-- /\ சிந்தனை, செயல், முன்னேற்றம் /\
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சென்ற சில தலைக்கட்டுகளுக்கு
முன்பு வரை இருந்திருந்த..  புலவர் (புலமை) அல்லது வித்வான்/வித்துவான்
(வித்தை) என்கிற தமிழ் பண்டிதர்  பட்டப்படிப்பு..  கலைக் கல்லூரிகள்
உருவான பிறகு இளங்கலை இலக்கியம் (B.Litt.,) என்று மாறிப் போனது..
என்பார்கள்..?
பண்டைய திண்ணை பள்ளிகளைப் போலவே பல்லாயிரக்கணக்கான இலக்கண இலக்கிய
வரிகளை.. பாடுபட்டு பாடம் பண்ணி.. புலவர் பட்டம் பெற்றவர்களில்
குறிப்பிடத் தக்கவர்களுள்  ஐயா பாவாணர் அவர்கள் ஓலைவலசு  புலவர் குழந்தை
அவர்கள் போன்றவர்களைக் குறிப்பிடலாம்..?
அவ்வாறே.. பாரதி சுப்பிரமணிய ஐயரவர்கள் காலத்தில்.. F.A. (not B.F.A.?)
என்கிற பட்டப்படிப்பு ஒன்று இருந்ததாகவும் கேள்வி..!?
மிக்க நன்றி..!
அன்புடன்.../பூபதி
__________________________
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆங்கில ஆட்சிக்காலத்தில் தமிழுக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை.
~ 1858 காலகட்டத்தில் தமிழ் தான் ஆட்சி மொழியாக இருந்தது. தாசில்தார் வெள்ளைக்கார கலைக்டருக்கு தமிழில் தான் கடிதம் எழுதினார். அதில் அடக்கம் இருந்தது. கூழைக்கும்பிடு இல்லை.
௵1800 ~ ௵2056: இது ஒரு 256 வருட சகாப்தம். ஆங்கிலேயரின் நடவடிக்கையில் குறை காண இயலாது. 18ம் நூற்றாண்டில் துரைத்தனத்தாரால் உயர்நிலை பள்ளிகளில் படிக்க அமைத்த தமிழ் பாடபுத்தகம் ஒன்றை த.ம.அ.வுக்காக, மின்னாக்கம் செய்துள்ளேன். அத்துடன் ஒப்பியல் செய்தால்,தற்கால பட்டப்படிப்பின் தரக்குறைவு

வெள்ளிடை மலை. 1940ம் வருடத்திய அண்ணா அவர்களின் மனவலி எனக்கு புரிகிறது. அவருடைய தம்பிகளுக்குத்தான் புரியவில்லை. அதனால், இன்று நிலைமை இன்னும் மோசம். விடுதலை பெற்று பத்து வருடங்களுக்கு பிறகு தான் ஆட்சி மொழி சட்டம்! தொடக்க விழாவுக்கு மேலும் பத்து வருடம்! அடுத்த வருடம் தி.மு.க. பதவியேற்பும், நகாசு வேலையும்! 1969 வருட ஆணை 2011 வரை கிடப்பில். [இந்த அழகில் வீரப்ப மொய்லி அவர்கள் இரண்டுங்கெட்டான் மொய் எழுதியிருக்கிறார். எல்லாரும் கை தட்டி இருக்கிறார்கள்!] 25 வருடங்கள் கழித்து, 1971ல் தனி அலுவலகம். மேலும், 25 வருடங்கள் கழித்து 1996ல் தனி அமைச்சகம். எல்லாம் டபிள் மாமாங்கம்! 15 வருடங்கள் கழித்து 2010ல் பலிகடா பாவ்லா! அசட்டுத்தனமான முரண்டு கெடுபிடி. எனக்கு நாக்கை பிடுங்கிக்கொண்டு சாகலாம் போல இருக்கிறது. மற்றவர்களை பற்றி பேச எனக்கு உரிமை இல்லை.
நன்றி, வணக்கம், வெட்கம்.
(முற்றும்)
இன்னம்பூரான்
27 12 2011
30 01 2014
சித்தரத்துக்கு நன்றி:https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/p403x403/988338_534460486643301_1810643166_n.jpg
ஒரு மாதிரி மடல் தொகுப்பு:
A
COLLECTION
OF
OFFICIAL DOCUMENTS
IN
TAMIL LANGUAGE
CONSISTING OF ARZEES AND OTHER PAPERS FILED IN THE COURS OF JUSTICE
FOR THE USE OF CANDIDATES
FOR THE INDIAN CIVIL SERVICE
COMPILED BY THE ORDER O THE RIGHT HONOURABLE THE SECRETARY OF STATE FOR INDIA
BY
LIEUT. W.F. WRIGHT
MADRAS STAAFF CORPS TAMIL TRANSLATOR TO THE GOVERNMENT OF MADRAS
MADRAS
PRINTED FOR THE GOVT OF MADRAS
BY
CALEB FOSTER
AT THE FOSTER PRESS, 23, RUNDALL’S ROAD
VEPERY
1868
No. 68
மதிராஸ் ஜில்லா ஆக்டடிங்க் கலைக்டரவர்களாகிய ஜார்ஜி பான்புரி துரையவர்கள் சமூகததுக்கு,
திருவள்ளூர் தாலூகா தாசீல்தார் நஜமுத்தீன் சாயபு எழுதிக்கொண்ட அர்ஜி.
பாக்கி கட்டாத தண்டை செயது கொண்டிருந்த கல்லியாணகுப்பம் கிராம மணியக்காரர் கணக்குப்பி... இவர்களை அனுப்பும்படி துரையவர்கள் ஆக்கியாபத்த 769வது நம்பர் இனாயத்துனாமா சேர்ந்து அறிந்து கொண்டேன்.
துரையவர்கள் இப்படி அனுபபிய உததரவின் பயத்தினாலே அவர்கள் இருவரும் செலுத்தவேண்டிய பாக்கியை கட்டிப்போட்டிருக்கிறார்கள்.
இப்போ அடங்கல் பார்க்கவேண்டிய காலமாயும் மேற்படி மணியக்கார, கணக்கபி.. இவர்கள் என் உத்தரவின்படி அந்த காரியத்தில் இருந்து கொண்டிருக்கிறபடியினாலே நாலது பசலி ஜமாபந்தியின் போது மேற்படியார்கள் 2 பேரையும் அது வரையில் அவர்கள் நடத்தைகளைக்கண்டு மனுவு செய்து (நூபு நூபு) ஆஜர்ப்படுத்துகிறேன். ஆகையால் சங்கதி மனுவு செய்து கொண்டேன்.
1864 வருடம் ஜனவரி மீ 8 உ
திருவள்ளூர்
தங்கள் விதேயன்