> ஆனால் உலகின் பெரும்பாலான இடங்களில் இதுவரை அகழ்வாய்வில்பெறப்பட்ட சான்றுகள
> இலக்க்யத்தொடு ஒப்பிடப்பட்டு முடிவுகள் பெற ப படவில்லை .காரணம் அங்கே
> தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .
>
> எகிப்த்தில் பிரமிடுகள் கண்ணுக்கேதிரே இன்னும் நிற்க்கின்றன. வரலாற்றை பறை
> சாற்றுக்றது .
> காலத்தை வென்று சான்றுகள் நிற்க்கிறது. ஆனால் ஒரே குறை ஒப்பு நோக்க
> தொல்லிலக்க்யங்கள்மட்டும் அங்கே இல்லை .
சுகுமாரன்
எகிப்து நாகரீகம் 6000 கி.மு.வில் இருந்து தொடங்கி, ஆயிரக்கணக்கான
கல்வெட்டுகளும், சிலைகளும், பிரமிடுகளும் அகப்பட்டுள்ளன. எகிப்தியர்
கல்லில் எழுதினர், மேலும் ஓலைகளில் எழுதுகினர். ஓலைகள் அழிந்துவிட்டன.
தொல்காப்பியர் இருந்த காலத்திலேயெ எகிப்து நாகரீகம் 6000 வருடங்கள்
வாழ்விக்குப்பிறகு அஸ்தமிக்கத் தொடங்கியது. தொல்காப்பியர் காலத்தில்
எகிப்து அதன் சுதந்திரத்தை இழந்து ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக
இருந்தது. ஆனால் எகிப்தில் இலக்கியம், எழுத்து மேல் ஏற்ப்பட்ட படிப்புகள்
இல்லை என்பது சரியில்லை.
அதேபோலத்தான் சுமேரிய நாகரீகமும், சீன நாகரீகங்களும். அவை மிகப்பழமை
வாய்ந்தவை, எழுத்தின் மேல் , இலக்கியத்தின் மேல் நின்றவை. மேலும் கிரேக்க
சிந்தனையாளர்களும் , நாடகாசிரியர்களும் 400 கி.மு.வில் இருந்தே தங்கள்
வேலைகளை விட்டுச் சென்றுள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.
விஜயராகவன்
On 19 Apr, 11:48, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
விஜயராகவன்
aOn 19 Apr, 16:47, annamalai sugumaran <amirthami...@gmail.com> wrote:
> நன்றி விஜயராகவன்,
>
> //தொல்லிலக்க்யங்கள் கிடைக்கப் பெறவில்லை .//
>
> நான் கிடைக்கபெறவில்லை என்றுதான் குறிப்பட்டு இருக்க்றேன் .
> நான் எகிப்த்தில் தொல்ல்யக்க்யங்கள் இருந்ததா இல்லையா என்ற
> விபரத்தை கூற முற்ப்படவில்லை.
> மேலும் நம்மிடமும் வரலாறுக்கு முற்ப்பட்ட காலமும் , மூன்று சங்கமும் ,
> குமரிக்கண்டம் கபாட புரம் என நீண்ட வரலாறு போல் நம்பிக்கைகள் இருக்கின்றன .
> கரிகாலன் , இமயம் வென்ற நெடுஞ்சேரலாதன் ,மற்றும் பல இலக்க்ய குறிப்புகல்தான்
> இருக்க்ன்றன .
>
> ஆனால் எகிப்த்தில் கிடைத்ததைப் போல் நமமிடம் அகழ்வாய்வு
> சான்றுகள் தான் கிடைக்கவில்லை .
>
> நான் குறிப்பிட நினைத்தது நமமிடம் இத்தன தொல் இலக்க்யங்கள்
> இன்னும் புழக்கத்தில் இருப்பதற்கு முக்கய காரணம் நம்ம்டம் இருந்த
> பனை ஓலையில் எழுதி ,அதை படி எடுக்கும் முறைதான் என்பது தான் .
>
> இந்த முறை உலகில் அந்த காலத்தல் பல பகுதியில் பயன் பட்ட முறையை விட உயரியது
> என்பதுவே .
>
> எனினும் கருத்து கூறியதற்கு நன்றி .
> அன்புடன்
> அண்ணாமலை சுகுமாரன்
>
> 2010/4/19 விஜயராகவன் <viji...@gmail.com>
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
தேவ்
தேவ்
On Apr 19, 8:34 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> வரலாறு பல இதழ்களுடன் விகசிக்கும் புஷ்பம் போல. கல்வெட்டு, அகழ்வாய்வு,
> இலக்கியம், நாணயங்கள் ஆகியவை, திறந்த மனத்துடன், நடுவு நிலையில் இருந்து, ஆராய
> உதவுகின்றன. நாள்தோறும், இந்த எல்லாதுறைகளிலும், புதிய செய்திகள், ஆய்வுகள்
> வந்த வண்ணம் உள்ளன. சான்றாக,http://www.frontlineonnet.com/stories/20100423270806200.htmஎன்ற
> கட்டுரையும், அடுத்து வந்த ஒரு கட்டுரைகளையும் பார்க்கலாம்.
> இன்னம்பூரான்
>
> 2010/4/19 விஜயராகவன் <viji...@gmail.com>
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )
மிக்க நன்றி!
சுகுமாரன் சார்.
உங்களுடன் இணைந்து பணியாற்றியும் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
தொடருங்கள்...
காத்திருக்கிறேன்..................................2010/4/20 Subashini Tremmel <ksuba...@gmail.com>
திரு.சுகுமாரன்,இந்தத் தொடர் மிக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்தும் சிறந்த தொடர். உங்கள் இருவரின் கடுமையான களப்பணி அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள். இவற்றை நாம் திட்ட வலைப்பக்கத்தில் தொகுத்து வைப்போம்.சுவடிப்பதிப்பியல் பற்றிய ஒரு நூல் - மிகச் சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியது. விரைவில் இந்த நூலில் உள்ள கட்டுரைகளை ஒலிப்பதிவுகளாக்கி வெளியிடலாம் என்ற யோசனை உள்ளது. தயார் செய்ததும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.அன்புடன்சுபா
2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>
இன்னம்புரான் அவர்கள் நான் சென்னை வந்திருந்த போது வாரியார் சுவாமிகள் கையெழுத்திட்ட அவரது நூலை எனக்குப் பரிசாக வழங்கினார். இந்த ஆசிர்வாதம் வேலை செய்கின்றது..:-)-சுபா2010/4/21 Innamburan Innamburan <innam...@googlemail.com>
நண்பர் சுகுமாரன்,வாரியார் ஸ்வாமிகள் அருள் புரிந்ததில், எனக்கு வியப்பு ஏற்படவில்லை. ஸூபாஷிணியால் விளக்கமளிக்க இயலலாம்.வாழ்த்துக்கள்இன்னம்பூரான்2010/4/21 annamalai sugumaran <amirth...@gmail.com>
க.>
2010/4/23 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
> இன்னம்புரான் அவர்கள் நான் சென்னை வந்திருந்த போது வாரியார் சுவாமிகள்
> கையெழுத்திட்ட அவரது நூலை எனக்குப் பரிசாக வழங்கினார். இந்த ஆசிர்வாதம் வேலை
> செய்கின்றது..:-)
> -சுபா





10. தஞ்சைப் பல்கலைக் கழகத்துடன் உருவாக்கிய புரிந்துணர்வு (சுபா டிரம்மல் 2009).
அன்பின் கண்ணன் ,,உங்கள் இருவரின் THF மேன்மைக்கான உழைப்பு ஈடுபாடு பிரமிப்பு
தரக்கூடியது .சுவடி தேடும் பணியை தொடர்ந்து செய்துவருகிறீர்கள் .
வாழையடி வாழை போல் இந்த தொடர் பணியில் ஈடுபட எங்களுக்கும்
வாய்ப்பு கிடைத்தது இறையருளே .அண்ணாமலை சுகுமாரன்
நன்றி !
அன்புடன் ,
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௫ - ( 5 )
------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------
பாரு பாரு பட்டணம் பாரு !
வண்ணாரப்பேட்டை யை நோக்கி வண்டி ஓட ஆரமித்தது .
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௫ - ( 5 )
------------------------------------------------------------------------------------தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாதையர்,
ச. வையாபுரிப்பிள்ளைஎன பலரை நாம் ஓலை சுவடிபதிப்பாசிரியர்கள் என இப்போது கொண்டாடினாலும், இவர்கள் அத்துணை பேரையும் விட மிக முந்தய ஒரு சுவடிப் பதிப்பாசிரியரை நாம் முழுமையாக மறந்து விட்டோம் .




ஏஞ்சார்! இதை இத்தனை நாள் யோசிக்காமல் இருப்போமா?
நான் முதன்முறை பெங்களூர் போய் இந்திய சூப்பர் கணினித்துறைத் தலைவரைப்
பார்த்து மில்லியன் புத்தகத் திட்டம் பற்றி அறிந்தவுடன் கேட்ட முதல்
கேள்வி இதுதான். எப்படி நிதியுதவி பெற்றுச் செயல்படுவது என்று. அப்போது
இருந்த நிலமையை விட இப்போது மானிய (நிதி) உதவி தாராளமாகக் கிடைக்கிறது.
நமக்கு நம்பகமான தொழில் நுட்பமறிந்த நண்பர்கள் இந்தியாவில் தேவை.
அமெரிக்காவிலெல்லாம் fund raiser என்பவர் நிதிகளை நோக்கித் தேடிக் கொண்டே
இருக்கும் தொழில் விற்பன்னர். அவர்கள்தான் நம் மாதிரி அரசு சாரா
நிறுவனங்களுக்கு நிதி பெற்றுத்தருவது. அப்படியொரு முழு நேர தொண்டூழியர்
நமக்குத்தேவை (ஆரம்பத்தில் தொண்டூழியம், பின் சம்பள ஊழியம்). உண்டு
என்றால் பிற விவரங்களைப் படிப்படியாய் சொல்லிக் கொடுக்க முடியும்.
எனக்கும், சுபாவிற்கும் உள்ள சுமையைத் தாங்குவதே பெரும்பாடாக உள்ளது.
உண்மையில் நாங்கள் ஒரு சம்பளத்திற்கு இரண்டு வேலை பார்த்துக்கொண்டு
இருக்கிறோம்.
நம்பிக்கை இருக்கிறது. நிலமை மாறும். நம்ம ஜோதிடர்கள் ஒரு நல்ல குறி
சொல்லக்கூடாதா? ;-)
க.>
நல்ல குருவி. உங்கள் வாக்கு பலிக்கட்டும்.:-)
க.>
2010/4/27 Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com>:
> சீக்ரமே கடாக்ஷ சித்திரஸ்து.
> சொல்லிட்டேன். நீங்கள் கேட்ட குருவி.
> கே.வீ.விக்னேஷ் சென்னை
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௬ - ( 6 )
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௬ - ( 6 )
அன்புடன் ,அண்ணாமலை சுகுமாரன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அத்தனை பதிவுகளையும் நேற்றும் இன்றுமாக படித்து முடித்தேன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Kannan
2010/4/28 meena muthu <ranga...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
All appear as plain text here :P
V
On Apr 29, 2:05 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> Why should we format a texual material?
> Text in "plain text" format is the best.
> We need formatting only if we need to add a photo or emphasis
> something important.
> A general note to everyone.
>
> Kannan
>
> 2010/4/28 meena muthu <rangame...@gmail.com>:
>
>
>
>
>
> > குறிப்பிட மறந்துவிட்டேன். எழுத்துகள் கண்களை உறுத்தாமல் இருந்தால் தேவலை.
>
> > நன்றி
>
> > 2010/4/28 meena muthu <rangame...@gmail.com>
>
> >> அத்தனை பதிவுகளையும் நேற்றும் இன்றுமாக படித்து முடித்தேன்
>
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> >>> visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send
> >>> email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post
> > to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
> கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
> கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
>
> Tamil Heritage Foundation -http://www.tamilheritage.org/
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil- Hide quoted text -
>
> - Show quoted text -
ஆனா, நல்ல பல படங்களைக் காணும் வாய்ப்பையும் இழக்கிறீர்கள் :-(
க.>
2010/4/29 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>:
> One of the reasons why I read the Group mails in Web :-)
>
> All appear as plain text here :P
>
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )
---
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௬ - ( 6 )
-
நண்பர்களே,இத்தொடரின் 2ம் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.-சுபா2010/4/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,திரு.சுகுமாரன் வழங்கும் இத்தொடரின் முதல் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைக் காண!குறிப்பு - எழுத்துபிழை திருத்தி உதவிய திரு.தேவ் அவர்களுக்கு நன்றி.-சுபா2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௧- ( 1 )
வரலாற்றில் ஓலை சுவடிகளின் பங்கு - ௧ ( 1 )


நண்பர்களே,இத்தொடரின் 2ம் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.-சுபா2010/4/29 Subashini Tremmel <ksuba...@gmail.com>
நண்பர்களே,திரு.சுகுமாரன் வழங்கும் இத்தொடரின் முதல் பகுதி நமது வலைப்பக்கத்தில் இத்திட்டப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைக் காண!குறிப்பு - எழுத்துபிழை திருத்தி உதவிய திரு.தேவ் அவர்களுக்கு நன்றி.-சுபா2010/4/19 annamalai sugumaran <amirth...@gmail.com>
நன்றி திரு ஒம் ஐயா ,
ஒம்.
முடிவு வரும்முன்னே வேலை நச்சயம் .எல்லா விதமான SPECIAL JOB எங்களுக்குத்தான் .அனுபவங்கள் .நான் மின்சாரத்துறையில் அது M.S.EB என்று இருக்கும் போதே 1968 சேர்ந்தேன் அப்போது எனக்கு 19 வயதுதான் ,என்னிடம் 20 PER வேலை
என்னக்குக் கூட இப்படி காணாமல் போகும் கிணறுகளை கண்டுபிடிக்கவேண்டிய நிர்பந்தங்கள் பலமுறை வந்துள்ளது .
பார்த்தனர் .நட்சத்ர குழு என்று அப்போது எங்களுக்கு பெயர் .
அபோதெல்லாம் இரண்டே பல்கலதான் .
சென்ன மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலை .
மூன்றாண்டு பொறியியல் பட்டயப்படிப்பு HOTCAKE .
அப்போதெல்லாம் என்னைபோல் படித்தவர்கள் அத்கம் களப்பணிக்கு வரமாட்டார்கள் .நான் வலிந்து வாங்கனேன் .
சுமார் நூறு கிராமங்களுக்கு மின்வசதி புதிதாக செய்து தந்த்ருக்க்றேன் .
ஹா..ஹா..
வேண்டுமானால் சுகுமாரனன் அவர்கள் சென்றுவந்துவிட்டதால் பெயரை மாற்றிக்கொள்ளலாம்.
இது என் அன்னையின் சொந்த ஊர்.
அன்புடன்
பார்த்தசாரதி
2010/5/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>
என்னது இது? சுகுமாரன் தங்கமான மனிதர். என் நண்பர். அவரை போய் யானைக்கு உவமையாக!
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௮ - ( 8 )
கு
சுகுமாரன் ஐயா,எல்லாம் முடிந்து ஓய்வு கிடைக்கும்போது ஒரு நாவலாக எழுதுங்கள்.Docu-novel போல. பெரும் வரவேற்பு இருக்கும். காரம் மணம் குணம்நிறைந்த அனுபவங்கள். சோகமும் சுகமும் உண்டு. இப்போதே ஒருநாவலின் சுவையோடுதான் படித்து வருகிறேன்.ரெ.கா.
ஸுபாஷிணி,என்ன மாயாஜாலங்கள் செய்து, இந்த சுகுமாரனை வளைத்துப்போட்டீர்கள்!
-- அண்ணாமலைசுகுமாரன்

யாரை எட்டியது ,யாரால் ஏற்கப்பட்டது ( reach and reception ) என்பனசுவடியின் வரலாறு என்பது இதில் முக்கியமானது .நூலக பதிவுகள் ( cataloque ) போன்றவற்றில் இருந்து பெறுதல் அடுத்த தளமாகும் .ஓலையிலும் தாளிலும் படிகள் கிடைக்கின்றனவா என முயற்சி மேற்கொள்ளுதல் அதுபற்றிய பிற தொடர்புடைய தகவல்களை------------------------------------------------------------------------------------------------------------என்பது தொடக்கம் .அதன் பிரதிகளைத் திரட்டல் ( collect )
ஓலைச் சுவடி தேடல் என்பது பன்முகம் கொண்டது .
சரியான சுவடியை சரியான நபர் இடத்தில் இருந்து பெறுதல் ( acquire )
மூலமா ,படியா என்பதுடன் அதன் கால் வழியும் , தனி நபர் , மடம் கல்வியாளர் என யாரால் கையாளப் பெற்றது என்ற நெறியும் ,
இதனால் புலப்பட்டு அச் சுவடிக்கான வரவேற்பைப் பற்றி அறிய முடியும் .
விருப்பம் ,ஆர்வம் ,முயற்சி என்பதுடன் ஆய்வு நுணுக்கமும் ,அறிவுத் திறனுமே இச் சுவடி தேடல் உழைப்புக்கு உறுதுணையாகும் .
- டாக்டர் அன்னி தாமசு --பதிப்பியல் எண்ணங்கள்
------------------------------------------------------------------------------------------
பழவேற்காட்டில் பெற்ற பயன் !
சென்னையைப் போல் பொலிவுடன் விளங்கி இருக்கவேண்டிய பழவேற்காடுவரலாற்றின் ஒரு சிறிய மாறுபாட்டால் இன்று அது ஒரு மீன்பிடிகிராமமாக அத்தனைப பரபரபின்றி கழிமுகங்களும் காடு நிலம் ,ஏரி கழிமுக நீர் என நாலா பக்கமும் விதவிதமாக விரிந்துகிடக்கிறது
களப்பணி -- ஓலைச்சுவடிகளைத தேடிய படலம் ! -- ௧௧ - ( 11 )
-- அண்ணாமலைசுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------------
ஆறுமுகமங்கலத்திலிருந்து ஆழ்வார்திருநகரிக்குப் போய்விட்டு திருநெல்வேலி வந்தேன் .தெற்கு புதுதெருவிலிருந்தவக்கீல்
சுபபையா பிள்ளை என்பவரிடம் சில ஏடுகள் உண்டென்று கேள்வியுற்று அங்கே சென்றேன் .
"எங்கள் வீட்டில் ஊர்காட்டு வாத்தியார் புத்தகங்கள் வண்டிக்கணக்கில்இருந்தன .எல்லாம் பழுதுபட்டு ஒடிந்து உபயோகமில்லாமல் போய்விட்டன .இடத்தை அடைத்துக்கொண்டு யாருக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருந்த அவற்றை எனன செய்வதென்று யோசித்தேன் .".
ஆற்றில் போட்டுவிடலாமேன்றும் ஆடிபதினேட்டில் சுவடிகளைத் தேர் போலக் கட்டிவிடுவது சம்பரதாயமென்று சில முதிய பெண்கள் சொன்னார்கள் .நான் அப்படியே எல்லா ஏடுகளையும் ஓர் ஆடிபதினேட்டில் வாய்க்காலில் விட்டுவிட்டேன்" என்றார் .
---- உவேசா அவர்களின் என சரித்திரம் எனும் நூலில் இருந்து .000000000000000000000000000000000000000000000000000000000
சிறியவயதில் ஆடி பதினெட்டில் சப்பரம் எனும் சிறியதேர் செய்து அதை இழுத்துக்கொண்டு ஆற்றங்கரை சென்றதுண்டு ஆனால் நல்லவேளையாக அதில் சுவடிகளை வைத்து யாரும் இழுத்து சென்றதைப் பார்த்ததில்லை..ஆனால் இந்த பழக்கம் ஏன் வந்திருக்கிறது என தெரிந்தபோது மனம் திடுக்கிடுகிறது ..
உலகின் எந்த ஒரு நாட்டிலும் அவர்களின் பழைய அறிவு செல்வங்களான சுவடிகளுக்கு இத்தகைய ஒரு முடிவு கிடைத்ததாக எந்த சான்றும் இல்லை .ஆனால் நாம் மட்டும் ஏன் அப்படி செய்தோம் ? சுவடிகள் ஹோமாத்தீயில் ஆஹுதி ஆகிறது .
கட்டுகட்டாக ஆற்றில் வரும் புது வெள்ளத்தில் பூசனை செய்து விடப்படுகிறது ! ஏன் இப்படி ? நம் மரபுச் செல்வங்கள் மட்டும் ஏன் நம்மால் மதிக்கப்படவில்லை ?இப்படி அழிந்த செல்வங்கள் எத்தனை எத்தனையோ ?
-----------------------------------------------------------------------------------------------------------
முடிவடைந்த திருவள்ளூர் தேடல்
ரத்தினசபை என்றழைக்கப்படும் நடராஜர் நாட்டியமாடிய பஞ்சசபைகளில் முதல் தலமான திருவாலங்காடுக்கு நாங்கள் மீண்டும் போகவேண்டி நேர்ந்தது .பலாவனத்தில் இருந்து ஆலங்காட்டிற்கு சென்றோம் .
ஆலங்காட்டிலும் சிதம்பரம் மாதிரி ஓர் ரகசியம் மறைந்து கிடக்கிறது. நடராஜருக்கு பின்புறம் சன்னதியில் பாதியை மறைத்து சுவர் எழுப்பட்டு . இதற்குள்எப்போதும் காரைக்காலம்மையார் சிவனின் தாண்டவத்தை தரிசித்துக் கொண்டிருப்பதாக ஒரு வரலாறு இருக்கிறது .
காரைக்காலம்மையார் .மூத்த திருப்பதிகம் பாடிய இடம் இது .
அவர் முக்தியடைந்த ஸ்தலம் இதுவே .
திருவாலங்காட்டில் நிறைய முகவரிகள் பட்டியலின் படி இருந்தன .நாங்கள் ஒவ்வன்றாக பார்த்துவந்தோம் .பலருக்கும் ஓலைச் சுவடியுடன் தொடர்பே இல்லை எனககூறிவிட்டார்கள்.ஆனால் அதில் கணேசன் என்பவர் மட்டும்" சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் அவர்களது
முன்னோர்கள் வருடாவருடம் நாடகம் போடுவது உண்டு .
அதுசம்பந்தமான மகா பாரதகதைகளை கவிதையாக எழுதி ஓலைச் சுவடிகளில் தான் பாடங்கள் எங்கள் வீட்டில் இருந்தது .ஆனால் நாங்கள் படித்துவிட்டு வேறுவேறு வேலைகளுக்கு இரண்டு தலைமுறையாக போக ஆரமித்துடன் ,இந்த நாடகம் போடும் வழக்கம் எங்கள் குடும்பத்தை விட்டு போய்விட்டது "என்றார் .
அவரது பாட்டானர் பெயர் தாண்டவராய ரெட்டியார் என்றார் .
அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற சகோதரர்கள் பெயர்கள் எங்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தது .
ஆவலை அடக்க முடியாத நாங்கள் "எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ,காத்திருக்கிறோம் கொஞ்சம் தேடிப்பாருங்கள் " என்று நயமாக பேசத்தொடங்கினோம் .
அவர் நான் அரசு போக்குவரத்து துறையில் நடத்துனராக இருக்கிறேன் .
எனக்கு இந்த ஓலைச் சுவடிபற்றிய அறிவோ ,ஆவலோ கொஞ்சம் கூட கிடையாது ." நான் வீடு கட்டிக்கொண்டுதனியே வந்துவிட்டேன் அப்போதில் இருந்தே நான் வீட்டில் எந்த சுவடிகளையும் எப்போதும் கண்டதில்லை .
எனவே தேடவேண்டிய அவசியமே இல்லை " என்றார் .ஆனாலும்
வாடத்தொடங்கிய எங்கள் முகத்தைக் கண்டு எனன நினைத்தாரோ ,
" சரி வாருங்கள் எங்கள் பூர்வீக வீட்டில் இப்போது எங்கள் அண்ணன் தான் இருக்கிறார் அவரிடம் அழைத்து போகிறேன்" என்றார் .எங்கள் முகவரி பட்டியலில் அவர்அண்ணன் பெயரும் இருந்தது எப்படியும் போகப்போகிறோம் .ஆனால் அழைத்து திரிந்து போவதைவிட வழி தெரிதவர் கூட போவது சுலபமல்லவா ? எனவே சந்தோஷத்துடன் அவருடன் புறப்பட்டோம் .
அவர் அண்ணன் திரு கோதண்டன் வீட்டிற்கு சென்றடைந்தோம் .அவரது தம்பி உள்ளே சென்றுவிட்டு வெளியில் வந்தார் ."அண்ணன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார் .நீங்கள் வந்திருப்பதை கூறிவிட்டேன் .அவர் உட்க்காரச்சொன்னார் " என்றார் .
உட்கார்ந்ததும் ஆசைகள் கிளைவிட்டுப் பெருக ஆரமித்தது .நிச்சயம் எதோ பெரிதாக இங்கே கிடைக்கப்போகிறது என எண்ணங்கள் ஓடத்தொடங்கியது .
உட்காரச் சொன்ன தம்பி அதற்குள் போய் எங்களுக்கு குளிர்பானம் வாங்கிவந்துவிட்டார் .
நாங்கள் இந்த இரண்டுமாதத்தில் நாங்கள் சென்னையில் இருந்து
கன்னியா குமரிவரை சுற்றி வந்து விட்டோம் .
இதில் வாழும் தமிழரிடம் என்ப்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிசய குணம் .இந்த விருந்தோம்பல்தான்.
அனைவருமே அவர்கள் வீட்டுக்குபோனால் ஏதாவது உண்பதற்கோ ,குடிப்பதற்கோ தர நிச்சயம் விரும்புகிறார்கள் ..
அதை மறுப்பது அவர்களுக்கு பிடிப்பதில்லை .
எனவே நாங்களும் விருப்பமுடன் ஏற்றுக்கொள்வோம் .
இது மேலும் ஒரு சுமுக நிலையையும் அங்கே தோற்றுவிக்கும்.
சில இடங்களில் குடிக்க நீராவது கொடுக்காமல் இருப்பதில்லை .
நீரை மட்டும் வாங்கி பேசாமல் கொஞ்ச நேரம் கையில் வைத்திருந்து ,பிறகு அவர்கள் பார்க்காத போது மெல்ல கீழே வைத்துவிடுவோம் .ஒரு இடத்தில் இப்படித்தான் உற்ச்சாக மிகுதியில் தட்டமாட்டாமல் அவர்கள்
கொடுத்த தண்ணீரை குடித்து விட்டு அன்றைய இரவே மாத்திரை வாங்க
நூறு ருபாய் செலவு செய்ய நேர்ந்தது .எனவே அது ஒரு எச்சரிக்கையாக
எங்கள் பயணம் முழுவதும் அமைந்தது .
நாங்கள் குளிர்பானத்தை சாப்பிட்டு முடிப்பதற்குள் அண்ணன் கோதண்டமும் சாப்பிட்டுவிட்டு எங்கள் அருகில் வநது திண்ணையில் அமர்ந்தார்
கிராமங்களில் தான் இன்னும் சில இடங்களில் திண்ணை இருக்கிறது .இப்படி உட்கார்ந்து பேச வசதியாக .காற்றோட்டமாகவும் இங்கும் இருந்தது .
திண்ணை பேச்சின் சுகமே தனி !
வழக்கம் போல் எங்கள் அறிமுகம் , எங்கள் பயணத்தின் நோக்கம் இவைபற்றிய விளக்க உரை எங்களால் அளிக்கப்பட்டது .
அவரும் அவரது மலரும் நினைவுகளில் ஆழ்ந்தார் .
பிறகு , "தம்பி சொன்னது உண்மைதான் .
நிறைய சுவடிகள் பல காலம் எங்களிடம் இருந்தது .
இரண்டு தலை முறையாக எங்கள் குடும்பத்தில் அவைகளை படிப்பவர் குறைந்து போனதால் ,நாங்களும் சுவடிகளை கவனிப்பதில்லை .
அவைகளே மெல்ல மெல்ல அழியத்தொடங்கின .
சரஸ்வதிபூஜை காலங்களில் அவைகளை தேடி எடுத்து வைத்துப் படைபதுண்டு .பிறகு பரண் மேலேயே வைத்துவிடுவோம். " என்றார் .
" இப்போ இருப்பவைகளை கொஞ்சம் காட்டுங்களேன் அவைகளையாவது
அழிவில் இருந்து காப்பாற்றுவோம் " என்றோம்.
அதற்க்கு அவர் " கொஞ்ச நாள் முன்னே வந்திருக்கக் கூடாதா ? ஒரு மூன்று மாதத்திற்கு முன் நீங்கள் வைத்திருக்கும் அதே பட்டியலை வைத்துக்கொண்டு வருவாய் துறை அதிகாரிகள்
எனது வீட்டிற்கு வந்தார்கள் ,அவர்களும் நீங்கள் சொன்னபடிதான் கூறி
எங்களிடம் இருக்கும் ஓலைச்சுவடிப் பற்றி கேட்டார்கள் .
எங்களால் அப்போதும் உடனே ஓலைச் சுவடிகளை தேடி எடுக்க முடியவில்லை .நாங்கள் அவர்களிடம் தேடிப்பார்க்கிறோம் என்று கூறினோம் .பிறகு ஒருவாரத்தில் சுவடிகளை தேடி எடுத்து நாங்களே நேரில் திருத்தணி சென்று திருத்தணி தாசில்தாரிடம் கொடுத்துவிட்டோம் " என்றார் .
" எத்தனை கட்டுகள் கொடுத்தீர்கள் "என்றோம்"நான்கு கட்டுகள் சுமார் 200 ஏடுகள் இருக்கும்
நாங்கள் தாசில்தாரிடம் ஓலை சுவடிகளை தந்ததும் அவர்கள் ஒரு ஒப்புதல் கடிதம் கொடுத்தார்கள்
அதை வேண்டுமானால் காட்டாட்டுமா ? "
"வேண்டாம் வேண்டாம் அதை பார்த்து எனன செய்யப்போகிறோம் "
என்றோம் .
முனைவர் கோவைமணி அவரிடம் தஞ்சை பல்கலை தான் ,அனைத்து மாவட்ட த தலைவர்களுக்கும் கடிதம் எழுதியிருப்பதாகவும் ,
அதன் தொடர்பாகவே திருவள்ளூர் மாவட்டத்தலைவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்தார் ,.
பிறகு நாங்கள் சென்ற இடங்களில் பல இடங்களிலும் வருவாய் துறை அதிகாரிகள் வந்தார்கள் ,ஓலைச் சுவடிபற்றி கேட்டார்கள் என்ற தகவல்களை எங்களுக்கு அந்த மாவட்டத்தில் கூறினார்கள் .
பிறகு திருத்தணி சென்று தாசில்தாரை சந்திக்கவேண்டும் என்று முனைவர் கோவைமணி கூறினார் .
பிறகு அடுத்த இடங்களையும் பார்க்கவிரைந்தோம் .
நல்லாத்தூர் எனும் கிராமத்தில் தேடி அலைந்து பட்டியலில் இருந்த பாலசுப்ரமணித்தை பார்க்க அவர் வீட்டிற்கு சென்றடைந்தோம் .அங்கே அவர் இல்லை அவரின் சிறிய தந்தை ஆறுமுக உடையாரை சந்தித்தோம் .
"அவரது குடும்பம் பரம்பரையில் வைத்திய குடும்பமாம் .சுற்றுப்பட்டு ஐம்பது கிராமங்களில் இருந்து ஒரு காலத்தில் மக்கள் தேடிவந்து காத்துக்கிடப்பார்கள் .நோய்களை மருந்து ,மாந்திரீகம் இவைகளால் எங்கள் முன்னோர்கள் நீக்கினார்கள்" என பெருமையுடன்
அவரது பரம்பரைப் பற்றி கூறினார் .
பிறகு அவரே இரண்டு தலை முறையாக இப்போது வைத்தியம் செய்வத்தில்லை .எல்லோரும் வேறுவேலைக்கு போய்விட்டார்கள் என்றார் .
நாங்களும் " உங்கள் முன்னோர் பயன்படுத்திய ஓலைச் சுவடிகள் எல்லாம் எங்கே நாங்கள் அவைகளை பார்க்கவேண்டும் " என்றோம் .
அதற்க்கு முருகேச உடையார் இருபது வருடத்திற்கு முன்னேயே
திருப்பதி பல்கலை ஆசிரியர் என்று ஒருவர் வநது அவைகளை வாங்கிக்கொண்டு போய்விட்டதாகக் கூறினார் .
" கொஞ்சம் தேடிப்பாருங்களேன் ஏதாவது மீதி இருக்கிறதா
நாங்கள் உங்களைத்தேடி இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்
எங்களை வெறுங்கையுடனா அனுப்புவது ? " என்றோம் .
அவர்களும் உள்ளே சென்று சிறிது நேரம் கழித்து
ஓலை சுவடிகள் ஒன்றும் இல்லை ,இவை ஏதாவது பயன்படுமா
பாருங்கள் என்றபடி இரண்டு எழுத்தாணிகளின் கைப்பிடியை கொண்டுவந்தார் .
நாங்களா விடுவோம் .நன்றி சொல்லி அவைகளை முனைவர் கோவை மணி பெற்றுக்கொண்டார் .
திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னையின் அருகில் இருக்கும் அம்பத்தூர் ,கொரட்டூர் ,முகப்பேர் முதலியவை இருந்தன ..
இவைகளை திருவள்ளூர் மாவட்டம் தேடுதல் முடியப்போகும் கடைசி நாளான ஐந்தாவது நாளில் மாலையில் வைத்துக்கொண்டு பயணத்தை முடிப்பதாக முன்பே திட்டமிட்டிருந்தோம் .அவ்வாறே அந்த பகுதிகளுக்கு சென்றோம் .
பல இடங்களில் எங்களுக்கு பயனளிக்கும் பத்தில் கிடைக்கவில்லை .ஆனால் கொரட்டூரில் பழனியப்பன் என்பவர் முகவரி தேடியலைந்து போய் சேர்ந்தபோது ,அங்கே இருந்தவர்கள் பழனியப்பன் இறந்து சில தினங்களே ஆனதாகக் கூறினார்கள் .
நாங்கள் வந்த நோக்கத்தை எவ்வாறு தெரிவிப்பது எனத்தயங்கி நின்றபோது அவரது மருமகன் பாலச்சந்தர் என்பவர் , " பரவாக இல்லை
சார் ,நீங்க வந்த விஷயம் சொல்லுங்க " என்று எங்களை உள்ளேக் கூப்பிட்டு அமரச்சொன்னார் .நாங்களும் எங்களைப்பற்றிய சிறிய முகவுரைக் கூறினோம் .
அவர்" திரு பழனியப்பன் ஒரு மிகப்பெரிய ஜோதிடர் .ஜோதிட சாஸ்திரத்தையே கரைத்து குடித்தவர் .பல சிறந்த கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதியவர் .உயர் அதிகாரிகாக பணியாற்றி ,ஒய்வு பெற்றுடன் ஜோதிடம் சம்பந்தமாக நீண்ட ஆராய்ச்சிகள் செய்துவந்தார் "என அவரது மாமனாரைப்பற்றி மிக உயர்வாகப் பேசினார் .
மேலும் மாடியில் ஒரு அறை முழுவதும் சுமார் 2000 ஜோதிட ,மற்றும் இதர சாஸ்த்திர பண்டைய நூல்கள் சேர்த்துவைக்கப் பட்ட்ருப்பதாகவும் .ஆனால் தற்போது அவரின் மகன் ,தந்தையின் இறப்பிற்கு வநது விட்டு
அமெரிக்கா சென்றுவிட்டதாகவும் .அவரிடம் அனுமதி வாங்கினால் நீங்கள் கூறியவாறு அவைகளை பார்ப்பதோ ,மின்னாக்கம் செய்வதோ முடியும் என்று கூறிவிட்டார் .
திரு பழனியப்பனை சந்திக்க முடியாமல் போனதை எண்ணி வருத்தம் தெரிவித்து அவரது மகனின் முகவரியை பெற்றுக்கொண்டோம் .
எப்படியும் நிச்சயம் அந்த புத்தக குவியலை பார்த்தே தீர வேண்டும் என்ற உறுதியுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் ..
இவ்வாறு எங்கள் ஐந்து நாள் திருவள்ளூர் தேடல் அன்று முடிவுக்கு வந்தது .
அடுத்ததாக காஞ்சீபுரம் மாவட்டம் பார்ப்பதாக உறுதி செய்து கொண்டு ,அவரர் உடைகள் அடங்கிய மூட்டையுடன் எங்கள் வீடு நோக்கிய பயணத்தை தொடங்கினோம் .
பல்லவர் காலத்திலேயே நகரம் என்றால் காஞ்சி என்று பெயரெடுத்த காஞ்சியில் ,நாலந்தா போல் சிறந்த கல்வி களமாக விளங்கிய காஞ்சியில் எங்களுக்கு கிடைக்கப்போகும் சுவடிக்குவியல்களைப பற்றி மனதில் எண்ணியபடி எங்கள் பயணம் அமைத்தது .
மனத்தில் எண்ணியபடியே நிஜத்தில் நாங்கள் கண்ட சுவடிக் குவியல் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம் .
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்
--A.Sugumaran ,
PONDICHERRY INDIA
MOBILE 09345419948
My goal is simple.
It is complete understanding of the universe, why it as it is and why it exists as all !
அருமை!
எங்கே சுகுமாறனையும் சுவடியியலையும் சின்னாட்கள் காணவில்லையே என்று பார்த்தேன் – இன்று வந்து விட்டரர்கள். நன்றி.
முகவரிகள் இப்படிப் பொதுவுடைமையானதால் வந்த வம்புதான் உரியவரிடம் கிடைக்காமல் பல சுவடிகள் இடையாட்களிடம் மாட்டிக்கொண்டு விட்டன. அவற்றுள் எத்தனை அரிய தகவல்கள் இருந்தனவோ அம்பலத்திற்கு வராமலேயே அவை அழியப் போகின்றன.
இப்படி எடுத்துப்போன இடையாட்களைத்தேடி அவர்களிடமிருக்கும் சுவடிகளைப் பெற்றுப் பொது உடைமையாக்க அரசும் சம்பந்தப்பட்ட துறைகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இழைமுடிவில் இத்தகவல்களை நூலாக வெளியிடுங்கள் சுகுமாறன். பல ஆய்வாளர்களுக்குப் பயனாக இருக்கும்.
மணி
அருமை!
-- அண்ணாமலைசுகுமாரன்

----- Original Message -----From: annamalai sugumaran
