யாரையும் தடுக்காமல் புதிய பதிவாய் இதை இடுகிறேன். இதனால் ஏன் புண்ணியத்தில் தவறான கருத்துக்களுக்கு தேவையற்ற விளம்பரம் கிடைப்பதும் தடைப்படும்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அறிவு பூர்வமாக,, ஆய்வு பூர்வமாக கிடைக்கப்பெற்ற புள்ளி விவரங்களுடன்
ஆதார பூர்வமாக இந்த இழை வளரட்டும்
உண்மைகளைத் தெரிந்துகொள்ள அனைவருமே தயாராய் இருப்பர்
அனைவரும் கலந்துகொண்டு ஆரோக்கியமாக விவாதிப்போம்
அன்புடன்
தமிழ்த்தேனீ
2-2-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதியது:
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
Seeking of Truth is essential in any Seeking!
We are not "peeking" at the truth, but "seeking" at the truth...
சத்யம் பரம் தீமஹி என்று சொல்வது வழக்கம்!
"தரப்பு" உரையாடல்களாக இல்லாது, "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!
இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
இந்த ஆய்வுத் தொடர், அதன் "சத்யமான" வெற்றியைப் பெற, என் இனிய
வாழ்த்துக்கள்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
கோயில் ஒழுகு என்பது காலங்காலமாக, பல்வேறு படிமானங்களில் வந்துள்ளது!
(கல்வெட்டு, ஓலைகள், நூல்கள், செப்பேடுகள்.....
அது மட்டுமல்ல, இன்றும்...யாத்திரையின் போது பாடப்படும் பல நாட்டுப்புற
பாடல்கள் கூடச்
சுவையான செய்திகளைத் தாங்கியுள்ளன! Not only sweet but consistent
information across many songs...)
கோயிலொழுகு - சுவையான டைரிக் குறிப்புகள்!
அதில் இருந்து நன்கு அள்ளித் தாருங்கள்! காத்து இருக்கிறோம்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 3, 11:47 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> வணக்கம் விஜய்!
> உங்கள் சொல் வண்ணம் "அங்கு" கண்டேன்!
> செயல் வண்ணம் "இங்கு" கண்டேன்!
> நல்ல அழகான துவக்கம்! வாழ்த்துக்கள்!
>
> Seeking of Truth is essential in any Seeking!
> We are not "peeking" at the truth, but "seeking" at the truth...
> சத்யம் பரம் தீமஹி என்று சொல்வது வழக்கம்!
> "தரப்பு" உரையாடல்களாக இல்லாது, "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!
>
> இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
> இந்த ஆய்வுத் தொடர், அதன் "சத்யமான" வெற்றியைப் பெற, என் இனிய
> வாழ்த்துக்கள்!
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
இல்லை!
1017-1137 என்பது முழுமையாகப் பொருத்திப் பார்க்காமல் எழுந்த ஒரு காலக்
குறிப்பு தான்!
இதை ஒரு சில அறிஞர்களே ஆய்ந்துள்ளனர்!
மற்ற பெரும்பாலான அறிஞர்கள் அதில் ஆய்வு என்று தனியாகச் செய்யவில்லை!
இராமானுசரின் காலம் என்ன என்றே தெரியாதிருந்த காலத்தில்....
இந்த 1017-1137 என்பது தோன்றி, சற்றே பரவலாகி விட்டதால், அவர்களின்
Focus இதர ஆய்வுத் தளங்களுக்குச் சென்று விட்டது!
1077 - 1197 என்பதும் இன்னொரு முக்கியமான காலக் குறிப்பு!
அவர் பிறந்த பிங்கல ஆண்டு (தமிழ் ஆண்டு என்று சொல்ல மாட்டேன்; பிரபவாதி
60 வருட அட்டவணை என்று சொல்கிறேன்)!
அதை வைத்து ஆய்வு செய்யப்பட்ட காலக் குறிப்புகள் கொண்டது....
ஏன்னா பல குருபரம்பரை மற்றும் செப்பேடுகளில், இந்த 60 ஆண்டு காலக்
கணக்கில் குறித்துள்ளனர்!
அதோடு பொருத்திப் பார்த்துச் செய்த கால ஆராய்ச்சி இது!
//இதை சரியென எடுத்துக் கொண்டால் நாம் தொடரலாம்*. ...//
முடிந்த முடிபு என்பது இரண்டிலும் இல்லை!
அதனால், இதை சரி/தவறு என்ற காரணிக்குள் அடக்க வேண்டாம்!
நீங்கள் மேலும் தொடருங்கள்! மிக்க ஆவல் கிளப்பும் அழகிய தொடர்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 3, 11:49 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> இந்தக் கட்டுரையை அரங்கனும் வாசிப்பான் அல்லவா? :)
> அவன் தானே இத்தனை நிகழ்வுகளுக்கும் நடுவில் நின்ற நடு-நாயகன்!
> அவன் அப்பப்போ, தன் வாய் திறந்து, இதில் கலந்து கொண்டு,
> உண்மையொளி பாய்ச்ச உதவ வேண்டும்-ன்னு,
> இப்பவே அவனை ரெண்டு தட்டு தட்டி வைத்து விட்டேன்! :))
>
> கோயில் ஒழுகு என்பது காலங்காலமாக, பல்வேறு படிமானங்களில் வந்துள்ளது!
> (கல்வெட்டு, ஓலைகள், நூல்கள், செப்பேடுகள்.....
> அது மட்டுமல்ல, இன்றும்...யாத்திரையின் போது பாடப்படும் பல நாட்டுப்புற
> பாடல்கள் கூடச்
> சுவையான செய்திகளைத் தாங்கியுள்ளன! Not only sweet but consistent
> information across many songs...)
>
> கோயிலொழுகு - சுவையான டைரிக் குறிப்புகள்!
> அதில் இருந்து நன்கு அள்ளித் தாருங்கள்! காத்து இருக்கிறோம்!
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
"தரப்பு" உரையாடல்களாக இல்லாது, "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!
இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
இந்த ஆய்வுத் தொடர், அதன் "சத்யமான" வெற்றியைப் பெற, என் இனிய
வாழ்த்துக்கள்!
ஞாயிற்று வெள்ளி பெற்ற உரோசணி நாள் இடபம் என்றால் என்ன விஜய்?
ஞாயிற்றுக் கிழமையா? வெள்ளிக் கிழமையா? - எது சரி??
மேலும்...ரோகிணி நட்சத்திரமா?
//குலோத்துங்கனின் நாற்பத்தி நாலாம் ஆட்சி ஆண்டு - முதலாம்
குலோத்துங்கன் அரியணை
ஏறியது 1070 CE. அப்போது இந்த கல்வெட்டு வெட்டப்பட்ட ஆண்டு 1114 CE என்று
நமக்கு தெளிவாய் தெரிகிறது//
இல்லையே! தெளிவாய்த் தெரியவில்லையே!
இந்தக் கல்வெட்டு "நாற்பத்து நாலாண்டில் மிமின நிகழ் ஞாயிற்று வெள்ளி"-
ன்னு மட்டுமே சொல்லுது!
So this is a relative measurement and not an absolute measurement!
நாற்பத்து நாலாண்டு என்றால்.....துவக்கத் தேதி எது? 1070 CE என்பதற்கு
கல்வெட்டு ஆதாரம் இல்லையே! எதன் அடிப்படையில், அன்றிலிருந்து 44ஆம்
ஆண்டைக் கணக்கில் கொள்வது??
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 1:15 am, Tirumurti Vasudevan <agnih...@gmail.com> wrote:
> ஓ! தரவு தரவு, நல் வரவு வரவு!
> :-)))))
>
> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
>
> > "தரப்பு" உரையாடல்களாக இல்லாது, "தகுதி" உரையாடல்களாக அமையட்டும்!
>
> > இந்த இழையில் உங்களுடன், அவ்வப்போது நானும் கலந்து கொள்கிறேன்!
> > இந்த ஆய்வுத் தொடர், அதன் "சத்யமான" வெற்றியைப் பெற, என் இனிய
> > வாழ்த்துக்கள்!
>
> --
> My blogs: [all in Tamil]http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot.com/photo blog now with english text too!http://kathaikathaiyaam.blogspot.com/
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
The date of birth of the 11th century Vaishnaivite saint Ramanujacharya was deciphered thanks to the two-year research of IIT-Madras professor G. Rangarajan.
Using the first biographical account of the philosopher from 13th Century Ramanujarya Divya Charitai and the ephemeris (astronomical tables) for 700 AD to 1700 AD of Swamikannu Pillai, Prof Rangarajan has arrived at April 13, 1017 as the date of birth.
கருத்திருமன் கதை
Nandri...
Pardon me, if am going back to the basics...
//this is to be added from the year their crowning period. Means 1070
Kuloththunga Crowned//
How do we know Kulothunga crowned in 1070?
I am ok with adding 40 years, per the kalvettu.
But adding 40 to what year? Whatz the basis? Thatz my question.
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 3:46 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> My Dear KRS,
>
> It is very pleasure by your joining here in this post and hoping healthy
> informations flow hereafter.
>
> Reagarding forty forth year means, this is to be added from the year their
> crowning period. Means 1070 Kuloththunga Crowned, so Vijay added forty four
> years. That is right.
>
> Dhivakar
>
> >http://anmikam4dumbme.blogspot.com/http://chitirampesuthati.blogspot....now with english text too!
வரலாறு ஏன் முக்கியம் தெரியுமா?
நடந்ததை நடந்தவாறு
"இருதரப்பு குறிப்புகளையும்"
கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம்
ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.
-----------------------------------------------------------------
இப்போது கீழ்க்கண்ட வரிகளுக்கு வருவோம்!
//Ramanuja's contemporaries and admirers began to associate the
periods of the
incidents of his life with specific noble thoughts of some
significance//
//Hence the traditional date of Salivahana Saka 939 (corresponding to
939 -j- 78= 1017 A.D.)//
ஆக...இதை முதலில் குறித்தது Ramanuja's admirers...
with specific noble thoughts of some significance.
இராமானுசரின் "admirers", பல கதைகளையும் புனைவுகளையும் வரலாற்றில்
சேர்த்து விட்டார்கள்! - என்பது தானே குற்றச்சாட்டு? அதற்காகத் தானே,
உண்மை அறியும் முயற்சியில் இறங்கியுள்ளோம்? with scientific and rational
approach?
அப்படியிருக்க, அவர் "admirers" குறித்த வைத்த 1017 AD என்பதை மட்டும்,
எப்படி அப்படியே எடுத்துக் கொள்ள முடியும்?
இன்று வரை...1017 AD is the "traditional" date....
All we need to do is ascertain that "tradition" and make sure, that
something is not goofed there...
1017 என்பதற்கு மட்டும் - "Traditional Account" எடுத்துக் கொண்டு
மற்றவைக்கு, "Traditional Account"-ஐ, நம்ப முடியாது...என்பது சரியான
வழிமுறை ஆகாது! :))
Let's get back to basics and ascertain...
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 4:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> வரலாறு மிகவும் முக்கியம் - 4
> இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக
> வெளியில் / வேலியில் நின்று ரசிப்போருக்கும் நன்றி..
>
> உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
>
> நண்பர் சொன்னார் - *இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில்
> ஆவணமாகியுள்ளன. நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து
> வைத்துள்ளனர். திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி,
> குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும்
> நடைமுறையும் இருந்து வந்துள்ளது.*
> *The date of birth of the 11th century Vaishnaivite saint Ramanujacharya
> was deciphered thanks to the two-year research of IIT-Madras professor G.
> Rangarajan.*
>
> * Using the first biographical account of the philosopher from 13th Century
> Ramanujarya Divya Charitai and the ephemeris (astronomical tables) for 700
> AD to 1700 AD of Swamikannu Pillai, Prof Rangarajan has arrived at April 13,
> 1017 as the date of birth.*
>
> சரி, அடுத்த கேள்வி. ஸ்ரீ நாதமுனி அவர்களின் காலம் ஏது ?
>
> நேரம் கிடைப்பவர்கள், பொறுமை இருப்பவர்கள், சரித்திரம் பொய்க்காது என்பதை
> உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.
>
>
>
> *வரலாறு ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும்
> கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.*
>
> கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று
> நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இது *ஒரு
> ஹாரத்தின் கதை *என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன்
> குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை. யாரும் படிக்க வில்லை என்று
> நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை
> எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.
> *>>>>>>>>>>>>>>
> பொன்னியின் செல்வன். *
> *தியாக சிகரம் - அத்தியாயம் 58*
>
> *கருத்திருமன் கதை*
> *
> பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து
> சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள்
> சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள்
> தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர்
> அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை
> அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க
> முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில்
> அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை
> வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு
> தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப்
> பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய
> சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான
> கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன்
> வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை
> எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய
> மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம்
> முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு
> மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். *
>
> இது சேவூர் போருக்கு சற்று முன்னர் நடை பெற்ற காட்சியாக எடுத்துக்கொள்ள
> வேண்டும் . அதாவது 959 C.E
>
> கதையில் அருமையான தருணம். கடை போருக்கு செல்லும் மன்னன், மிகவும் பெருமை
> வாய்ந்த மன்னன் , தான் போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்தும், தான்
> வீர மரணம் அடையப்போகிறோம் என்று தெரிந்தும் , தந்து வமிசத்தில் யாரவது ஒருவர்
> மீண்டும் தழைத்து எழுவர் என்ற நம்பிக்கையுடன் விடை பெரும் காட்சி, ஆனால் இது
> வெறும் கதையா ? பாண்டிய மன்னன் தனது குல தனங்களை இலங்கை அரசனிடம் இவ்வாறு
> கொடுத்து விதான. இது நிஜமா , அதற்க்கு ஆதாரங்கள் உண்டா?
>
> *இதற்க்கு விடை காண நமக்கு வேறு ஆவணம் தேவை. சரித்திரத்தை குறை கூறும் பலர்
> சாட்சி கேட்பார்கள். அதுவும் நிலையான சாட்சி தேவை. இதற்க்கு மகாவம்சம்
> எனப்படும் இலங்கை பெளத்த பிக்ஷுகள் எழுதி வைத்த வரலாற்று குறிப்பு உதவுமா.
> சற்று பார்ப்போம்*
> *
> இலங்கையில் ஐந்தாம் தப்புளா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது (918-930) ,
> அப்போதைய
> பாண்டிய மன்னன் உதவி கேட்டுச் சென்றான் அவனிடம். உதவி மறுக்கப் படவே,
> தன்னுடைய பாண்டிய ஹாரத்தை இலங்கையில் விட்டு சேர நாட்டுக்கு
> சென்றுவிட்டான் பாண்டியன் (Mahav. 53, 5ff). பின் இலங்கை இரண்டாம் உதயா
> ஆட்சியில் இருந்த பொழுது, சோழ மன்னன் அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற ஒரு
> பெரும் படையை அனுப்பினான், போரில் பெரும் வெற்றி அடைந்தாலும் அவர்களால்
> அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற முடியவில்லை. தோல்வி அடைந்த உதயா அந்த
> பாண்டிய ஹாரத்தொடும் மற்ற பொக்கிஷங்களோடும் தலைமறைவானான். அந்த வெற்றி
> கொண்ட சோழ மன்னன் பராந்தகன்-1 (907-947) என்பது அவனுடைய ஈழப் போர் பற்றிய
> கல்வெட்டுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமின்றி தெரிய வருகிறது.*
> *
> *
> *மீண்டும் சேனாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான்காம் உதயாவிடம் (955 AD - 964
> AD)பாண்டிய ஹாரத்தை ஒப்படைக்கச் சொல்லி சோழ மன்னன் செய்தி அனுப்பினான்.உதயா
> மறுக்கவே சோழப் பெரும்படை உதயாவை பதம் பார்க்க தோற்ற அவன் ரோகானாவிற்கு தப்பி
> ஓடி மறைந்தான்.*
> *
> **எப்படி சாட்சியம். இப்போது என்ன அளவிற்கு அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை
> வராற்றுடன் பிணைத்து சித்தரித்துள்ளார் பார்த்தீர்களா.
> *
>
> சரி, பிறகு என்ன ஆயிற்று இந்த ஹாரம் ? மகாவம்சத்திலேயே தேடுவோம்
> *
>
> *
> *A.D.981
> ஆம் ஆண்டு ஐந்தாம் மகிந்தா ஆட்சியில் இருந்தான், கோழை மன்னனான இவன் தன
> பாதுகாப்பிற்காக சேரர்களையும் மற்ற மன்னவர்களையும் நம்பியிருந்தான்.
> அவர்களுடைய சேவையை பொன் பொருளால் ஈடுகட்டமுடியாமையினால், உள்நாட்டுக்
> கலகம் வெடித்தது. இதனால் மகிந்தா ரோகானவிற்கு சென்று மறைந்தான்.
>
> வடஇலைங்கையில் கலகக்காரர்கள் கோலோச்ச, குழப்ப நிலையை சரியாக பயன்படுத்திக்
> கொண்ட சோழ மன்னன் இலங்கை தீவை கைப்பற்றியதோடு ரோதனாவிற்கு சென்று
> மகிந்தாவையும் அவன் மனைவியையும், பொக்கிஷங்களையும் இந்தியாவிற்கு எடுத்து
> வந்தான். இது நிகழ்ந்தது மகிந்தாவின் 36 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,
>
> அதாவது A.D.1017.*
>
> அந்த வெற்றித் திருமகன் யார். அவன் அபகரித்த பொக்கிஷங்கள் எவை.
>
> ஆம் , இவர் நமது பொன்னியின் செல்வறது வீரமே உருகொண்ட மகனான முதலாம் ராஜேந்திர
> சோழன்,
>
> அவருடைய திருமலை மெய்கீர்த்தியில், பெருங்கடல் சூழ்ந்த இலங்கை மன்னன்
> கிரீடமும், பேரழகு பொருந்திய அரசியின் கிரீடமும், பாண்டிய மன்னனின் இந்திர
> ஹாரமும் (பாண்டியன் ஈழ மன்னனிடம் பாதுகாப்பிற்காக கொடுத்துவைத்தது), ஈழ மண்டலம்
>
> முழுவதையும் கொண்ட என்று பொறிக்கப் பட்டுள்ளது. அதையும் பார்ப்போமே.
>
> *முதலாம் ராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி *
>
> *ஸ்வஸ்தி ஸ்ரீ
> திருமன்னி வளர இருநில மடந்தையும்
> போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
> தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
> நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
> .......................
> பெருங்கடல் ஈழத்து அரசர் தம் முடியும்
> அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
> முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
> சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
> தென்திரை ஈழமண்டலமும் முழுவதும்
> எறிபடை கேரளர் முறைமயிர் சூடும்
> குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
> செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத்..*
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை
வைத்துக்கொண்டு அவர் புகழ்
பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர்.
கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா என்று நக்கல் வேறு//
அருமையான தொகுப்புத் தகவல்களைச் சிரமப்பட்டு, முன் வைக்கறீர்கள்!
பாராட்டுக்கள்!
அந்த முயற்சியின் போது, இது போன்ற தனிப்பட்ட Reference-கள் வேண்டாமே!
சென்ற பதிவின் காரசார நினைவுகளை இங்கே தவிர்த்து விடுங்கள்!
இந்தப் பதிவு முழுக்க முழுக்க, scientific based fact finding ஆக மட்டுமே
இருக்க வேண்டும் என்பதே என் அவா!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 4:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> வரலாறு மிகவும் முக்கியம் - 4
> இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக
> வெளியில் / வேலியில் நின்று ரசிப்போருக்கும் நன்றி..
>
> உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
>
> நண்பர் சொன்னார் - *இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில்
> ஆவணமாகியுள்ளன. நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து
> வைத்துள்ளனர். திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி,
> குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும்
> நடைமுறையும் இருந்து வந்துள்ளது.*
> *The date of birth of the 11th century Vaishnaivite saint Ramanujacharya
> was deciphered thanks to the two-year research of IIT-Madras professor G.
> Rangarajan.*
>
> * Using the first biographical account of the philosopher from 13th Century
> Ramanujarya Divya Charitai and the ephemeris (astronomical tables) for 700
> AD to 1700 AD of Swamikannu Pillai, Prof Rangarajan has arrived at April 13,
> 1017 as the date of birth.*
>
> சரி, அடுத்த கேள்வி. ஸ்ரீ நாதமுனி அவர்களின் காலம் ஏது ?
>
> நேரம் கிடைப்பவர்கள், பொறுமை இருப்பவர்கள், சரித்திரம் பொய்க்காது என்பதை
> உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.
>
>
>
> *வரலாறு ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும்
> கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.*
>
> கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று
> நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இது *ஒரு
> ஹாரத்தின் கதை *என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன்
> குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை. யாரும் படிக்க வில்லை என்று
> நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை
> எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.
> *>>>>>>>>>>>>>>
> பொன்னியின் செல்வன். *
> *தியாக சிகரம் - அத்தியாயம் 58*
>
> *கருத்திருமன் கதை*
> *
> பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து
> சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள்
> சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள்
> தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர்
> அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை
> அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க
> முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில்
> அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை
> வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு
> தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார். அதற்குள்ளே ஜாஜ்வல்யமாகப்
> பிரகாசித்த மணி மகுடம் ஒன்றும், இரத்தின ஹாரம் ஒன்றும் இருந்தன. அரசர்களுடைய
> சம்பாஷணையிலிருந்து அந்தக் கிரீடம் பாண்டிய வம்சத்து அரசர்களின் புராதனமான
> கிரீடம் என்றும், இந்த இரத்தின ஹாரம் பாண்டிய குல முதல்வனுக்குத் தேவேந்திரன்
> வழங்கியதாகச் சொல்லப்பட்ட ஹாரம் என்றும் தெரிந்து கொண்டான். அவற்றை
> எடுத்துக்கொண்டு போகும்படி இலங்கை அரசர் பாண்டியனை வற்புறுத்தினார். பாண்டிய
> மன்னர் மறுத்து விட்டார். சோழர்களை அடியோடு முறியடித்துவிட்டு மதுரையில் தாம்
> முடி சூடிக்கொள்ளும் நாள் வரும்போது, இலங்கையின் அரசரே அவற்றை எடுத்துக் கொண்டு
> மதுரைக்கு வந்து உலகம் அறியத் தம்மிடம் அளிக்க வேண்டும் என்று கூறினார். *
>
> இது சேவூர் போருக்கு சற்று முன்னர் நடை பெற்ற காட்சியாக எடுத்துக்கொள்ள
> வேண்டும் . அதாவது 959 C.E
>
> கதையில் அருமையான தருணம். கடை போருக்கு செல்லும் மன்னன், மிகவும் பெருமை
> வாய்ந்த மன்னன் , தான் போரில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தெரிந்தும், தான்
> வீர மரணம் அடையப்போகிறோம் என்று தெரிந்தும் , தந்து வமிசத்தில் யாரவது ஒருவர்
> மீண்டும் தழைத்து எழுவர் என்ற நம்பிக்கையுடன் விடை பெரும் காட்சி, ஆனால் இது
> வெறும் கதையா ? பாண்டிய மன்னன் தனது குல தனங்களை இலங்கை அரசனிடம் இவ்வாறு
> கொடுத்து விதான. இது நிஜமா , அதற்க்கு ஆதாரங்கள் உண்டா?
>
> *இதற்க்கு விடை காண நமக்கு வேறு ஆவணம் தேவை. சரித்திரத்தை குறை கூறும் பலர்
> சாட்சி கேட்பார்கள். அதுவும் நிலையான சாட்சி தேவை. இதற்க்கு மகாவம்சம்
> எனப்படும் இலங்கை பெளத்த பிக்ஷுகள் எழுதி வைத்த வரலாற்று குறிப்பு உதவுமா.
> சற்று பார்ப்போம்*
> *
> இலங்கையில் ஐந்தாம் தப்புளா என்ற மன்னன் ஆட்சியில் இருந்தபொழுது (918-930) ,
> அப்போதைய
> பாண்டிய மன்னன் உதவி கேட்டுச் சென்றான் அவனிடம். உதவி மறுக்கப் படவே,
> தன்னுடைய பாண்டிய ஹாரத்தை இலங்கையில் விட்டு சேர நாட்டுக்கு
> சென்றுவிட்டான் பாண்டியன் (Mahav. 53, 5ff). பின் இலங்கை இரண்டாம் உதயா
> ஆட்சியில் இருந்த பொழுது, சோழ மன்னன் அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற ஒரு
> பெரும் படையை அனுப்பினான், போரில் பெரும் வெற்றி அடைந்தாலும் அவர்களால்
> அந்த பாண்டிய ஹாரத்தை கைப்பற்ற முடியவில்லை. தோல்வி அடைந்த உதயா அந்த
> பாண்டிய ஹாரத்தொடும் மற்ற பொக்கிஷங்களோடும் தலைமறைவானான். அந்த வெற்றி
> கொண்ட சோழ மன்னன் பராந்தகன்-1 (907-947) என்பது அவனுடைய ஈழப் போர் பற்றிய
> கல்வெட்டுகளில் இருந்து சந்தேகத்திற்கிடமின்றி தெரிய வருகிறது.*
> *
> *
> *மீண்டும் சேனாவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான்காம் உதயாவிடம் (955 AD - 964
> AD)பாண்டிய ஹாரத்தை ஒப்படைக்கச் சொல்லி சோழ மன்னன் செய்தி அனுப்பினான்.உதயா
> மறுக்கவே சோழப் பெரும்படை உதயாவை பதம் பார்க்க தோற்ற அவன் ரோகானாவிற்கு தப்பி
> ஓடி மறைந்தான்.*
> *
> **எப்படி சாட்சியம். இப்போது என்ன அளவிற்கு அமரர் கல்கி பொன்னியின் செல்வன் கதையை
> வராற்றுடன் பிணைத்து சித்தரித்துள்ளார் பார்த்தீர்களா.
> *
>
> சரி, பிறகு என்ன ஆயிற்று இந்த ஹாரம் ? மகாவம்சத்திலேயே தேடுவோம்
> *
>
> *
> *A.D.981
> ஆம் ஆண்டு ஐந்தாம் மகிந்தா ஆட்சியில் இருந்தான், கோழை மன்னனான இவன் தன
> பாதுகாப்பிற்காக சேரர்களையும் மற்ற மன்னவர்களையும் நம்பியிருந்தான்.
> அவர்களுடைய சேவையை பொன் பொருளால் ஈடுகட்டமுடியாமையினால், உள்நாட்டுக்
> கலகம் வெடித்தது. இதனால் மகிந்தா ரோகானவிற்கு சென்று மறைந்தான்.
>
> வடஇலைங்கையில் கலகக்காரர்கள் கோலோச்ச, குழப்ப நிலையை சரியாக பயன்படுத்திக்
> கொண்ட சோழ மன்னன் இலங்கை தீவை கைப்பற்றியதோடு ரோதனாவிற்கு சென்று
> மகிந்தாவையும் அவன் மனைவியையும், பொக்கிஷங்களையும் இந்தியாவிற்கு எடுத்து
> வந்தான். இது நிகழ்ந்தது மகிந்தாவின் 36 ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில்,
>
> அதாவது A.D.1017.*
>
> அந்த வெற்றித் திருமகன் யார். அவன் அபகரித்த பொக்கிஷங்கள் எவை.
>
> ஆம் , இவர் நமது பொன்னியின் செல்வறது வீரமே உருகொண்ட மகனான முதலாம் ராஜேந்திர
> சோழன்,
>
> அவருடைய திருமலை மெய்கீர்த்தியில், பெருங்கடல் சூழ்ந்த இலங்கை மன்னன்
> கிரீடமும், பேரழகு பொருந்திய அரசியின் கிரீடமும், பாண்டிய மன்னனின் இந்திர
> ஹாரமும் (பாண்டியன் ஈழ மன்னனிடம் பாதுகாப்பிற்காக கொடுத்துவைத்தது), ஈழ மண்டலம்
>
> முழுவதையும் கொண்ட என்று பொறிக்கப் பட்டுள்ளது. அதையும் பார்ப்போமே.
>
> *முதலாம் ராஜேந்திர சோழரின் மெய்கீர்த்தி *
>
> *ஸ்வஸ்தி ஸ்ரீ
> திருமன்னி வளர இருநில மடந்தையும்
> போர்செயப் பாவையும் சீர்தனிச் செல்வியும்
> தன்பெருந் தேவியர் ஆகி இன்புற
> நெடிதியல் ஊழியுள் இடதுறை நாடும்
> .......................
> பெருங்கடல் ஈழத்து அரசர் தம் முடியும்
> அங்கவர் தேவியர் ஓங்கெழில் முடியும்
> முன்னவர் பாக்கள் தென்னவர் வைத்த
> சுந்தர முடியும் இந்திரன் ஆரமும்
> தென்திரை ஈழமண்டலமும் முழுவதும்
> எறிபடை கேரளர் முறைமயிர் சூடும்
> குலதனம் ஆகிய பலர்புகழ் முடியும்
> செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத்..*
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
1. இராமானுசர் பிங்கள ஆண்டு பிறந்தார் என்பது, குருபரம்பரை, திருமுதி
அடைவு போன்ற குறிப்புக்கள்!
2. 120 வயது வரை வாழ்ந்தார் என்பதும் அப்படியே!
(எனக்கு ஒரு மனிதர் 120 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதிலேயே சந்தேகம்
உள்ளது...ஆனால் தற்சமயத்துக்கு இதை விடுவோம்)
3. அனைத்து ஆய்வுகளும், "குரு பரம்பரை" குறிப்புகளையே, அடிப்படையாகக்
கொண்டு, ஆய்வைத் துவங்குகிறது!
இதோ பிள்ளை லோகம் ஜீயர் அவர்களின் அந்தக் குறிப்பு:
கலியுகம் பிறந்து நாலாயிரத்தொரு நூற்று பதினெட்டு வர்ஷத்துக்குப் பின்பு,
பிங்கள வர்ஷம், சித்திரை மாசம்
சுக்ல பக்ஷத்தில், பஞ்சமி, குருவாரம், திருவாதிரையிலே, சுபமுகூர்த்ததிலே,
கார்க்கட லக்னத்திலே, துளசீ வனத்திலே...நீர் வண்ணன் நிர்மலையாறு கானத்தே,
பெரிய ஏரியை உடைய பெரும்பூதூரிலே
ஸ்ரீமன் ஆன ராமானுஜ திவாகரனும், ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
திருவுதரத்திலே, தோன்றியருளினார்!
(There are a few inconsistencies here...esp Neervannan
NirmalaiyaaRu...will come back later)
Now, ONLY based on this "guru paramparai" stuff, using the Indian
Ephemeris compiled by L.D.Swamik kannup pillai...This date of 1017 is
arrived at, by traditional accounts and people..
NOW MY QUESTION IS:
1. குரு பரம்பரை "ஓவரா" கதை விடுது-ன்னு தான், இந்த உண்மை அறியும்
முயற்சியிலேயே இறங்கி இருக்கின்றார்கள்
2. அப்படி இருக்க, அனைத்து ஆய்வுகளுக்கும் மூலமான பிறந்த தேதிக்கு
மட்டும்.....
"குரு பரம்பரை"யை எப்படி நம்புகிறீர்கள்?
உங்களின் ஒரு வாதத்துக்கு - குரு பரம்பரையின் நம்பகத்தன்மை மேல் கை
வைத்து
இன்னொரு வாதத்துக்கு - அதை முழுமையாக நம்பலாம்....என்பது சரி தானா?
How scientific and rationalistic, is this approach?????
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 4:44 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> விஜய்
>
> //ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை
> வைத்துக்கொண்டு அவர் புகழ்
> பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர்.
> கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா என்று நக்கல் வேறு//
>
> அருமையான தொகுப்புத் தகவல்களைச் சிரமப்பட்டு, முன் வைக்கறீர்கள்!
> பாராட்டுக்கள்!
> அந்த முயற்சியின் போது, இது போன்ற தனிப்பட்ட Reference-கள் வேண்டாமே!
> சென்ற பதிவின் காரசார நினைவுகளை இங்கே தவிர்த்து விடுங்கள்!
>
> இந்தப் பதிவு முழுக்க முழுக்க, scientific based fact finding ஆக மட்டுமே
> இருக்க வேண்டும் என்பதே என் அவா!
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
> ...
>
> read more »
//The horoscopic details provided above can be checked using the
Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
reprinted 1982, p.36) .
When this is done it is found that there is a complete one to one
correspondence between the above data
and the date is 4th April, 1017//
ஆக,
"குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு "நம்பி" எடுத்துக் கொண்டு....
அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
விட்டார்கள்!
இப்போ என் கேள்வி:
இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
எது சரி?
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 5:11 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
> ...
>
> read more »
விஜய்
No emotions...Ungalai "magaan" nu chollala.
That was only a request to "refrain" from personal references...
We want ONLY a fact-based discussion. Neenga virumbiyathum athu
thaane?
Let's walk the talk!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 5:20 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> Continuing on the magic number 1017...
>
> //The horoscopic details provided above can be checked using the
> Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
> ( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
> Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
> reprinted 1982, p.36) .
> When this is done it is found that there is a complete one to one
> correspondence between the above data
> and the date is 4th April, 1017//
>
> ஆக,
> "குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு "நம்பி" எடுத்துக் கொண்டு....
> அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
> விட்டார்கள்!
>
> இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?
>
> anbudan
> ...
>
> read more »
//நண்பரே,
> ...
>
> read more »
1. //You will have to beleive the history professors and researchers
who worked hard during their life-times//
History is NOT to be "believed" - Then it will become another guru
parampara!
History has to be established!
2.//I think we will give our opinion after Vijay complete his full
details and wait for that. I think our waiting will be worthy//
Sure...
What I want to bring forth is..
When u start the experiment itself, based on a "suspicious" or
"conflicting" (guru parampara) evidence...
Then, the results are also going to be "suspicious" or "conflicting"
Garbage-in/Garbage-out
Thatz why trying to "reason the date"
How can u disprove one guru parampara piece, if you assume other guru
parampara piece alone is right? :))
Hope u understand...
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//உதாரணத்திற்கு, ஒரு கல்வெட்டை எடுத்துக் கொள்வோம். அந்த ராஜ்ஜியத்தை
சேர்ந்த கல்வெட்டில் அந்த மன்னனின் புகழ்தான் மிகைப்பட இருக்கும்
என்பதால் அந்த மன்னன் செய்த சாதனைகளை ஆராய்ந்தே கொள்வர்//
okay!
//ஆனால் அதே கல்வெட்டில் இருக்கும் ஆட்சி காலத்தை சந்தேகமின்றி ஒப்புக்
கொள்வர்//
nopes...
கல்வெட்டில் காலம் என்பது, relative ஆகத் தான் சொல்லப்படுகிறது!
முன்பே பார்த்தது போல், adding 40 years to coronation...
So, coronation has to be "established" 1st and then add this 40.
So, //சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்// is not a scientific approach.
It needs to calibrated and cross-referenced.
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 5:52 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> //2. அப்படி இருக்க, அனைத்து ஆய்வுகளுக்கும் மூலமான பிறந்த தேதிக்கு
> மட்டும்.....
> "குரு பரம்பரை"யை எப்படி நம்புகிறீர்கள்?///
>
> திவாகர்ஜியிடம் கேட்ட வினா அவ்வளவு சரியில்லை என்பது என் பணிவான கருத்து.
>
> உதாரணத்திற்கு, ஒரு கல்வெட்டை எடுத்துக் கொள்வோம். அதில் இந்த மன்னன் இதை
> செய்தான், இதை சாதித்தான் என்றெல்லாம் இருக்கும். அதிலேயே அந்த மன்னன் ஆண்ட
> வருடமும் இருக்கும்.
>
> அந்த ராஜ்ஜியத்தை சேர்ந்த கல்வெட்டில் அந்த மன்னனின் புகழ்தான் மிகைப்பட
> இருக்கும் என்பதால் அந்த மன்னன் செய்த சாதனைகளை ஆராய்ந்தே கொள்வர்.
>
> ஆனால் அதே கல்வெட்டில் இருக்கும் ஆட்சி காலத்தை சந்தேகமின்றி ஒப்புக் கொள்வர்.
>
> ஆக எதை ஆராய வேண்டும், எதை ஒப்புக் கொள்ள வேண்டும் என்பது சில விஷயங்களால்
> தீர்மானிக்கப்படுகிறது. இங்கே ஒரே அடியாக குருபரம்பரை சேதிகளை ஒதுக்க
> வேண்டியதுமில்லை, ஒரேயடியாய் ஏற்க வேண்டியதுமில்லை என்பதே சரி.
>
> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> ...
>
> read more »
> ...
>
> read more »
But just putting forth on the table...
There are other Historical Evidences that DO NOT agree to 1017.
Carman, John Braisted (1974), The Theology of Rāmānuja: speaks about
these evidences.
T. N. Subramanian, an official in the then Madras government has
worked on a much different date...
His starting point is not the so called "fictitious" guru
parampara....
He starts with the book written (Sri Baashya) and Temple Inscriptions
in Melkote and does reverse engineering and arrives at the date...a
more rationalistic approach.....
And an unbiased John Carman speaks about this hypothesis.
Historians like S. Ramachandran and Archaeologists like KS Sampath,
add credibility to this, from Inscriptions in Tamilnadu & Karnataka as
well..
Having said that..let's proceed now "ASSUMING" the magic number = 1017
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 5:48 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> >>>What I want to bring forth is..
>
> When u start the experiment itself, based on a "suspicious" or
> "conflicting" (guru parampara) evidence...
> Then, the results are also going to be "suspicious" or "conflicting"
>
> Garbage-in/Garbage-out
> Thatz why trying to "reason the date"<<<
>
> Dear KRS.,
>
> So far he has not countered the guruparambara theory as far as Udaiyavar's
> date concern. He agreed and seek us whether he can assume the same..
>
> I do not think, he started conflicting evidence, let us wait, and we have to
> give time also for him to come with clear cut answers. He has already quoted
> the genuine sources, whether it is Guru Parambara, or Historians like Mr.
> K.V Raman's article.
>
> Again telling, Let us wait.
>
> I agree you gave him a beutiful lift. We will support him whenever necessary
> because this is again history to be 'established' not to counter another. We
> will take it in positive way, because we are getting lot of new
> informations.
>
> Anbudan
> Dhivakar
>
> ...
>
> read more »
//இப்படியே போனால் எங்கு போய்தான் நிற்கும்?//
எங்கும் நிற்காது!
Relative approach has its own scientific ways to establish the
hypothesis.
ஒன்றை மட்டுமே வைத்து முடிவு கட்டாமல், பன்முகத் தன்மை கொண்டே, ஆய்ந்த
முடிபுக்கு வர முடியும்!
Thatz why we take many readings in an experiment.
Zero Error and Standard Deviation is the key to minimize the risk of
hypothesis!
//அடுத்து முக்கியமான ஒன்றை கோட்டை விட்டு விட்டீர்கள்.
குரு பரம்பரையில் வரும் எதையுமே ஏற்கவில்லை என்றால் இங்கே
குலோத்துங்கனைப்
பற்றிய ஆராய்ச்சி தேவையில்லை//
தவறு!
முக்கியமான ஒன்றை நீங்கள் தான் கோட்டை விட்டு விட்டீர்கள்!
குரு பரம்பரை "குலோத்துங்கன்" என்று பேரிட்டுச் சொல்லவே இல்லை!
அப்படியிருக்க, குரு பரம்பரை சொல்லாததை "மறுக்க",
குரு பரம்பரை சொன்னதில் இருந்து துவங்குகிறேன் என்கிறீர்கள்! இது முரண்
நகை :)
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
//ஆனால் இழையின் நோக்கம் அதுவல்ல. சோழன் அப்படி செய்யவில்லை என்பதுதான்
வாதம்//
Sure! That I understand!
//அதற்கு குருபரம்பரையில் அவர்கள் சொன்ன ஒரு தேதியை எடுத்துக் கொண்டு,
அந்த தேதியில் இருந்த அரசன் யார் என பார்த்து//
அவர்கள் சொன்ன தேதி, பிறந்த தேதி மட்டுமே!
மற்றபடி, "அந்தத்" தேதியும், "அந்த" அரசனும் என்று சொல்லாத போது,
அது குலோத்துங்கன் என்று நீங்களாகச் சொல்லிக் கொண்டு,
அது அவன் இல்லை என்பது - is not an scientific experiment!
* பிறந்த தேதியை உறுதிப்படுத்தி,
* "அந்தத்" தேதியும் உறுதிப்படுத்தி,
* அப்போது ஆண்ட "அந்த" அரசன் யார் என்பதை உறுதிப்படுத்தி
* அப்புறம் தான்....செய்தானா? செய்யலையா?? என்ற ஆய்வு!
The source data that feeds in has to be reliable, to get the output
data reliable.
I am just trying to set the objectives and operating conditions for
the experiment, correct!
As simple as that!
Okay,Letz proceed!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை என்று நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை போக்க
> ...
>
> read more »
Vijay, You are doing fine in initiating the discussions and proceeding
on the fascinating subject. But this request is genuine. Why not you
attempt?
With regards,
iraama.ki.
On Feb 4, 3:20 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> Continuing on the magic number 1017...
>
> //The horoscopic details provided above can be checked using the
> Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
> ( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
> Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
> reprinted 1982, p.36) .
> When this is done it is found that there is a complete one to one
> correspondence between the above data
> and the date is 4th April, 1017//
>
> ஆக,
> "குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு "நம்பி" எடுத்துக் கொண்டு....
> அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
> விட்டார்கள்!
>
> இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?
>
> anbudan
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
இந்த ஆய்வு இழை விவாத இழையாக மாறினாலும் ஆய்வு இழையாகவே தொடர வேண்டும்
என்று வேண்டுகிறேன். இரு தரப்புகள் ஏற்பட்டிருக்கிறது; விவாத இழைக்கு அது
இயல்பு. ஆனால் இரு தரப்பும் முன்முடிவுகளுடன் இவ்விவாதத்தில் ஈடுபட்டால்
'யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோல்வி உற்றார்கள்?' என்பதே முதன்மையாகப்
போய்விடும். அப்படி இன்றி எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்;
உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள். இறுதியில் நாமிருவரும்
ஏற்றுக் கொள்வதையே முடிவாகக் கொள்வோம் என்று நினைத்தால் இவ்விவாதத்தைத்
தொடரலாம்.
இல்லையேல் இது வெறும் சேற்றை வாரியிறைப்பதாக முடிந்து போகும்.
விஜய்/திவாகர் ஐயா & அவர்கள் சார்பாக இருப்பவர்களுக்கு: இரவிசங்கரும்
அவருக்குச் சார்பாக இருப்பவர்களும் எடுத்து வைக்கும் தரவுகள்/சான்றுகளின்
அடிப்படையில் ஒரு கருத்து உறுதிப்பட்டால், அது நீங்கள் இப்போது
கொண்டிருக்கும் கருத்துக்கு நேர் மாறாக இருந்தாலும், அதனை ஏற்றுக்
கொள்வீர்களா?
இரவிசங்கர் & அவர் சார்பாக இருப்பவர்களுக்கு: விஜயும் திவாகர் ஐயாவும்
அவர்களுக்குச் சார்பாக இருப்பவர்களும் எடுத்து வைக்கும் தரவுகள்/
சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருத்து உறுதிப்பட்டால், அது நீங்கள்
இப்போது கொண்டிருக்கும் கருத்துக்கு நேர் மாறாக இருந்தாலும், அதனை
ஏற்றுக் கொள்வீர்களா?
நீங்கள் பொதுவில் பதில் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் மனசாட்சியாக பதில்
சொல்லிக் கொள்ளுங்கள். ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் விவாதத்தைத்
தொடருங்கள். இல்லையேல் பேசாமல் இருப்பதே மேல்! விவாதத்தைத் தொடர்ந்தால்
ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
என் பதில்: நான் ஏற்றுக் கொள்வேன். அதனால் இப்பேச்சைத் தொடர்கிறேன்.
தற்போதைக்கு என் சார்பு நிலை என்ன என்பது இனி நான் எழுதுவதில் இருந்து
தெரியும். ஆனால் என் சார்பு நிலை தகுந்த தரவுகள்/சான்றுகளைக் கண்டு
நிச்சயம் மாறும்.
இப்போது விஜய் கட்டம் கட்டிய பகுதிக்குத் தொடர்பான இன்னொரு விசயம்.
கல்வெட்டுகள் போன்ற சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் மரபாகச் சொல்லி வரும்
செய்திகளை உண்மை என்று சொல்வதை ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டும் தான் செய்து
வந்தார்களா? கூன் பாண்டியன் யார்? பாண்டியப் பேரரசன் ஒருவன் சைவர்களைக்
கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தானா? சம்பந்த பெருமான் புனல் வாதம், அனல்
வாதம் செய்தது உண்மை தானா? சம்பந்தப் பெருமானின் தூண்டுதலினாலோ தூண்டுதல்
இன்றியோ பாண்டியப் பேரரசன் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினானா?
சோழர்களைச் சில நூற்றாண்டுகள் தலையெடுக்க விடாத பெரும் பேரரசர்களான
பல்லவர்களின் ஒருவன் அப்பரை கல்லுடன் கடலில் தள்ளினானா?
சுண்ணாம்புக்காளவாயில் தள்ளினானா? யார் அந்தப் பல்லவன்? இக்கேள்விகளுக்கு
எல்லாம் பெரிய புராணம் முதலிய சைவ சமய நூல்களை விடுத்து வேறு ஏதேனும்
கல்வெட்டுகளைக் கொண்டு உண்மை அறிய வேண்டும் என்ற ஆவலும் செயல்பாடும்
பொதுவாகத் தமிழர்களுக்கு இருந்ததா? ஒன்றிரண்டு பேர்களை காட்ட இயலும்
என்றே நினைக்கிறேன். ஆனால் பொதுவாக சைவப் பெருமக்களை உள்ளிட்ட தமிழர்கள்
பெரிய புராணத்தை ஆதரவாகக் காட்டினார்களா, கல்வெட்டுகளைக் காட்டினார்களா?
ஒரே வரியில் என்ன சொல்ல வருகிறேன் என்று சொல்கிறேன் - இந்த மன நிலை
ஸ்ரீவைஷ்ணவர்களை மட்டும் சார்ந்தது இல்லை; மொத்த தமிழ்ச் சமுதாயமும்
அப்படியே தான் இருந்தது; இருக்கிறது. இன்றைக்கும் இக்கேள்விகளுக்குப்
பதில்கள் கேட்டால் கீதாம்மாவும் திவாகர் ஐயாவும் இன்னும் பலரும் பெரிய
புராண வரிகளைத் தான் சான்றாகக் காட்டுவார்கள். எப்படி மொத்தத் தமிழ்ச்
சமுதாயத்தில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் சமய நூல்கள் காட்டுவதையே
உண்மையென்று சொன்னார்களோ அதே போல் தான் ஸ்ரீவைஷ்ணவர்களிலும் ஒரு சிலரைத்
தவிர மற்றவர்கள் எல்லோரும் சமய் நூல்களை மட்டுமே சான்றாகக் கொண்டார்கள்;
கொள்கிறார்கள். ஒருவரைப் புகழ்வதற்காக மற்ற எல்லோரையும் தவறாகக் கூறியது
'முன்னுரை எழுதியவரின்' பெருந்தவறு; அதனை எடுத்துக் காட்டிக் கட்டம்
கட்டுவது விஜயின் நிலைப்பாட்டிற்கும் ஏற்புடையதில்லை; பொதுவான
ஏரணத்திற்கும் ஏற்புடையதில்லை.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Please do not withdraw. If there is really no debate or competition
here, then my points are very well valid. We are here together to work
towards the same goal. So, no name calling or anything like that - at
least in this thread. If there are name calling and punch dialogues it
definitely feels like debate and competition.
I also want to have the tone of the discussions to be similar to your
tone. Your tone has not been challenging or criticizing, at least in
this thread. Please continue that. And I request everyone, including
myself, to have that kind of polite tone in our discussions. I will
refrain from pointing fingers from now onwards and write in the most
humblest possible way.
Thanks and Regards,
Kumaran.
On Feb 4, 9:32 am, "V, Dhivakar" <venkdhiva...@gmail.com> wrote:
> Dear Kumaran,
>
> The basic is not at all right. Here is no two parties. I do not know how you
> have come to this conclusion.
>
> But everybody, including KRS, Shivan ji, and myself added some inputs to
> Vijay's post, that's all. Please add your views too.
>
> Kindly consider it very positively as I am not at all interested in
> competition or debate.
>
> I know KRS and I know Vijay and I know Shivan ji.
>
> If you feel it is debate like this, I will immediately withdraw from here.
>
> Dhivakar.
>
> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com- Hide quoted text -
இந்த ஆய்வு இழை விவாத இழையாக மாறினாலும் ஆய்வு இழையாகவே தொடர வேண்டும்
என்று வேண்டுகிறேன். இரு தரப்புகள் ஏற்பட்டிருக்கிறது; விவாத இழைக்கு அது
இயல்பு. ஆனால் இரு தரப்பும் முன்முடிவுகளுடன் இவ்விவாதத்தில் ஈடுபட்டால்
'யார் வெற்றி பெற்றார்கள்? யார் தோல்வி உற்றார்கள்?' என்பதே முதன்மையாகப்
போய்விடும். அப்படி இன்றி எனக்குத் தெரிந்ததை நான் சொல்கிறேன்;
உங்களுக்குத் தெரிந்ததை நீங்கள் சொல்லுங்கள். இறுதியில் நாமிருவரும்
ஏற்றுக் கொள்வதையே முடிவாகக் கொள்வோம் என்று நினைத்தால் இவ்விவாதத்தைத்
தொடரலாம்.
இல்லையேல் இது வெறும் சேற்றை வாரியிறைப்பதாக முடிந்து போகும்.
சத்யம் சத்யம் புனர் சத்யம் !
V
On Feb 4, 8:52 pm, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> 2010/2/4 Kumaran Malli kumaran.ma...@gmail.com
Continuing on the magic number 1017...
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
Same Pinch :P
V
Now,
> > உணரும் மனப்பக்குவம் கொண்டவர்கள் - மேலே படியுங்கள்.
>
> > *வரலாறு ஏன் முக்கியம் தெரியுமா. நடந்ததை நடந்தவாறு இருதரப்பு குறிப்புகளையும்
> > கொண்டு நிரூபணம் செய்யும் வண்ணம் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.*
>
> > கல்கி கதை எழுதினார் - கதை விடவில்லை - அப்படி என்றால் என்ன - வரலாற்று
> > நிகழ்வுகளை அவர் திரித்து எழுதவில்லை. சில மாதங்களுக்கு முன்னர் இது *ஒரு
> > ஹாரத்தின் கதை *என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இங்கே இட்டேன். பொன்னியின் ச்லேவன்
> > குழுமத்தின் நிகழ்ச்சி மலரில் வெளி வந்த கட்டுரை. யாரும் படிக்க வில்லை என்று
> > நினைக்கிறேன் - சரி , அதில் ஒரு பாதியை இங்கே இடுகிறேன். படித்துவிட்டு கதை
> > எப்படி வரலாற்றுடன் ஒற்று இருக்கிறது என்பதைபாருங்கள்.
> > *>>>>>>>>>>>>>>
> > பொன்னியின் செல்வன். *
> > *தியாக சிகரம் - அத்தியாயம் 58*
>
> > *கருத்திருமன் கதை*
> > *
> > பாண்டிய அரசர் சில தினங்களுக்குப் பிறகு இலங்கை அரசரின் அரண்மனைக்கு வந்து
> > சேர்ந்தார். இரு மன்னர்களும் சேர்ந்து இலங்கையின் தென்கோடியில் மலைகள்
> > சூழ்ந்திருந்த ரோஹண நாட்டுக்குச் சென்றார்கள். அங்கே சில தினங்கள்
> > தங்கியிருந்தார்கள். கருத்திருமன் பேரில் பிரியம் கொண்ட பாண்டிய மன்னர்
> > அவனையும் தம்முடன் அழைத்துப் போனார். ரோஹண நாட்டில் பல இடங்களையும் இலங்கை
> > அரசர் பாண்டிய மன்னருக்குக் காட்டினார். கடைசியாக, யாரும் எளிதில் நெருங்க
> > முடியாத ஒரு பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மலைக் குகையில்
> > அளவில்லாத பொற் காசுகள், நவரத்தினங்கள், விலை மதிப்பில்லாத ஆபரணங்கள் முதலியவை
> > வைக்கப்பட்டிருந்தன. அவற்றையெல்லாம் பார்வையிட்ட பிறகு, இலங்கை அரசர் ஒரு
> ...> > தங்கப் பெட்டியை எடுத்துத் திறந்து காட்டினார்.
>
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
//என்ன நண்பரே - கல்வெட்டு குறிக்கும் தேதி நாள் நட்சத்திரம் - அரியணை
எரிய நாள்
- எல்லாம் எப்படி தெளிவாக கணிக்கப்பட்டு - கல்லில் பொரிக்க வைத்து -
இன்றும்
உண்மையை பேசிக்கொண்டுள்ளனர் - சோழர்//
* சோழர் "உண்மையை" பேசினார்களா?
* குரு பரம்பரை "பொய்" பேசியதா?
* சோழர் கல்வெட்டு மட்டும் தான் "தெளிவாக" கணிக்கப்பட்டு உள்ளதா?
* பாண்டியன் கல்வெட்டு அப்படி இல்லையா?
* சோழ மன்னர்கள் மீது "அவதூறு" சொல்லலாமா? அவர்கள் பண்பாட்டின்
விடிவெள்ளி அல்லவா?
* பாண்டிய மன்னர்கள் (கூன் பாண்டியன்/வரகுண பாண்டியன், அரியமர்த்தன
பாண்டியன்)
- இவிங்க மேல மட்டும் "அவதூறு" சொல்லலாமா? அவர்களும் பண்பாட்டின்
விடிவெள்ளி அல்லவா?
- இது போன்ற இடுக்குகளில் எல்லாம், இப்போது சிக்கிக் கொள்ளத் தேவை
இல்லை!
சமயம் வரும் போது சிக்கிக்கலாம் (அ) சோழர்களின் கொ.ப.செ ஆகி, அவிங்க
அவிங்க புகழ் பாடலாம் :)
- இப்போது let's keep the discussion to rationale & scientific.
//நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை
என்று
நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை
போக்க//
விஜய் - உங்கள் கல்வெட்டுத் தகவல்களை "நம்பாமல்" எல்லாம் இல்லை!
I appreciate your efforts for providing us with high quality info.
குலோத்துங்கன் கல்வெட்டுகள் எல்லாம் ஓக்கே தான்! நான் இப்போதைக்கு
மறுக்கலை!
ஆனால் பேசு பொருளில் முக்கியமான ஒன்று: இராமானுசர் பிறந்த தேதி!
அதற்கான கல்வெட்டு ஆதாரங்களை அளித்தால் இன்னும் மகிழ்வோம்!
மற்றபடி, இதர கல்வெட்டுத் தகவல்களைக் காட்டி, "பார்த்தீங்களா எம்புட்டு
வெவரம் இருக்கு? இதான் சோழர்கள் கல்வெட்டு ஸ்பெஷாலிட்டி"-ன்னு பாடாண்
திணை எல்லாம் இப்போது தேவையில்லை!
பேசு பொருளுக்கான கல்வெட்டுத் தகவல்களை மட்டும் அளியுங்கள்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
I will come back later as I have not read through all the details
provided in these emails yet. But wanted to give a quick response on
this one only. Yes. It was necessary to bring the references on
Sambanthar, koon paandiyan & samanar, and appar, pallavan & samanar
here as paandiyan and pallavan were also great royal lines, and their
inscriptions are also found in Tamilnadu. Ravishankar pointed out very
well in the following why those points are being made as a response of
the ways the discussions are being made in this thread.
> //என்ன நண்பரே - கல்வெட்டு குறிக்கும் தேதி நாள் நட்சத்திரம் - அரியணை
> எரிய நாள்
> - எல்லாம் எப்படி தெளிவாக கணிக்கப்பட்டு - கல்லில் பொரிக்க வைத்து -
> இன்றும்
> உண்மையை பேசிக்கொண்டுள்ளனர் - சோழர்//
>
> * சோழர் "உண்மையை" பேசினார்களா?
> * குரு பரம்பரை "பொய்" பேசியதா?
> * சோழர் கல்வெட்டு மட்டும் தான் "தெளிவாக" கணிக்கப்பட்டு உள்ளதா?
> * பாண்டியன் கல்வெட்டு அப்படி இல்லையா?
> * சோழ மன்னர்கள் மீது "அவதூறு" சொல்லலாமா? அவர்கள் பண்பாட்டின்
> விடிவெள்ளி அல்லவா?
> * பாண்டிய மன்னர்கள் (கூன் பாண்டியன்/வரகுண பாண்டியன், அரியமர்த்தன
> பாண்டியன்)
> - இவிங்க மேல மட்டும் "அவதூறு" சொல்லலாமா? அவர்களும் பண்பாட்டின்
> விடிவெள்ளி அல்லவா?
>
> - இது போன்ற இடுக்குகளில் எல்லாம், இப்போது சிக்கிக் கொள்ளத் தேவை
> இல்லை!
> சமயம் வரும் போது சிக்கிக்கலாம் (அ) சோழர்களின் கொ.ப.செ ஆகி, அவிங்க
> அவிங்க புகழ் பாடலாம் :)
> - இப்போது let's keep the discussion to rationale & scientific.
I will stop this reference to saiva saints and their life histories
pointing fingers at paandya and pallava, and would not call them as
'thavaRana seithikaL' from now onwards. But it is my sincere wish that
those also need to be researched well - if they have been researched
well without any questions lingering, those details are shared
appropriately - not necessarily in this thread but in a different
thread. It is not a question of saiva vs vaishnava - it is the
question of 'whether cholas' name only got damaged or pandyas' and
pallavas' names also got damaged' and 'our efforts to repair that
damage'.
I am from Madurai and I can definitely pose 'hurt feelings' on reading
the damage rendered to my beloved Pandyas. :-) Just kidding.
I will refrain from mentioning koon pandyan and pallavan from now
onwards.
Thanks,
Kumaran.
அருமையான எண்ணங்கள்! வாழி!
It has to be approached from both qualitative & quantitative angles!
குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள் மிகை நாடி, மிக்க கொளல் - என்ற
ஐயன் வழியே எந்தவொரு வரலாற்று ஆய்வுக்கும், பற்றுக் கோடாய் இருக்க
வல்லது!
உங்கள் மேலான சிந்தனைகளுக்கு என் உவகை!
@ இராம.கி ஐயா
//But I think KRS has a point. He wants an explanation of the date
entirely from a different angle and not from
guru-parampara alone. It does not mean he is rejecting it. He wants an
independant confirmation//
Exactly!
மிகச் சரியாகப் புரிந்து கொண்டீர்கள் ஐயா!
I am neither operating on an "historical-chozha anbu" angle nor on a
"religious-vaishnava aachara" angle.
I just want this whole process to be "rational & scientific"
Quality of Data Input is directly proportional to the Quality of Data
Output - Birth Date is a "very critical" data factor here!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 7:44 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2010/2/4 vj kumar <vj.epist...@gmail.com>...
>
> > நண்பர் இன்னும் கல்வெட்டு கூறும் உண்மை ஆண்டை முழுவதுமாக நம்பவில்லை என்று
> > நினைக்கிறேன். அரை மனதுடன் தொடரை படிக்க வேண்டாம் - உங்கள் ஐயத்தை போக்க
>
> விஜே,
>
> இந்த இழையைத் தொடர்ந்து படித்து வருகிறேன். காலக் கணக்குகளில் நான்
> கெட்டிக்காரனில்லை. கம்பனில் எந்தச் செய்யுளை, எந்த இடத்தைச் சொன்னாலும்
> என்னால் புத்தகத்திலிருந்தாவது அதை உடனடியாக எடுக்க முடியும். அவ்வளவு முறை
> படித்தாயிற்று. இருந்தாலும், கம்பனின் காலம் என்ன என்ற கேள்வி எழுமானால், நான்
> மௌனமாக இருப்பதையே விரும்புவேன். கேட்டுக்கொள்ளலாம். அதற்குமேல் என்னால்
> இயலாது. என்னைக் கேட்டால், கம்பராமாயணத்திலிருந்து அதன் ஆசிரியரைப் பற்றி என்ன
> தெரியவருகிறது என்றால், ‘கம்பராமாயணம்’ என்ற பெயரால் வழங்கப்பட்டு வருவதால்,
> இந்தக் காப்பியத்தைக் கம்பன் என்ற ஒருவன் இயற்றியிருக்க வேண்டும்; அவன்
> தமிழனாகத்தான் இருக்கவேண்டும்; ஆழமான கல்வி உடையவனாக இருந்திருக்க வேண்டும்.
> ஆனால், அவன் பெயர் கம்பன்தானா என்பது எனக்குத் தெரியாது. ஏனெனில், தன் பெயரை
> அவன் ராமாயணம் நெடுகிலும் எங்கேயும் சொல்லிக் கொள்ளவில்லை. அதிகம் போனால்
> வெண்ணைநல்லூர் சடையன் என்பவன் அவனை ஆதரித்தான் என்பது மட்டும்தான் அவன்
> வாழ்க்கைக் குறிப்பு; அகச்சான்று. கம்பன் இயற்றியதாகச் சொல்லப்படும் மற்ற
> நூல்களெல்லாம், என் வரையில், கம்பன் இயற்றியதாகச் *சொல்லப்படுபவை*. அவ்வளவே.
> (அந்த ஆசாமி என்னடான்னா, ‘அனைத்தானும் ஆன்ற *பயனைத் *தரும் அப்படின்னு சொல்லக்
> காணும்.... ஆன்ற *பெருமை *தரும் அப்படின்னு எடக்குப் பண்ணிட்டுப்
> போயிருக்காரு...:)) இந்த எடக்காளிய என்ன பண்றது அப்படின்னு எனக்குத் தெரியல...)
> அனைத்தானும் ஆன்ற பயனைத் தருவீர்கள் என்ற உறுதியில்
> பின்தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.)
>
> கேள்விகள் சம்பந்தமில்லாதவை போல் தோன்றினால், விடையளிக்க சிரமப்பட வேண்டாம்.
> பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்ற திருப்தி
>
> read more »
Ha ha ha!
Kumaran - Do you think I am in the opposite side? Actually I am
helping Vijay! :)
I am facilitating transparent analysis!
//விஜயும் திவாகர் ஐயாவும் அவர்களுக்குச் சார்பாக இருப்பவர்களும் எடுத்து
வைக்கும் தரவுகள்/சான்றுகளின் அடிப்படையில் ஒரு கருத்து உறுதிப்பட்டால்,
அது நீங்கள் இப்போது கொண்டிருக்கும் கருத்துக்கு நேர் மாறாக இருந்தாலும்,
அதனை ஏற்றுக் கொள்வீர்களா?//
நிச்சயமாக ஏற்றுக் கொள்வேன்!
இதை பல முறை, பதிவுகளில் நீங்களே பார்த்திருப்பீர்கள்!
தசாவதாரம் படம் வந்த போது,
* ரங்கராஜ நம்பி = புனைவுப் பாத்திரம்
* கடலுள் சிலை சென்றமை மட்டுமே = வரலாற்று குறிப்புகள் இருக்கு-ன்னு
பதிவு எழுதியவன் தானே நான்?
Kamal Hassan & his naked lies-ன்னு பதிவு போட்டு, All India Kamal Fans
மற்றும் கொஞ்சம் வைணவர்கள் கூட என் மேல கோச்சிக்கிட்டாங்களே? ஞாபகம்
இருக்கா? :))
அது சைவமோ/வைணவமோ, சோழமோ/பாண்டியமோ...
இதெல்லாம் எனக்கு ஒரு பொருட்டில்லை!
எத்தன்மைத்தாயினும், மெய்ப் பொருள் காண்பது மட்டுமே நோக்கம்!
அந்தப் பாதையில்..."முன்னம் எழுதினான் ஓலை பழுது...இழுகினான் ஆகாப்ப
தில்லையே" என்ற சங்கத் தமிழ் நெறியே, நெறி!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
விஜய் கொடுத்திருக்கும் சுட்டி - "கல்வெட்டுகளை" வைணவர்கள் அவ்வளவாக
மதிக்கவில்லை - என்று சும்மா காட்டுவதற்காக, ஒரு சுவையான முன்னுரை
கொடுத்தார்! அவ்வளவே!
அந்த நூல், ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ பதிப்பகம், அதன் விவரணமாக எழுதிய கோயில் ஒழுகு
தானே தவிர...
அது மூல நூல் - கோயில் ஒழுகு இல்லை!
மூல வரிகள் சில இடம் பெற்றிருப்பினும் - அதன் பத்தி பத்தியான விவரணம் -
இவர்கள் எழுதியது!
//இரவிசங்கர், நீங்கள் அரங்கனைத் துணை கொள்கிறீர்கள். ஆனால் விஜயோ நானோ
திவாகர் ஐயாவோ மற்றவர்களோ இதில் அரங்கனைத் துணை கொள்வோமோ என்று
தெரியவில்லை. அரங்கனைத் துணை கொள்வது 'வெறும் நம்பிக்கை'யின்
பாற்பட்டது;//
அட, நான் எங்கே துணை கொண்டேன், குமரன்?
நான் "நாமக்காரன்" இல்லப்பா! அதான் இராமானுசர் பிறந்த தேதியிலேயே கை
வைக்கிறேனே! :)))
அரங்கன் தலையில் தட்டி வைக்கிறேன்-ன்னு தானே சொன்னேன்! ச்ச்ச்சும்மா
வெளையாட்டுக்குத் தான்! அரங்கன் தானே அத்தனைக்கும் மெளன சாட்சி...வாயைத்
தொறடா, முத்தா உதிர்ந்துரும்?-ன்னு ஒரு அதட்டல்! :)
சீரியசா கல்வெட்டு, புல்வெட்டு-ன்னு பேச்சுக்கு நடுவே, கொஞ்சம்
இளைப்பாறிக்க வேணாமா?
We are all scientists and We need to laugh in between experiments :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
//இதில் குழப்பம் ஏதுமில்லை.
நீங்கள் சொல்வது போல் 4th April, 1017 என்று வந்தாலும் சித்திரை என்பது
சரியே//
Not Acceptable!
சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே - என்று It is very very
explicit!
//இராமர் சித்திரை மாதம் பிறந்தார் என்பார்கள். ஆனால் பங்குனியில்தான்
இராம நவமி
வரும்//
Nopes!
இராமர் பிறந்தது பங்குனி மாதம் தான்!
சைத்ர வேறு - சித்திரை வேறு! அது சந்திரமானம், இது செளரமானம்!
ஒன்னு பங்குனி-ன்னு சொல்லுங்க...இல்லாக்க்காட்டி சைத்ரம்-ன்னு
சொல்லுங்க!
நடுவில் சித்திரை-யை நுழைத்து, "அதான்-ப்பா இது!" என்பது வேண்டாம்! :)
//உண்மையை சொன்னால், நிரூபணமனால் இவர் ஒத்துக் கொள்வார் என்ற
நம்பிக்கைதான் விவாதத்திற்கு நல்லது//
அதே தான் உங்களுக்கும்!
நிரூபணங்களில், கேள்வி கேட்டு, அதன் அடிப்படை தவறு என்று சான்றுகளோடு
காட்டினால்,
ஒத்துக் கொள்வார் என்ற நம்பிக்கை தான் விவாதத்திற்கு நல்லது! :)
//ம்ஹூம். இது சரியில்லை. எதிரே பேசுபவர் முன் கூட்டி ஒன்றை தீர்மானித்து
பேசுகிறார் என மறு தரப்பு
எண்ணும் பட்சத்தில் நடப்பது விவாதமாகவே இருக்காது//
அதே தான் உங்களுக்கும்! :)
முன் கூட்டி ஒன்றை எடுத்துக் கொண்டு, அந்தப் பேசு பொருளுக்கு, வலுச்
சேர்க்கத் தானே விவாதமே நடக்கிறது?
அப்படி இருக்க, எதிரே பேசுபவர் முன் கூட்டி தீர்மானித்துப் பேசுகிறார்
என்று சுட்டு விரல் நீட்டாதீர்கள்! :)
அவரவர் அவரவர் தீர்மானங்களில் இருந்து பேசுவது தான் விவாதம்!
எனவே இங்கே "தீர்மானம்" முக்கியம் இல்லை! "அறிவுப் பூர்வமான வழிமுறைகளே"
முக்கியம்!
Itz not the objective that matters, but the approach that matters! -
Scientific Problem Solving Approach!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 11:13 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> /இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))...
>
> read more »
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?/
>
> இதில் குழப்பம் ஏதுமில்லை.
>
> நீங்கள் சொல்வது போல் 4th April, 1017 என்று வந்தாலும் சித்திரை என்பது சரியே.
>
> இராமர் சித்திரை மாதம் பிறந்தார் என்பார்கள். ஆனால் பங்குனியில்தான் இராம நவமி
> வரும். ஏனெனில் வடக்கில் உள்ள சைத்ர மாதம் சற்று முன்னதாகவே தொடங்கி விடும்.
>
> அதையும் தமிழில் சித்திரை என்றுதான் சொல்வார்கள். ஆவணி அவிட்டத்தை சில சமயம்
> ஆனியில் கொண்டாட நேருவதும் இதனால்தான்.
>
> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> > > > > சரி, இந்த- Hide quoted text -
--
ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
கொள்வதா?
இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
"டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
So, please use holistic methods in this discussion!
Maximum Life Span is a measurable in Science.
The oldest recognized person on record is Jeanne Calment, a French
woman who lived for 122 years and 164 days.
I can comprehend 120 years for a person, few centuries back, but he is
tied and not active length and breadth of the country!
Thatz why I said, let's leave the matter for now.
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 11:34 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> / 2. 120 வயது வரை வாழ்ந்தார் என்பதும் அப்படியே!
> (எனக்கு ஒரு மனிதர் 120 ஆண்டுகள் வாழ முடியுமா என்பதிலேயே சந்தேகம்
> உள்ளது...ஆனால் தற்சமயத்துக்கு இதை விடுவோம்)/...
>
> read more »
>
> ஒருவர் 120 வயதிற்கு மேல் வாழ முடியும் என்பதற்கு சமீப காலத்திலேயே ஒரு
> ஆணித்தரமான ஆதாரம் இருக்கிறது.
>
> தேவ்ரஹ பாபா என்பவர் பிருந்தாவனத்தில் இருந்தவர். பார்பதற்கு அறுபது வயது அகவை
> கொண்டவர் போலிருப்பார்.
>
> அவரைப் பற்றி இந்தியாவின் முதல் ஜனாதிபதி பாபு இராஜேந்திர பிரசாத் சொன்னது:
> "நான் சிறுவனாய் இருந்தப் போது என் தந்தையாருடன் இவரை தரிசித்தேன். அப்போதும்
> இவர் இப்படித்தான் இருந்தார்."
>
> அதை சொன்னப்போது பாபு இராஜேந்திர பிரசாத்திற்கு எழுபது வயதிற்கு மேல்.
>
> அதற்குப் பிறகும் 1989ஆம் வருடம் வரை தேவ்ரஹ பாபா இருந்தார்.
>
> 2010/2/4 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> > > > incidents of his life with specific noble thoughts of some- Hide quoted text -
அதே தான் நானும் கேட்கிறேன்!
//கூரத்தாழ்வார் காலத்தில், அவரை ஒரு தீய புத்தி படைத்த சோழன்// -ன்னு
அங்கே சொன்னதால் தானே பொங்கிச்சு?
//பொதுவாக ஸ்ரீவைஷ்ணவப் பெருமக்கள்....உண்மைச் செய்திகளை கண்டறிவதிலும்
பெருவிருப்புக் கொள்வதில்லை.
பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவப் பெருமக்களிடம் சென்ற நூற்றாண்டின் இறுதிவரை
ஏற்படவில்லை// -ன்னு இங்கேயும் ஏன் அப்படியே ஆரம்பிக்க வேண்டும்?
இது விஜய் சொன்னது அல்ல! நூலில் BV Raman சொன்னாரு-ன்னு சொல்லப்
போறீங்களா?
அப்போ அங்கேயும், அவர் (பேரு என்னாங்க? ரங்கனா??) தானாச் சொல்லலையே!
நூலில் இருந்து தானே அவரும் சொன்னார்?
சமயத்துக்கு ஏற்றாற் போல் நீதியா???????
//இந்த தெளிவை நாம் பெற நமது நோக்கம் எந்த சார்பையும் அற்று , உண்மையை
உண்மையாக பார்க்கும் மனப்பக்குவம் பெற
வேண்டும். எப்படி - நான் சொன்னால் சின்ன பையன் - பிதற்றுகிறான்
என்பார்கள்//
- என்று சொல்லிட்டு, திருப்பியும் அப்படியே ஆரம்பிச்சா எப்படி?
போதாக்குறைக்கு, மின் தமிழ் மட்டுறுத்தாளர், நா. கண்ணன்-ஐ,
ஆழ்வார்க்கடியான்/பொன்னியின் செல்வன்-ன்னு நக்கல் வேற!
Not Acceptable!
"ஆழ்வார்க்கடியான்"-ன்னா ஏதோ கல்கி கண்டுபுடிச்ச பேரு மாதிரி-ல்ல ஒரு
முழக்கம் இங்கே கேட்டது???
"ஆழ்வார்க்கடியான்", "இன்-கவி" என்பது மதுரகவி என்னும் ஒரு ஆழ்வாராம்-
ல்ல? அவருக்குச் சிறப்புப் பெயர்களாம்!
அது தெரியாமல், ஏதோ கல்கியின் வரலாற்றுப் பணியில் உதிச்ச் பேரு போலவும்,
அதை வச்சிக்கிட்டு இப்படியெல்லாம் பேசறாரு போன்ற நக்கல்களும் - தேவை
இல்லாத ஒன்று!
நக்கல் பண்றது--ன்னா "அந்தப் பழைய" பதிவில் வைத்துக் கொள்ளலாம்!
இது முழுக்க முழுக்க, "உண்மை விழையும்" பதிவு!
Here, We are ONLY TO SEEK!
I just notated this, bcoz u asked "was it necessary to bring in other
stuff like koon pandiyan"
Itz ok...Vijay did accept that, going fwd, he will stick on "true
historical spirit"
and so lets not discuss this further...
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
> Dhivakarhttp://www.vamsadhara.blogspot.comhttp://aduththaveedu.blogspot.com- Hide quoted text -
VIJAY - VAANGA,
PL TAKE US TO THE NEXT STEP IN THE CHOSEN TOPIC.
"ASSUMING 1017 AS THE MAGIC NUMBER" - WHAT IS OUR NEXT STEP IN THIS
PROCESS?
Thanks All.
Let Vijay continue...and then We will discuss and cross-reference
again!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 2:14 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> KRShttp://madhavipanthal.blogspot.com
> > > அது- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
--
@ Dhivakar Sir
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
இராம.கி. ஐயா, நீங்கள் உங்களது கருத்துகளையும் தர வேண்டும் என்று வேண்டுகிறேன். ஏன் தயக்கம்? முன்னோர்கள் அவர்களுக்குக் கிடைத்த சில தடயங்களையும் வசதிகளையும் கொண்டு செய்த ஆய்வுகளை முடிந்த முடிபாக அப்படியே எடுத்துத் தராமல், தற்காலத்தில் மேலும் கிடைத்திருக்கும் தடயங்களையும் வசதிகளையும் கொண்டு ஏரணத்தின் படியும் சிந்தித்து முன்னோர்கள் ஏதோ காரணத்தால் காணாமல் விட்ட சில சான்றுகளையும் கணக்கில் கொண்டு வரலாற்று ஆய்வுகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் சுய சிந்தனையை உங்களிடம் நிறைய இடங்களில் கண்டிருக்கிறேன். அந்த நேர்மையை வியந்து விரும்பியிருக்கிறேன். அதனால் இந்த விதயத்திலும் உங்களுக்கு கருத்துகள் இருக்கும் என்றே நினைக்கிறேன். தயங்காமல் சொல்ல வேண்டும்.
சிவன் ஐயா. வடமொழி சாத்திரங்களின் அடிப்படையில் வரும் நாட்கள் (இராமநவமி, ஆவணி அவிட்டம்) போன்றவை வடமொழி மாதங்களின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு வருவதால் தமிழ் மாதங்களில் அது முன்னும் பின்னுமாக வருகிறது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது. ஆனால் வைணவ நூல்களில் சூரிய மான முறையிலேயே கடக மாதம், மிதுன மாதம், மேட மாதம் என்றோ சித்திரை, கார்த்திகை என்றோ தான் மாதங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அங்கே சைத்ரம் முதலிய சாந்திரமான மாதங்கள் பெரும்பாலும் குறிக்கப்படவில்லை. அதனால் சைத்ரம் = சித்திரை; சைத்ரம் சித்திரைக்குக் கொஞ்சம் முன்னாலேயே வருவதால் பங்குனி கடைசியையும் சித்திரை என்று குறித்தார்கள் என்று சொல்ல இயலாது என்று நினைக்கிறேன். இது ஒரு புறம்.
சித்திரை, வைகாசி என்பவை முழுக்க முழுக்க சாந்திரமான மாதப்பெயர்கள் கிடையாது. சாந்திரமானம் - சைத்ரம், வைசாகம், ... போன்ற முழு நிலவன்று எந்த நடசத்திரம் வருகிறது என்பதைக் கொண்டு ஏற்பட்ட மாதப் பெயர்கள். சூரியமானம் - மேடம், இடபம்,... போன்ற சூரியன் எந்த இராசியில் சஞ்சரிக்கிறான் என்பதைக் கொண்டு ஏற்பட்ட மாதப் பெயர்கள். சித்திரை, வைகாசி போன்றவையோ பெயரளவில் சைத்ரம், வைசாகம் போன்றவற்றை ஒத்திருந்தாலும் நாட்கணக்குகளில் மேடம், இடபம் போன்றவற்றை ஒத்திருக்கிறது. அதனால் சிலர் அவற்றை சூரிய சந்திரமானங்கள் என்றும் குறிப்பார்கள்.
இங்கே விவாதத்தில் சித்திரைத் திருவாதிரை என்று வைணவ நூல்கள் குறிப்பிடும் மாதம் சைத்ரமா மேடமா என்று கேட்டால் அது மேடம் என்றே தான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் ஏப்ரல் நடுவில் தான் மேட மாதம் துவங்குகிறது; ஏப்ரல் தொடக்கத்தில் இல்லை.
இந்த மாத முறைகளைப் பற்றியெல்லாம் இராம.கி. ஐயா, ஜடாயு ஐயா போன்றவர்கள் எழுதிப் படித்ததில் எவை நினைவில் இருக்கிறதோ அதைக் கொண்டு எழுதியிருக்கிறேன். என்னை விட இவற்றைப் பற்றி இங்கிருப்பவர்கள் பலருக்கும் நன்கு தெரிந்திருக்கலாம். ஏதேனும் தவறாகச் சொல்லியிருந்தால் திருத்துங்கள்.
அன்பன்,
குமரன்.
Pretty interesting. I just want to be a onlooker and do not want to
give any input of mine. But I think KRS has a point. He wants an
explanation of the date entirely from a different angle and not from
guru-parampara alone. It does not mean he is rejecting it. He wants an
independant confirmation. [This is like asking an independant
confirmation of Mahaviraa's Nirvaana date, other than from the Jain
sources.] Nothing wrong in asking that. Is there an alternative
explanation?
Vijay, You are doing fine in initiating the discussions and proceeding
on the fascinating subject. But this request is genuine. Why not you
attempt?
With regards,
iraama.ki.
On Feb 4, 3:20 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> Continuing on the magic number 1017...
>
> //The horoscopic details provided above can be checked using the
> Indian Ephemeris compiled by L.D.Swamik kannup pillai
> ( ref. An Indian Ephemeris A.D.700 to A.D.1700 by L.D.Swamikannu
> Pillai, Agam Prakashan Delhi, first published 1922, first
> reprinted 1982, p.36) .
> When this is done it is found that there is a complete one to one
> correspondence between the above data
> and the date is 4th April, 1017//
>
> ஆக,
> "குரு பரம்பரை" கணக்கை உண்மை-ன்னு "நம்பி" எடுத்துக் கொண்டு....
> அதன்படி கணக்கு போட்டுப் பார்த்தால் ஏப்ரல்-4-1017 என்று சொல்லி
> விட்டார்கள்!
>
> இப்போ என் கேள்வி:
> இராமானுசர் பிறந்தது - சித்திரைத் திருவாதிரை - என்றே கொண்டாடப்படுகிறது!
> ஏப்ரல் 4 ஆம் தேதி, சித்திரை மாசம் பொறக்குமா? :))
>
> 4th April, 1017 - பங்குனி போல் அல்லவா தெரிகிறது!
> எது சரி?
>
> anbudan
> > KRShttp://madhavipanthal.blogspot.com
>
> > On Feb 4, 4:44 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
>
> > <shravan.r...@gmail.com> wrote:
> > > விஜய்
>
> > > //ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை
> > > வைத்துக்கொண்டு அவர் புகழ்
> > > பாடிய சோழ பரம்பரையை நையாண்டி செய்கின்றனர்.
> > > கேட்டால் நீ யார் பழுவேட்டையரையாரா என்று நக்கல் வேறு//
>
> > > அருமையான தொகுப்புத் தகவல்களைச் சிரமப்பட்டு, முன் வைக்கறீர்கள்!
> > > பாராட்டுக்கள்!
> > > அந்த முயற்சியின் போது, இது போன்ற தனிப்பட்ட Reference-கள் வேண்டாமே!
> > > சென்ற பதிவின் காரசார நினைவுகளை இங்கே தவிர்த்து விடுங்கள்!
>
> > > இந்தப் பதிவு முழுக்க முழுக்க, scientific based fact finding ஆக மட்டுமே
> > > இருக்க வேண்டும் என்பதே என் அவா!
>
> > > anbudan
> > > KRShttp://madhavipanthal.blogspot.com
>
> > > On Feb 4, 4:08 am, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
>
> > > > வரலாறு மிகவும் முக்கியம் - 4
> > > > இந்த பதிவில் பங்கு கொண்டோருக்கும், பார்த்து மகிழ்ந்தோருக்கும் , நடு நிலையாக
> > > > வெளியில் / வேலியில் நின்று ரசிப்போருக்கும் நன்றி..
>
> > > > உடையவரின் தேதிகள் குறித்து நாம் தெரிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
>
> > > > நண்பர் சொன்னார் - *இந்த அளவு அக்கால நிகழ்ச்சிகள் வைணவ நூல்களில்
> > > > ஆவணமாகியுள்ளன. நிவேதனம் செய்யப் பயனான அரிசி வகைகளையும் குறித்து
> > > > வைத்துள்ளனர். திருமுடி அடைவு என்னும் நூற்பகுதி ஆசார்யர்கள் பிறந்த குடி,
> > > > குலம், சீடர்கள் போன்ற தகவல்களைத் தருகின்றன.ஆலய வரலாற்றைப் பதிவு செய்யும்
> > > > நடைமுறையும் இருந்து வந்துள்ளது.*
>
> > > > அப்போது இந்த தேதிகளை குறிக்கும்போது மட்டும் ஏன் இந்த சர்ச்சைகள்.
>
> > > > சரி, இந்த தேதியை நிர்ணயிக்க -( நான் இது தான் சரி என்று சொல்லவில்லை) - ஒரு
> > > > பழைய குறிப்பு ( நாங்களும் பழைய நூல்களை படிப்போம்ல - குறிப்பும் கொடுப்போம் )
>
> > > > LIFE & TEACHINGS OF RAMANUJACHARYA
> > > > BEINGTHE INAUGURAL ADDRESS
> > > > DELIVERED ON THE 5TH MAY 1908
> > > > BY
> > > > M. B. SRINIVASAINGAR, M. A.,\
> > > > (Mysore Educational Service} S
> > > > Author of the " Aryan Prayer-Book" & f
> > > > Editor of the "NithiyANUsandAnum"Series),
> > > > on the occasion of the Celebration of the
> > > > Twenty-Fifth Anniversary of Sri Ramanujacharya's Birthday-Festivities
> > > > MADRAS,
> > > > THE BRAHMAVADIN PRESS.
> > > > 1910.
>
> > > > 7. As regards the date of the birth of Ramanujacharya,
> > > > there has been no difference of opinion, unlike that
> > > > of Sri Sankaracharya, which is wrapped up in obscurity
> > > > even to this day. This is easily accounted for, since from
> > > > the earliest days of his earthly career, Ramanuja's contemporaries
> > > > and admirers began to associate the periods of the
> > > > incidents of his life with specific noble thoughts of some
> > > > significance. Hence the traditional date of Salivahana
> > > > Saka 939 (corresponding to 939 -j- 78= 1017 A.D.) has been
> > > > taken advantage of by his Biographers, and has accordingly
> > > > been made synonymous with the noble thought
> > > > (Real knowledge attained), as if this year
> > > > was particularly designed by Providence for the spread of
> > > > REAI, KNOWLEDGE on earth through Ramanujacharya.
> > > > So also is the
>
> ...
>
> read more »- Hide quoted text -
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியாரைப் புகழ்வதற்காக இது வரை வாழ்ந்த
ஸ்ரீவைஷ்ணவர்களை எல்லாம் பழித்திருக்கிறது கோவிலொழுகு முன்னுரை.
கூரத்தாழ்வான் வாழ்க்கையில் நடந்ததாக சொல்லப்படும் நிகழ்ச்சிகளைப் பேசும்
போது, ஒருவரைப் புகழ மற்றவரைத் தாழ்த்தத் தேவையில்லை; அப்படிப்
புகழாமலேயே 'கதை நல்ல கருவுடன்' இருக்கிறது என்று சொன்ன விஜய், இங்கே
இந்த முன்னுரையில் ஒருவரைப் புகழ மற்றவரைத் தாழ்த்துவதை வரலாற்று
உண்மையாக எப்படி எடுத்துக் கொள்கிறார்? இதற்கு எனக்குப் பதில்
தேவையில்லை. அவர் தன்னைத் தானே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. தனக்குச்
சாதகமாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்வதும், தன் கருத்துக்கு மாற்றாக
இருந்தால் அதனை 'தவறான கருத்துகள்; அதற்குத் தேவையற்ற விளம்பரம்' தன்னால்
வரவேண்டாம் என்பதும் நேர்மை தானா என்று கேட்டுக் கொள்ள வேண்டும். 'தனக்கு
வேண்டும் என்பதை மட்டும் படித்து விட்டு, அதில் தனக்கு பிடித்தவை மட்டும்
எடுத்துக் கொள்வது குறுகிய பார்வை' என்று அவரே சொல்லியிருக்கிறார்.
இப்போது விஜய் கட்டம் கட்டிய பகுதிக்குத் தொடர்பான இன்னொரு விசயம்.
கல்வெட்டுகள் போன்ற சான்றுகளைப் பற்றி கவலைப்படாமல் மரபாகச் சொல்லி வரும்
செய்திகளை உண்மை என்று சொல்வதை ஸ்ரீவைஷ்ணவர்கள் மட்டும் தான் செய்து
வந்தார்களா? கூன் பாண்டியன் யார்? பாண்டியப் பேரரசன் ஒருவன் சைவர்களைக்
கொடுமைப் படுத்திக் கொண்டிருந்தானா? சம்பந்த பெருமான் புனல் வாதம், அனல்
வாதம் செய்தது உண்மை தானா? சம்பந்தப் பெருமானின் தூண்டுதலினாலோ தூண்டுதல்
இன்றியோ பாண்டியப் பேரரசன் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினானா?
சோழர்களைச் சில நூற்றாண்டுகள் தலையெடுக்க விடாத பெரும் பேரரசர்களான
பல்லவர்களின் ஒருவன் அப்பரை கல்லுடன் கடலில் தள்ளினானா?
சுண்ணாம்புக்காளவாயில் தள்ளினானா? யார் அந்தப் பல்லவன்? இக்கேள்விகளுக்கு
எல்லாம் பெரிய புராணம் முதலிய சைவ சமய நூல்களை விடுத்து வேறு ஏதேனும்
கல்வெட்டுகளைக் கொண்டு உண்மை அறிய வேண்டும் என்ற ஆவலும் செயல்பாடும்
பொதுவாகத் தமிழர்களுக்கு இருந்ததா? ஒன்றிரண்டு பேர்களை காட்ட இயலும்
என்றே நினைக்கிறேன். ஆனால் பொதுவாக சைவப் பெருமக்களை உள்ளிட்ட தமிழர்கள்
பெரிய புராணத்தை ஆதரவாகக் காட்டினார்களா, கல்வெட்டுகளைக் காட்டினார்களா?
ஒரே வரியில் என்ன சொல்ல வருகிறேன் என்று சொல்கிறேன் - இந்த மன நிலை
ஸ்ரீவைஷ்ணவர்களை மட்டும் சார்ந்தது இல்லை; மொத்த தமிழ்ச் சமுதாயமும்
அப்படியே தான் இருந்தது; இருக்கிறது. இன்றைக்கும் இக்கேள்விகளுக்குப்
பதில்கள் கேட்டால் கீதாம்மாவும் திவாகர் ஐயாவும் இன்னும் பலரும் பெரிய
புராண வரிகளைத் தான் சான்றாகக் காட்டுவார்கள். எப்படி மொத்தத் தமிழ்ச்
சமுதாயத்தில் ஒரு சிலரைத் தவிர மற்ற எல்லோரும் சமய நூல்கள் காட்டுவதையே
உண்மையென்று சொன்னார்களோ அதே போல் தான் ஸ்ரீவைஷ்ணவர்களிலும் ஒரு சிலரைத்
தவிர மற்றவர்கள் எல்லோரும் சமய் நூல்களை மட்டுமே சான்றாகக் கொண்டார்கள்;
கொள்கிறார்கள். ஒருவரைப் புகழ்வதற்காக மற்ற எல்லோரையும் தவறாகக் கூறியது
'முன்னுரை எழுதியவரின்' பெருந்தவறு; அதனை எடுத்துக் காட்டிக் கட்டம்
கட்டுவது விஜயின் நிலைப்பாட்டிற்கும் ஏற்புடையதில்லை; பொதுவான
ஏரணத்திற்கும் ஏற்புடையதில்லை.
கல்லறை என்ற சொல்லைப் பற்றி ஒரு சிறு குறிப்பு: தற்காலத்தில் இடுகாட்டில்
இருக்கும் சமாதி என்ற பொருளில் கல்லறை என்ற சொல் புரிந்து
கொள்ளப்படுகிறது. ஆனால் கோவிலொழுகு சொல்லும் கல்லறை என்ற சொல்லுக்கு
கல்லால் செய்யப் பட்ட ஒரு அறை என்பது மட்டுமே பொருள். இந்தப் பொருள்
வேறுபாடு எல்லோருக்கும் புரிந்திருக்கும் என்றாலும் நண்பர் விஜய் அதனைச்
சாதுர்யமாக 'கல்லறை ஆராய்ச்சியோ கல்வெட்டு ஆராய்ச்சியோ' என்று சொன்னதால்
சட்டென்று படிக்கும் போது தோன்றும் பிம்பத்தினால் யாரும் வேறு மாதிரி
நினைத்துவிடக் கூடாது என்பதால் இந்த விளக்கம்.
//ஜனாதிபதியின் நானே நேரில் பார்த்திருக்கிறேன் என்பதை விட என்ன ஐ
விட்னெஸ் வேண்டும்?
வேறு என்ன ஆதாரம் வேண்டும்?//
சரி, Birth Certificate எல்லாம் எதுக்கு வாங்கிக்கிட்டு?
அதான் ஆனானப்பட்ட ஜனாதிபதியே பாத்துட்டாரே! அதை விட என்ன ஐ விட்னெஸ்
வேண்டும்? :))
சார்...அது ஆனானப்பட்ட ஜனாதிபதியே ஆனாலும்,
"நானே பார்த்து இருக்கேன்" எல்லாம் கோர்ட்டுலயோ/வரலாற்றிலேயோ நிற்காது!
His evidence will be evaluated!
இதையே மதத்திலும் சொல்லலாமே!
ஆனானப்பட்ட ராமானுஜரே "சோழன்" என்று குறிப்பிட்ட பின், என்ன ஐ விட்னெஸ்
வேண்டும்?-ன்னு அவிங்க கேட்டா ஒத்துப்பீங்களா? :)
Pl provide holistic info...
//இதுதான் உங்கள் உரையாடும் ஸ்டைலா? நல்லது. நான் இதை
எதிர்ப்பார்க்கவில்லை தான்!//
ஓஓஓ...மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!
//ஆனால் இன்றோ அவர் உருவாக்கிய ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தின் பெயரை
வைத்துக்கொண்டு அவர் புகழ் பாடிய சோழ பரம்பரையை//
- இது தான் உங்கள் உரையாடும் ஸ்டைலா? நல்லது! நானும் இதை
எதிர்ப்பார்க்கவில்லை தான்! :)
- இப்படிப் பேசின போது, இப்ப காட்டும் இதே "ஆர்வம்" காட்டப்படவில்லையே!
ஏன்? (Sorry Vijay! Even if I am done, ayya drags me :)
*** ஏதிலார் குற்றம் போல், தன் குற்றம் காண்கிற் பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு! ***
//4th April 1017//
4th April 1017 - பங்குனி மாதம்! சித்திரை இல்லை! சைத்ர மாசம்-ன்னு
பக்கத்து ஊரில் வேணும்னா வச்சிக்கலாம்!
ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக, (தமிழ்ச்) சித்திரையில் தான், சித்திரைத்
திருவாதிரை, இராமானுஜர் நட்சத்திர தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது!
It happens always after Apr-13/14...ஓரிரு நாள் முன்ன பின்ன
போகலாம்...But
definitely NOT 11 days to 4th April 1017!
SO, THE DATE OF 1017 IS NOT WELL VALIDATED & STILL "SUSPICIOUS"!
------------------------------------------------------------------------
//யார் இவர் ? படுபயங்கரமாக தடாலடியாக பேசுகிறார். :)))) எல்லோரையும்
கமாண்ட் மேலே கமாண்ட் போட்டு தூக்கியடிக்கிறார்//
யார் இவரா? ஹா ஹா ஹா!
"இவர் யார்?" என்று கேட்பதை விட,
"நான் யார்?" என்று என்னைக் கேட்டுக் கொள்வதே எனக்குப் பிடிக்கும் Shivan
Ayya!
சரி, நீங்கள் கேட்டதால் சொல்கிறேன்!
இவர் யார்? = நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து, நான் நடுவே...
வீடகத்தே புகுந்திடுவான் என்று மணிவாசகப் பெருந்தகை பாடும்
நடிப்படியார்களில் ஒருவன்! :)
//ரொம்ப பெரியவர் போலும்//
ரொம்ப பொடிப் பையன்-ங்க நானு! :)
பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல், அதனிலும் இலமே!
Shivan Ayya!
பொறுத்து அருளுங்கள்!
Can we call a truce?
...and Invite Vijay to take the next step in the discussion? Please?
Period.
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 2:40 pm, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> யார் இவர் ? படுபயங்கரமாக தடாலடியாக பேசுகிறார். :)))) எல்லோரையும் கமாண்ட்
> மேலே கமாண்ட் போட்டு தூக்கியடிக்கிறார்,
>
> ரொம்ப பெரியவர் போலும்.
>
> நான் பாட்டுக்கு யார் என்று தெரியாமல் உளறுகிறேனா?
>
> என்னைப் போல் குழுவில் புதியவர்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்.
>
> ஒரு ஓரமாக அடங்கி இருக்கிறேன்.
>
> 2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> ...
>
> read more »
//சைத்ரமா மேடமா என்று கேட்டால் அது மேடம் என்றே தான் சொல்ல வேண்டும்//
எந்த Madam பத்திச் சொல்றீங்க? :)
ஓ,,,மேஷமா?
ஹிஹி! மேடம்-ன்னு படிச்சி, எங்க ஸ்கூல் டீச்சர் ஷீலா மேடமோ-ன்னு பயந்தே
போயிட்டேன்! :)
ஒத்தை மல்லிப்பூ வச்சிக்கிட்டு, அழகா இருப்பாங்க!
விஷமம் பண்ணா அடிக்க மாட்டாங்க! அவங்க சேர்-ல போயி பப்ளிக்கா
உட்காரணும்! Staff Room-ல்ல கூடவே போயி உட்காரணும்! ஒரே கூச்சமா
இருக்கும்! இதுக்காகவே அவிங்க வகுப்புல மட்டும் நோ விஷமம்ஸ்! :))
//அப்படிப் பார்த்தால் ஏப்ரல் நடுவில் தான் மேட மாதம்
துவங்குகிறது; ஏப்ரல் தொடக்கத்தில் இல்லை//
மிகவும் நன்றி, சிவன் ஐயாவுக்கு எடுத்துச் சொல்லியமைக்கு!
4th April, 1017, holds very valid clue for the objective of the
experiment. It is NOT chithirai thiruvaathirai!
The number 1017 is NOT the number provided by guru parampara.
This number was wrongly calculated in this century.
and bad data was built over bad data...which causes so much
confusion...
Quality of Source Data is very important in any experiment.
I will deal with more of this...But after Vijay completes his 2nd
step...
We shd give time to Vijay now.
Thanks again
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
Feb 4, 12:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
> கொள்வதா?
> இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
> "டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று;
//ஸ்வஸ்திஸ்ரீ *திருபுவன சக்கரவர்த்திகள்* ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்
திருத்தங்கையர் ராஜராஜன் குந்தவை ஆழ்வார், ஆளுடையாருக்கு தண்ணீர் அமுது
செய்தருள இட்டமிண்டம் ஒன்றினால் க்டிநர்கள் நிறை மதுராந்தகன் மடையோடு
ஒக்கும் பொன் ஐம்பது பைம்படிங் கழஞ்சு, *நாநிலத்தை முழுதாண்ட*
ஜயதரர்க்கு//
இந்தச் சக்ரவர்த்தி ஆண்ட “திருபுவனம்” எது ? பாதாள லோகம் உண்மையில்
உண்டா ?
*நாநிலத்தை முழுதாண்ட* - இந்த முழு நாநிலத்தின் எல்லைகளைத் தெரிவிக்கும்
வரைபடம் மேதகு மேனாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளதா ?
ஒரு டுபாகுர் ராஜ பரம்பரைக்கதை என்றால் ஒப்புக்கொள்வார்களா ?
ஆராய்ச்சி என்றால் கிறிஸ்தவ ஆண்டை ஒட்டித்தான் அமைய வேண்டுமா ?
எதன் அடிப்படையில் பண்டைய தமிழ் மன்னர்கள் குறித்த வரலாற்றுச் செய்திகளை
ஒப்புக்கொள்கிறோம் ?
சிலப்பதிகாரம் கூறுவது எவ்வளவு ஜாதகக்கதை ? எவ்வளவு உண்மை ?
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இங்கே
விவாதத்தில் சித்திரைத் திருவாதிரை என்று வைணவ நூல்கள் குறிப்பிடும் மாதம்
சைத்ரமா மேடமா என்று கேட்டால் அது மேடம் என்றே தான் சொல்ல வேண்டும் என்று
நினைக்கிறேன். அப்படிப் பார்த்தால் ஏப்ரல் நடுவில் தான் மேட மாதம்
துவங்குகிறது; ஏப்ரல் தொடக்கத்தில் இல்லை.//kumaran malli
அப்படி சொல்லவதற்கு இல்லை குமரன் மல்லி ஜி!
அஹோபில மடம், விசிஷ்டாத்வைத ரிஸர்ச் சென்டரின் ஆசார்ய வைபவம் போன்றவற்றில் தெளிவாக சித்திரை திருவாதிரைக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
மேலும் ஏப்ரல் 4 என்பதை போட்டும், இந்த சித்திரை திருவாதிரையை சொல்லிய அவர்களது இணைய வலைப்பக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.
இவ்வளவு பார்த்தவர்களுக்கு ஏப்ரல் நாலு பங்குனி என்று தெரியாதா என்ன?
சைத்ர மாதத்தை கொள்வதும் நடக்கிறது. ஆவணி அவிட்டத்திலும், சிலசமயம் கிருஷ்ண ஜெயந்தியிலும் இதை அவர் கணிப்பதிலிருந்து காணலாம்.
எனக்கு இது குறித்து மேலே பேச விருப்பமே. ஆயினும் இந்த இழை என் தகுதிக்கு மிக மீறியது.
பெரியவர்கள் பேசட்டும்.
--
//தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று//
என்னை மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!
தேவரஹா பாபா அவர்கள் மீது எனக்கு நன் மதிப்பு உண்டு!
யோகம், சமாதி, பிருந்தாவனம் என இன்றும் பல நல்லடியார்கள் உளர்!
எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!
அடியேன் சொல்ல வந்தது, அவை அனுபவ அளவில்...அதை ஆய்வுக்குட்படுத்த
முடியாது!
அப்படி உட்படுத்தினால்..."ஆய்வு முறையில்" ஆயப்படுவது முறைமை என்றே சொல்ல
வந்தேன்!
குடியரசுத் தலைவர் சொன்னார்-ன்னு எல்லாம், ஆய்வில் கொள்ள முடியாது என்றே
கூற முனைந்தேன்!
மறுமுறையும், அடியேனை மன்னிக்கவும்!
//இந்தச் சக்ரவர்த்தி ஆண்ட “திருபுவனம்” எது ? பாதாள லோகம் உண்மையில்
உண்டா ?//
//*நாநிலத்தை முழுதாண்ட* - இந்த முழு நாநிலத்தின் எல்லைகளைத்
தெரிவிக்கும்
வரைபடம் மேதகு மேனாட்டு ஆராய்ச்சியாளர்களிடம் உள்ளதா ?
ஒரு டுபாகுர் ராஜ பரம்பரைக்கதை என்றால் ஒப்புக்கொள்வார்களா ? //
ஹா ஹா ஹா! சூப்பராக் கேட்டீங்க! சோழர்கள் பாதாள உலகம் ஆண்டார்களா? விஜய்
சொல்லட்டும்! :)
கல்வெட்டுகளில் கொஞ்சம் கொஞ்சம் "தற்குறிப்பேற்றம்" எல்லாம் உண்டு தான்,
என்பது பற்றி அவர் தான் சொல்ல வேண்டும்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 3:11 am, devoo <rde...@gmail.com> wrote:
> > வரலாறு மிகவும் முக்கியம் - 5
>
> Feb 4, 12:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
>
> > ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
> > கொள்வதா?
> > இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
> > "டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
>
> தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று;
>
> http://hi.wikipedia.org/wiki/%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A4%B0%E0%...
கையைக் குடுங்க!
கதை சூப்பரோ சூப்பர்!
நீங்க நாதகம் எல்லாம் எழுதுவீங்களோ?
//ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்து இப்போது பழைய பாடல்கள்
ஓடிக்கொண்டுள்ளது
........ வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....//
ஹிஹி! ஐ லைக் இட்!
பாட்டுல கூட, உங்க வரலாற்று ஆர்வம் தெரிகிறது விஜய்!
//...... வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....
அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை ,
8.8.1964, நு கையெழுத்து போடறியே .//
சூப்பர்! கதையின் முடிவு...நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லும் உத்தி...ஐ
லைக் இட்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 4, 11:58 pm, vj kumar <vj.epist...@gmail.com> wrote:
> வரலாறு மிகவும் முக்கியம் - 5
> **
> என் தந்தை அடிக்கடி அறிவுரை கொடுப்பார். அவர் ஒரு கருத்தை சொன்னால் அது நடு
> மண்டையில் நச்சென்று அடித்தார் போல சொல்வார். எப்படி தெரியுமா - அறிவுரையை
> வாக்கியமாக சொல்லாமல் ஒரு கதை போல சொல்லுவர். கதை கேட்கும் ஆர்வத்தில் நானும்
> கூர்ந்து கவனிப்பேன். முடிவில் தான் புரியும் அது வெறும் கதை இல்லை என்று....
>
> நானும் அவர் பாணியில் ஒரு கதை சொல்லுகிறேன். முற்றிலும் கற்பனை கதை.
>
> *கதா பாத்திரங்கள் :
> *
>
> read more »
//வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....
அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை ,
8.8.1964, நு கையெழுத்து போடறியே//
"ஹே சிட்...இதெல்லாம் டாக்குமென்ட்! இதுல எல்லாம் பொய் சொன்னாலும்
பொருந்தச் சொல்லோனும்!
படிக்கும் போதே ஹிஸ்டரி புஸ்தகம் ஒழுங்காப் படிக்க மாட்டே!
பரீட்சைக்கு படிச்சிட்டு, ஹிஸ்டரி புக்கைத் தான் தலைகாணிக்கு
வச்சிக்கிட்டு தூங்குவ!
உன் நல்ல நேரம், உனக்கு ஹிஸ்டரி பத்தாங் கிளாஸோட போயாச்சி!
பாத்தியா? ஹிஸ்டரி ஒழுங்காப் படிச்சி இருந்தீன்னா, ஒழுங்கா "மதராஸ்
ஸ்டேட் - 8.8.1964" -ன்னு எழுதி இருப்பீல்ல?"
"ha ha ha....Come on Dad! C'mon Dude!
Dont think we are dullards in history.
Coz these are no brainers, dont mean, we dudes are brainless...
We gotta like history too! we just didnt read it for exams"
"டேய் சித்...தமிழ்-ல பேச மாட்டியா-டா? அது என்னடா ட்யூட், காட்சா,
கூட்சா-ன்னு கிட்டு?"
"Dad...Hope u know Subramania Bharathi? Hope u also know a person
called Vadalur Ramalingam??"
"அடங்க்க்க்க...எனக்கே ஹிஸ்டரி சொல்லித் தரீயா நீயி?"
"சொல்ப வெயிட் மாடி, தந்தே...
பாரதியார் 8.8.1964-க்கு முன்னாடி தானே???"
"உக்கும்...கிழிஞ்சிது! இதுவே தெரியாதா? Date Lines & Time Lines டா!
Dating the personalities in history is a big subject.
இந்த டேட்டிங் பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு,
அந்த டேட்டிங் எல்லாம் எங்க தெரியப் போகுது?"
"Ha ha ha! Dad..you are so funny!
பாரதியார் 8.8.1964-க்கு முன்னாடியே...
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட "தமிழ்நாடு"-ன்னு
எழுதி வச்சாறாமே அப்படியா??
Vadalur Ramalingam 8.8.1964-க்கு முன்னாடியே...
தருமமிகு "சென்னையில்" கந்த கோட்டத்துள் வளர் தவமோங்கு கந்த வேளே-ன்னு
எழுதி வச்சாறாமே அப்படியா??"
"டேய்...தமிழ்ப் பாட்டு எல்லாம் சொல்லுற? அடப்பாவி சித்தார்த்தா! எங்க
போயிடா இதெல்லாம் படிச்ச ட்யூட்?"
"8.8.1964-க்கு முன்னாடியே "சென்னை", "தமிழ்நாடு"-ன்னு அங்காங்க
குறிச்சிட்டு போயிருக்காக! "சென்னை"-ன்னு லெட்டர் கீழே எல்லாம்
எழுதி்னாராமே யாரோ மறைமலை அடிகள்...அப்படியா? :)
பாரதியார், வடலூர் வள்ளல் - இவிங்களுக்கு எல்லாம், பொய் சொன்னாலும்
பொருந்த சொல்லத் தெரியாதா டாடி?" :))))))
- Sid says "Gotcha"
- We also say Gotcha?? End of Story! :))
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 11:54 am, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> விஜய்
>
> கையைக் குடுங்க!
> கதை சூப்பரோ சூப்பர்!
> நீங்க நாதகம் எல்லாம் எழுதுவீங்களோ?
>
> //ரேடியோவில் சுப்ரபாதம் முடிந்து இப்போது பழைய பாடல்கள்
> ஓடிக்கொண்டுள்ளது
> ........ வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....//
>
> ஹிஹி! ஐ லைக் இட்!
> பாட்டுல கூட, உங்க வரலாற்று ஆர்வம் தெரிகிறது விஜய்!
>
> //...... வந்த நாள் முதல் இந்த நாள் வரை .....
> அது சரி, அதுல்லே என்ன தமிழ் நாடுன்னு வருது. நீயும் கீழே சென்னை ,
> 8.8.1964, நு கையெழுத்து போடறியே .//
>
> சூப்பர்! கதையின் முடிவு...நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லும் உத்தி...ஐ
> லைக் இட்!
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
> > 8.8.1964, நு கையெழுத்து- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »
ரேடியோ பாட்டு தொடர்கிறது .....
மனிதன் மாறிவிட்டான், ஆற்றில் விழுந்து விட்டான்! வர-லாற்றில் விழுந்து
விட்டான்!
:))))
Thanks Vijay! Juz for fun!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 12:24 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> KRShttp://madhavipanthal.blogspot.com
> > > மாட்சிங்கா கல் நெக்லஸ் வேற புது- Hide quoted text -
எனக்கு இதே ஆவணம் (தஸ்தாவேஜூ) நீதிமன்றத்திற்குப் போன போது நடந்தவை எல்லாம் நாடகமா கண் முன்னாடி விரியுது...பாத்து இரசிக்கிட்டு இருக்கேன்...ஒரே குறை...நீதிமன்றத்தில் வானொலி இல்லை. :-(
ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹாஆஆஆஅ உண்மையிலேயே சிரிப்பை அடக்க முடியலை
ஹய்யோ கதை இன்னும் முடியலை
கொஞ்சம் இருங்கோ
அன்புடன்
தமிழ்த்தேனீ
5-2-10 அன்று, Kannabiran Ravi Shankar (KRS) <shrava...@gmail.com> எழுதியது:
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம்,
மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புள்ள
தமிழ்த்தேனீ
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com
இடம்: நீதிமன்றம்
காலம்: சிலருக்கு காலத்தில் குழப்பம்; சிலருக்கு காலத்தை நிறுவதிலேயே குழப்பம்; ஆக மொத்தம் எல்லோரும் குழம்பும் காலம் :-)
இரண்டு வழக்கறிஞர்கள். ஒருவர் பெயர் நாககுமாரசாமி. இன்னொருவர் பெயர் ஆழ்வார்க்கடியான்.
நாககுமாரசாமி வாதிடுகிறார்.
"கனம் கோர்ட்டார் அவர்களே...
இந்த ஆவணம் செல்லாது என்பதற்குச் சில வலுவான ஆதாரங்கள் இருக்கின்றன.
1964ல் எழுதப்பட்ட இந்த ஆவணத்தில் கையொப்பமிட்டவர்கள் தமிழ்நாடு என்றும் சென்னை என்றும் கையொப்பமிட்டிருக்கிறார்கள். சென்னை மாகாணத்திற்குத் தமிழ்நாடு என்ற பெயர் வந்தது 1968ல். தமிழ்நாட்டின் தலைநகருக்குச் சென்னை என்ற பெயர் வந்ததே அதற்கும் பின்னர் தான். இந்தக் கையொப்பத்தில் இவ்விரு பெயர்கள் இருப்பதால் இந்த ஆவணம் பொய் ஆவணம் என்று நிறுவப்படுகிறது. “
நீதிமன்றத்தில் பெருஞ்சலனம். 'ஆமாம் ஆமாம் இப்புடிப் பொய் சொல்லியிருக்காங்களே' என்றெல்லாம் குசுகுசுவென்று பேசிக் கொள்கிறார்கள்.
ஆழ்வார்க்கடியான் இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு மெதுவாக எழுகிறார்.
தொண்டையைக் கனைத்துக் கொண்டே
"இந்த ஆவணத்தில் 1964ம் வருடம் எழுதப்பட்டது என்பதற்கு என்ன ஆதாரம்?"
முதலில் விழிக்கிறார் நா.கு.சா. பின்னர் மெதுவாக
"எனது வக்கீல் குமாஸ்தா தான் அப்படி சொன்னார்"
"அவர் ஏன் அப்படிச் சொன்னார் தெரியுமா?"
"இருங்க. கேட்டுச் சொல்றேன்"
கேட்டுவிட்டு
"இந்த ஆவணம் விபவ வருடத்தில் எழுதப்பட்டிருக்கிறதாம். விபவ வருடம் 1964ல் வந்தது. அதனால் அப்படி சொன்னாராம்."
"அவர் சொன்னதை நீங்கள் சரி பார்த்துக் கொண்டீர்களா?"
"அதற்கெல்லாம் தேவையில்லை. அவர் என்னிடம் பல வருடங்களாக வேலை பார்க்கிறார். அவர் தொழில் சுத்தம் உள்ளவர். மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்".
"தொழில் சுத்தமும் இருக்கலாம். நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்கலாம். ஆனால் இங்கே ஒரு பிழை செய்திருக்கிறார். விபவ வருடம் 1964ல் வரவில்லை. 1929ல் வந்தது"
"எப்படி இருந்தால் என்ன? இது பெரிய பிழையா? 1929ல் எழுதப் பட்டதோ 1964ல் எழுதப்பட்டதோ நான் வைத்த வாதங்களின் படி தமிழ்நாடு என்ற பெயர் அதற்குப் பின்னர் வந்தது தானே?"
"ஏன் அவசரப்பட்டு பாட்டு பாடுகிறீர்கள்? 1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது. இந்த ஆவணம் 1989ல் எழுதப்பட்டிருக்கலாம் அல்லவா? அப்போது தமிழ்நாடு என்ற பெயர் வந்துவிட்டதா இல்லையா?"
"வந்துவிட்டது. ஆனால் சென்னை என்ற பெயர் மாற்றம் நிகழவில்லை"
"ஐயா. நீர் சின்ன வயது இருக்கும் போது சென்னைக்கு வந்திருக்கிறீரா? அப்போது திருவள்ளுவர் பேருந்து சென்னை என்று தமிழிலும் மெட்ராஸ் என்று ஆங்கிலத்திலும் பலகை வைத்திருக்குமே? பார்த்ததுண்டா? இல்லை நீர் மில்லியனியம் பிள்ளையா?"
பதிலில்லை.
"இது தான் ஐயா இந்த வழக்கில் இருக்கும் அடிப்படை குழப்பம். வருடத்தைத் தவறாகக் கணக்கிட்டு விட்டு அதிலிருந்து வாதத்தை வைத்திருக்கிறார்கள்.
வாதங்களும் ஒழுங்காக இல்லை. சென்னை என்ற பெயர் அன்றும் உண்டு; இன்றும் உண்டு. தமிழ்நாடு என்ற பெயரும் அப்படியே. என் பெயரும் சிலருக்கு இந்த மாதிரி குழப்பங்கள் ஏற்படுத்துவதுண்டு. என் பெயரைப் படித்துவிட்டு கல்கியின் நாவலைப் படித்து எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். மதுரகவியாழ்வாரின் பக்தர்களான என் பெற்றோர் இந்தப் பெயரை வைத்ததும் இந்தப் பெயர் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருவதும் அவர்களுக்குத் தெரிவதில்லை."
"அதெல்லாம் இருக்கட்டும் ஓய். என்னுடைய வாதம் இன்னும் முடியவில்லை. அதற்குள் தீர்ப்பு சொல்லிவிட முடியாது"
"பொறுமையாக இருக்கிறேன். இன்னும் உங்கள் வாதங்களைக் கேட்க. தொடர்ந்து பேசுங்கள்"...
//!!!!!!!! அதை எழுதினது யார் 'என்னமோ ரங்கனா' என்பது போல் கேள்வியை
எழுப்பிய
நீர் அந்த இழையை தொட்ட விதத்தைத்தான் போட்டு உடைத்து விட்டீரே!//
//அதை எழுதியவர் பெயர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் என்று கூட படித்துக்
கொள்ள முடியாத அளவிற்கு//
//அதை விட ஒன்றுமே இல்லாத நான் ' யாரோ சிவன்'தான்//
ஹைய்யோ! என்னமா கோவம் வருது Shivan Ayya-வுக்கு! :)
மன்னிக்க வேண்டுகிறேன் ஐயா!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் அவர்களையும், மின்தமிழில்/மற்றும் அவர்
திருவரங்கன் வலைப்பூவையும் முன்பே தெரியும்...:) அவருக்கும் என்னைத்
தெரியும்!
//முந்தைய இழையில்...அவர் (பேரு என்னாங்க? ரங்கனா??)// -ன்னு
ச்ச்ச்ச்ச்ச்சும்மா கேட்டேன்...ஒரு விளையாட்டிற்கு...
முந்தைய இழையின் தாக்கங்கள் இங்கு வேணாம் என்பதற்காக...அப்படி ஒரு
வெளையாட்டு....Take it Ez..:)
//அப்படி சொல்லவதற்கு இல்லை குமரன் மல்லி ஜி!//
ஹிஹி!
//அஹோபில மடம், விசிஷ்டாத்வைத ரிஸர்ச் சென்டரின் ஆசார்ய வைபவம்
போன்றவற்றில்
......
மேலும் ஏப்ரல் 4 என்பதை போட்டும், இந்த சித்திரை திருவாதிரையை சொல்லிய
அவர்களது
இணைய வலைப்பக்கத்தையும் பார்த்திருக்கிறேன்.
இவ்வளவு பார்த்தவர்களுக்கு ஏப்ரல் நாலு பங்குனி என்று தெரியாதா என்ன?//
அதானே!
இவ்வளவு பார்த்தவர்களுக்கு "கிருமி கண்டவன்" யாரு-ன்னு மட்டும் தெரியாதா
என்ன? :))
பேசாம நம்ம விஜய்-யை அகோபில மடத்துக்கு அனுப்பிறலாமா? :)))
எதுக்கு அவர் இத்தனை ஆதாரம் திரட்டிக் கஷ்டப்படணும்? :)
//ஆவணி அவிட்டத்திலும், சிலசமயம் கிருஷ்ண ஜெயந்தியிலும் இதை அவர்
கணிப்பதிலிருந்து காணலாம்.//
இவை பண்டிகைகள்! ஆவணி அவிட்டம் என்பதில் உள்ள "ஆவணி" என்பது ஒரு
முன்னொட்டு தான்!
Shravan Poornima-வை ஒட்டியும் வரும்!
உபகர்மா-வே முக்கியம்! ஆடியா? ஆவணியா என்பது அல்ல!
ஆனா சித்திரை திருவாதிரை என்பது ஒரு மனிதரின் பிறந்தநாள்! அதில் எந்த
உபகர்மாவும் இல்லை!
பிறந்த நாள், பிறந்த் நாள் அன்னிக்கித் தான் வரும்! :)
சித்திரை மாசம், திருவாதிரை நட்சத்திரம்!
//எனக்கு இது குறித்து மேலே பேச விருப்பமே. ஆயினும் இந்த இழை என்
தகுதிக்கு மிக மீறியது.
பெரியவர்கள் பேசட்டும்//
தாங்கள் தொடர்ந்து பேசலாம்! பேச்சுத் தடை ஆகும் அளவுக்கு இவ்விடத்தே
யாதும் நடந்து விடவில்லை!
கருத்துக்களை "கருத்தாக" மட்டுமே கொண்டு, ஒட்டியும், வெட்டியும் பேசுவது
நன்மையே பயக்கும்! கேள்வியே வேள்வி!
விவாதத்திற்கு தங்கள் மேலான பங்களிப்பைத் தொடர்ந்து தாருங்கள்!
நன்றி!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 5:15 am, "shivan ." <sivan...@gmail.com> wrote:
> இந்த இழையில் மேற்கொண்டு கலந்துக் கொள்ள அடியேனுக்கு அவசியமே இல்லை.
> பெரியவர்கள் பேசும் இடத்தில் என் உளறல் வேண்டியதில்லை என்பது சரியே....
>
> read more »
> 2010/2/5 Kannabiran Ravi Shankar (KRS) <shravan.r...@gmail.com>
> > பெரியோரை வியத்தலும் இலமே!- Hide quoted text -
நன்றி இன்னம்பூரான் சார்!
உண்மை தான்! சரியாச் சொன்னீங்க! ஆதாரங்கள் இல்லை!
தேவரஹா பாபாவின் வயதிற்கு ஆதாரம் ஏன் தேட வேண்டும்?
பக்தர்கள் நோக்கம் வேறு! ஆதாரம் தேவையில்லை!
ஆய்வாளர் நோக்கம் வேறு! ஆதாரம் தேவை!
பக்தன் என்றும் சொல்லிக் கொண்டு, ஆய்வும் செய்ய, மனத்திற்குள் விழைவதால்
வரும் குழப்பங்கள் அஃது!
ஆதாரம் - தேடுவோர் தேடிக் கொள்ளட்டுமே!
பாதாரம் - தேடுவோர் தேடிக் கொள்ளட்டுமே!
அவரை அணுகுவோர் எதற்கு அணுகுகிறார்கள் என்பதைப் பொருத்து அது!
அணுகில் அணுகும்! அகலில் அகலும்!
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 5:08 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> தேவரஹா பாபாவை தரிசித்திருக்கிறேன். அவர் வயது பற்றி ஆதாரம் கிடைக்கவில்லை.
> இன்னம்பூரான்.
>
> 2010/2/5 devoo <rde...@gmail.com>
>
>
>
>
>
> > > வரலாறு மிகவும் முக்கியம் - 5
>
> > Feb 4, 12:51 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
> > > ஆணித்தரமான ஆதாரம் என்றால் என்ன? "ஆணித்தரம்" என்று முன்னொட்டு போட்டுக்
> > > கொள்வதா?
> > > இந்த பிருந்தாவனம், சமாதி போன்ற விடயங்கள், எல்லாம் மறுபடியும் அதே
> > > "டுபாக்கூர் குரு பரம்பரைக் கதை"-யாகத் தான் போய் முடியும்! :))))
>
> > தேவரஹா பாபாவின் நெடிய ஆயுள் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று;
>
> >http://hi.wikipedia.org/wiki/%E0%A4%A6%E0%A5%87%E0%A4%B5%E0%A4%B0%E0%...
> இன்னம்பூரான்- Hide quoted text -
Hurrah!
Kumaran Anna is kalakkings :))
தொடர்ந்து வருகிறேன். நன்றி குமரன். தகவல்கள் அனைத்துக்கும் மீண்டும் ஒரு
முறை ஆழ்ந்து படித்துக்கொள்கிறேன்.
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
//தேவரஹா பாபாவின் வயதிற்கு ஆதாரம் ஏன் தேட வேண்டும்?
பக்தர்கள் நோக்கம் வேறு! ஆதாரம் தேவையில்லை! ஆய்வாளர் நோக்கம் வேறு!
ஆதாரம் தேவை!
பக்தன் என்றும் சொல்லிக் கொண்டு, ஆய்வும் செய்ய, மனத்திற்குள் விழைவதால்
வரும் குழப்பங்கள் அஃது!//
கிறிஸ்து பிறந்த நேரம், நாள், ஆண்டு இவற்றுக்கு ஆதாரம் என்ன ? கிறிஸ்தவ
ஆண்டு எந்த அறிவியலின் அடிப்படையில் ? தகுந்த ஆதாரத்தின்
அடிப்படையில்தான் மேனாட்டவர் அதை நடைமுறையில் ஏற்றுக்கொண்டுள்ளனரா ?
அதைப் பின்பற்றுவோர் எல்லாரும் கிறிஸ்துவின் பக்தர்களா ? அல்லது
எல்லாருமே ஆராய்ச்சி செய்வோரா ? கிறிஸ்துவுக்கு ஏன் ஆதாரம் தேட வேண்டும்
என்று நடுநிலை வகிப்பவரான நீங்கள் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்
தேவ்
தேவ்
அன்பர் விஜயின் முயற்சிகளை நகையாடும் எண்ணம் அடியோடு இல்லை; உயர்வு
நவிற்சி எங்கும் உண்டு; சிலாசாஸனங்களுக்கு அரசனின் புகழ் பாடும்
நோக்கமும் உண்டு என்பதை ஏற்க வேண்டும். கல்வெட்டுப் பதிவுகளின் நிறை
குறைகள் குரு பரம்பரை நூல்களிலும் இருக்கலாம். த்ரிபுவனத்தையும் கட்டி
ஆளுதல், நானிலம் முழுக்க ஆளுதல் இவை ஜாதகக் கதையின் நூலிழைகள்.
நவீனச் சூழ்நிலையில் ஒரு புரிதலுக்காக ஆசார்ய பரம்பரைத் தொகுப்பில்
கிறிஸ்தவ ஆண்டு முறையைக் கொடுத்துள்ளேன். அக்கணிப்பில் உரிய மாற்றங்களைப்
பெரியோரிடமிருந்து எதிர்பார்த்தேன்; அவகாசம் அளித்த பின்னரே அதை மரபு
விகியில் பதிவு செய்தேன். கிறித்தவ ஆண்டுக் கணிப்பைக் காட்டிலும்
கல்யப்த, சந்த்ரமாந, ஸௌரமாந முறைகளில் அறிவியல் அதிகம் என்பதை ஆன்றோர்
நன்கறிவர்.
கண்களை இழந்து இல்சேர வழி தெரியாமல் கையறு நிலையில் இருந்த
அப்பெரியோர்களுக்கு உதவியது ‘நாவல்கொடி அம்மாள்’ என்ற ஒரு பெண்மணி; சோழ
மன்னனை ’அவ்யபதேச்யன்’ என்றே சுட்டுவர்.
Sympathy ஏற்படுத்த வேண்டுமானால் கூரேசருக்குப் பதிலாக ராமானுஜரின்
கண்கள் பறிக்கப்பட்டன என்று நூல் விட்டிருக்கலாம்; இன்னும் எடுப்பாக
இருக்கும். மாலிருஞ்சோலை ஆலயம் திருமாலையாண்டான் வம்சத்தவரின் சீரிய
நிர்வாஹத்தில் இருந்தது; அங்கு கூரேசர் சென்றார் என்றால் சோழ
நாட்டிலிருந்து தப்பி நல்ல பாதுகாப்பில் இருக்கும் பொருட்டே என்று
புரிந்து கொள்ளலாம்; வைணவ வரலாறு தெரிந்தவர் தாங்கள் என்பதால் இதை எழுத
நேர்ந்தது. இழை பிரிக்கும் நோக்கம் எள்ளளவும் இல்லை. அடியேன் விஜயின் பரம
ரஸிகன்; அப்படியே தொடர விழைகிறேன்
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மதுரகவியாழ்வாரின் பக்தர்களான என் பெற்றோர் இந்தப் பெயரை வைத்ததும்
இந்தப் பெயர் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருவதும்
அவர்களுக்குத் தெரிவதில்லை//
அட, என்னாங்க நீங்க..
கல்கி தான் வரலாற்று உலகில் முதல் முறையாக....
"ஆழ்வார்க்கடியானை" கண்டே புடிச்சது!
அதுக்கும் முன்னாடியே "இன்-கவி", "ஆழ்வார்க்கடியான்" என்ற பேரெல்லாம்
மதுரகவி ஆழ்வாருக்கு பாட்டுல இருக்கு-ன்னு சொன்னாப் போதுமா?
பாட்டுல இருக்குறது எல்லாம் பத்தாது!
கல்வெட்டுல இருக்கா? அதைச் சொல்லுங்க!
கல்வெட்டில் "பொறிச்சி", இன்னிக்கும் "உண்மை" பேசிக்கிட்டு இருக்கா? அது
மட்டுமே முக்கியம்! :))
கண்ணகி சிலையை, மெரீனாவில் இருந்து எடுத்து, மியூசியத்தில் வச்ச போது
கூட,
அதுக்கு கீழே, அப்போதைய அரசாங்கம், ஏன் சிலையை எடுத்தோம்-ங்கிற
காரணத்தை,"பொறிச்சி" வச்சிச்சாம்!
அப்படிப் "பொறிச்சது" தான், கண்ணகி சிலை விஷயத்தில், சத்யம் சத்யம் புன:
சத்யம்! :)
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 2:09 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> //1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது//
>
> Hurrah!
> Kumaran Anna is kalakkings :))
> தொடர்ந்து வருகிறேன். நன்றி குமரன். தகவல்கள் அனைத்துக்கும் மீண்டும் ஒரு
> முறை ஆழ்ந்து படித்துக்கொள்கிறேன்.
>
> anbudan
> KRShttp://madhavipanthal.blogspot.com
> > பேசுங்கள்"...- Hide quoted text -
//விபவ வருடம் 1964ல் வரவில்லை. 1929ல் வந்தது//
//1929ல் வந்த விபவ வருடம் மீண்டும் 1989ல் வந்தது//
//இது தான் ஐயா இந்த வழக்கில் இருக்கும் அடிப்படை குழப்பம். வருடத்தைத்
தவறாகக்
கணக்கிட்டு விட்டு அதிலிருந்து வாதத்தை வைத்திருக்கிறார்கள்//
கலக்கல்ஸ்!
இதைத் தான் நான் இந்த இழையின் துவக்கத்தில் இருந்து சொல்லி வருகிறேன்!
The Quality of Input data is Critical to the Quality of Output data.
இராம.கி ஐயா அவர்களும், அடியேனின் இந்த Independent Verification-ஐ முன்
மொழிந்துள்ளார்!
Herez the methodology:
1. குரு பரம்பரையை மட்டுமே வைத்து, இராமானுசரின் பிறந்த தேதியை எடுத்துக்
கொண்டது முதல் பிழை!
2. அப்படியே எடுத்துக் கொண்டாலும், அதை 1017 என்று Convert செய்த போது,
எழுந்த Ephmeresis குளறுபடிகள் இரண்டாம் பிழை! 4th April, 1017 is NOT
சித்திரைத் திருவாதிரை! It is Panguni!
Now,
* குரு பரம்பரை எங்கேயும் 4th April, 1017 என்று சொல்லவில்லை! அது
சொன்னதெல்லாம்...
//பிங்கள வர்ஷம், சித்திரை மாசம்
சுக்ல பக்ஷத்தில், பஞ்சமி, குருவாரம், திருவாதிரையிலே,
சுபமுகூர்த்ததிலே,
கார்க்கட லக்னத்திலே, துளசீ வனத்திலே...நீர் வண்ணன் நிர்மலையாறு
கானத்தே,
பெரிய ஏரியை உடைய பெரும்பூதூரிலே
ஸ்ரீமன் ஆன ராமானுஜ திவாகரனும், ஸ்ரீ பூமிப் பிராட்டியார்
திருவுதரத்திலே, தோன்றியருளினார்!//
* குரு பரம்பரை எங்கேயும், சோழ மன்னனைப் பேர் சொல்லிக் குறிக்கவில்லை!
ஆக,
சொல்லாத ஒன்றைச் சொல்லியதாக நிறுவுவதற்கு...
சொல்லாத தேதியான 1017-ஐ, சொல்லியதாக எடுத்துக்கிட்டு...
அதுக்கு, ஆதாரம் அடுக்குகிறேன் என்றால் எப்படி?
"பொய்" சொல்லிட்டாங்க பார்! "உண்மை"யப் பொறிச்சி வைக்கலை பார்! என்று
தான் போய் முடியும்!
You start with bad quality data!
and then convert it to, more bad quality data!
and then use this data to conduct experiment and pass judgement?
Is this scientific?
Where is the zero error, zero correction and the std deviation for
this data set?
Is the data variance = 1 sigma, 2 sigma or 3 sigma?
"மதத்தில் ஏறி விட்டான்" என்று ஒரு காட்சியைக் காட்டி விட்டு...
வரலாற்றை, "இன்னொரு மதமாக" ஆக்கலாமா?
Should History not be Absolutely Scientific? - With all source data's
identification & traceability?
anbudan
KRS
http://madhavipanthal.blogspot.com
On Feb 5, 4:43 pm, "Kannabiran Ravi Shankar (KRS)"
<shravan.r...@gmail.com> wrote:
> //கல்கியின் நாவலைப் படித்து எனக்கு இந்தப் பெயரை வைத்தார்கள் என்று
> நிறைய பேர் நினைக்கிறார்கள்.
>
> மதுரகவியாழ்வாரின் பக்தர்களான என் பெற்றோர் இந்தப் பெயரை வைத்ததும்
> இந்தப் பெயர் எங்கள் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக வருவதும்
> அவர்களுக்குத் தெரிவதில்லை//
>
> அட, என்னாங்க நீங்க..
> கல்கி தான் வரலாற்று உலகில் முதல் முறையாக....
> "ஆழ்வார்க்கடியானை" கண்டே புடிச்சது!
>
> அதுக்கும் முன்னாடியே "இன்-கவி", "ஆழ்வார்க்கடியான்" என்ற பேரெல்லாம்
> மதுரகவி ஆழ்வாருக்கு பாட்டுல இருக்கு-ன்னு சொன்னாப் போதுமா?
>
> பாட்டுல இருக்குறது எல்லாம் பத்தாது!
> கல்வெட்டுல இருக்கா? அதைச் சொல்லுங்க!
> கல்வெட்டில் "பொறிச்சி", இன்னிக்கும் "உண்மை" பேசிக்கிட்டு இருக்கா? அது
> மட்டுமே முக்கியம்! :))
>
> கண்ணகி சிலையை, மெரீனாவில் இருந்து எடுத்து, மியூசியத்தில் வச்ச போது
> கூட,
> அதுக்கு கீழே, அப்போதைய அரசாங்கம், ஏன் சிலையை எடுத்தோம்-ங்கிற
> காரணத்தை,"பொறிச்சி" வச்சிச்சாம்!
> அப்படிப் "பொறிச்சது" தான், கண்ணகி சிலை விஷயத்தில், சத்யம் சத்யம் புன:
> சத்யம்! :)
>
> anbudan
> > > தமிழ்நாடு என்ற பெயரும் அப்படியே. என் பெயரும் சிலருக்கு இந்த மாதிரி- Hide quoted text -
>
> - Show quoted text -...
>
> read more »