செய்யாமல் ஓடுகிறார்.
சார் அவன் பிளட் டெஸ்ட் எடுக்க வரவில்லை. யூரின் டெஸ்ட் எடுக்க வந்தான்
 
 
ஹஹாஹ்ஹஹஹஹாஅ
32B.gif
360.gif

வினோத்-VINOTH

unread,
Aug 25, 2010, 10:32:17 AM8/25/10
to mint...@googlegroups.com


25 ஆகஸ்ட், 2010 3:53 pm அன்று, srirangammohanarangan v <ranga...@gmail.com> எழுதியது:

அதியமானின் ஜோக்குகளை ரசித்தேன்:--)))
 
ஆனால் இது கீதையா? என்றால் இருங்கள் சிரித்து முடித்துவிட்டு வருகிறேன்.
 
ஹாங்...இப்ப ரெடி.
 
அதாவது
 
இரண்டாவது அத்யாயத்தில் அர்ஜுனனைக் குறித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணன்
கூறுவது:---
 
“அர்ச்சுனா! சோகம் அடையத்தகாதவர்கள் விஷயத்தில் சோகம் அடைகிறாய். ஆனால் பெரும் அறிவாளி போல் பேசுகிறாய். உண்மையில்  பண்டிதன் என்பவன் சென்றவற்றிற்கும், செல்லாமல் இன்னும் இருப்பவற்றிற்கும் துக்கப்படுவதில்லை. 
 
உண்மையில் நான், நீ, இவர்கள் ஆகிய எவருமே இலலாத காலம் ஒன்று இல்லை. இனி எவரும் இல்லாமல் போய்விடப் போகிறோம் என்பதும் இல்லை. 
 
இந்த ஆத்மாவோ அழிவில்லாதது. அப்படி ஒரு வேளை நீ இந்த ஆத்மாவும் அழிவதுதான் என்று நினைப்பாயாகில், அப்பொழுதும் நீ இவ்வாறு சோகப் படுவது பொருந்தாது. ஏனெனில் தோன்றியது எதுவும் மறையும் தானே!  தவிர்க்க முடியாத ஒன்றிற்கு ஏன் துக்கம்?” 
 
இவ்வளவுதான் இருக்கிறது. மற்றவை போஸ்டர்களின் கற்பனை. :--))


அதன் பெயரே கீதாசாரம்



--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 10:42:33 AM8/25/10
to mint...@googlegroups.com
ம் ம் கீதா விருத்தம் :--))

--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth

Geetha Sambasivam

unread,
Aug 25, 2010, 11:40:08 AM8/25/10
to mint...@googlegroups.com
ம் ம் கீதா விருத்தம் :--))//

அங்கே சுத்தி, இங்கே சுத்திக் கடைசியிலே என்னை "விருத்தம்" னு சொல்லியாச்சா???  யப்பாடி, இன்னிக்கு மாட்டினீங்க! வரேன்! அப்புறமாப் பார்க்கலாம்

2010/8/25 srirangammohanarangan v <ranga...@gmail.com>
329.gif

srirangammohanarangan v

unread,
Aug 25, 2010, 11:44:52 AM8/25/10
to mint...@googlegroups.com
அதெல்லாம் அவ்வளவு சுலபமா மாட்டிப்பமா?
 
விருத்தம்னா விருத்தப்பா என்று சொல்லி சமாள்ஸ் :--))

 
329.gif

செல்வன்

unread,
Aug 27, 2010, 2:22:55 AM8/27/10
to mint...@googlegroups.com

When your ex says .. you will never find anyone like me .. and you reply .. God I sure hope not...

http://1.omg-like.me/like/view/27158

--
செல்வன்

www.holyox.blogspot.com


"Man is not free unless government is limited." - Ronald Reagan


Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 29, 2010, 10:54:35 AM8/29/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்

இட்லி சஃப்டா இருக்குமா-?

சப்ட்டா இட்லி இருக்காது

வயித்துக்குள்ள போயிடும்

••••••••••••••••••••••••••••••••••••••

டாக்டர்… எங்க வீட்டு நாயால சரியா குரைக்க முடியலை,,,

ஃபீஸ் நூறு ரூபாய் ஆகும்,,,

கொஞ்சம் குறைங்க டாக்டர்,,,

நான் குறைச்சா அப்புறம் உங்க நாயால சரிய குரைக்க முடியாதே

•••••••••••••••••••••••••••••

பைபாஸ் சர்ஜரி பண்ணிகூட பேஷண்டு பிழைக்கலை,,,

அப்ப அது பைஃபெயில் சர்ஜரினு சொல்லுங்க

கடலுக்கடியில் கொசுவே கிடையாது ஏன் தெரியுமா-?

கடலுக்கடியில் தான்  டார்டாய்ஸ்இருக்குல்ல

காகம் ஏன் தண்ணீரில் மூழ்குவதில்லை-? அது கரையுமே

டைப்ரைட்டிங் மிஷின் பெண்பால்,,, எப்படி-? ரிப்பன் கட்டியிருக்கே-?

காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசறாங்க-?

அவங்க மெய் ‘மற்ந்து காதலிக்கிறவங்களாச்சே

போட்டோகிராபி தொழிலில் முன்னேற

அவசியமானது எது-? திறமையா. அதிர்ஷ்டமா-?

ரெண்டும் இல்ல. கேமிராதான்

பேங்கில் பணம் எடுக்கப் போனவருக்கு ஷாக் அடிச்சுட்டுதாம் ஏன்-?

கரண்ட் அக்கவுண்ட்ல இல்ல பணம் எடுக்க போனாரு

அரபு நாடுகளில் போட்டோ எடுத்தா எப்படி இருக்கும்

ஒரே ஷேக்காஇருக்கும்

என்ன சார். இண்டர்வியூ பண்ணாம என் முகத்தையே பார்த்துக்கிட்டிருக்கீங்க-?

இது நேர்முகதேர்வும்மா… கொஞ்சம் பேசாம இரு

கான்ஸ்டபிளா இருக்கிற எங்க சித்தப்பா இதுவரை 40 திருடர்களைப் பிடிச்சிருக்காரு…

உங்க சித்தப்பா போரு-?

அலிபாபா

என்னது துணி துவைக்க தாஜ்மகாலுக்கு போகப்போறியா- ஏன்.?

அங்கே தானே சலவைக்கல் நிறைய இருக்கு

வெயிட்டே இல்லாத ஹவுஸ் எது-?

லைட் ஹவுஸ்

அந்த பாம்புக்கு என்ன நோயாம்-?

வேறேன்ன புற்று நோய் தான்

உம்பேரு என்னப்பா-? முனுசாமி

குழந்தைங்க எத்தனை மூனு சாமி

அதிர்ஷ்ட மில்லாத நகரம் எது-? லக் நோ

சட்டை புதுசா இருக்கே தீபாவளிக்கு எடுத்த்தா-?

இல்லை எனக்கு எடுத்த்து

ஆசிரியர்  கலிங்கத்து ராஜா கோட்டை கட்டினார். ஷாஜகான் தாஜ்மகால் கட்டினார். சோழ ராஜா என்ன கட்டினார்?? மாணவன் வேஷ்டி சார்

ஈயத்தைப் பார்த்து இளித்த்தாம் பித்தளை இதிலிருந்து உனக்கு என்ன தெரியுது-?

பித்தளை சிரிக்கும்படியா ஈயம் ஏதோ ஜோக் அடிச்சிருக்குன்னு தெரியுது

உங்க படத்துல வசனம் எல்லாம் கிணத்துலே இருந்து கேக்கிற மாதிரி இருக்கே ஏன்-?

எல்லாம் அவ்வளவு ஆழமான வசனங்கள்

பிளட்லே சுகர் இருந்தாக் கூடவா போலீஸ்* அரெஸ்ட் பன்னும்-?

நீ வேறே அவரோட பிளட்லே ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்

என்ன… உங்க பையன் தலையெல்லாம் ஒரே ஈரமா இருக்குது-?

நான் தான் அவனைத் தண்னி தெளிச்சு விட்டுட்டேனே

போலீஸ் டிபார்ட்மெண்ட்ல இருக்கறதா சொல்றீங்க. வெயிலைப் பத்திக் கவலையே இல்லேங்கறீங்களே எப்படி-?

நான் ஏஸி ஆச்சே

அந்த ஆளுக்கு வியாபாரத்திலே நல்ல பணம் வந்த உடனே உடம்பு ஊதிப்போச்சு,,,,, என்ன வியாபாரம் பண்றாரு-? பலூன் வியாபாரம்

ஏம்பா சர்வர். சாம்பாரில் பல்லி விழுந்திருக்கே இதுக்கென்ன அர்த்தம்-?

சாரி சார் எனக்கு பல்லி விழும் ஜோதிடம் தெரியாது

சிஸ்டர் எனக்கு வயித்தில் ஆபரேஷன் பண்ணியாச்சில்லே-? ஆமா.

தையல் எல்லாம் ஒழுங்கா போட்டாச்சா-? போட்டாச்சு

ஒரு தம்ளர் தண்ணி கொடுங்கோ. என் வயிறு ஓழுகுதான்னு குடிச்சுப் பார்க்கணும்

கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் எப்படி இருக்கும்

அப்படியும் வியர்த்துக்கொட்டும

ரொம்ப ரிலிஜியஸ் மிருகம் எது-?

யானை ஏன்னா அதுக்குத்தானே மதம் பிடிக்கும்

அந்த முனிவர் எப்ப கண்ண மூடிட்டுத் தவம் செய்தாலும் எதிரிலே ஓரு பாம்பு நிக்கும் ஏன்-?

அவர் முகத்திலே தவக்களைதெரி‘யுமே அதனாலேதான்

குழந்தை பிறக்காமலிருக்க என்ன செய் வேண்டும்-?

ஒன்றும் செய்யக் கூடாது

இந்த கடிகாரம் சரியான நேரத்தைக் காட்டுமா-?

அது காட்டாது நாம் தான் பார்க்க வேண்டும்

இந்த ரோடு எங்கே போகிறது-?  எங்கும் போகவில்லை,, நான் பிறந்த்திலிருந்து இன்று வரை இங்குதான் இருக்கிறது

என்னுடைய நாய் காணாமல் போய்விட்டது… பேப்பரில்விளம்பரம் கொடுப்து தானே-? என்னுடைய நாய்க்கு படிக்கதெரியாது

உன் பேரு சீனிவாசந்தானே ஏன் வாசன்னுமாத்திகிட்டே-?

டாக்டர் என்னை சீனியேசேர்க்க்கூடாதென்று சொல்லி விட்டார் அதான்

சீப்புக்கும் வாழைப்பழத் தோலுக்கும் ஒர் ஓற்றுமை அது என்ன சொல்லு-?  தெரியாது

சீப்பு தலை வாரும். வாழைப்பழத் தோல் காலை வாரும்

முதல் நாள் ரஜினி படத்துக்கு போனா தியேட்டரில் புழுக்கமே இருக்காது

எப்படி-? அன்னிக்கு ஏகப்பட்ட விசிறிங்க வருவாங்க‘

வேடந்தாங்கலுக்கு வருகிற பறவைகள் எல்லாம் எங்கிருந்து வருகின்றன-? முட்டையிலிருந்து தான்

உங்கள் ஊரில் பெரிய ம்னிதர்கள் யாராவது பிறந்திருக்கிறார்களா-?

இல்லை குழந்தைகள் தான் பிறந்திருக்கின்றன

உங்க பர்த்டே எப்ப வருது

நான் பிறந்த தேதியன்னைக்கு வரும்

நம்ம கிராமத்துக்கு மின்சாரம் வந்தாச்சு…… இனிமேல் நாமும் பட்டனத்து ஆசாமிகள் போல் அனுபவிக்கலாம் என்னத்தை-?

வேறு என்ன. பவர் கட் தான்,,,,

மயிலே மயிலே. இறகு போடுன்னா அது போடாது….. ஏன் அப்படி சொல்றே-? மயிலுக்கு தமிழ் தெரியாதே

சீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா-

சீக்கிரம்னா., நேத்து இஷ்யூதான் கிடைக்கும் பரவாயில்லையா-?

 2010/8/27 செல்வன் <hol...@gmail.com>


When your ex says .. you will never find anyone like me .. and you reply .. God I sure hope not...
செல்வன்
 
K V.Vighnesh

Geetha Sambasivam

unread,
Aug 29, 2010, 11:11:48 AM8/29/10
to mint...@googlegroups.com, anmika-n...@googlegroups.com


2010/8/29 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
360.gif

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 29, 2010, 11:39:36 AM8/29/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
அவர் : வியாபாரத்துல என்னோட பிரதிபலிப்பு என் மகனிடமும் தெரியுது.
இவர் : என்ன வியாபாரத்துல?
அவர் : கண்ணாடி வியாபாரத்துல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாக்கி : வாக்கு மூலம் குடுக்கும்போது உட்கார முடியாது
ரமனன் : ஏன்?
பாக்கி : அது வாக்கு 'மூலம்' ஆச்சே.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வேலு : "அங்கே என்ன பட்டிமன்றம்?"
விச்சு : "வீரப்பனா? அதிரடிப்படையா? ன்னு தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~
வேலு : "என்னப்பா சர்வர் மெதுவடைல ஓட்டை இவ்வளவு பெரிசா இருக்கே."
பேட்டை மாமா : "நான்தான் சார் தவறுதலா கால் கட்டை விரலால ஓட்டை போட்டுட்டேன்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிருபர் : உங்க பேர்ல ரசிகர் மன்றம், நற்பணி மன்றம்னு வைக்கிறாங்களே, அது
பத்தி என்ன நினைக்கிறீங்க?
நடிகை : அதைவிட என்பேர்ல நீதி 'மன்றம்' வச்சா ரொம்ப சந்தோசப்படுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக
வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம்
பாருங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஸ்கி : புதுசா ஒரு சின்ன வீடு செட்டப் பண்ணலாம்னு இருக்கேன்.
ஜோதிடர் : அதுக்கு நான் என்ன பண்ணனும் ?
பாஸ்கி : வாஸ்து சாஸ்திரப்படி வயசு குறிச்சுக் குருத்தீங்கன்னா நல்லா இருக்கும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஸ்கி : அந்த ஹோட்டல் கோகோ கோலா ஃப்ரீ அப்படீன்னு போட்டிருந்தத
பாத்துட்டு ஏமாந்துட்டேன்!
ஏன்?
பாக்கி : ஸ்ட்ராவுக்கு 10 ரூபா சார்ஜ் பண்ணிட்டாங்களே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2010/8/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>


--

srirangammohanarangan v

unread,
Aug 29, 2010, 11:42:15 AM8/29/10
to mint...@googlegroups.com, anmika-n...@googlegroups.com
கலா கலா கலக்கலா :--)))

--

Geetha Sambasivam

unread,
Aug 29, 2010, 11:42:10 AM8/29/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக
வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம்
பாருங்க.//

hihihihihihiஷைலஜா பார்த்தாங்களா இதை???
329.gif
360.gif

srirangammohanarangan v

unread,
Aug 29, 2010, 11:45:36 AM8/29/10
to anmika-n...@googlegroups.com, மின்தமிழ்
On 8/29/10, Geetha Sambasivam <geetha...@gmail.com> wrote:
நண்பர் 1 : என்ன சார் ஸ்டூல் பாக்கவே வினோதமா இருக்கு.
நண்பர் 2 : இது ஸ்டூல் இல்ல மைசூர்பாகு சரியா வரல்ல. அதனால வீணா போக
வேண்டாமேன்னு ஸ்டுலா பண்ணிட்டா யாராவது வந்தா உக்கார வச்சுக்கலாம்
பாருங்க.//

hihihihihihiஷைலஜா பார்த்தாங்களா இதை??? 
 
 
ஆனாலும் நீங்க ஒரு ICBM ஐ ஒரு ஸ்டூலோடு கம்பேர் பண்றது லொம்போ தப்பு:--)))
329.gif
360.gif

Innamburan Innamburan

unread,
Aug 29, 2010, 11:59:35 AM8/29/10
to mint...@googlegroups.com
'டைப்ரைட்டிங் மிஷின் பெண்பால்,,, எப்படி-? ரிப்பன் கட்டியிருக்கே-?'
மறைமுகமாக என்ன சொல்ல வருகிறீர்கள்?

2010/8/29 srirangammohanarangan v <ranga...@gmail.com>

srirangammohanarangan v

unread,
Aug 29, 2010, 12:02:07 PM8/29/10
to mint...@googlegroups.com
ஹி ஹி படபடன்னு சத்தம் போடுதில்ல :--))))

Astrologer Vighnesh சென்னை

unread,
Aug 29, 2010, 12:01:29 PM8/29/10
to mint...@googlegroups.com
நேரவே சொல்லி இருக்கேனே பெண்பால்ன்னு
’இ’ சாரே


2010/8/29 Innamburan Innamburan <innam...@googlemail.com>:

Innamburan Innamburan

unread,
Aug 29, 2010, 12:26:53 PM8/29/10
to mint...@googlegroups.com
அறியாப்பிள்ளை!

2010/8/29 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>:

Astrologer Vighnesh சென்னை

unread,
Sep 4, 2010, 12:40:42 PM9/4/10
to mint...@googlegroups.com, anmika-n...@googlegroups.com
 1. ''ஏன்டா குடும்பத்தோடு ஜெயிலுக்கு வந்துட்டீங்க?''

''வெளியில விலைவாசி ஏறிப்போச்சு, வயிறாரச் சாப்பிட முடியலை... அதான் சார்!''

2. ''தலைவரே! மணல் கொள்ளை ஓவராப் போனதலா தமிழகமே பாலைவனமாகப் போகுதுன்னு சொல்றாங்களே?''

''ரொம்ப நல்லதாப்போச்சு... பாலைவனம்னா இன்னும் நிறைய மணல் கிடைக்கும்தானே!''

3. ''சாராயம் காய்ச்சின புத்தி தலைவரை விட்டுப் போக மாட்டேங்குது!''

''ஏன், என்னாச்சு?''

'' 'ஊழல்'னு சொல்றதுக்குப் பதிலா 'ஊறல்... ஊறல்'னே சொல்றாரே!''

4. ''எல்லாரும் வீட்டு வாசல்லதான் திருஷ்டிப் பொம்மை வைப்பாங்க, நீங்க பஸ்லயே வெச்சிருக்கீங்க?''

''யோவ், அது என் பொண்டாட்டி போட்டோய்யா!''

5. ''கபாலிக்கு என்ன மனக் குறை?''

'' போலிச் சாமியார், போலி டாக்டர் மாதிரி போலி நீதிபதி இல்லாமப் போயிட்டாரேன்னுதான்!''

6. அடுத்த மாதம் எனக்கு அறுபது வயதாகிறது அமைச்சரே!''

''அறுபதாம் கல்யாணத்தை விமரிசையாக நடத்திடுவோம் மன்னா!''

''ம்ஹும்... போரில் இனிமேல் சீனியர் சிட்டிசன் கலந்துக்க வேண்டாம் என்று சட்டம் இயற்றுங்கள் அமைச்சரே!''

7. ''கல்யாணத்துக்கப்புறம் நடிப்பீங்களா மேடம்?''

''பின்ன... நல்ல மனைவியா 'நடிச்சு'த்தானே ஆகணும்!''

8. ''டாக்டர்! காது உள்ளே செல்போன் அடிக்கிற மாதிரி கேட்குது.''

''இப்ப ஒண்ணும் கேட்கலையே?''

''சைலண்ட் மோட்ல இருக்கு டாக்டர்.''

9. ''மாப்பிள்ளை 'ஃபாரின் ரிட்டர்ன்'னு சொன்னதை நம்பி பொண்ணு குடுத்தது தப்பாப் போச்சா... ஏன் என்ன ஆச்சு?''

''இப்போதானே தெரியுது... மாப்பிள்ளை, ஃபாரின் போறதுக்காக புறப்பட்டு, பாதியிலேயே திரும்பி வந்தவர்னு...!''

10. ''என் பசங்க கமிஷன் வியாபாரம் பண்றாங்க!''

''அப்படியா...! எந்த காலேஜ்ல படிக்கிறாங்க?''

Geetha Sambasivam

unread,
Sep 5, 2010, 3:02:04 AM9/5/10
to mint...@googlegroups.com, anmika-n...@googlegroups.com
ரெண்டு மூணு வந்திருக்கு, எதிலே பதில் கொடுக்கிறதுனு தெரியலை, ரிப்ளை ஆல் க்ளிக்கிட்டேன்! :)))))))))))))))))))))))))))))
2010/9/4 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>
 1. ''ஏன்டா குடும்பத்தோடு ஜெயிலுக்கு வந்துட்டீங்க?''

''வெளியில விலைவாசி ஏறிப்போச்சு, வயிறாரச் சாப்பிட முடியலை... அதான் சார்!''

Astrologer Vighnesh சென்னை

unread,
Sep 5, 2010, 11:11:35 PM9/5/10
to மின்தமிழ், anmika-n...@googlegroups.com
11. ''ஜாக்கெட்ல ஜன்னல் வைக்கச் சொன்னா, பெயர், ராசியெல்லாம் கேட்கறீங்களே... எதுக்கு?''

''வாஸ்துபடி உங்க ராசிக்குப் பொருத்தமான இடத்துல ஜன்னல் வைக்கத்தான்!''

12. கணவர்: ''எங்கே சுற்றியும் திருஷ்டி பூசணிக்காய் கிடைக்கலை.''

''பேசாம உன் அம்மா படத்தை எடுத்து 'கேட்'டில் மாட்டிடு... போதும்.''

13. ''மேடையில என்னை அவமதிச்சுப் பேசின, அந்தத் தலைவர் மேல நான் 'மான'நஷ்ட வழக்குப் போடப் போறேன்!''

''எதுக்கு தலைவரே, இப்படி 'இல்லாததை'ப் பெரிசுபடுத்தறீங்க?''

14. ''உங்க பையன் பிற்காலத்தில் பெரிய அரசியல்வாதியா வருவான்!''

''எப்படிச் சொல்றீங்க?''

''பின்னே? வீட்டுப் பாடம் எழுதிட்டு வரலேன்னு ஒரு குட்டுக் குட்டினதுக்கே, 'கொலை வெறித்தாக்குதல்'னு ஸ்கூல் சுவர் பூரா எழுதிட்டானே!''

15. ''இந்த ஒரு படத்தோட நீங்க ஓஹோன்னு வரப் போறீங்க பாருங்க!''

''எப்படி சார் சொல்றீங்க''

''இதில் உங்களுக்கு 'போலிச் சாமியார் வேடம்னா' பாருங்களேன்!''

16. நிருபர்: ''கோடைக்காலம் ஆரம்பமாயிடுச்சு... வெயில் கடுமையா இருக்கப் போகுது. மக்கள் நலனுக்காக என்ன நடவடிக்கை எடுத்திருங்கீங்க...?''

தலைவர்: ''ஆறு ஏழு எம்.எல்.ஏ.களை சுவிட்ஸர்லாந்துக்கு அனுப்பி, மக்கள் அங்கே எப்படி வெயிலைச் சமாளிக்கிறார்கள் என்று கண்டறிய உள்ளோம்!''

17. ''போன வருஷம், இதே மாதிரி அரிசி திருட்டுக் கேஸில், நீதானே தண்டனை அடைஞ்சே, மறுபடியும் ஏன் திருடினே?''

''ஒரு மூட்டை அரிசியை எத்தனை காலத்துக்குச் சாப்பிட முடியும் எஜமான்!''

18. ''என் பையன் சந்தோசமாயிருந்தா, என்னை 'மம்மி'ன்னு கூப்பிடுவான்.''

''கோபமாயிருந்தா?''

'' 'ஜிம்மி'ன்னு கூப்பிடுவான்!''

19. ''எங்க தலைவர் பார்லிமென்ட்க்குப் போனா செல்போன்ல யாருக்காவது போன் பண்ணி பேசிட்டே இருப்பாரு.''

''ஏன்?''

''அவரை யாரும் பார்லிமென்ட்ல பேசலைன்னு சொல்லமாட்டாங்க பாருங்க.''

20. ''தலைவர் ரொம்ப கோபமா இருக்காரே... ஏன்?''

''அந்த மீட்டிங்ல நோட்டு மாலை போடறதா சொல்லிட்டு, ஸ்கூல் நோட்புக்கை மாலையா கட்டிப் போட்டுட்டாங்களாம்!''



2010/9/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ரெண்டு மூணு வந்திருக்கு, எதிலே பதில் கொடுக்கிறதுனு தெரியலை, ரிப்ளை ஆல் க்ளிக்கிட்டேன்! :)))))))))))))))))))))))))))))

Hari Krishnan

unread,
Sep 5, 2010, 11:32:25 PM9/5/10
to mint...@googlegroups.com


2010/9/6 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>

11. ''ஜாக்கெட்ல ஜன்னல் வைக்கச் சொன்னா, பெயர், ராசியெல்லாம் கேட்கறீங்களே... எதுக்கு?''

''வாஸ்துபடி உங்க ராசிக்குப் பொருத்தமான இடத்துல ஜன்னல் வைக்கத்தான்!''

12. கணவர்: ''எங்கே சுற்றியும் திருஷ்டி பூசணிக்காய் கிடைக்கலை.''

''பேசாம உன் அம்மா படத்தை எடுத்து 'கேட்'டில் மாட்டிடு... போதும்.''

ம்ம்?  இதுக்கும் ஆன்மீக நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்?  ஜன்னல் வச்ச ஜாக்கெட்கூட ஆன்மீகத்துல நம்பிக்கையா!  அய்யோ சாமியோவ்!

இல்லாட்டி ஒருவேள....அப்படி எதானும் குழுவுல வெளிவந்த சோக்கோ?  தெர்லப்பா.  எதுக்கும் ஒர்தபா பகுள்ள தடவிக்கிறேன்...  த்தாம்ப்பா...கிச்சுகிச்சு மூட்டிககறதுன்னு பெரீவங்க சொல்றாங்களே அதேதான்...)

--
அன்புடன்,
ஹரிகி.

N. Kannan

unread,
Sep 6, 2010, 6:41:33 AM9/6/10
to mint...@googlegroups.com
2010/9/6 Hari Krishnan <hari.har...@gmail.com>:

>
> ம்ம்?  இதுக்கும் ஆன்மீக நம்பிக்கைக்கும் என்ன சம்பந்தம்?  ஜன்னல் வச்ச
> ஜாக்கெட்கூட ஆன்மீகத்துல நம்பிக்கையா!  அய்யோ சாமியோவ்!

சார்! நானும் இப்படித்தான் குழம்பிப்போனேன்.

ஆன்மீக நம்பிக்கை எனும் குழுவிலிருந்து வரும் ‘கடி’ ஜோக்காம்.

தேவ் சார் தான் சொன்னார்!

க.>

vadivelu kaniappan

unread,
Sep 6, 2010, 7:58:29 AM9/6/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்! வணக்கம். ஆன்மீக நம்பிக்கை என்னும் குழுமப் பெயரை கொச்சைப்படுத்தாதீர்கள். தங்கள் குழுவிற்கும் -  போலிச்சாமியார் குழுவிற்கும் என்ன வேறுபாடு? சிந்தனையை செம்மைப் படுத்திக்கொள்ளுங்கள். என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்

6 செப்டெம்ப்ர், 2010 4:11 pm அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

க.>

N. Kannan

unread,
Sep 6, 2010, 8:46:48 AM9/6/10
to mint...@googlegroups.com
இது யாருக்கு? :-)

இந்த ஜோக்குகளைப் போட்டவருக்கா? இல்லை விளக்கம் அளித்த எனக்கா?
எனக்கு அக்குழு பற்றி ஒன்றும் தெரியாது. காதில் கேட்டதைச் சொன்னேன்.
ஜோக் அடிப்பவர்தான் சொல்லவேண்டும், இது எங்கிருந்து சுட்டது என்று :-))
இதற்கும் ஆன்மீகத்திற்கும், ஏன் மின்தமிழுக்கும் எந்த சம்பந்தமுமில்லை.
நமக்கு நகை உணர்வு இல்லையென்று கருதிவிடக்கூடாதே என்று அனுமதிக்கிறோம்.
பலர் ரசிப்பது இங்கு பதிவாகியுள்ளது! :-))

க.>

2010/9/6 vadivelu kaniappan <vkte...@gmail.com>:

vadivelu kaniappan

unread,
Sep 6, 2010, 11:56:40 AM9/6/10
to mint...@googlegroups.com
அன்புடையீர்! வணக்கம்! இங்கு ஒரு பிழை ஏற்பட்டு விட்டது. நான் எழுதியது ஜோக்கைப் போட்டவருக்கு. நான் கணினிக்குப் புதியவன் என்பதால் ஜோக் போட்டவருக்கு எழுதியது தங்களுக்கு வந்துவிட்டது. ஜோக்போட்டவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது போன்று இனிமேல் நடைபெறாதவாறு பார்த்துக் கொள்வதாகக் கூறினார்.என்வே ஏற்பட்ட பிழைக்கு என்னை மன்னிக்கவும்.என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன்.


6 செப்டெம்ப்ர், 2010 6:16 pm அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:

devoo

unread,
Sep 6, 2010, 12:20:41 PM9/6/10
to மின்தமிழ்
முனைவர் ஐயா ,

நான் எங்கே எப்போது சொன்னேன் ?
தனி மடலிலா , மின்னரட்டையிலா ?
அதை இங்கு உடனே வெளியிடக் கோருகிறேன்


தேவ்

On Sep 6, 5:41 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2010/9/6 Hari Krishnan <hari.harikrish...@gmail.com>:

N. Kannan

unread,
Sep 6, 2010, 7:07:47 PM9/6/10
to mint...@googlegroups.com
Oops!
அது கீதம்மா சொன்னது. தேவ் சொன்னது அல்ல.
தொடுப்பு: http://groups.google.com/group/mintamil/msg/de829992f4176c55

க.>

2010/9/7 devoo <rde...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Sep 6, 2010, 7:47:42 PM9/6/10
to mint...@googlegroups.com
ஏன்? இது என்ன பிரச்னை?
பலரும் அடிக்கடி இதைப்பற்றிப் பேசியிருக்கிறோமே.
குழுமத்தின் பெயரும் இழைத் தலைப்போடு கலந்து வந்து சில சமய்ம் தானே தனியாக ஒரு தலைப்பு போட்டு விடுகிறது. :--))

 

Geetha Sambasivam

unread,
Sep 6, 2010, 11:09:16 PM9/6/10
to mint...@googlegroups.com
மற்றக் குழுமங்களுக்கும் cc கொடுக்காமல், தனித்தனி இழையாக ஒவ்வொரு குழுமத்துக்கும் கொடுக்கலாம். ஒரே விஷயத்தைப் பல குழுமங்களுக்கும் அனுப்புவதையும் தவிர்க்கலாமே! இப்படி அனுப்புவதில் தான் குழப்பமே வருதுனு நினைக்கிறேன். நன்றி.

2010/9/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>
ஏன்? இது என்ன பிரச்னை?
பலரும் அடிக்கடி இதைப்பற்றிப் பேசியிருக்கிறோமே.
குழுமத்தின் பெயரும் இழைத் தலைப்போடு கலந்து வந்து சில சமய்ம் தானே தனியாக ஒரு தலைப்பு போட்டு விடுகிறது. :--))

 
On 9/7/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
Oops!
அது கீதம்மா சொன்னது. தேவ் சொன்னது அல்ல.
தொடுப்பு: http://groups.google.com/group/mintamil/msg/de829992f4176c55

க.>

srirangammohanarangan v

unread,
Sep 6, 2010, 11:29:05 PM9/6/10
to mint...@googlegroups.com
அதனால் இல்லை பிரச்சனை. குழுமப் பெயர் தலைப்பில் வராமல் இருக்க வேண்டும் அல்லது அடைப்புக் குறிக்குள் வரவேண்டும். ஒரே சொற்றொடராக வரும்போது தேவையற்ற பொருளைத் தந்துகொண்டிருக்கும். அனுப்புவோர் எடிட் செய்து அனுப்பினால் போதும். :--)

--

N. Kannan

unread,
Sep 6, 2010, 11:38:34 PM9/6/10
to mint...@googlegroups.com
2010/9/7 Geetha Sambasivam <geetha...@gmail.com>:

> மற்றக் குழுமங்களுக்கும் cc கொடுக்காமல், தனித்தனி இழையாக ஒவ்வொரு
> குழுமத்துக்கும் கொடுக்கலாம். ஒரே விஷயத்தைப் பல குழுமங்களுக்கும்
> அனுப்புவதையும் தவிர்க்கலாமே! இப்படி அனுப்புவதில் தான் குழப்பமே வருதுனு
> நினைக்கிறேன். நன்றி.
>

இதை நான் வரவேற்கிறேன். இது பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நோக்கத்தில் நடைபெறுகிறது. அதற்கேற்றவாறு
தலைப்பிட்டால் அக்குழுவின் கவனம் பெறும்.

ஏதோ ஆன்மீகமே பெரிய ஜோக்! என்று இங்கு சொல்லலாம். இக்குழு
அதைத்தாங்கும்:-) ஆனால் மற்றவை தாங்குமா? என்று தெரியாது.

இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?

நம்மைப் படைத்திருக்கிறானே!!

(இது ஆதிகாலத்து ஒரிஜினல் ஜோக்கு. எங்கும் சுட்டதல்ல. ஆத்ம தரிசனத்தில்
கிடைத்த அரிய தகவல்!!)

:-))))

க.>

srirangammohanarangan v

unread,
Sep 7, 2010, 12:06:36 AM9/7/10
to mint...@googlegroups.com
இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?

நம்மைப் படைத்திருக்கிறானே!!<<<<<
 
ஹஹஹஹஹ்ஹா
ஓய் ஸூப்பர்!  ப்ரிலியண்ட்!! :--)))


 
On 9/7/10, N. Kannan <navan...@gmail.com> wrote:
--

Hari Krishnan

unread,
Sep 7, 2010, 12:23:14 AM9/7/10
to mint...@googlegroups.com


2010/9/7 N. Kannan <navan...@gmail.com>

இதை நான் வரவேற்கிறேன். இது பற்றி முன்பும் சொல்லியிருக்கிறேன்.
ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு நோக்கத்தில் நடைபெறுகிறது. அதற்கேற்றவாறு
தலைப்பிட்டால் அக்குழுவின் கவனம் பெறும்.

இதை நான் வரவேற்கவில்லை.

எழுதுபவன் என்ற முறையில், ஒரே விஷயம் மின்தமிழுக்கும் சந்தவசந்ததத்துக்கும் பொருத்தமாக இருக்கும் என்று பட்டால், சந்த வசந்தம் குழுவுக்கு ஒரு சிசி போடுவேன்.  முந்தைய காலங்களில் அகத்தியரில் எழுதும்போது ராகாகி, தமிழுலகம்  மரத்தடி என்று எல்லாக் குழுக்களுக்கும் காப்பி அனுப்பியதும் உண்டு.

பாசுர மடல்களும் இதற்கு விலக்கில்லை என்பதையும் அறிவேன்.  

ஆகவே. 

ஆராதி

unread,
Sep 7, 2010, 12:24:20 AM9/7/10
to mint...@googlegroups.com
திரு ஸ்ரீரங்கரே முந்திக் கொண்டீர்கள
 
ஆராதி

2010/9/7 srirangammohanarangan v <ranga...@gmail.com>

Geetha Sambasivam

unread,
Sep 7, 2010, 1:52:48 AM9/7/10
to mint...@googlegroups.com
இலக்கிய ரசனைக்கும் இந்த ஜோக்குகள், மற்றக் கதைகள், கட்டுரைகளுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா??  அதோட நீங்க மின் தமிழுக்கும் பொருத்தம் இருக்கானு பார்த்துக்கறீங்களே! நன்றி.

2010/9/7 Hari Krishnan <hari.har...@gmail.com>

--

N. Kannan

unread,
Sep 7, 2010, 1:54:33 AM9/7/10
to mint...@googlegroups.com
ஐயா!

இது சரக்குள்ள விஷயங்களுக்குப் பொருந்தும். பொறுப்பாக எழுதுவோர் இதை
அறிந்தே செயல்படுகின்றனர்.

சில நேரம் பலர் எல்லா விஷயத்தையும் எல்லா மடலாடற்குழுக்களுக்கும்
பொருந்துமென்று அனுப்பி மின்போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செய்கின்றனர்.
நான் கொஞ்ச நாள் மின்தமிழில் என்ன நடக்கிறது என்று ‘அன்புடனில் அப்டேட்’
செய்து கொண்டிருந்தேன். பிறகுதான் புரிந்தது ஒவ்வொரு குழுவின் டெம்போ
என்பது வேறே என்று. எல்லாம், எல்லாக்குழுக்கும் பொருந்தாது.

கொஞ்சம் மட்டுறுத்தராக இருந்து யோசிக்கவும் :-))

க.>

2010/9/7 Hari Krishnan <hari.har...@gmail.com>:

Ashwinji

unread,
Sep 7, 2010, 9:27:56 AM9/7/10
to மின்தமிழ்
//இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
நம்மைப் படைத்திருக்கிறானே!!//

கிரேட். இது தான் ஆன்மீக நம்பிக்கை ஜோக்கு.! :)))
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் ஜோக்கு.

On Sep 7, 9:06 am, srirangammohanarangan v <ranganvm...@gmail.com>
wrote:


> இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
>
> நம்மைப் படைத்திருக்கிறானே!!<<<<<
>
> ஹஹஹஹஹ்ஹா
> ஓய் ஸூப்பர்!  ப்ரிலியண்ட்!! :--)))
>

> On 9/7/10, N. Kannan <navannak...@gmail.com> wrote:
>
>
>
>
>
> > 2010/9/7 Geetha Sambasivam <geethasmbs...@gmail.com>:

srirangammohanarangan v

unread,
Sep 7, 2010, 12:16:08 PM9/7/10
to mint...@googlegroups.com
அஸ்வின் ஜி! எந்த ஒரு ஜோக்குமே அது சிரிக்க வைக்கும் அந்தக் கணத்தில் ஆன்மிகமானதுதான் என்பது என் கருத்து.
 
ஸ்வாமி விவேகாநந்தர் பெரும் ஜோக்குகளை அடித்துக்கொண்டு ஒரே தமாஷாக இருப்பாராம் எப்போதும். அமெரிக்காவில் அப்பொழுது இது மத வட்டாரங்களில் பெரும் கடுகடுப்பை ஏற்படுத்தியது. அவரது சீடர்களில் சிலர் இதைப்பற்றி அவரிடம் கேட்டார்களாம். ‘நீங்கள் பெரும் புனிதர். மகான். இப்படி சின்னப் பையன் போல் ஜோக் அடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கிறீர்களே!’
 
அதற்கு ஸ்வாமிஜி கூறிய பதில் --’Long-facedness is not religion, whateverelse it may be.'

 

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Hari Krishnan

unread,
Sep 7, 2010, 10:03:05 PM9/7/10
to mint...@googlegroups.com


2010/9/7 Ashwinji <ashv...@gmail.com>

//இறைவனுக்கு நகையுணர்வு இல்லை என்றா நினைக்கிறீர்கள்?
நம்மைப் படைத்திருக்கிறானே!!//

கிரேட். இது தான் ஆன்மீக நம்பிக்கை ஜோக்கு.! :)))
சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் ஜோக்கு.

இது ஜோக்குன்னா, இந்த ஜோக்கையும் கேளுங்க: 

Every child comes with the message that God is not yet discouraged of man.
எழுதியவர்: தாகூர், Stray Birds தொகுப்பு.  

Swaminathan Venkat

unread,
Sep 7, 2010, 11:08:09 PM9/7/10
to mint...@googlegroups.com
My contribution: every child carries a message from god that He was not happy with the earlier edition and he is trying for ever with a new edition. He will not stop it until he attains perfection.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Kannan

unread,
Sep 7, 2010, 11:27:47 PM9/7/10
to mint...@googlegroups.com
2010/9/8 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:

> My contribution: every child carries a message from god that He was not
> happy with the earlier edition and he is trying for ever with a new edition.
> He will not stop it until he attains perfection.


மிக ஆழமான பொருள் உள்ள இடுகை!

க.>

K.R.அதியமான்

unread,
Oct 11, 2010, 3:02:51 AM10/11/10
to மின்தமிழ்
'...the position being ridiculous, and the pleasure mometary '

- Samuel Johnson on the act of human fornication !!!!
Reply all
Reply to author
Forward
0 new messages