மொழிகள் பற்றிய சில தகவல்கள்

614 views
Skip to first unread message

Subashini Tremmel

unread,
Feb 26, 2012, 3:08:42 AM2/26/12
to மின்தமிழ், Subashini Kanagasundaram
இதனை தனி இழையாகப் பிரித்து விட்டேன். இதில் வரும் திரு.தேவ் அவர்களின் பதிவுகளை ஒன்றாகத் தொகுக்க இது உதவும்.

சுபா

---------- Forwarded message ----------
From: DEV RAJ <rde...@gmail.com>
Date: 2012/2/25
Subject: [MinTamil] Re: Request to DEV RAJ
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>


மொழிகள் பற்றிய சில தகவல்கள்; சில அன்பர்கள் விரும்புவதால் ....

அலங்காரமான ஒரே ஸமஸ்த பதம் (தொகை) -

” निरन्तरान्धकारित-दिगन्तर-कन्दलदमन्द-सुधारस-बिन्दु-सान्द्रतर-घनाघन-
वृन्द-सन्देहकर-स्यन्दमान-मकरन्द-बिन्दु-बन्धुरतर-माकन्द-तरु-कुल-तल्प-
कल्प-मृदुल-सिकता-जाल-जटिल-मूल-तल-मरुवक-मिलदलघु-लघु-लय-कलित-रमणीय-पानीय-
शालिका-बालिका-करारविन्द-गलन्तिका-गलदेला-लवङ्ग-पाटल-घनसार-
कस्तूरिकातिसौरभ-मेदुर-लघुतर-मधुर-शीतलतर-सलिलधारा-निराकरिष्णु-तदीय-विमल-
विलोचन-मयूख-रेखापसारित-पिपासायास-पथिक-लोकान् ...”

”நிரந்தராந்த⁴காரித-தி³க³ந்தர-கந்த³லத³மந்த³-ஸுதா⁴ரஸ-பி³ந்து³-ஸாந்த்³ரதர-
க⁴நாக⁴ந-வ்ருʼந்த³-ஸந்தே³ஹகர-ஸ்யந்த³மாந-மகரந்த³-பி³ந்து³-ப³ந்து⁴ரதர-
மாகந்த³-தரு-குல-தல்ப-கல்ப-ம்ருʼது³ல-ஸிகதா-ஜால-ஜடில-மூல-தல-மருவக-
மிலத³லகு⁴-லகு⁴-லய-கலித-ரமணீய-பாநீய-ஶாலிகா-பா³லிகா-கராரவிந்த³-க³லந்திகா-
க³லதே³லா-லவங்க³-பாடல-க⁴நஸார-கஸ்தூரிகாதிஸௌரப⁴-மேது³ர-லகு⁴தர-மது⁴ர-
ஶீதலதர-ஸலிலதா⁴ரா-நிராகரிஷ்ணு-ததீ³ய-விமல-விலோசந-மயூக²-ரேகா²பஸாரித-
பிபாஸாயாஸ-பதி²க-லோகாந்....”


பல சொற்களின் தொகுப்பான இத்தகைய நெடிய தொகைகளை
வட மொழி இலக்கியத்தில் காணலாம்;
இது  சுமார்  50 சொற்கள், 197 எழுத்துகளின் தொகுப்பு.
தொண்டை மண்டலத்தின் வர்ணனை. திருமலாம்பா எனும்
பெண்பாற் புலவர் எழுதியது. இடைவெளியிட்டு எழுதக் கூடாது;
ஆனால் ஓரளவு புரிய வேண்டும் என்பதற்காக இடைக்கோடு.

இந்த ஸமாஸத்தைப் பிற மொழிகளில் மொழிமாற்றம்
செய்ய வேண்டுமானால் ஒரே பதமாகச் சொல்ல முடியாது;
தனி வரிகளாக அமைக்க வேண்டும்.

கணிதம், இலக்கணம், வேதாந்தம் போன்ற துறை சார்ந்த நூல்களை வடநூலார்
மிகச் சுருக்கமாக சூத்திர வடிவிலும் தந்துள்ளனர், மனப்பாடம் செய்வதற்கு
எளிதாக.
தமிழில் இலக்கணத்தில் மட்டுமே சூத்திரங்களைக்
காண முடிகிறது.

80க்கும் மேற்பட்ட ஸம்ஸ்க்ருத நிகண்டுகளில்
பவுத்த, சமணர்களின் பங்களிப்பும் கணிசமாக
இருந்தது; வைதிக, பௌத்த, ஜைநரிடையே
சமயப் பூசல் இருந்தாலும் மொழிகளிடையே
போட்டி இருந்ததாகத் தெரியவில்லை.
மொழி சார்ந்த ஒருவகையான பெருமித உணர்வு இருந்திருக்கும்;
அது உளவியல் தொடர்பானது.

19ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கணப் பண்டிதர்களின்
பிடியில் இருந்தது; அதை மாற்றி மக்கள்
வழக்காகச் செய்யப் பெருமுயற்சி தேவைப்பட்டதை
நாம் அறிவோம். வ வே சு ஐயரின் கம்ப ராமாயண
பால காண்டப் பதப்பிரிப்பு தமிழ் அறிஞர்களின்
விமர்சநத்துக்குள்ளானது; எளிமைப் படுத்துவதால்
தூய்மை கெடுமோ என ஒருவித அச்சம்.

இதே போன்ற உளவியல் சிக்கல்
வடமொழி வாணர்களிடையேயும்
நிலவியிருக்கலாம்.

சீன மொழியில் 10க்கும் மேற்பட்ட வகைகள்;
அவை சீன மொழியின் dialects என்கின்றனர் ஒரு சாரார்;
முற்றிலும் வேறுபட்ட  தனித்தனி மொழிகள் என்கின்றனர்
சில ஸைனோலஜிஸ்ட்கள்.

தமிழையே நாம் எழுதும்போது ஒருவிதமாகவும்,
பேசும்போது ஒருவிதமாகவும் கையாள்கிறோம்.
தமிழில் வட்டார வழக்குகள் பல - பரிசயமற்றவர்களுக்குப்
பேசுவது தமிழ்தானா எனும் ஐயத்தைக் கட்டாயம் ஏற்படுத்துவன.
ஒரு காலத்தில் வட்டார வழக்கில் இருந்த தமிழ் மொழியின்
வேறுபட்ட  வடிவங்களே பிற மொழிக்கலப்பால்
கன்னடம், தெலுகு, துளு எனப் பிரிந்திருக்கலாம்


தேவ்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

Innamburan Innamburan

unread,
Feb 26, 2012, 7:36:56 AM2/26/12
to mint...@googlegroups.com
மொழிகள் பற்றி: திசை மாற்றாமல்:

காஷ்மீரில் என் சீக்கிய நண்பர் உயர்பதவிலிருந்தார். அலுவலகத்தில் உருது புழக்கத்தில். அவரும் சரளமாக எழுதினார்; பேசினார். ஹைதராபாத் அலஹாபாத்/லக்னெளவில் என் ஹிந்து நண்பர்கள் தாய்மொழி போல் உருதுவை கையாண்டனர். விசாரித்தேன். பழகி விட்டது; அதுவும் நல்வரவே என்றனர். புதுச்சேரியிலிருந்து இரு சிறுமிகள் (சகோதரிகள்) நம் இல்லத்திற்கு வந்திருந்தனர். ஃபெரன்ச் மொழி அத்தனை சரளம். இவற்றை நினைத்துக்கொள்ள ஹேது: பாகிஸ்தான் இதழில் வந்த கருத்து ஒன்று:

‘...இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கனகச்சிதமான உருது பேசி எங்களையெல்லாம் தூக்கியடித்து விட்டார்...இந்த மொழி-பிணைப்பு இரு நாடுகளையும் இணைத்து விடுகிறது. என்ன தான் பிரிவினை வாதங்கள் இருந்தால், கவிதை நம்மை ஒருவரொருவரை தழுவ வைத்து விடும்...ஆஹா! இம்மாதிரி தருணங்களில் 1947ல் நமது அரசியலர் செய்தது பற்றி வருத்தமும், எதிர்மறை கருத்துக்களும் -ஐயகோ!...நாம் வரலாற்றிலிருந்து ஒளிந்து கொள்கிறோம். ஆனால், அது தான் நிலைக்கும்...சாஃப்மா செமினாரில் டாக்டர் முகம்மது வாஸீம் இந்திய-எதிரிகளான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கக்கூடாது என்றாரல்லவா...டாக்டர் முபாரக், ‘இந்தோ-பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றை எப்படி பிரிக்கமுடியும்? ‘என்றார். நமது பள்ளிகளில்/கல்லூரிகளில் பங்களா தேஷ் பிறந்த வரலாறு மூடி வைக்கப்படுகிறது என்றார், டாக்டர் ஜாஃபர் அஹ்மத். என்ன தான் நாஜி கொடுமை இருந்தாலும், ஜெர்மனி வரலாற்று பாடங்களை முன் வைக்கிறது. அது நமக்கு படிப்பினை...’ இத்தனைக்கும் மொழியினால் பிரிவினை படாத நாடுகள் இரண்டும்.

~  காஜி சலாஹுத்தீன்:


The writer is a staff member. Email: ghazi_sa...@hotmail.com

உசாத்துணை

http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=94642&Cat=9


இப்படிக்கு,

இன்னம்பூரான்

26 02 2012


2012/2/26 Subashini Tremmel <ksuba...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 26, 2012, 1:49:53 PM2/26/12
to mint...@googlegroups.com
ஆர்வம் மிக வாசித்து வருகிறேன், தேவ், முதல் வாக்கியத்துடன் ஒத்துப்போகாவிடினும். இனி அடிக்கடி குறுக்கிடப்போவதில்லை. கேதார் பாண்டே (ராஹுல்ஜி) என்னை சிறு வயதில் கவர்ந்தவர். அவருக்கு தெரிந்த மொழிகளில், தமிழும் ஒன்று. 
ஒரு சபாஷுடன்,
இன்னம்பூரான்

2012/2/26 DEV RAJ <rde...@gmail.com>
இந்தியாவில் சமயமும் மொழிகளும் பிரிக்க முடியாதவாறு உள்ளன.

rajam

unread,
Feb 26, 2012, 2:14:13 PM2/26/12
to mint...@googlegroups.com
யானும் அவ்வாறே ...
இந்தியாவில் சமயமும் மொழிகளும் பிரிக்க முடியாதவாறு உள்ளன.

என்ற கூற்று எனக்கு ஒத்துவரவில்லை. அதுக்கென்ன! தேவ் அவர்களின் கருத்துக்களைப் படித்துப் புதிய/பழைய/மறந்துபோன செய்திகளை அறிந்துகொள்வதில் எனக்கு மிகவும் விருப்பம்.
நன்றியுடன்,
ராஜம்

s.bala subramani B+ve

unread,
Mar 11, 2012, 9:27:38 PM3/11/12
to mint...@googlegroups.com
தேவ் அவர்களுக்கு 
சம்ச்க்ரிததில் உள்ள தமிழ்  தொடர்பான  செய்திகளை பற்றி நிறைய நீங்கள் எழுத வேண்டும் 


pathykv

unread,
Mar 12, 2012, 1:01:40 AM3/12/12
to மின்தமிழ்
The 'Sourashtra/Sourashtri' language spoken by around a million people
in South India is considered to have evolved from 'Souraseni'.
K.V.Pathy
On Mar 12, 1:03 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> இந்தியாவில் சமயத்தையும், தொன் மொழிகளையும்
> வேறுபடுத்திக் காண்பது கடினம்.
>
> கீதையில் ‘அக்ஷராணாம் அகாரோSஸ்மி’
> என அகரத்தைத் தம் விபூதியாகக் கண்ணபிரான்
> கூறியுள்ளார்.
>
> உலகு ஆதிபகவன் முதற்று;
> எழுத்தெல்லாம் அகர முதல.
>
> தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
> உயிர் எழுத்து , மெய் எழுத்து
> எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
> தோன்றியதுதான்.
>
> தமிழைக்  கோதை தமிழாகவும், சடகோபன் தண்டமிழாகவும்
> வைணவர் பார்ப்பதுபோல் , பவுத்தர் தமிழை அவலோகிதன் தமிழாகக்
> காண்கின்றனர் -
> "பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த்தமிழ்"
>
> ஆதி சிவனாரிடமிருந்து அகத்திய முனிவருக்குத் தமிழ் கிடைத்ததுபோல்,
> போதிஸத்வ அவலோகிதேச்வரரிடமிருந்து அகத்தியர் தமிழ் கற்றதாகப்
> புத்தமித்திரனார் கூறுகிறார் -
> "ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
> ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்"
>
> (அவலோகநம் - தாழ்ந்த பார்வை;
> எதிர்ப்பதம் உல்லோகநம் - மேல்நோக்குதல்)
>
> ’போதிஸத்வர்’ எனப்படுவோர் தமக்கு முக்திக்கான தகுதி இருந்தும்
> அதையும் துறந்து உயிர்கள்பால் பெருங்கருணையால் அவர்கள்
> ஸம்யக்ஞாநம் பெற உதவுவோர் ஆவர்.
>
> வீரசோழியம் மணிப்பிரவாள நடைக்கு இலக்கண ஒப்புதல் தந்து
> அதற்கு இலக்கிய அந்தஸ்து வழங்கியிருப்பது
> மறுக்கவொண்ணா உண்மை -
>
> "இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை
> நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்
> இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்
> தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே"
>
> "ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
> பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா...”
> என்று தேவாரம் தேரவாத பவுத்தர் போன்றோர்
> சங்கத பங்கமாகப் பாகதம் பேசுவதைச் சொன்னபோதும்,
> அச்வகோஷர் வடமொழியில்தான் ‘புத்த சரிதம்’ எழுதினார்.
> 28 அத்யாயம் கொண்ட புத்த சரிதம் 15லிருந்து 28வரையிலான
> பகுதியின் முழு வடிவம் கிடைக்கவில்லை.
> இந்நூல் சீன மொழியிலும், பின்னர் திபெத்திய
> மொழியிலும் மொழிமாற்றம் கண்டது.
> புத்த பகவானின் லீலைகளைச் சொல்லும் லலிதவிஸ்தரம்
> பாகதம் கலந்த சங்கத நூல்.
>
> சங்கதமும், பாகத மொழிகளும் இணைந்தே இருந்தன என்றே
> தெரிகிறது. ராமாயண, பாரத நூல்கள் இரண்டும்
> பாகதம் பற்றிச் சொல்கின்றன. நிகந்தர்களின் மதங்களிலும்
> தருக்கமும், சோதிடமும் எழுதப்பட்டன.
> தொன்மையான ’நந்தி ஸூத்ரம்’ சமணர்  இதிஹாஸ புராணங்களைக்
> கற்பதைத் தடை செய்கிறது. இந்த ஆதாரம் கொண்டு
> பாகத மொழிகளும், சங்கதமும் இணைந்தே வழக்கில்
> இருந்தன என்பதை ஊகிக்க முடிகிறது. அபப்ரம்சம் எனும்
> திரிபு மொழிகள் தொல் மொழிகள் அனைத்துக்கும்
> உண்டு.
>
> பரத முனிவர் தூய மார்க பத்ததியைத் தம் நாட்டிய நூலில்
> காட்டியிருந்தாலும், பிராந்திய (தேசி) நடன வடிவங்களும்
> இன்றுபோல் அன்றும் இருந்ததை யாரும் மறுக்க முடியாது.
>
> நெடிய வரலாறு கொண்ட பாகத மொழிகளின் வரலாற்றை
> அறிஞர் நான்கு காலகட்டங்களாகப் பிரித்துள்ளனர்.
> இதைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டும்.
>
> எல்லா மொழிகளும் மக்கள் மொழிகளே;
> புலமை பெற்றிருந்தால்தான் எம்மொழியிலாயினும்
> காவியம் படைக்க முடியும். கல்வியறிவு இருந்தாலன்றி
> அக்காவியங்களைப் புரிந்துகொள்ளவும் முடியாது.
> மன்னர்கள் பாகுபாடின்றி எல்லா மொழிகளையும்
> வளர்த்துள்ளனர்.
>
> முகமதியர் காலத்துக்குப்பின்தான் பிராந்திய
> மொழிகளுக்கு வாழ்வு என்பதும் தவறான கருத்து.
> கும்பாஜீ ராணா வடமொழியில் எழுதினார்;
> தஞ்சை மராட்டிய மன்னர்களும் நாகர லிபியில்
> எழுதியுள்ளனர். இனாம், ரொக்கம், தராசு போன்ற
> சுமார் 1500 சொற்கள் முகமதியர் வருகைக்குப்பின்
> தமிழில் கலந்தன. சௌரஸேனி  அவஹத்தமாகி
> உர்து, ஹிந்தி ( ஹிந்த்வி),ஹர்யாண்வி மொழிகள்
> தோன்றின.
>
> பிராந்திய மொழிகளின் வளர்ச்சிக்குக் காரணம்
> அக்கால கட்டத்தில் தோன்றிய எண்ணற்ற
> அடியார்களே. முகமதியர்  ஒருபுறம் சிலாமயமான
> ஆலயங்களைத் தகர்த்துவந்தபோதும் மறுபுறம்
> ஸாஹித்ய மயமான ஆலயங்கள் தோன்றியவாறு
> இருந்தன
>
> தேவ்
>
> On Feb 27, 4:52 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>
> > பெரியோர் தரும் ஊக்கத்துக்கு நன்றி.

>
> > On Feb 26, 11:03 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
>
> > >>> இந்தியாவில் சமயமும் மொழிகளும் பிரிக்க முடியாதவாறு உள்ளன. <<<
>
> > On Feb 26, 11:49 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
> > wrote:>>> ஆர்வம் மிக வாசித்து வருகிறேன், தேவ், முதல் வாக்கியத்துடன்

>
> > ஒத்துப்போகாவிடினும்.<<<
>
> > On Feb 27, 12:14 am, rajam <ra...@earthlink.net> wrote:
>
> > >>> யானும் அவ்வாறே ... <<<
>
> > இறையருளால் பலர் மொழிப்புலமை பெற்ற செய்தியைப்
> > பரவலாகக் காணமுடிகிறது.
>
> > முக்தி கிடைத்த பின்னரும் மொழிக்குத் தேவையுள்ளது
> > என்கிறது வைணவம் -
> > ”பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர்
>
> ...
>
> read more »

Subashini Tremmel

unread,
Mar 12, 2012, 3:07:10 PM3/12/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
திரு. தேவ் அவர்களே,

சங்கதம் பாகதம் என்பதனை விளக்க முடியுமா? 
அதே போல நாகர் லிபி என்பது என்ன என்பதை விளக்க முடியுமா? (ஏற்கனவே நீங்கள் இவற்றை விளக்கியிருந்தால் மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்)

நன்றி
சுபா


2012/3/11 DEV RAJ <rde...@gmail.com>
> >>> இந்தியாவில் சமயமும் மொழிகளும் பிரிக்க முடியாதவாறு உள்ளன. <<<
>
> On Feb 26, 11:49 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
> wrote:>>> ஆர்வம் மிக வாசித்து வருகிறேன், தேவ், முதல் வாக்கியத்துடன்

>
> ஒத்துப்போகாவிடினும்.<<<
>
> On Feb 27, 12:14 am, rajam <ra...@earthlink.net> wrote:
>
> >>> யானும் அவ்வாறே ... <<<
>
> இறையருளால் பலர் மொழிப்புலமை பெற்ற செய்தியைப்
> பரவலாகக் காணமுடிகிறது.
>
> முக்தி கிடைத்த பின்னரும் மொழிக்குத் தேவையுள்ளது
> என்கிறது வைணவம் -
> ”பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே”
> மொழி இல்லையெனில் முக்த புருஷனின் வாசிக கைங்கர்யம் இல்லை.
>
> ”கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
> வினையாவி தீர்ந்தேன் - விதையாக நற்றமிழை
> வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்
> கற்றமொழி யாகிக் கலந்து.”
>
> ”யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
> யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
> இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்
> பெருந்தமிழன் நல்லேன் பெரிது.”
>
> ”ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
> ஞானத் தமிழ் புரிந்த நான்”
>
> நாச்சியாரின் மெய்யியல் கருத்துகள் ’கோதை தமிழ்’
> என்னும் தலைப்பைப் பெற்றுள்ளது -
> ”.........................................கோதை தமிழ்
> ஐயைந்து மைந்து மறியாத மானுடரை
> வையம் சுமப்பதுவும் வம்பு ”
>
> மொழியின் ஐம்பது எழுத்துகளையும் பஞ்சாக்கரத்தில்
> ஒன்றுவித்து தெய்வத்தன்மை அளிக்கிறார்
> திருமூலர் -
> ”ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
>  ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத்தாமே”
>
> துங்கக் கரிமுகத்தோனிடம் ஔவையார்
> சங்கத் தமிழ் மூன்றையும் கோருகிறார்.
>
> தமக்கு மொழிப்புலமையை அருளிய முருகப் பெருமானை
> அருணகிரி நாதர் தமிழ்த்ரய  (முத்தமிழ்) விநோதராகக் காண்கிறார்.
>
> “ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
> ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
> வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
> மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.
> மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
> மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்”
> என்பதே பாரதியார் தரும் மொழி வரலாறு.
>
> தமிழ்ச் சங்கம் இறையனாரால் நிறுவப்பட்டது.
>
> இறையனார் அகப்பொருளுக்கு உரையெழுதிய நக்கீரர்
> அக்களவியல் நூலை ஆலவாயில் அழல்நிறக்கடவுள்
> செய்ததாகச் சொல்கிறார்.
>
> மாகேசுவர சூத்திரங்கள்  (வ மொ இலக்கணம்)
> சிவனாரின் உடுக்கையிலிருந்து
> எழுந்தவை.
>
> பெரிய புராணம் இறைவன் அடியெடுத்துக் கொடுக்க
> அதன்பின் வடிவம் பெற்றது.
>
> காழிப்பிள்ளையார் அன்னையின் ஞானப்பால்
> அருந்தியவர்; காளிதாஸரும், மூக கவியும்,
> காளமேகமும் அன்னையின் அருள் பெற்றுக்
> கவிதை புனைந்தனர்.
>
> புகழ் பெற்ற நைஷதத்தின் ஆசிரியர் ஸ்ரீஹர்ஷர்
> சிந்தாமணி வித்யையால் அன்னையை
> வழிபட்டவர்.
>
> குமரகுருபர சுவாமிகள் கலைவாணியின் அருளால்
> ”வட நூற்கடலும்,தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்,”
> கைவரப் பெற்றவர்
>
> *ஆதி³க்ஷாந்த ஸமஸ்த வர்ணநகரீ* ஶம்போ⁴ஸ்த்ரிபா⁴வாகரீ
> காஶ்மீரா த்ரிஜலேஶ்வரீ த்ரிலஹரீ நித்யாங்குரா ஶர்வரீ |” .
>
> முதல் எழுத்தான ‘அ’ முதல் , கடையெழுத்தான ‘க்ஷ’
> வரை அக்ஷரம் அனைத்தும் அன்னையின் வடிவம்.
>
> பயிலரங்கு, கருத்தரங்குகளில் கவனித்துள்ளேன்.
> ஆங்கிலம் பேசும் இந்தியர்களுக்கும் தரமான ஆங்கிலப் பேச்சிற்கிடையில்
> ‘hard and fast rule' என்பதற்கு ‘லக்ஷ்மண் ரேகா’ என்று சொல்வதே
> மிக  எளிதாக உள்ளது; ராமாயணம் ரத்தத்தில் ஊறி விட்டது,
> லட்சுமணர் கோடு போட்டாலும், போடாவிட்டாலும்.
>
> இந்தியாவில் என்றில்லை;
> தமக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் சமய நூல்கள்
> எழுதப் பயன்பட்ட  மொழிகளில் புனிதத்தன்மை
> காண்பது உலகளாவிய வழக்கம் -http://en.wikipedia.org/wiki/Sacred_language
>
> தேவ்

>
> On Feb 26, 11:49 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
> wrote:
>
>
>
>
>
>
>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Santhanam Swaminathan

unread,
Mar 12, 2012, 3:56:14 PM3/12/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram

வழக்கம் போல தேவ் அவர்கள் பல சுவையான செய்திகளை மொழிக் கதம்பமாக கொடுத்துள்ளார். அதைப் அடிக்கும் போது மனதில் தோன்றிய விமர்சனங்கள்: 

1. மொழிகளுக்கெல்லாம் அகரமே முதல் என்பதற்கு வேதங்களும் சாட்சி. வேதமும் அக்னிமீளே புரோஹிதம் என்று அகரத்தில் துவங்குகிறது.

 2. அவலோகிஸ்வரரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்று சொன்னாலும் புத்த மதத்தால் தமிழை முழுங்கமுடியவில்லை. இந்து மதத்தின் கதைகளை எல்லாம் ஜாதகக் கதைகளில் சேர்த்துக் கொண்டு அவர்களை எல்லாம் புத்தரின் பூர்வ ஜன்மப் பிறப்பாகக் காட்டி இந்துமதத்தை ஜீரணிக்க முயன்றார்கள். முடியவில்லை. இந்து மதமோவெனில் புத்தரையே விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாகக் காட்டி அந்த்த மததையே ஜீரணம் செய்துவிட்டது ! (கபளீகரம் செய்துவிட்டது) 

3. மணிப்ரவாள நடை: முன்னர் நான் ஒரு முறை குறிப்பிட்டதுபோல மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் பார்க்கையில் புத்தர்கள்தான் ஐயங்கார்களுக்கு இப்படி ஒரு நடையைச் சொல்லிக் கொடுத்தார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.

4. நியூ சைன் டிஸ்ட் மார்ச் முதல் வார பதிப்பில் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலம் எப்படி இருக்கும் என்ற சுவையான கட்டுரை வெளியாகியுள்ளது. மொழி ஆய்வில் ஆர்வம் உடைய அனைவரும் படிக்க வேணடிய கட்டுரை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆங்கில பெயர்ச் சொற்களுக்கு சம்ஸ்கிருதம் போல பால் (ஜெண்டர்) உண்டு. நேம் என்ற சொல் நாமா என்றுதான் இருந்தது. ஆங்கிலத்தில் ஆண்டுதோறும் 2500 புதிய சொற்களை ஆக்ஸ்போர்ட் அகராதி சேர்க்கிறது. ஆனால் கூகுள் 8500 புதிய சொற்களைக் காட்டுகிறது. நாங்கள் என்ற சொல் மாற 25,000 ஆண்டுகள் ஆகும். அதாவது எந்த சொல்லை அதிகம் பயன்படுத்துகிறோமோ அது மெதுவாகத்தான் மாறும். ஆங்கில வினைச் சொற்கள் காலப் போக்கில் மாறிவிடும்----- come- comed- comed, go- goed- goedஇப்படி நிறைய சுவையான செய்திகள் உள்ளன. இது போல தமிழுக்கு எழுத முடியுமா. அதற்கான ஒரு அமைப்பு இல்லையே என்று ஏக்கமாக இருக்கிறது.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Subashini Tremmel <ksuba...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Subashini Kanagasundaram <ksuba...@gmail.com>
Sent: Monday, March 12, 2012 7:07 PM
Subject: Re: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

விஜயராகவன்

unread,
Mar 13, 2012, 5:04:37 AM3/13/12
to மின்தமிழ்
On Mar 12, 8:56 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>
> 3. மணிப்ரவாள நடை: முன்னர் நான் ஒரு முறை குறிப்பிட்டதுபோல மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் பார்க்கையில் புத்தர்கள்தான் ஐயங்கார்களுக்கு இப்படி ஒரு நடையைச் சொல்லிக் கொடுத்தார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.


Dear Sir

மணிப்ரவாள நடை ஏதோ ஐயங்கார்களுக்கு சொந்தம் இல்லை, அதை எல்லொர்ரும்
உபயோகித்தனர், இன்னும் உபயோகிக்கின்றனர். ஜைனர்கள் , பௌத்தர்கள்,
சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் அப்படி எழுதுயுள்ளனர். ஏனெனில் இந்திய
மதங்களுக்கு சமஸ்கிருதம் இன்றியமையாதது.

சைவ மணிப்ரவாள நூல்களுக்கு இங்கு செல்க

http://www.agamaacademy.org/index.php?option=com_content&view=article&id=51&Itemid=60#

உதாரணம்:

http://www.agamaacademy.org/digital-library/saanti-vilaasa.pdf

முஸ்லிம்கள் அரபி கலந்த மொழிநடையை தமிழில் எழுதுகின்ரனர். அதுவும்
மணிப்ரவாளம்தான்.

வடமொழி வெறுப்பாளர், அதிதூய தனித்தமிழ் பற்றாளர்கள் அடிக்கடி ஆங்கிலத்தை
பயன்படுத்துவதும் மணிப்ரவாளம்தான் . இங்கு சேசாத்திரி அடிக்கடி
மணொப்ரவாளத்தை தூஷிக்கலாம், ஆனால் அவர் எவ்வளவு ஆங்கில போஸ்ட்களை
போட்டுள்ளார்.

தமிழகத்தில் மொழி பற்றி - அதுவும் தமிழ் மொழி பற்றிய - சிந்தனைகள்
Primitive and unsophisticated

வகொவி

Nagarajan Vadivel

unread,
Mar 13, 2012, 5:59:36 AM3/13/12
to mint...@googlegroups.com
//மணிப்ரவாள நடை: முன்னர் நான் ஒரு முறை குறிப்பிட்டதுபோல மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் பார்க்கையில் புத்தர்கள்தான் ஐயங்கார்களுக்கு இப்படி ஒரு நடையைச் சொல்லிக் கொடுத்தார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.//

மணிப்பிரவாள நடையை பெளத்தர்கள்தான் ஐயங்கார்களுக்குச் சொல்லிக் கொடுத்தார்களா?
மணிப்பிரவாளம் தென் தமிழகத்தில் குறிப்பாகக் கேரளத்தில் 14-ஆம் நூற்றாண்டில் தொடங்கியது
வேத வளங்களைத் தமிழில் எழுத முனைந்தபோது சமஸ்கிரித ஒலியன்களுக்கான வரிவடிவம் தமிழ் எழுத்தில் இல்லததால் அப்போது வழக்கில் இருந்த வட்டெழுத்துக்களுடன் கிரந்த வரிவடிவில் இருந்த வரிவடிவத்தைச் சேர்த்து எழுதினர்கள்.  வட்டெழுத்தும் கிரந்த எழுத்தும் கலந்த மனிப்பிரவாள நடை கேரளாவில் வழக்கில் இருந்த தமிழ் காலப்போக்கில் மாறி ஆரிய எழுத்து வடிவத்துக்கு மாற்றம் பெற்றது என்பது வரலராற்றுச் செய்தி
வடதமிழகத்தில் வைணவர் வடபுல வைதீக வளங்களைத் தமிழ் வேதமாகப் படைத்தபோது கிரந்தத்தைதைத் தமிழுடன் சேர்த்த்து எழுதினர்
மணி என்பது தமிழையும் பிரவாளம் என்பது கிரந்தத்தையும் குறிப்பிடுவது.  மணிப்பிரவாளம் இரு மொழிகளின் வரிவடிவத்தைப் பயன்படுத்தி சமஸ்கிரத வளங்களைத் தமிழ் எழுத்துவடிவில் உருவாக்கப் பயன்பட்டது
தமிழகத்தில் இருந்த பெளத்தர்கள் தமிழிலும் பாளியிலும் பெளத்த்க் கருத்துக்களைப் பரப்பினர்.
மணிமேகலை பெளத்தக் கருத்துக்களைத் தமிழில் எழுதியற்கு எடுத்துக்காட்டு
தமிழ் பெளத்தர்கள் பாளிமொழியில் பல உரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளனர்
பெளத்தக் கருத்துக்களைச் சமஸ்கிரிதத்தில் எழுதுவதைப் புத்தரும் அவர் சீடர்களும் விரும்பவில்லை.  மாறாக பெளத்தக் கருத்துக்களைத் தாய்மொழியில் பெரும்பாலான மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவேண்டும் என்பது நடைமுறையில் இருந்தது
எனவே பெளத்தர்கள்தான் ஐயங்கார்ர்களுக்கு மனிப்பிரவாளம் சொல்லிக் கொடுத்தார்கள் என்பது அனுமானமகத்தான் இருக்கமுடியும்
நாகராசன்


2012/3/13 விஜயராகவன் <vij...@gmail.com>

கி.காளைராசன்

unread,
Mar 13, 2012, 8:13:35 AM3/13/12
to mint...@googlegroups.com
பண்டிட்ஜி வணக்கம்

மிகச்சிறந்த கருத்துக்களை ஆதாரங்களுடன் எழுதிவருகின்றீர்கள்.
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

2012/3/12 DEV RAJ <rde...@gmail.com>

தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
உயிர் எழுத்து , மெய் எழுத்து
எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
தோன்றியதுதான்.
தமிழ் எழுத்துக்களுக்கு 
உயிர் உண்டு
மெய் உண்டு
உயிர்மெய் உண்டு
ஆயுதம் உண்டு

எழுத்து வடிவங்களில் துணையெழுத்து உண்டு, கால் உண்டு, வால் உண்டு, தும்பிக்கை உண்டு, கொம்பு உண்டு.

இவ்வாறான அமைப்பும், எழுத்து வடிவங்களும் வேறுபிற மொழிகளில் உண்டா?
அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது இந்த ஐயப்பாட்டை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Prakash Sugumaran

unread,
Mar 13, 2012, 1:20:46 PM3/13/12
to mint...@googlegroups.com
வணக்கம். இப்போதுள்ள தமிழ் வரி வடிவம் எத்தனை காலமாக வழக்கில் உள்ளது ? முன்பு அரச மொழி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு என ஒரு வரி வடிவம், எளியோர்களுக்கு என தனி வடிவம், பாடல்கள், செய்யுள், வேதங்களுக்கு என வேறு வேறு வரி வடிவங்கள் கடைபிடிக்கபட்டு வந்துள்ளதோ என சந்தேகம். பேச்சு தமிழில் உள்ளது போல பலவித எழுத்து மொழிகள் புழக்கத்தில் இருந்ததா ? இவை எல்லாவற்றையும் தவிர்த்து நாடகங்களிலும், ஓதுவார்களின் பாடல்களிலும், ஈம சடங்குகளிலும் தனி நடை இருப்பதை உணர முடிகிறது. 
ஜைனர்கள் எப்படி நைனார்கள் ஆனார்கள் என்பதையும், சாக்கியர்கள் என்ற வார்த்தை பிரவாகம் உருவான விதம், பிறகு மறைந்த விதம் குறித்தும் சமயம் கிடைக்கும் போது சற்று தெளிவு படுத்தவும். இதே போல அந்தணர்கள், பார்ப்பனர்கள், பிராமணர்கள் போன்ற வார்த்தைகளின் வேர்கள் குறித்தும் தெரிவிக்கவும். நன்றி.

2012/3/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

rajam

unread,
Mar 13, 2012, 2:07:06 PM3/13/12
to mint...@googlegroups.com
ஒரு சிறு குறிப்பு,
பயன்படுமோ இல்லையோ
தெரியாது ...

எங்கள் தாய்வழித்
தாத்தாவையும் அம்மாவின்
மாமாவையும் ... ஊரிலும்
வீட்டிலும்
கூப்பிட்டபடி: நாயனா,
குட்டி நாயனா, பெரிய நாயனா.
என் தாய்வழித் தாத்தா
"நாயனா" அல்லது "குட்டி
நாயனா."

அன்புடன்,
ராஜம்


On Mar 13, 2012, at 10:56 AM, DEV RAJ wrote:

> On Mar 13, 10:20 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>>>> இப்போதுள்ள தமிழ் வரி
>>>> வடிவம் எத்தனை காலமாக
>>>> வழக்கில் உள்ளது ? <<<
>
> இத்தொடுப்பில் அழகான
> விளக்கம் உள்ளது -
> http://www.tamilheritage.org/kidangku/DrSwaminathan/scripts/
> 08b_Scripts_of_Tamilnadu_2_Vattezhuttu_Tamil.pdf
>
> குறள் -
> http://www.google.co.in/imgres?q=thirukkuRaL+palm
> +leaf&um=1&hl=en&sa=N&biw=1525&bih=692&tbm=isch&tbnid=FTFSHrCFJ5nRMM:&
> imgrefurl=http://www.tamilheritage.org/old/photoarc/olai/
> Thirukkural.html&docid=SR7myX1VvqxtLM&imgurl=http://
> www.tamilheritage.org/old/photoarc/olai/
> Thirukkural.jpg&w=800&h=442&ei=WIhfT9uTNIWrrAf6_JSKBg&zoom=1&iact=hc&v
> px=187&vpy=181&dur=272&hovh=167&hovw=301&tx=133&ty=52&sig=105326709023
> 905838168&page=1&tbnh=122&tbnw=220&start=0&ndsp=18&ved=1t:429,r:0,s:0
>
>
>>>> முன்பு அரச மொழி
>>>> மற்றும் மேல்தட்டு
>>>> மக்களுக்கு என ஒரு வரி
>>>> வடிவம், எளியோர்களுக்கு
>>>> என
> தனி வடிவம், பாடல்கள்,
> செய்யுள், வேதங்களுக்கு
> என வேறு வேறு வரி
> வடிவங்கள்
> கடைபிடிக்கபட்டு
> வந்துள்ளதோ என சந்தேகம் <<<
>
>
> அப்படியிருந்திருக்க
> வாய்ப்பில்லை; வரிவடிவம்
> என்பதே கருத்துப்
> பகிர்வுக்கான
> ஓர் எளிய ஊடகம்தான்.
> அதில் பல வடிவங்கள்
> இருந்தால் புரிதல்
> தடைபடும் .
> வேதங்கள்
> ஏடுபடுத்தப்படவில்லை;
> அது புது முயற்சி . அரசியல்
> அந்தரங்கத்துக்கு
> சங்கேதக் குறியீடுகள்
> இருந்திருக்கலாம்.
>
>
>>>> ஜைனர்கள் எப்படி
>>>> நைனார்கள் ஆனார்கள்..<<<
>
> நயினார், நாயனார் இவை
> மரியாதையை
> வெளிப்படுத்தும்
> பெயர்கள்.
> தனிப்பட்ட மதங்களுக்கு
> மட்டும் உரியவை என்று
> சொல்ல முடியாது.
> வைணவர் வராஹ மூர்த்தியை
> ‘வராக நயினார்’ என்பர்.
> தற்போது தேர்தல்
> நடக்கும் சங்கரன்
> கோவிலுக்கு
> ’சங்கர நயினார் கோவில்’
> என்பதுதான் பழைய பெயர்.
> ஆறுமுக நயினார் -
> முருகனின் பெயர்.
> நாயனார் சைவர்களுக்கு
> மட்டும் உரியது என்றும்
> சொல்ல முடியாது.
> அழகிய மணவாளப் பெருமாள்
> நாயனார் எனும் வைணவ
> ஆசாரியர்
> ஒருவரும் இருந்துள்ளார்.
> சமணத்தில் அவிரோதி
> ஆழ்வார் உண்டு
>
>
>
> தேவ்
>> 2012/3/13 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>>> http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
>>> group,
>>> send email to minT...@googlegroups.com
>>> To unsubscribe from this group, send email to
>>> minTamil-u...@googlegroups.com
>>> For more options, visit this group at
>>> http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> எஸ். ப்ரகாஷ்
>> prakash sugumaran
>>
>> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
>> My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
>> My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
>> தமிழ்நாடு சுத்தலாம்
>> வாங்க வாங்க..
>> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
>> See me at THF Hubhttp://image-thf.blogspot.com/
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Santhanam Swaminathan

unread,
Mar 13, 2012, 3:04:40 PM3/13/12
to mint...@googlegroups.com
உயிர், மெய், உயிர் மெய் என்பது தமிழன் கண்டுபிடிப்பு என்று நினைத்திருந்தேன். ஆனால் வேதத்தின் ஒரு பகுதியில் இது உள்ளது. தைத்ரீய----- உபனிஷத் அல்லது சம்ஹிதையில் உள்ளது. எந்த இடம் என்பதைக் குறித்தும் வைத்திருக்கிறேன். ஒருவேளை தேவ் போன்றவர்களுக்குத் தெரிந்திருக்கும்.

 இதேபோல நிலப்பாகுபாடும் முல்லை,குறிஞ்சி------- முதலியன தமிழன் கண்டுபிடிப்பு என்று நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு முன்பாகவே ஜம்பூத்வீபம், இலாவ்ருதம் ------முதலியன ஏழு அல்லது ஒன்பது பிரிவுகளாக தாவரங்களின் பெயர்களில் பிரிக்கப் பட்டுள்ளது.

 இது நாம் பெருமைப் படவேண்டிய விஷயமே. பாரத நாட்டில் யார் என்ன மொழி பேசினாலும் அவர்களுடைய சிந்தனையும், அணுகுமுறையும், பண்பாட்டின் மூலங்களும் ஒன்றே.

 செப்பு மொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் !
 
Swami
020 8904 2879
07951 370 697
Blog: swamiindology. blog spot.com



From: Prakash Sugumaran <praka...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, March 13, 2012 5:20 PM
Subject: Re: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

வணக்கம். இப்போதுள்ள தமிழ் வரி வடிவம் எத்தனை காலமாக வழக்கில் உள்ளது ? முன்பு அரச மொழி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு என ஒரு வரி வடிவம், எளியோர்களுக்கு என தனி வடிவம், பாடல்கள், செய்யுள், வேதங்களுக்கு என வேறு வேறு வரி வடிவங்கள் கடைபிடிக்கபட்டு வந்துள்ளதோ என சந்தேகம். பேச்சு தமிழில் உள்ளது போல பலவித எழுத்து மொழிகள் புழக்கத்தில் இருந்ததா ? இவை எல்லாவற்றையும் தவிர்த்து நாடகங்களிலும், ஓதுவார்களின் பாடல்களிலும், ஈம சடங்குகளிலும் தனி நடை இருப்பதை உணர முடிகிறது. 
ஜைனர்கள் எப்படி நைனார்கள் ஆனார்கள் என்பதையும், சாக்கியர்கள் என்ற வார்த்தை பிரவாகம் உருவான விதம், பிறகு மறைந்த விதம் குறித்தும் சமயம் கிடைக்கும் போது சற்று தெளிவு படுத்தவும். இதே போல அந்தணர்கள், பார்ப்பனர்கள், பிராமணர்கள் போன்ற வார்த்தைகளின் வேர்கள் குறித்தும் தெரிவிக்கவும். நன்றி.

2012/3/13 கி.காளைராசன் <kalair...@gmail.com>
பண்டிட்ஜி வணக்கம்

மிகச்சிறந்த கருத்துக்களை ஆதாரங்களுடன் எழுதிவருகின்றீர்கள்.
மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

2012/3/12 DEV RAJ <rde...@gmail.com>
தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
உயிர் எழுத்து , மெய் எழுத்து
எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
தோன்றியதுதான்.
தமிழ் எழுத்துக்களுக்கு 
உயிர் உண்டு
மெய் உண்டு
உயிர்மெய் உண்டு
ஆயுதம் உண்டு

எழுத்து வடிவங்களில் துணையெழுத்து உண்டு, கால் உண்டு, வால் உண்டு, தும்பிக்கை உண்டு, கொம்பு உண்டு.

இவ்வாறான அமைப்பும், எழுத்து வடிவங்களும் வேறுபிற மொழிகளில் உண்டா?
அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது இந்த ஐயப்பாட்டை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Santhanam Swaminathan

unread,
Mar 13, 2012, 3:17:15 PM3/13/12
to mint...@googlegroups.com
நான் மொழி நடை பற்றியே கூறுகிறேன். மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் படிக்கையில் தமிழ்தான் படிக்கிறோமா அல்லது வேறு மொழி படிக்கிறோமா என்னும் அளவுக்கு வேற்று மொழிச் சொற்கள் கலந்து இருப்பதை மணிப்ரவாள நடை என்று கூறினென். நீங்கள் லிபி/ எழுத்து பற்றி கூறுகிறீர்கள். நீங்கள் கூறும் பகுதியைத்தான் மணிப்ரவாளம் என்று அழைப்பதை நான் அறிவேன். ஆனால் யார் இப்படி வரிக்கு வரி, வாக்கியத்துக்கு வாக்கியம் பிறமொழிச் சொற்களைக் கலந்து முதலில் எழுதத் துவங்கினார்கள் என்பது ஒரு சுவையான ஆராய்ச்சியாக இருக்கும்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Nagarajan Vadivel <radius.co...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Tuesday, March 13, 2012 9:59 AM

Subject: Re: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

Santhanam Swaminathan

unread,
Mar 13, 2012, 5:11:00 PM3/13/12
to mint...@googlegroups.com
யாராவது ஒருவர் ஆய்வு செய்து முதலில் தமிழைக் கலப்பட மொழியாகக் கொடுத்தது யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். காலவரிசையில் முதலில் இப்படி சகட்டுமேனிக்கு யார் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தினர்? என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். இன்றுவரை அய்யங்கார்கள் மட்டுமே சொற்பொழிவுகளில் (.எ.கா. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்) இந்த மணிப்ரவாள நடையைப் பயன்படுத்துகின்றனர். அவர்களும் கூட பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளில் தூய தமிழ் சொற்களையே பயன்படுத்துகின்றனர். நீங்கள் சொல்லும் மொழிக் கலப்பு எல்லாம் சரியான உதாரணங்களே. ஆயினும் மணிப்ரவாளம் என்று சொல்லும்போது  கூடுதலான சதவிகிதம் கலப்படம் இருப்பதைக் காண்கிறோம்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: விஜயராகவன் <vij...@gmail.com>

To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Tuesday, March 13, 2012 9:04 AM
Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

விஜயராகவன்

unread,
Mar 14, 2012, 4:32:53 AM3/14/12
to மின்தமிழ்
On Mar 13, 10:11 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> யாராவது ஒருவர் ஆய்வு செய்து முதலில் தமிழைக் கலப்பட மொழியாகக் கொடுத்தது யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.


இதன் பதில் எளிது. முதலில் இருந்தே தமிழ் கலப்பு மொழியாகத்தான் உள்ளது.
முதல் திருக்குரளில் 7ல் 3 வார்த்தைகள் வடமொழியில் இருந்து. வடமொழின்னா
சமஸ்கிருதம் அல்லது பிராகிருதம். ஆதி, பகவன், உலகு 3ம் சமஸ்கிருத வேர்.

இது இன்னொன்றை காட்டுகிரது. மதம் அல்லது தத்துவ வார்த்தைகளுக்கு வள்ளுவரே
சமஸ்கிருத வேரை நாடினார்.

>காலவரிசையில் முதலில் இப்படி சகட்டுமேனிக்கு யார் வேற்று மொழிச் சொற்களைப் >பயன்படுத்தினர்? என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். இன்றுவரை அய்யங்கார்கள் >மட்டுமே சொற்பொழிவுகளில் (.எ.கா. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்) இந்த மணிப்ரவாள நடையைப்
>  பயன்படுத்துகின்றனர்.

அது என்ன சொற்பொழிவு அல்லது ஆடியன்ஸை பொருத்தது. மத ஆடியன்ஸாக இருந்தால்
ப்ரயோகம் வேறு விதமாக இருக்கும்.

இதைத்தான் ஆங்கிலத்தில் ரெஜிஸ்டர் (social register) என்பார்கள்


வகொவி

விஜயராகவன்

unread,
Mar 14, 2012, 5:02:51 AM3/14/12
to மின்தமிழ்
சொற்பொழிவு என்றவுடன் இன்னொரு கருத்து இழையும் வருது.

சொற்பொழிவு அதன் social pressure ஐ உண்டாக்கி, மொழிப்ப்ரயோகத்தை
மாற்றுகிரது.

உதாரணமாக ஒரு அ / திமுக அமைச்சர் அசெம்ப்ளியில் பட்ஜெட் பற்றி
சொற்பொழிவ்ய் கொடுக்கும்போது பேருந்து , வானூர்தி போன்ற தூய தமிழ்
சொல்லை சொல்லுவார் , ஆனால் தூய தமிழ் அதோடு முடிந்துவிடும்.
மற்றவர்களிடம் பேசும்போது பஸ் , ப்ளேன் என்ற வார்த்தைகள்தான் வரும்.


தூயதமிழே சொற்பொழிவுகளில்தான் உள்ளது,- தூயதமிழ் என்ற நம்பிக்கையும், அதை
முடிந்த வரை பயன்படுத்துவதும் - அதற்கு வெளியில் இல்லை , நிஜ
வாழ்க்கையில் இல்லை. அது ஒருவித நாடகம்


வகொவி

On Mar 13, 10:11 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> யாராவது ஒருவர் ஆய்வு செய்து முதலில் தமிழைக் கலப்பட மொழியாகக் கொடுத்தது யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். காலவரிசையில் முதலில் இப்படி சகட்டுமேனிக்கு யார் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தினர்? என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். இன்றுவரை அய்யங்கார்கள் மட்டுமே சொற்பொழிவுகளில் (.எ.கா. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்) இந்த மணிப்ரவாள நடையைப்
>  பயன்படுத்துகின்றனர். அவர்களும் கூட பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளில் தூய தமிழ் சொற்களையே பயன்படுத்துகின்றனர். நீங்கள் சொல்லும் மொழிக் கலப்பு எல்லாம் சரியான உதாரணங்களே. ஆயினும் மணிப்ரவாளம் என்று சொல்லும்போது  கூடுதலான சதவிகிதம் கலப்படம் இருப்பதைக் காண்கிறோம்.
>
> Swami
> 020 8904 2879
> 07951 370 697
> Blog: swamiindology.blogspot.com
>
> ________________________________

>  From: விஜயராகவன் <viji...@gmail.com>


> To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
> Sent: Tuesday, March 13, 2012 9:04 AM
> Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்
>
> On Mar 12, 8:56 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>
>
>
> > 3. மணிப்ரவாள நடை: முன்னர் நான் ஒரு முறை குறிப்பிட்டதுபோல மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் பார்க்கையில் புத்தர்கள்தான் ஐயங்கார்களுக்கு இப்படி ஒரு நடையைச் சொல்லிக் கொடுத்தார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.
>
> Dear Sir
>
> மணிப்ரவாள நடை ஏதோ ஐயங்கார்களுக்கு சொந்தம் இல்லை, அதை எல்லொர்ரும்
> உபயோகித்தனர், இன்னும் உபயோகிக்கின்றனர். ஜைனர்கள் , பௌத்தர்கள்,
> சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் அப்படி எழுதுயுள்ளனர். ஏனெனில் இந்திய
> மதங்களுக்கு சமஸ்கிருதம் இன்றியமையாதது.
>
> சைவ மணிப்ரவாள நூல்களுக்கு இங்கு செல்க
>

> http://www.agamaacademy.org/index.php?option=com_content&view=article...


>
> உதாரணம்:
>
> http://www.agamaacademy.org/digital-library/saanti-vilaasa.pdf
>
> முஸ்லிம்கள் அரபி கலந்த மொழிநடையை தமிழில் எழுதுகின்ரனர். அதுவும்
> மணிப்ரவாளம்தான்.
>
> வடமொழி வெறுப்பாளர்,  அதிதூய தனித்தமிழ் பற்றாளர்கள் அடிக்கடி ஆங்கிலத்தை
> பயன்படுத்துவதும் மணிப்ரவாளம்தான் . இங்கு சேசாத்திரி அடிக்கடி
> மணொப்ரவாளத்தை  தூஷிக்கலாம், ஆனால் அவர் எவ்வளவு ஆங்கில போஸ்ட்களை
> போட்டுள்ளார்.
>
> தமிழகத்தில் மொழி பற்றி - அதுவும் தமிழ் மொழி பற்றிய - சிந்தனைகள்
> Primitive and unsophisticated
>
> வகொவி
>
> --

> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Prakash Sugumaran

unread,
Mar 14, 2012, 6:41:48 AM3/14/12
to mint...@googlegroups.com
வணக்கம். விளக்கங்களுக்கு நன்றி.
என்னுடைய தொகுப்பில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றதாக உள்ள சம்பவத்தில் வரும் ஒரு கதாபாத்திரம்..
" அந்த வயத்தெரிச்சலயேன் கேக்குறீங்க ஸ்தபதி, காலா காலமா வானசாஸ்த்ரம் படிச்சி, எந்த நட்சத்திரம் எங்க இருக்கு, எப்போ எந்த திசையில நகருது, மழைக்காலத்துல எப்படியிருக்கு, வெயில் காலத்துல எப்படி ஜொலிக்குது, சூரியன் எங்கேயிருந்தா பனிக்காலம், சந்திரன் எங்கேருந்தா நடுச்சாமம்னு பாத்து பாத்து கணக்கு பண்ணி கட்டம் போட்டு நாங்க சொல்லி வர்றோம். சூரிய, சந்திர ஒட்டத்த பல நூறு வருஷமா கணக்கிட்டு, ரெண்டு கண்ணிமைன்னா ஒரு கைநொடி, ரெண்டு கைநொடி சேந்தா ஒரு மாத்திரை, ரெண்டு மாத்திரை ஒரு குரு, ரெண்டு குரு சேந்தா ஒரு உயிர்னு..... பொழுது, நாளு, பக்கம், மாதம், அயனம், ஆண்டு, வட்டம்னு காலத்த கண்ணிமை கண்ணிமையா பிரிச்சி வெச்சிருக்கோம். எந்த நட்சத்திரத்துக்கு என்ன பலன், மனுஷங்க கண்ணுக்கே  தென்படாத கிரகங்க என்ன பலத்த தரும்னு கணிச்சி, குழந்தைங்க பொறக்குற கண்ணிமை நேரத்தக் கொண்டு அதுங்களோட எதிர்காலத்துல நடக்க போற நல்லது கெட்டத எல்லாம் பாத்து பாத்து திட்டவட்டமா சொல்றதாலதான் காலா காலமா எங்கள பார்ப்பார்னே கூப்பிடறீங்க.. ஆனா இப்ப என்னடான்னா.. " 
என்பதாக குறிப்பிடும். இதில் பார்ப்பார் என்பதன் பொருள் சரியாக வருமா என்பதை தயவுகூர்ந்து தெரிவிக்கவும். ( பதிப்புக்கு சென்றுள்ளது ) 

2012/3/14 விஜயராகவன் <vij...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Prakash Sugumaran

unread,
Mar 14, 2012, 6:51:28 AM3/14/12
to mint...@googlegroups.com
சொற்பொழிவு அதன் social pressure ஐ உண்டாக்கி, மொழிப்ப்ரயோகத்தை மாற்றுகிரது. தூயதமிழே சொற்பொழிவுகளில்தான் உள்ளது,- தூயதமிழ் என்ற நம்பிக்கையும், அதை முடிந்த வரை பயன்படுத்துவதும் -   அதற்கு வெளியில் இல்லை , நிஜ வாழ்க்கையில் இல்லை. அது ஒருவித நாடகம்////
 
மனதில் தோன்றுவதை எழுதும் போதும் மொழி தானாக மாறுகிறதே, அது ஏன் ?
உதாரணமாக..
மன்ஸ்லருக்கரத எழுதறப்போ ஸ்லாங் ஏன் மாற்தூ ?
 
தூய்மையோ, இல்லையோ பேச்சு வழக்கதிலாவது தமிழ் உள்ளது. பல பிரபல மொழிகள் அப்படி இல்லையே.   

 
2012/3/14 Prakash Sugumaran <praka...@gmail.com>

nkantan r

unread,
Mar 13, 2012, 7:43:50 AM3/13/12
to மின்தமிழ்
அறிஞர்களுக்கு இடையே என் சில சொற்கள்:

========dev wrote:
சங்கதம் , பாகதம் என்பவை சம்பந்தர் தேவாரத்தில்
காணப்படும் சொற்கள்.
ஸம்ஸ்க்ருதம் தமிழில் சங்கதம் ஆகிறது;
ப்ராக்ருதம் என்பது பாகதம் ஆகிறது.
============

பெருமளவிற்கு உண்மை, ஞான சம்பந்தர் திரு ஆலவாய் பதிகத்தில் சொன்னபடி:

ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்


பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா

மாகதக்கரி போல்திரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே

அடிப்படையில் செப்பனிடாத மக்கள் (சனங்கள்!) மொழி;ப்ராக்ருதம் (முன்பு
உண்டானது)
அந்தணர்கள் (படித்தவர்) மற்றும் அரசர்கள் ( ராஜா எனும் சங்கதச் சொல்
அரசன் ஆனது)
உபயோகித்த (மற்றொரு சங்கதச் சொல்! ) மொழி சங்கதம் (சம்ஸ்க்ருதம் = ச +
க்ருதம், நன்கு செய்யப்பட்டது!)

ஆனால், ம்ற்றொருப் பொருளும் உண்டு:

பி.சா.சுப்பிரமணிய சாஸ்த்திரியார் translate செய்த தொனி விளக்கு:

தொனியெனப் படுவது காவியத் தான்மா
எனவே தொன்மையா அறிஞர் இயம்பினும்
அஃது இல்லென்று சிலர் கூறுபவே
பாக்தமே அஃதெனப் பகர்வர் சில்லோர்

vide: http://www.srmuniv.ac.in/tamil_perayam/tamil_courses/Lessons/Mphil_Tamil/I_Year/mptt01/html/mpt01002aep4.htm

நன்றி
rnkantan

N. Ganesan

unread,
Mar 13, 2012, 8:50:02 AM3/13/12
to மின்தமிழ்

On Mar 12, 9:17 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 12, 11:07 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> >>> சங்கதம் பாகதம்.....<<<


>
> சங்கதம் , பாகதம் என்பவை சம்பந்தர் தேவாரத்தில்
> காணப்படும் சொற்கள்.
> ஸம்ஸ்க்ருதம் தமிழில் சங்கதம் ஆகிறது;
> ப்ராக்ருதம் என்பது பாகதம் ஆகிறது.
>

> >>> நாகர் லிபி என்பது என்ன .......<<<
>
> நாகரி லிபி என்பது வடமொழிக்கான வரிவடிவம்;
> பல்வேறு மொழியினரும் இதை எழுத்து வடிவாகப்
> பயன்படுத்தி வருகின்றனர் -http://en.wikipedia.org/wiki/Devanagari
>
> குஜராதி மொழியும் ஒருகாலத்தில் நாகரி வடிவில்
> எழுதப்பட்டு வந்தது. மேற்கோடற்ற தற்போதைய
> குஜராதி வரி வடிவம் முதலில் எழுதப்பட்டதற்கான
> ஆவணம் 16ம் நூற்றாண்டின் ஒரு கையெழுத்துப் படிமம்
> மட்டுமே. குஜராதி லிபி அச்சேறியது 18ம்
> நூற்றாண்டில். வணிகர்கள் கணக்கெழுதுவதற்கு
> மட்டுமே அது பயனாகி வந்தது; ’ஷராஃபி லிபி’
> என்று கூறி வந்தனர். குஜராதி இலக்கியம் முன்பு
> தேவநாகரியில் எழுதப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்குப்பின்
> ஷராஃபி லிபி பெருவழக்காகப் பயன்பாட்டுக்கு
> வந்தது. தேவநாகரியில் எழுதும் வழக்கம்
> நின்று போனது.
>
> தமிழகத்திலும், ஈழத்திலும் க்ரந்த லிபியை
> ஸம்ஸ்க்ருதம் எழுதப் பயன்படுத்தினர்.
>

த்ராவிட மொழிகளை எழுதவும் கிரந்த லிபியை
தமிழகத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

நா. கணேசன்

> பாரதத்தில் பஞ்ஜாபி மொழி குர்முகி லிபியில்
> எழுதப்படுகிறது. பாகிஸ்தானின் ஒரு
> பகுதியினருக்கும் பஞ்ஜாபிதான் தாய்மொழி.
> ஆனால் அவர்கள் எழுதுவதற்கு ‘ஷாமுகி’
> எனும் வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
> முதலில் இதை ஸுஃபி கவிஞர்கள் மட்டும்
> கையாண்டு வந்தனர்.
>
> ’நாகரம்’ எனும் சொல் பொதுவாக வடபுலத்தை
> ஒட்டியது. நாகரம், வேஸரம், த்ராவிடம் என்று
> வாஸ்து முறைகள் மூன்று. கோபுர அமைப்பைப்
> பார்த்தால் இவ்வேறுபாடுகள் புரிந்து விடும்.
> வடபுலத்தின் ஆலயங்கள் நாகர பாணி;
> தென்னகத்தில் த்ராவிட பாணி.
>
> கர்நாடகத்தின் ஐஹொலே, பட்டடக்கல்
> பகுதியின் இடிபாடுகள் இம்முறைகளின்
> தோற்றுவாயைத் தெற்றென விளக்குகின்றன
>
> தேவ்

> ...
>
> read more »

seshadri sridharan

unread,
Mar 13, 2012, 11:41:12 AM3/13/12
to mint...@googlegroups.com

2012/3/13 DEV RAJ <rde...@gmail.com>
.//  அந்நாளில் மொழி வேறுபாடுகள் பெரிது படுத்தப்படவில்லை, அருணகிரிநாதர் காலம் வரையிலும் கூட. வள்ளலார் பெருமானார்கூடத் தமிழின் ஆன்மிக முக்கியத்துவத்தை மணிப்ரவாளத்தில்தான் விளக்கினார். மணிப்ரவாளக் கலப்புக்கு ஒரு திசை நோக்கியே சுட்டிக்காட்டும் போக்கு சிறுபிள்ளைத்தனமானது//

ஐயா 

மிகச் சிறு அளவே இருந்த மதப்பித்துக் கூட்டம் தான் இந்த மணிப்பிரவாளத்தைக் கட்டிக் கொண்டு அழுதது. எளியோர் அல்லர். மேலும் மணிப்பிரவாளம் என்பது சமற்கிருதக் கலப்பைக் குறித்தது தானே அன்றி பாளி கலப்பிற்கு சூட்டிய பெயர் அல்ல. மணிப்பிரவாளம் 10 அம் நூற்றாண்டிற்குப் பின் வைண ஆச்சாரியர்களால் கையில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை என்பது நோக்கத்ததக்கது. இன்றும் கைக்கொள்ளூவார் வைணவர்களே. அப்படி இருக்க பழியை பௌத்தர் மேல் போடுவது தவறு. பௌத்தர் சமற்கிருதத்தை ஏலாமல் பாளியையே முதன்மை மொழியாகக் கொண்டதாலேயே பாளி அறியாத ஆதிசங்கரரின் வாதப்பிணக்கில் இருந்து தப்பினார்கள் இலங்கையில். ஆதிசங்கரர் பாளி அறிந்திருந்தால் இலங்கையிலும் அவர்களை ஒழித்திருப்பார். எனவே பௌத்தர் எந்த அளவிற்கு தமிழகத்தில் சமற்கிருதத்தை ஆதரித்தனர் என்பது கேள்விக்கு இடமானது, இன்னும் தெளிவில்லாததாகவே உள்ளது.. 


தேவ்

nkantan r

unread,
Mar 13, 2012, 2:02:10 PM3/13/12
to மின்தமிழ்
நான் இன்று எழுதிய இரண்டு குறிப்புகளும் இடம் பெற விலலை; தணிக்கையா
என்றும் தெரியவில்லை;
என்ன காரணம்?
நன்றி
rnkantan

On Mar 13, 10:56 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 13, 10:20 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>

> >>> இப்போதுள்ள தமிழ் வரி வடிவம் எத்தனை காலமாக வழக்கில் உள்ளது ? <<<
>

> இத்தொடுப்பில் அழகான விளக்கம் உள்ளது -http://www.tamilheritage.org/kidangku/DrSwaminathan/scripts/08b_Scrip...
>
> குறள் -http://www.google.co.in/imgres?q=thirukkuRaL+palm+leaf&um=1&hl=en&sa=...


>
> >>> முன்பு அரச மொழி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு என ஒரு வரி வடிவம், எளியோர்களுக்கு என
>
> தனி வடிவம், பாடல்கள், செய்யுள், வேதங்களுக்கு என வேறு வேறு வரி
> வடிவங்கள்
> கடைபிடிக்கபட்டு வந்துள்ளதோ என சந்தேகம் <<<
>

> அப்படியிருந்திருக்க வாய்ப்பில்லை; வரிவடிவம் என்பதே கருத்துப்
> பகிர்வுக்கான
> ஓர் எளிய ஊடகம்தான். அதில் பல வடிவங்கள் இருந்தால் புரிதல் தடைபடும் .
> வேதங்கள் ஏடுபடுத்தப்படவில்லை; அது புது முயற்சி . அரசியல்

> அந்தரங்கத்துக்கு சங்கேதக் குறியீடுகள் இருந்திருக்கலாம்.


>
> >>> ஜைனர்கள் எப்படி நைனார்கள் ஆனார்கள்..<<<
>
> நயினார், நாயனார் இவை மரியாதையை வெளிப்படுத்தும் பெயர்கள்.
> தனிப்பட்ட மதங்களுக்கு மட்டும் உரியவை என்று சொல்ல முடியாது.
> வைணவர் வராஹ மூர்த்தியை ‘வராக நயினார்’ என்பர்.
> தற்போது தேர்தல் நடக்கும் சங்கரன் கோவிலுக்கு
> ’சங்கர நயினார் கோவில்’ என்பதுதான் பழைய பெயர்.
> ஆறுமுக நயினார் - முருகனின் பெயர்.
> நாயனார் சைவர்களுக்கு மட்டும் உரியது என்றும் சொல்ல முடியாது.
> அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எனும் வைணவ ஆசாரியர்

> ஒருவரும் இருந்துள்ளார். சமணத்தில் அவிரோதி ஆழ்வார் உண்டு
>
> தேவ்


>
> On Mar 13, 10:20 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>
>
>

> > வணக்கம். இப்போதுள்ள தமிழ் வரி வடிவம் எத்தனை காலமாக வழக்கில் உள்ளது ? முன்பு
> > அரச மொழி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு என ஒரு வரி வடிவம், எளியோர்களுக்கு என
> > தனி வடிவம், பாடல்கள், செய்யுள், வேதங்களுக்கு என வேறு வேறு வரி வடிவங்கள்
> > கடைபிடிக்கபட்டு வந்துள்ளதோ என சந்தேகம். பேச்சு தமிழில் உள்ளது
> > போல பலவித எழுத்து மொழிகள் புழக்கத்தில் இருந்ததா ?
> > இவை எல்லாவற்றையும் தவிர்த்து நாடகங்களிலும், ஓதுவார்களின் பாடல்களிலும்,
> > ஈம சடங்குகளிலும் தனி நடை இருப்பதை உணர முடிகிறது.
> > ஜைனர்கள் எப்படி நைனார்கள் ஆனார்கள் என்பதையும், சாக்கியர்கள் என்ற வார்த்தை
> > பிரவாகம் உருவான விதம், பிறகு மறைந்த விதம் குறித்தும் சமயம் கிடைக்கும் போது
> > சற்று தெளிவு படுத்தவும். இதே போல அந்தணர்கள், பார்ப்பனர்கள், பிராமணர்கள்
> > போன்ற வார்த்தைகளின் வேர்கள் குறித்தும் தெரிவிக்கவும். நன்றி.
>

> > 2012/3/13 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>


>
> > > பண்டிட்ஜி வணக்கம்
>
> > > மிகச்சிறந்த கருத்துக்களை ஆதாரங்களுடன் எழுதிவருகின்றீர்கள்.
> > > மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
>
> > > 2012/3/12 DEV RAJ <rde...@gmail.com>
>
> > >> தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
> > >> உயிர் எழுத்து , மெய் எழுத்து
> > >> எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
> > >> தோன்றியதுதான்.
>
> > > தமிழ் எழுத்துக்களுக்கு
> > > உயிர் உண்டு
> > > மெய் உண்டு
> > > உயிர்மெய் உண்டு
> > > ஆயுதம் உண்டு
>
> > > எழுத்து வடிவங்களில் துணையெழுத்து உண்டு, கால் உண்டு, வால் உண்டு, தும்பிக்கை
> > > உண்டு, கொம்பு உண்டு.
>
> > > இவ்வாறான அமைப்பும், எழுத்து வடிவங்களும் வேறுபிற மொழிகளில் உண்டா?
> > > அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது இந்த ஐயப்பாட்டை
> > > நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
> > > அன்பன்
> > > கி.காளைராசன்
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage

> > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like


> > > to visit our Muthusom Blogs at:

> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > எஸ். ப்ரகாஷ்
> > prakash sugumaran
>
> > visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> > My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> > My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192


> > தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..

> > (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
> > See me at THF Hubhttp://image-thf.blogspot.com/- Hide quoted text -
>
> - Show quoted text -

seshadri sridharan

unread,
Mar 13, 2012, 10:21:43 PM3/13/12
to mint...@googlegroups.com
தெலுங்கில் இது இன்னும் சுருங்கி நானா என்றானது. அது குறிக்கும் பொருள் தந்தையை. ஒருகால் உங்கள் முன்னோர் தெலுங்கு நாட்டுத் தொட்ர்பு கொண்டவர் ஆகலாம். தமிழின் நாயன் என்ற சொல் தலைவன் என்பதைக் குறிப்பது அதுவே விளி வேற்றுமையாக நாயனா என்றானது. தெலுங்கு உருவாவதற்கு முன் அங்கு தமிழே பேசப்பட்டது என்பதால் தான் அது தமிழிய (திரவிட) மொழியின் கூறுகளை இன்றும் பெற்று உள்ளது. இதை இன்னும் தெளிவாக அப்பா! நாயனா!! என்பார்கள்.

2012/3/13 rajam <ra...@earthlink.net>

விஜயராகவன்

unread,
Mar 14, 2012, 10:55:28 AM3/14/12
to மின்தமிழ்
On Mar 14, 3:21 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
தெலுங்கு உருவாவதற்கு முன் அங்கு தமிழே
> பேசப்பட்டது என்பதால் தான் அது தமிழிய (திரவிட) மொழியின் கூறுகளை இன்றும்
> பெற்று உள்ளது.

பாவாணரிஸ்டுகளை தவிர வேறு யாரும் தற்கால ஆந்திரவில் ஒரு காலத்தில் தமிழ்
பேசப்பட்டது என நம்புவதில்லை. மற்ற தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து
வந்தவை என்பது மொழி வெறியே


வகொவி

nkantan r

unread,
Mar 14, 2012, 12:12:05 PM3/14/12
to மின்தமிழ்
தாமதமாக பதில் சொல்வதிற்கு மன்னிக்கவும்;

க்ரந்த எழுத்துக்கள் தமிழில் ஆரம்பம் முதல் உபயோகத்தில் இருந்தன. க்ரந்த
குறியீடில்லாமல் நம் பழைய கல்வெட்டுக்களை, செப்பேடுகளை அப்படியே ப்ரதி
யெடுக்க முடியாது.
=============
quoted from
http://tamilelibrary.org/teli/kural1.html

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி
வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின்
வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு. இதுகுறித்துப் பெரிதும் முயன்று
ஆராய்ந்துள்ளனர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள்
திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன்
ஆகியோர்கள் இணைந்து இந்த ஆய்வுத்திட்டத்தினை மேற்கொண்டனர். காலந்தோறும்
வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர்
காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர்.

கி.மு. 250லிருந்து கி.பி. 250 வரையுள்ள (தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு
எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து) காலத்தில் நம்முடைய
தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும்?
http://www.tamilelibrary.org/images/kural1.jpg

==========quote ends!
(புள்ளி வைத்த மெய்யெழுத்துக்கள் கிடையா; அதனால் செவி வழியாகவே
உச்சரிப்பு!)
============quote restarts:

கி.பி. 557 முதல் கி.பி. 590 வரை அமைந்துள்ள காலகட்டத்தில் காணப்பெறும்
வரிவடிவ அமைப்பு (சிம்ம விஷ்ணுவின் பள்ளன்கோயில் செப்பேட்டு வகையினது -
பல்லவ மன்னர் கால எழுத்து)
http://www.tamilelibrary.org/images/kural2.jpg

கி.பி. 737லிருந்து கி.பி. 795வரை அமைந்துள்ள தமிழ்வடிவ அமைப்பில்
திருக்குறள்
(இரண்டாம் நந்திவர்மன் காலத்தியது. பட்டத்தாள் மங்கல செப்பேடு வகை -
பல்லவ மன்னர் கால எழுத்து)
http://www.tamilelibrary.org/images//kural3.jpg

================ quote ends!
அற்புதமான பக்கம்; படங்களுடன் கூடியது; படித்து பயன் பெறுங்கள்.

நன்றி
rnkantan

> ...
>
> read more »

seshadri sridharan

unread,
Mar 14, 2012, 12:11:46 PM3/14/12
to mint...@googlegroups.com
கொமாண்டூராருக்கு பாவாணரை வசை பாடவில்லை என்றால் தூக்கம் இராது போலும். தமிழிய மொழி வல்லுநர் பிரபாத் ரஞ்சன் சர்கார் என்ன சொல்கிறார் என்பதை கீழே காணலாம். அதில் பழந் தமிழினின்றே தெலுங்கும் கன்னடமும் தோன்றியதாக அவர் சொல்லுகிறார்.

In the book varna vijnana, chapter -6 more on suffixes and prefixes by P R Sarkar

Tamil is one of the oldest languages of India. It is more than five thousand years old. Tamil had two daughters: Northern Demi-Tamil and Southern Demi-Tamil. There are two languages in the Northern Demi-Tamil group – Telegu and Kannad. Southern Demi-Tamil also has two languages – Tamil and Malayalam. In addition there is the Tulu language which is a mixture of Northern Demi-Tamil and Southern Demi-Tamil

சங்க காலம் முடிவுற்ற பிறகே இந்த அரைத் தமிழ் (Demi tamil) தோன்றியது. இதாவது கி.பி.. 350 க்கு பிறகு.


Regarding the five Dravidian languages, including Kannada, Tamil, Malayalam and Telegu, their pronouns, verb endings and case endings are of old Dravidoid tongue, but their vocabularies are demi-Sanskritic. These languages use old Dravidoid and Sanskritic vocabularies, but the percentage of Saḿskrta words varies from 3% in Tamil to 74% in Malayalam. Old Tamil is 5000 years old. It is a very old language.


So in the case of South Indian Dravidoid or demi-Dravidoid tongues, we may use Saḿskrta words and side by side old Dravidoid tongues for the facility of both the teacher and the students. “Narikela”, which is Saḿskrta, may be used in Malayalam; “kera”, which is also Saḿskrta, may be used in Malayalam. “Tengu” has its origin in ancient Dravidoid, and “tenga”, the modern Tamil word “tenga”, should also be used side by side for the facility of both the teachers and the pupils. This should be the policy.



சேசாததிரி


On Mar 14, 3:21 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
  //தெலுங்கு உருவாவதற்கு முன் அங்கு தமிழே

 பேசப்பட்டது என்பதால் தான் அது தமிழிய (திரவிட) மொழியின் கூறுகளை இன்றும்
 பெற்று உள்ளது.

பாவாணரிஸ்டுகளை தவிர வேறு யாரும் தற்கால ஆந்திரவில் ஒரு காலத்தில் தமிழ்
பேசப்பட்டது என நம்புவதில்லை. மற்ற தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து
வந்தவை என்பது மொழி வெறியே//

ஆந்திரர் அதை அவமானமாக எண்ணலாம்.   எனவே அதை நம்ப மறுக்கலாம். மொழி வெறி என்ற கூற்று முட்டாள்தனத்தின் பாற்படும்.


வகொவி

seshadri sridharan

unread,
Mar 14, 2012, 11:46:58 AM3/14/12
to mint...@googlegroups.com


2012/3/14 DEV RAJ <rde...@gmail.com>
Mar 13, 7:21 pm, seshadri sridharan

>>> இதை இன்னும் தெளிவாக அப்பா! நாயனா!! என்பார்கள்.<<<


//அவுனண்டி, சேஷாத்ரிகாரு//

மீக்கு ஒக சபாஷ் வேஸ்துன்னானு. பாக அர்த்தம் சேஸ்குன்னிந்தானிகி. 

Prakash Sugumaran

unread,
Mar 14, 2012, 2:05:27 PM3/14/12
to mint...@googlegroups.com
மொழி.. பாஷை.. மொழியால் இழிந்த திராவிடம், மொழியால் உயர்ந்த ஆரியம்.. இதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் (நாம்.. நான் என்பதே மமதை) மமதை.. இது எந்த எந்த மொழி ?
சம்ச்க்ரிதமோ,  தேவ நாகரியோ, பாளியோ, க்ராந்தமோ, இல்லை கூட்டான் சோரோ.. எதுவும் மக்களை நிம்மதியாக வாழ வைக்க முடியாது. என் தேடல் வேறு. என் கேள்விகள் எல்லாம் வாழ்வியல் பொருட்டே. எனவே திரு தேவ் அவர்கள் இழையை தொடர வேண்டிக் கொள்கிறேன்.
பார்ப்பார்கள் என்ற வினை சொல்லோ, பெயர் சொல்லோ.. அதற்கு அர்த்தம் உண்டா ?
 
2012/3/14 seshadri sridharan <ssesh...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook

விஜயராகவன்

unread,
Mar 14, 2012, 3:42:11 PM3/14/12
to மின்தமிழ்
On Mar 14, 5:11 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> கொமாண்டூராருக்கு பாவாணரை வசை பாடவில்லை என்றால் தூக்கம் இராது போலும். தமிழிய
> மொழி வல்லுநர் பிரபாத் ரஞ்சன் சர்கார் என்ன சொல்கிறார் என்பதை கீழே காணலாம்.
> அதில் பழந் தமிழினின்றே தெலுங்கும் கன்னடமும் தோன்றியதாக அவர் சொல்லுகிறார்.


வேலிக்கு ஓணான் சாக்ஷி. பி.ர.ச.க்கு நீங்கள்தான் சர்டிபிகேட்
கொடுக்கணும். இப்போது பி.ர.ச. “தமிழிய மொழி வல்லுநர்” ஆகி விட்டார்
உங்கள் தயவில், பேஷ் பேஷ்.


வகொவி

Subashini Tremmel

unread,
Mar 14, 2012, 4:13:52 PM3/14/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
தெளிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி.

தேவனாகரி லிபியைப் பற்றி நான் அறிந்திருந்தாலும் நாகர என்ற பயன்பாட்டைப் பார்த்து குழம்பிவிட்டேன். உங்கள் விளக்கத்துடன் வாசிக்கும் போது முந்தைய பகுதியும் தெளிவாகப் புரிகின்றது.

சுபா

2012/3/13 DEV RAJ <rde...@gmail.com>
பாரதத்தில் பஞ்ஜாபி மொழி குர்முகி லிபியில்
எழுதப்படுகிறது. பாகிஸ்தானின் ஒரு
பகுதியினருக்கும் பஞ்ஜாபிதான் தாய்மொழி.
ஆனால் அவர்கள் எழுதுவதற்கு ‘ஷாமுகி’
எனும் வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
முதலில் இதை ஸுஃபி கவிஞர்கள் மட்டும்
கையாண்டு வந்தனர்.

’நாகரம்’ எனும் சொல் பொதுவாக வடபுலத்தை
ஒட்டியது. நாகரம், வேஸரம், த்ராவிடம் என்று
வாஸ்து முறைகள் மூன்று. கோபுர அமைப்பைப்
பார்த்தால் இவ்வேறுபாடுகள் புரிந்து விடும்.
வடபுலத்தின் ஆலயங்கள் நாகர பாணி;
தென்னகத்தில் த்ராவிட பாணி.

கர்நாடகத்தின் ஐஹொலே, பட்டடக்கல்
பகுதியின் இடிபாடுகள் இம்முறைகளின்
தோற்றுவாயைத் தெற்றென விளக்குகின்றன


தேவ்


On Mar 12, 11:07 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
> ...
>
> read more »


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

கல்யாண் ஜி

unread,
Mar 14, 2012, 5:19:40 PM3/14/12
to min tamil
தெளிவான பார்வையும் மொழிகளைப்பற்றிய ஆழ்ந்த கருத்துக்களையும் உறுதியாக ஆராய்ந்து சொல்ல்க்கூடிய
தேவ் போன்ற ஆன்றோர்கள் மின் தமிழில் பகிர்ந்து கொள்வதால் எம்போன்ற சிறார்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக
உள்ளது.மற்றவர்களைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தயை கூர்ந்து தங்களுடைய மொழிபற்றிய தெளிவான
விளக்கங்களை தந்தருள வேண்டும் என பணிவன்போடு வேண்டிக்கொள்கிறேன்




--
Kind Regards

Kalyanji

> Date: Wed, 14 Mar 2012 06:11:39 -0700
> Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்
> From: rde...@gmail.com
> To: mint...@googlegroups.com

>
> On Mar 13, 8:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> >>> இன்றும் கைக்கொள்ளூவார் வைணவர்களே. அப்படி இருக்க
> பழியை பௌத்தர் மேல் போடுவது தவறு <<<
>
> இருப்பதைப் பேசுகிறோம்;
> இதுவரை இங்கு கூறியதை ஆதாரத்துடன் மறுக்கமுடியுமா ?
> பவுத்தர் இன்று இருப்பார்களானால் இன்னும் அதிக அளவில்
> பயன்பாடு இருக்கும், சீத்தலைச் சாத்தனார் வழியில்.
>
> முகமதியர் ஹதீஸை விளக்கும்போது அராபியக் கலப்பின்றிப்
> பேச முடியாது; சேசாத்தியார் பார்வையின் பரப்பை விரிவாக்கிக்
> கொள்ள வேண்டும்.
>
> ஒரு சிலர் ஆர்வம் காட்டுவதால் மொழிகளைப்பற்றிக்
> கூறும் இம்முயற்சி தொடங்கியது; இந்திய மொழிகள் சமயம்
> சார்ந்தவையாக இருப்பதையும் ஓரளவு கூறினேன்.
>
> குறுக்கீடு இல்லாதிருந்தால் மேலும் தொடரலாம்
>
>
>
> தேவ்

N. Kannan

unread,
Mar 15, 2012, 3:20:39 AM3/15/12
to mint...@googlegroups.com
2012/3/14 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

>
> இன்றுவரை அய்யங்கார்கள் மட்டுமே சொற்பொழிவுகளில் (.எ.கா.
> ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்) இந்த மணிப்ரவாள நடையைப் பயன்படுத்துகின்றனர்.
> அவர்களும் கூட பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளில் தூய தமிழ் சொற்களையே
> பயன்படுத்துகின்றனர். நீங்கள் சொல்லும் மொழிக் கலப்பு எல்லாம் சரியான
> உதாரணங்களே. ஆயினும் மணிப்ரவாளம் என்று சொல்லும்போது  கூடுதலான சதவிகிதம்
> கலப்படம் இருப்பதைக் காண்கிறோம்.

It is a myth that Iyengars use Manipravalam. வேளுக்குடி பேசுவது தூய
தமிழ், பிராமண வட்டார வழக்கு. ஒரு தமிழ் பேச்சில் ஒருவர் ஷேக்‌ஷ்பியரை
மேற்கோள் காட்டினால் அது மணிப்பிரவாளம் ஆகிவிடாது. தெய்வத்தின் குரலிலும்
இதுபோல் ஆயிரக்கணக்கான மேற்கோள்களைக் காணலாம் (மகாப்பெரியவரின் மூல
உரையாடலைச் சொல்கிறேன்). பிராமண வட்டார வழக்கில் சகஜமாக சமிஸ்கிருதக்
கலப்பு இருக்கும். அது அவர்கள் கால, காலமாக கற்ற மொழி என்பதால். இன்று
எப்படி ஆங்கில கலக்காமல் பேசமுடியவில்லையோ அந்த நிலை அவர்களுக்கு!

உண்மையான மணிப்பிரவாளம் என்பது தமிழ்-சமிஸ்கிருதம் இரண்டையும் மணி-பவளம்
கலந்த மாலை போல் உருவாக்கிப் பேசுவது. இது பேச்சு மொழி அல்ல.
அறிஞர்களுக்குள் நடக்கும் பரிபாஷை நிரம்பிய உரையாடல். இரண்டு
மருத்துவர்கள் இன்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை ஒரு சாதாரணனால் புரிந்து
கொள்ள முடிவதில்லை. பரிபாஷைகளின் பலனே காலவிரயத்தைத் தவிர்ப்பதே!
மணிப்பிரவாளம் என்பது வேதாந்த விசார மொழி. அது பாமரக் கலந்துரையாடல்
அல்ல. எனவே அந்தணர்களின் ஒரு குழுவை மட்டும் தவறாகச் சுட்டுவது
தவிர்க்கப்பட வேண்டும். அது உண்மை நிலை அல்ல.

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Mar 15, 2012, 4:59:03 AM3/15/12
to mint...@googlegroups.com
1. மணிப்பிரவாளம் மறைவளங்களைத் தமிழில் உருவாக்கித் தமிழ் வேதம் உருவாக வழி வகுத்தது
2. மணிப்பிரவாளம் அரசு ஆளுமையில் மக்களுக்கும் அரசுக்கும் இடையே கருத்துப் பரிமாற்றத்துக்கு உறுதுணையாக இருந்தது
3. ஸ்தலபுராணங்களைக் கல்வெட்டிடிலும், ஓலைச் சுவடிகளிலும் பின்னர் அச்சு ஊடகத்திலும் உருவாக்க உதவியது
4. சமஸ்கிரிதம் தெரியாத மக்களுக்குத் சமயக் கருத்துக்களைத் தெரிவிக்க உதவும் ஒரு துணை மொழியாக மணிப்பிரவாளம் விளங்கியது
5. பரிபாஷை என்பது ஒரு குறிப்பிட்ட குழு தனக்குள் கருத்துப் பரிமாற்றம் நிகழ ஏதுவாக மணிப்பிரவாளச்சொற்களைப் பயன்படுத்த உதவியது
நாகராசன்


2012/3/15 DEV RAJ <rde...@gmail.com>
>>> இரண்டு மருத்துவர்கள் இன்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை ......<<<


மருத்துவர்கள் இருக்கட்டும்;
தனித்தமிழ்க் காவலர்களே மின்னரட்டையில்
ஆங்கிலம்தான்;  கங்குலும் பகலும் கண் துயிலாமல்
கன்னித் தமிழைக் கட்டிக் காப்பதாக
வெளியில் பில்ட் அப்


தேவ்

On Mar 15, 12:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/3/14 Santhanam Swaminathan <swami...@yahoo.com>

seshadri sridharan

unread,
Mar 15, 2012, 8:17:53 AM3/15/12
to mint...@googlegroups.com
2012/3/15 DEV RAJ <rde...@gmail.com>
//ஸம்ஸ்க்ருதத்துக்குத் தமிழகத்தில் வேண்டிய அளவு எல்லாத் துறைகளிலும் ஆதரவு இருந்தது.//

6 ஆம் நூற்றாண்டில் தான் பல்லவர்கள் சமற்கிருதத்தை ஆதரித்தனர். அதற்கு முன் அவர்களுடைய அலுவல் மொழி பிராகிருதம். பல்லவர் ஆதரித்த பின்பு தான் சமற்கிருதம் அரசுத் துறையிலும், சமயத் துறையிலும் கோலோச்சத் தொடங்கியது. இந்துப் புராணங்கள் யாவும் 5 ஆம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையான காலத்திலேயே இயற்றப்பட்டன. சமற்கிருத பரவலுக்கு இதுவே முதன்மைக் காரணம். வடநாட்டில் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புராணங்கள் தென்னாட்டில் பரவுதற்கு ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்றால் 6 ஆம் நூற்றாண்டில் அது கால் பதிக்கத் துவங்கியது.  நாயன்மார்கள், ஆழ்வார்கள் இதற்கு பின்பு தான் ஒரு இயக்கமாக செயல்பட முடிந்தது.


//தமிழகத்தில் பௌத்தர் இந்த அளவு ஸம்ஸ்க்ருதத்திற்கு ஆதரவு தந்துள்ளனர்// -

பௌத்தர் எப்போது பாளியை விடுத்து சமற்கிருதத்தை பேரளவில் கைக்கொண்டனரோ  அன்றே அவர்தம் இறுதி நாள்கள் எண்ணப்படத் துவங்கின. ஆதிசங்கரன் அவர்களை வதைப்பதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அது அமைந்தது. அழிந்து போனார்கள் எல்லாம் நன்மைக்குத் தான். என் ஒரே குறை அது இலங்கையில் நிகழ வாய்ப்பின்றி போனதே என்பது தான்.

//இவை பாலிச் சொற்கள் அல்ல; வடமொழிச் சொற்களை  தற்பவ வடிவங்களாகத்
தமிழில் பவுத்தர் மாற்றிய சொற்கள்//

பிரகிருதத்திற்கும் சமற்கிருதத்திற்கும் பெருத்த வேறுபாடு அறிய முடியாது என்ற  அமெரிக்க மொழி ஆய்வறிஞர் Hart இன் கருத்தை ஈண்டு நோக்குக. பிராகிருதம் கூட மக்கள் மொழியாய் இருந்து பின் சமண பௌத்த சமய வளர்ச்சி காரணமாக செழுமைப்படுத்தப்பட்டது. அதன் உச்ச நிலைதான் சமற்கிருதம். பிரகிருதம் முந்தியது சமற்கிருதம் பிந்தியது என்பதை புரிந்து கொண்டால் இது தெளிவாகும். அதன் காரணமாகத் தானோ என்னவோ பௌத்தரும் சமணரும் பின்னாளில் சமற்கிருதத்தை ஆதரித்துப் போற்றினர். ஆதிசங்கரனின் விடாமுயற்சியால் அந்த மொழியின் துணையாலேயே வீழ்ந்துபட்டனர்.

//இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை என்பது நோக்கத்ததக்கது//

இதனை என்பது இங்கு மணிப்பிரவாளத்தை குறித்தது. ஒரு சில சமற்கிருத சொல்ல பயன்பாட்டை அல்ல.
 
'உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று பாடிப்போந்தனர் திவ்ய ஸூரிகள்; விப்ர நாராயணரின் ‘திருமாலை’ விஷ்ணு தர்மோத்தரத்தின் சுருக்கம். வடநூல்களின்
சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது
அருளிச்செயல்

seshadri sridharan

unread,
Mar 14, 2012, 10:57:52 PM3/14/12
to mint...@googlegroups.com
விசய ராகவனை யாரும் சாட்சியாக வைக்கவில்லை. படிப்பவர் அவரவர் புரிந்து கொள்வார். இங்கு யாரும் குழந்தை அல்ல.


இந்தியாவல் உள்ள வரிவடிவங்கள் எல்லாமும் பிராமியில் இருந்தே கிளைத்தன என்கிறார் மொழியியல் வல்லுநர் பிரபாத் ரஞ்சன் சர்காகார். இனி, அவருடைய உரை

Emanation also affects script and letters. I have already mentioned that a language survives approximately one thousand years. Individual scripts, however, last about two thousand years. Written script did not exist at the beginning of the Yajurvedic era. Written script was invented in India towards the end of that era, that is, about five thousand years ago. At the time when script was invented the sages thought that the creation was a composite of a-u-ma, that is, creation, preservation and destruction. However, the manifest universe is a result of the influence of the guńas of prakrti over consciousness – the supremacy of the binding faculty over the cognitive faculty. In other words, Parama Puruśa comes within the jurisdiction of the binding power of prakrti. This manifest universe is called saḿvrttibodhicitta in the Buddhist nomenclature and káryabrahma (expressed universe) in Aryan nomenclature. In order to indicate this state of puruśa and prakrti a vertical line is used for puruśa and a horizontal line is used for prakrti. Together the two form a cross (+) which signifies káryabrahma or the created universe. The biija [seed] mantra of káryabrahma is ka so this cross became ka in the Bráhmii script. Through the process of writing the Bráhmii ka quickly it became transformed through distortion into today’s letter ka. For example:


படத்தை ஒத்தி ஒட்ட முடியவில்லை


Hence we see that in the case of written script emanation also remains intact. The name of the first script invented by the people of India is Bráhmii or Kharośt́ii script. With the passage of time this Bráhmii-Kharośt́ii script evolved into three separate scripts. The name of the distorted script to the southwest of Allahabad is Náradá script. The distorted form to the northwest of Allahabad is Sáradá script. The script that arose in Allahabad and the lands east of there is known as Kut́ilá script.


The area where Náradá script was used included the western areas of modern Madhya Pradesh, Rajasthan, Sindhu, Gujarat and Maharashtra. The Nágar pandits of Gujarat wrote many Sanskrit compositions in Náradá script. Later the script was named Nágarii after them. When they wrote their local language in this script they used to call it Deshii Nágarii or Moŕi. When they wrote Sanskrit (devabháśá) they would write with conjuncts by joining the upper lines [mátrá]. Then they would call the script Devanágarii. Although the modern Gujarati script is Deshiinágarii and does not have mátrá, it does have conjuncts. Among the Moŕi scripts that were used to write the different languages of Rajasthan (Marwari, Mevárii, Haŕaoti, D́hund́háru, Meváti, etc.), western Madhya Pradesh (Málavii, Bundelii), and Maharashtra (Marathi, Varáŕi, Khándeshii, Koḿkanii), Maharashtra’s Moŕi has conjuncts in certain circumstances. However the remaining Moŕi scripts did not and do not have conjuncts. Although modern Marathi books and so forth are printed in Devanágarii script, Devanágarii is not Maharashtra’s script. The Moŕi scripts of Rajasthan (Curuwalii, Yodhpurii, Jhunjhunwalii, etc.) are still commonly used by the general public, especially by merchants. Sindhu’s script is not used for printing modern-day books and so on. Books in Sindhi are now printed with Farsi script, however the old Sindhi script, or Láháńd́ei, is still prevalent among merchants.


The northwestern Sáradá script evolved into several branches. The T́ekŕi, T́egŕi or T́eḿŕei (this script is a close relative of Tibetan script) scripts of the Himalayan mountain regions, Laddaki script (it is also a close relative of Tibetan script), Kashmiri Sáradá (the script in which the modern-day Kashmir pandits write Sanskrit), and Duggardeshii Sáradá (the script of Jammu’s Dogri language), etc. are all distortions of the ancient Sáradá script. The script in which modern-day Panjabi is written is known as Guŕmukhii script. It is not a natural distortion of Sáradá. The Sikh guru, Arjanadeva, introduced this script (there is some difference of opinion regarding this). This script does not have full conjuncts either, however if some effort is made conjuncts can be introduced. This will eliminate the need to write words such as skul, st́ap, st́eshan, etc. as sakul, satap, sat́eshan.


The pandits did not write down the Vedas for a long time, even after the invention of script. They used to believe that the Vedas should not be written down since their forefathers had not done so. Had they looked into it a little more deeply they would have realized that the Vedas were not written down in ancient times because written script did not exist. Later, when the Vedas could no longer be committed to memory, the Kashmir pandits were the first to write them down and they did so in this distorted Sáradá script.(3)


Távat Kashmiiradeshasyád paiṋcáshatyojanátmakah Similarly, we have ajeyameru, that is, “invincible land”. From this comes Ajamiir, not Ájamiir or Ájamiiŕ. Both of these are incorrect.


Although the scientific name of the script that arose in the lands east of Allahabad is Kut́ilá, it is better known as Shriiharśa in the annals of history. The gold coins of the emperor Harśavarddhan were inscribed with this script. It has been found in Kaoshámbi near Allahabad. Modern Bengali, Maethilii, Manipuri, Assamese and Oriya are written in this script. The scripts of Angika, Bhojpuri, Magahii, Chattisgarhi and Nagpuri are also Shriiharśa scripts, but since the people have forgotten their mother scripts and have not been able to create a developed literature of their own up until now, they do their writing and reading nowadays in Hindi. Since Hindi books are printed in Devanágarii script they are more familiar with Devanágarii script.

ஓலையில் எழுதியதே புது எழுத்துகள் தோன்றுவதற்கு காரணமாயின. இனி, 

Oriya script is also Shriiharśa script but the people of those days used to write on palm leaves with a type of iron spud. In order to keep the palm leaves from being torn by the iron spud they rounded off the corners. Thus the modern-day Oriya script looks somewhat circular. Actually Bengali script and Oriya script are the same. The letters of Bengali script have corners, that is, they are angular, while Oriya script is circular. So in the olden days Bengali script used to be called the Gaoŕiiya [Bengali] style of Kut́ilá script and Oriya used to be called the Od́ra style of Kut́ilá script.


We were talking about the Sáradá, Náradá and Kut́ilá scripts. The Sáradá script developed from the Bráhmii script; it achieved its full form about thirteen hundred years ago. Similarly, the Kut́ilá script achieved its maturity about eleven hundred years ago and the Nágarii script about eight hundred years ago. Thus very old Sanskrit manuscripts can be found in this Sáradá script. Moderately old manuscripts are found in Kut́ilá or Shriiharśa script. Nowadays those who are involved in deciphering obscure passages of old Sanskrit texts and reprinting those texts cannot avoid taking the help of scholars versed in the Sáradá and Shriiharśa scripts. During British rule, when arrangements were made for the study of Sanskrit in universities, there was a need felt to print the textbooks in a specific script so they began printing them in Devanágarii script. The use of Devanágarii script instead of Shriiharśa for Sanskrit in Varanasi, the then centre of Sanskrit study, became common at that time despite the fact that the local script was Shriiharśa and that Shriiharśa is found on stone engravings recovered there. However the pandits at Sanskrit schools in different parts of India used to write Sanskrit in their customary local script and still do so today. So no one should harbour the conception that Devanágarii is Sanskrit’s only script. Actually Sanskrit does not have its own script. Every script commonly used in different parts of India is Sanskrit’s script. Among these, the Sáradá, Shriiharśa and the south Indian scripts are older than Devanágarii.


As with Bengali script, the effect of emanation can be seen in pronunciation as well. In old Bengali ya, ma and va used to retain their separate pronunciation when they occurred as conjuncts; however in modern Bengali, that is, for the last one thousand years, they no longer have their own separate pronunciation. For example, in modern Bengali we write padmá [lotus] but we read it paddá because in modern Bengali the rule is that whenever va, ma or ya are conjuncted to a consonant the pronunciation of that consonant is doubled – va, ma or ya are not pronounced. However a thousand years ago in old Bengali padmá was called padumá, that is, the pronunciation of padmá was certainly pad-má.


Ek so padumá caośat́t́i pákhuŕi
Tenmadhye nácantii d́omnii vápuŕii


[In the sixty-four Tantras it is mentioned that there is a one hundred-petaled lotus in which is dancing the Naeratma Devii, the adorable entity of the mystics.]


The word vápuŕi means “loving daughter”. In old Bengali the suffix uŕii was added in feminine gender to indicate love and affection. For example, bahuŕii, jhiurii, There is this description of a flood in a folk-verse of Faridpur District:


Kata bau jhiuŕii sári sári bháisyá cali yáy


[How many loving daughters and daugher-in-laws are floating away.]


And in old Bengali:


Káhár váhuŕii tumi káhár jhiuŕii
Satya kari bale yáo
Bujhite ná pári


[Whose váhuŕii are you, whose jhiuŕii/tell me the truth/I can’t understand]


Shváshuŕii [mother-in-law] is called shvásh in north India (it is pronounced sás there). By adding the suffix uŕii it becomes shváshuŕii in Bengali. Sháuŕii is also used in Rarhi Bengali.


We write lakśmii but nowadays we pronounce it lakkhii. However in old Bengali its pronunciation was lachmii.


Lachmii cáhite dáridrya beŕala máńik háránu hele


[I prayed for more wealth but unfortunately I became much poorer. I lost the precious jewel due to sheer negligence.]


One writes svámii but nowadays it is pronounced sámii. However in old Bengali it was pronounced soámii. The people of the Burdwan area, especially the women, still pronounce dvádashii doádashii [twelfth]. They pronounce jyánta jiianta [living].


This kind of change is inevitable in language, script, pronunciation, and so on. Although it may be a bit off the subject, change comes about not only in the beauty of things shaped by human beings but also, it can be mentioned, in the case of cuisine. Spices [mashalá] were not used as much in Bengali cuisine as they are today. The word itself, mashalá, is not native to this country. The word is Farsi (mashallá). As with Bengal, the use of spices in England at that time was also extremely limited. In fact, even the word “spice” is not originally English. Nowadays spices are used extensively in Bengal but the use of spices in the kitchens of England has not increased at the same rate. In old Bengal cumin, black pepper, long pepper, coriander and turmeric were used as spices. At that time chilli had yet to arrive in this country.(4) The use of páncphoŕan [five seasonings] began approximately six hundred and fifty years ago (Sanskrit paiṋcasphot́ana, Oriya paiṋcaphut́áni). After putting the spices in the cooking pot it not only gives off a scent for a long time but sound as well. So if someone is speaking with the intention of keeping the original discussion alive, we say o phoŕan kát́che [she is stir-frying spices]. The practice of singeing d́ál [sántláno] in oil is also around six hundred and fifty years old. The word sántláno in Calcutta Bengali comes from the Sanskrit word santtulana. Although the word sántláno is also used in the villages of Burdwan, the word sambará is more popular in the local language.


Footnotes


(3) The name of this land is Kashmiira, not Káshmiira. The name of the meru or land where the Kash community used to live was “Kash-meru”. The Sanskrit word kashmiira was created from this “Kash-meru”. So káshmiira means “of the land of Kashmiira” and káshmiirii means “woman of the land of Kashmiira”. Thus if anyone is called a káshmiirii pandit it implies that the person is a woman. In Kahlan’s Rájataraunginii one comes across these lines: Sáradámat́hamárabhya kumkumádritatáḿtakah


30 October 1983, Calcutta, Published in: Varńa Vijinána, : Emanation Discourse 20


சேசாத்திரி
2012/3/15 விஜயராகவன் <vij...@gmail.com>

seshadri sridharan

unread,
Mar 15, 2012, 8:22:41 AM3/15/12
to mint...@googlegroups.com

//இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை என்பது நோக்கத்ததக்கது//

இதனை என்பது இங்கு மணிப்பிரவாள நடையை குறித்தது. ஒரு சில சமற்கிருத சொல் பயன்பாட்டை அல்ல.

Nakinam Sivam

unread,
Mar 15, 2012, 10:35:17 AM3/15/12
to மின்தமிழ்
முக்தி கிடைத்த பின்னரும் மொழிக்குத் தேவையுள்ளது
என்கிறது வைணவம் -
”பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே”
மொழி இல்லையெனில் முக்த புருஷனின் வாசிக கைங்கர்யம் இல்லை.

அன்பு சகோதரர் பண்டிதர் தேவ் அவர்களுக்கு,

முக்தி எனும் நிலை வாய்த்தால்
மனம் எனும் கருவி செயல்பாடு நின்று போகும்.
மனம் வாசம் கடந்த நிலையில்
மொழிக்கென்ன வேலை ?
சிவ சீவ ஐக்கியத்தின் முன்னுறு நிலையே முக்தி
முக்தி என்பது முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்பார்
நமது வள்ளல் பெருமானார்.

ஆக மொழி எனப்படுவது உலகியல் சார்ந்த போதும்
சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கில்
ஞானம் தவிர்த்த மற்றவை வரையே தொடரும்.

உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த நிலை
கடந்த பின்னர் எஞ்சியிருப்பது அறிவு ஒன்றே.
அந்த அறிவும் சுத்த அறிவாக இருக்கும்போது
அங்கே எது மொழியாக இருக்கும் ?

குறுக்கிட வேண்டும் என விரும்பவில்லை
இருப்பினும்
தவறாக நினைக்காமல் இக்கருத்தில் உண்மையை
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

தவறு இருப்பின் மன்னிக்கவும்.

அன்பு சகோதரன்
சிவம்

Nagarajan Vadivel

unread,
Mar 15, 2012, 11:18:06 AM3/15/12
to mint...@googlegroups.com
//முக்தி கிடைத்த பின்னரும் மொழிக்குத் தேவையுள்ளது
என்கிறது வைணவம் //
பக்தியின் வெளிப்பாட்டுக்கு மொழி தேவை என்பதன்றோ வைணவத்தின் நிலை
நாகராசன்

2012/3/15 Nakinam Sivam <nak...@gmail.com>

N D Logasundaram

unread,
Mar 15, 2012, 11:54:47 AM3/15/12
to mint...@googlegroups.com
தேவ் அவர்கள் எழுதினார்   
ஒரு புரிதலுக்காக -

தேவ நாகரி லிபி -
क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
श्रीमण्टपस्य मध्यभागे नातिमहतः पर्यङ्कस्योपाश्रये
धवलोपधानन्यस्तभुजलतावष्टम्भेनावस्थितां
सर्वरमणीयकानानामेकनिवासभूतां कादम्बरीं ददर्श।

போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
மைதிலி, மார்வாடி, பிலி, நேவாரி,  போன்ற மொழிகளும்
தேவ நாகரியைக் கையாள்கின்றன;

ஸாந்தலி, ஸிந்தி,டோக்ரி, ஷெர்பா
மொழிகளையும் சிலர் தேவநாகரியில் எழுதுவர்.
காச்மீரத்தின் ஹிந்துக்கள் காச்மீரத்தை
தேவ நாகரியில் எழுதுவர்
.

பாகிஸ்தானைத் திலிருந்து வந்தோர் ஆகிய சிந்தி மொழி மற்றும்  பஞ்சாபி மொழி
பேசுவோர்  அராபிய வடி வுருவில் எழுதுவர்
நான் டில்லியில்பணியில்  இருந்தபோது டீக்கடைகளிலும்  பஞ்சாபி நாளிதழ்கள்
அராபிய வரிவடிவத்தில் இருக்கக் என்ன எனக் கேட்டபோது உருது அல்ல பஞ்சாபி என்றார்கள்
 
நூ த லோ சு
மயிலை  
 
  
On Thu, Mar 15, 2012 at 12:06 PM, DEV RAJ <rde...@gmail.com> wrote:
ஒரு புரிதலுக்காக -

தேவ நாகரி லிபி -
क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
श्रीमण्टपस्य मध्यभागे नातिमहतः पर्यङ्कस्योपाश्रये
धवलोपधानन्यस्तभुजलतावष्टम्भेनावस्थितां
सर्वरमणीयकानानामेकनिवासभूतां कादम्बरीं ददर्श।

போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
மைதிலி, மார்வாடி, பிலி, நேவாரி,  போன்ற மொழிகளும்
தேவ நாகரியைக் கையாள்கின்றன;

ஸாந்தலி, ஸிந்தி,டோக்ரி, ஷெர்பா
மொழிகளையும் சிலர் தேவநாகரியில் எழுதுவர்.
காச்மீரத்தின் ஹிந்துக்கள் காச்மீரத்தை
தேவ நாகரியில் எழுதுவர்.


குஜராதி (ஷராஃபி) லிபி -
મારૉ નામ દેવરાજ છે
કોઈ કાળે કેટ્લાક કલાપી કલા કરતા કુદાકુદ કરે કુદાકુદ કરી કેકારવ કરતા
કોઇ કલાપી ના કપાયેલાં કલગી
કલાપ કાગડે કયાંકથી કબ્જે કર્યા. કપાયેલા કલગી કલાપથી કાયાને કલાત્મક કરી
કાગડ કાવ્યસભમા કુચ કરી .
કાવ્યસભામા કોયલના કર્ણમધુર કુંજનની કાબર , કબુતર ,કુંજડે કદર કરી.કલાપી
એ કળા કરી કલાન્રુત્ય કર્યુ.
કલાપીની કલાથી કોયલે કલ્લોલથી કલશોર કર્યો.કલાપીની કેળા કેરીથી કદર કરી.
કેવળ કુદાકુદ કરતા
કલાપીની કદરથી કાફર કાગડો કોચવાયો.

சிறுபான்மையராகிய பார்ஸிகளின் பேசும்‘அவெஸ்தன்’
மொழியும் குஜராதி லிபியில்தான் எழுதப்படுகிறது;
10ம் நூற்றாண்டில் முகமதியர் தாக்குதலுக்கு
அஞ்சி ஈரானிலிருந்து கப்பலேறி வந்த இவர்களுக்கு
குஜராத் அடைக்கலம் அளித்தது.


சாரதா லிபி -
http://www.omniglot.com/writing/sharda.htm
ப்ராமிலிபியிலிருந்து தோன்றியது;
இந்த லிபி குர்முகி தோன்றுவதற்கு வழிவகுத்தது.


குருமுகி (அ) குர்முகி லிபி -
ਤਿੱਖੇ ਪੰਜੇ ਦੀ ਪਾਮੇਂ ਰਕਾਬੀ
ਤੁਰਦੀ ਨਾਲ ਮਿਜਾਜਾਂ
ਲੜ ਕੁੜ੍ਹਤੀ ਦੇ ਬਾਂਹ ਨਾਲ ਉੱਡਦੇ
ਨੰਗੀਆਂ ਹੋ ਗੀਆਂ ਢਾਕਾਂ
ਪੰਜ ਸੱਤ ਕਰਮਾਂ ਭਰਗੀ ਖੁਸ਼ੀ ਵਿੱਚ
ਮਗਰੋਂ ਪੈਂਦੀਆਂ ਹਾਕਾਂ
ਕਰਾਂ ਅਰਜੋਈਆਂ ਮਿਲਜਾ ਪਟੋਲਿਆ
ਗੁਜ਼ਰ ਗਈਆਂ ਬਰਸਾਤਾਂ
ਨੀ ਦਿਲ ਮਿਲ ਗਿਆਂ ਤੋਂ
ਕਾਹਨੂੰ ਪਰਖਦੀ ਜਾਤਾਂ

ஷாமுகி லிபி-
کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں

குருமுகி - குருமொழி
ஷாமுகி - அரசமொழி

http://www.omniglot.com/writing/gurmuki.htm


வங்க லிபி -
সচলায়তনে এর আগে ভারত বনধ কর্মসূচি নিয়ে বিস্তারিত বলেছেন অনেকে।
সংক্ষেপে এই কর্মসূচি সম্পর্কে আবার সবাইকে জানাতে চাই। ১।
এই কর্মসূচি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
কর্তৃক
নির্বিচার হত্যা ও নির্যাতনের প্রতিবাদ হিসেবে পালিত হচ্ছে। ২।
ভারত তার অন্য প্রতিবেশী দেশগুলোর নাগরিকের সাথে এমন আচরণ করে না,
তাই আমরা বুঝতে পারি, বাংলাদেশী নাগরিকের সাথে এমন আচরণের পেছনে


ஒடிசி லிபி -
ଅ ଆ ଇ ଈ ଉ ଊ ଋ ୠ ଌ ୡ ଏ ଐ ଓ ଔ
କ ଖ ଗ ଘ ଙ ଚଛ ଜ ଝ ଞ ଟ ଠ ଡ ଢ ଡ଼ ଢ଼ ଣ ତ ଥ ଦ
ଧ ନ ପ ଫ ବ ଵ ଭ ମ ଯ ୟ ର ଲ ଳ ୱ     ଶ ଷ ସ ହ


சிங்கள லிபி -
කොහොම නමුත් ඉතිං කොයිතරම් කාර්යබහුල උනත් මගේ කලා ජීවිතේටනම් තවම සමු
දීලා නෑ.
ඉඩක් ලැබෙන හැම වෙලාවකම සරසවියෙ වගේම සාමාන්‍ය ජීවිතයෙත් කලා කටයුතු වලට
දායක වෙනවා
තවමත් පුළුපුළුවන් විදියට. මතක ඇතිනෙ ඉතිං එදා ඉඳං මං මගේ බ්ලොග් සටහන
හරහාත් දැනුම බෙදාගන්නවට
අමතරව මං ගයපු ගීත එහෙමත් ඔබේ රසවින්ඳනයට එක් කරපු බව. ඉතිං අදත් මේ
ඉදිරිපත් කරන්නෙ අන්න
එහෙම කාලෙකට පස්සෙ මං ගයපු ගීයක්.



தேவ்


On Mar 14, 9:36 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 13, 8:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:>>>> எனவே பௌத்தர் எந்த அளவிற்கு தமிழகத்தில் சமற்கிருதத்தை

>
> ஆதரித்தனர் என்பது கேள்விக்கு இடமானது,<<<<
>
> ஸம்ஸ்க்ருதத்துக்குத் தமிழகத்தில் வேண்டிய அளவு
> எல்லாத் துறைகளிலும் ஆதரவு இருந்தது.
>
> மணிமேகலையில் -
>
> பக்கப் போலியும் ஏதுப் போலியும்
> திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
> பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
> பிரத்தியக்க விருத்தம் அனுமான
> விருத்தம் சுவசன விருத்தம் உலோக
> விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர     29-150
> சித்த விசேடணம் அப்பிரசித்த
> விசேடியம் அப்பிரசித்த உபயம்
> அப்பிரசித்த சம்பந்தம் என
> எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
> கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
> "சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல்
> மற்று அனுமான விருத்தம் ஆவது
> கருத்து அளவையை மாறாகக் கூறல்
> "அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல்
> சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்
>         -----------------------------
>
> சாதன அமூர்த்தம் மீண்டு
> சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
> சாதனா வியாவிருத்தி ஆவது
> சாத்திய தன்மம் மீண்டு
> சாதன தன்மம் மீளாது ஒழிதல்
> "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்
> "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
> அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால்
> வைதன்மிய திட்டாந்தமாகக்
> காட்டப்பட்ட கன்மம்     29-420
> அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
> சாத்தியமான நித்தியம் மீண்டு
> சாதனமான அமூர்த்தம் மீளாது
> உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
> வைதன்மிய திட்டாந்தத்தினின்று ...

>
> தமிழகத்தில் பௌத்தர் இந்த அளவு ஸம்ஸ்க்ருதத்திற்கு
> ஆதரவு தந்துள்ளனர் -
>
> பக்ஷம், ஹேது, த்ருஷ்டாந்தம், ப்ரத்யக்ஷ விருத்தம்,
> அநுமாந விருத்தம், ஸுவசந விருத்தம், லோக விருத்தம்,
> ஆகம விருத்தம், அப்ரஸித்த விஶேஷ்யம்,
> அப்ரஸித்த விஶேஷணம், அப்ரஸித்த உபயம்,
> அப்ரஸித்த ஸம்பந்தம், ஸாதநாSமூர்த்தம்,
> ஸாத்ய நித்யம், ஸாதநா வ்யாவ்ருத்தி,
> ஸாத்ய தர்மம், ஸாதந தர்மம், கர்மம்,
> வைதர்ம்ய த்ருஷ்டாந்தம்,
> உபய அவ்யாவ்ருத்தி

>
> இவை பாலிச் சொற்கள் அல்ல;
> வடமொழிச் சொற்களை  தற்பவ வடிவங்களாகத்
> தமிழில் பவுத்தர் மாற்றிய சொற்கள்.
>
> இந்த இழையில் சொல்லப்பட்ட கருத்துகளை
> மறுக்க விழைவோர் தனி இழையில்
> எழுதலாம்; இங்கு குறுக்கிட வேண்டாம்.
> தனி மடல்களின் வரவு, பலரும் ஆர்வம்
> கொண்டதைத் தெரிவிக்கிறது.
>
> ஆதாரத்துடன் தகவல்கள் சொல்லப்பட்டு
> வந்துள்ளன; ஊகத்தை அப்படியே
> தெரிவிக்கிறேன். யாரும் ஆராய்ச்சி முடிவாக
> ஏற்க வேண்டாம். உசாத்துணைப் பட்டியலை
> இறுதியில் வெளியிடும் எண்ணம்

>
> >>இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை
> >>என்பது நோக்கத்ததக்கது. <<<
>
> 'உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று பாடிப்போந்தனர்
> திவ்ய ஸூரிகள்; விப்ர நாராயணரின் ‘திருமாலை’
> விஷ்ணு தர்மோத்தரத்தின் சுருக்கம். வடநூல்களின்
> சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது
> அருளிச்செயல்
>
> தேவ்
>
> On Mar 13, 8:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>
>
>
>
>
>
>

செல்வன்

unread,
Mar 15, 2012, 12:14:40 PM3/15/12
to mint...@googlegroups.com


2012/3/15 seshadri sridharan <ssesh...@gmail.com>

6 ஆம் நூற்றாண்டில் தான் பல்லவர்கள் சமற்கிருதத்தை ஆதரித்தனர். அதற்கு முன் அவர்களுடைய அலுவல் மொழி பிராகிருதம். பல்லவர் ஆதரித்த பின்பு தான் சமற்கிருதம் அரசுத் துறையிலும், சமயத் துறையிலும் கோலோச்சத் தொடங்கியது. இந்துப் புராணங்கள் யாவும் 5 ஆம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையான காலத்திலேயே இயற்றப்பட்டன. சமற்கிருத பரவலுக்கு இதுவே முதன்மைக் காரணம். வடநாட்டில் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புராணங்கள் தென்னாட்டில் பரவுதற்கு ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்றால் 6 ஆம் நூற்றாண்டில் அது கால் பதிக்கத் துவங்கியது.  நாயன்மார்கள், ஆழ்வார்கள் இதற்கு பின்பு தான் ஒரு இயக்கமாக செயல்பட முடிந்தது.


தவறு.

சங்க இலக்கியங்களில் யானைகளை பயிற்றுவிக்க வடமொழி பயன்படுத்தபட்டதை பற்றிய குறிப்பு உள்ளது

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி – முல்லைப்பாட்டு (35- 36). 

பல்லவர் காலத்துக்கு முற்பட்டவன் கரிகால் சோழன். அவன் சமஸ்கிருதத்தில்கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளான். உதாரணமாக திருவிடை மருதூரில் உள்ள இந்த கல்வெட்டு

பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்கானுசாரிநாம்
ததேத் அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாசனம்

பொருள்: வேதத்தை கொண்டவரை காப்பதும், தவறான வழியில் செல்பவரை நெறிப்படுத்துவதுபவனுமான எதிரிகளுக்கு கூற்றுவனான கரிகாலன் வெளியிட்ட சாசனம்


--
செல்வன்


விஜயராகவன்

unread,
Mar 15, 2012, 12:17:34 PM3/15/12
to மின்தமிழ்
On Mar 15, 4:54 pm, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>
> பாகிஸ்தானைத் திலிருந்து வந்தோர் ஆகிய சிந்தி மொழி மற்றும்  பஞ்சாபி மொழி
> பேசுவோர்  அராபிய வடி வுருவில் எழுதுவர்


பஞ்சாபியை ஹிந்துக்கள் குருமுகியிலும், பாகிஸ்தானிய முஸ்லிம்கள்
ஷாமுகியிலும் எழுதுகின்றனர். பல பஞ்சாபி ஹிந்து/சிக்குகள்
பாகிஸ்தானிலிருந்து அகதியாய் வந்ததால் ஷாமுகியும் அவர்களுக்கு தெரியும்
( அதைத்தவிர பஞ்சாபிகளுக்கு உர்து, பாரசீகம் மொழிகளும் தெரியும்)

ஸிந்திகளும் இதைப்போல்தான் - ஸிந்திக்கு 2 லிபிகள் உண்டு.


ஹிந்து- முஸ்லிம்,, இந்தியா- பாகிஸ்தான் காழ்ப்புகளால் லிபி
polarization பரவி நிரந்தரமாகி விட்டது.


வகொவி

கல்யாண் ஜி

unread,
Mar 15, 2012, 12:44:58 PM3/15/12
to min tamil

அருமையான எடுத்துக்காட்டுகள் செல்வன்

மிக்க நன்றி
--
Kind Regards

Kalyanji

From: hol...@gmail.com
Date: Thu, 15 Mar 2012 11:14:40 -0500
Subject: Re: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்
To: mint...@googlegroups.com

N. Kannan

unread,
Mar 15, 2012, 12:56:01 PM3/15/12
to mint...@googlegroups.com
தமிழ் இஸ்லாமிய ஆக்கங்களை அரபியில் எழுதியதாக கேட்டதுண்டு!

க.>

2012/3/15 DEV RAJ <rde...@gmail.com>:


> ஷாமுகி லிபி-
> کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
> یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں
>

> பஞ்ஜாபி மொழி இருவகையாக எழுதப்
> படுகிறது. பாஞ்சாலத்தின் கிழக்குப் பகுதியில்
> குருமுகி என்றால், மேற்குப் பகுதியில்
> ஷாமுகி.

Nagarajan Vadivel

unread,
Mar 15, 2012, 1:00:17 PM3/15/12
to mint...@googlegroups.com
//ஸம்ஸ்க்ருதத்திற்கு தேவநாகரி,
க்ரந்தம் என இரு வரிவடிவங்கள். டோக்ரி உட்படப்
பல துணைமொழிகள் தேவநாகரிக்கு மாறியுள்ளன//
சமஸ்கிரிதத்தீற்கான நகரி வரிவடிவங்கள் இந்தியாவின் பல பகுதிகளிலும் வழக்கில் இருந்தன
தேவநகரி மத்திய இந்தியாவில் வழக்கில் இருந்த வரிவடிவம்
நாகராசன்


2012/3/15 DEV RAJ <rde...@gmail.com>
On Mar 15, 8:54 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>>> நான் டில்லியில் பணியில்  இருந்தபோது டீக்கடைகளிலும்
பஞ்சாபி நாளிதழ்கள் அராபிய வரிவடிவத்தில் இருக்கக் என்ன
எனக் கேட்டபோது உருது அல்ல பஞ்சாபி என்றார்கள் <<<


நீங்கள் கூறுவது அப்பட்டியலில் ஏற்கெனவே
இடம் பெற்றுள்ளது, ஐயா.


ஷாமுகி லிபி-
کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں

பஞ்ஜாபி மொழி இருவகையாக எழுதப்
படுகிறது. பாஞ்சாலத்தின் கிழக்குப் பகுதியில்
குருமுகி என்றால், மேற்குப் பகுதியில்
ஷாமுகி.

ஸம்ஸ்க்ருதத்திற்கு தேவநாகரி,
க்ரந்தம் என இரு வரிவடிவங்கள். டோக்ரி உட்படப்
பல துணைமொழிகள் தேவநாகரிக்கு மாறியுள்ளன


தேவ்
> ...
>
> read more »

Nagarajan Vadivel

unread,
Mar 15, 2012, 1:23:37 PM3/15/12
to mint...@googlegroups.com
//வடநாட்டில் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புராணங்கள் தென்னாட்டில் பரவுதற்கு ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்றால் 6 ஆம் நூற்றாண்டில் அது கால் பதிக்கத் துவங்கியது.  நாயன்மார்கள், ஆழ்வார்கள் இதற்கு பின்பு தான் ஒரு

இயக்கமாக செயல்பட முடிந்தது.//
Useful links
http://www.ciillibrary.org/Sites/Photography/PhotographyHome.html
Nagari
http://www.ciillibrary.org/Sites/Photography/Nagari.html

The Nagari script is essentially an early form of the Devanagari script, which is still used in modern Indian. It appeared around the 8th century CE as an eastern variant of the Gupta script (whereas Sarada was the western variety). In turn it branched off into several scripts (in addition to Devanagari), such as Nandinagari, Bengali, and Tibetan, as well as influenced the Sarada-derived Gurmukscript.

Nagari script fundamentally belongs to the Brahmic family of alphabets of  Nepal, India, Tibet and South-East Asia.It is a celebrated successor of the Gupta script, together with Siddam and SHarada scripts. Eastern variances of Gupta inscriptions referred to as nagari are first documented and evidenced from the 8th centure.From c. 1200, these gradually took place of Siddam, which outlasted as an effective medium of transmittance for Trantric Buddhism in East Asia and Sharada , which remained in parallel use in Kashmir .
Grantha Tamil
http://www.ciillibrary.org/Sites/Photography/GranthaTamil.html#divDescription

GRANTHA LIPI is a modified form of Tamil alphabet to write Sanskrit in Tamil. The Sanskrit word "grantham" means a book ( in Tamil a "NOOL"). So grantha script ia a modified form of Tamil script to write Sanskrit granthas. Grantha has no literature of any sorts. It just helps Tamilian priests to pronounce the Sanskrit slokas using correct sound. Granthaalphabet, writing system of southern India developed in the 5th century ad and still in use. The earliest inscriptions in Grantha, dating from the 5th–6th century ad, are on copper plates from the kingdom of the Pallavas (near modern Madras). The form of the alphabet used in these inscriptions, classified as Early Grantha, is seen primarily on copper plates and stone monuments. Middle Grantha, the form of the script used from the mid-7th to the end of the 8th century, is also known from inscriptions on copper and stone. The script used from the 9th to the 14th century is ... (100 of 200 words).

The earliest known Tamil inscriptions date back to at least 500 BC. The oldest literary text in Tamil, Tolkāppiyam, was composed around 200 BC. The Tamil alphabet is is thought to have evolved from the Brahmi script, though some scholars believe that its origins go back to the Indus script.
Nagarajan
2012/3/15 DEV RAJ <rde...@gmail.com>
On Mar 15, 5:17 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> வடநாட்டில் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புராணங்கள் தென்னாட்டில் பரவுதற்கு
> ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்றால் 6 ஆம் நூற்றாண்டில் அது கால்
> பதிக்கத் துவங்கியது.  நாயன்மார்கள், ஆழ்வார்கள் இதற்கு பின்பு தான் ஒரு
> இயக்கமாக செயல்பட முடிந்தது.


புராண இலக்கியங்கள் சமணரின்
நந்தி ஸூத்ரத்துக்கும் முற்பட்டவை.

பரிபாடலும், சிலம்பும் 6ம் நூற்றாண்டுக்குப்பின்
எழுந்தவையா ? இதிஹாஸ - புராணச் செய்திகளைச்
சொல்லும் சங்க இலக்கியங்கள் 6ம் நூற்றாண்டுக்குபின்
தோன்றியவையா ?


தேவ்

Hari Krishnan

unread,
Mar 15, 2012, 10:52:20 PM3/15/12
to mint...@googlegroups.com


2012/3/14 nkantan r <rnka...@gmail.com>

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி
வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின்
வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு.

கிரந்த எழுத்துகள் குறைந்தது 600-700 ஆண்டுகளாகத் தமிழில் புழங்கி வருகின்றன என்பது அசைக்க முடியாத உண்மை.  அருணகிரிநாதர் எந்த எழுத்துகளைப் பயன்படுத்தித் தன் பாடல்களை இயற்றியிருப்பார்?  போகட்டும்.  திருவிளையாடற் புராணத்தில் இந்தப் பாடலை எனக்குத் தனிமடலில் (ஆம்ம்ம்ம்மா!  தன்ன்ன்னி மடலில்) அனுப்பியவர் திரு ழான்: 

Dear Hariki,

<snip>
"முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத் தொன்றில் திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச் புகழ் தரு நாற்பத்து எட்டு"

However, since there pages use antiquated encodings,
I have not examined them

I wonder how the text stands in printed books
and in palm-leaf MSS

Best wishes

-- jlc
 
<end>

திருவிளையாடற் புராணப் பாடல்: 

2401.முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத்  தொன்றில் 
திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச் 
புகழ் தரு நாற்பத்து எட்டு நாற்பத்து எண் புலவர் ஆகி 
அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக.

திருவிளையாடற் புராணம் ஓலைச்சுவடியிலிருந்தபோது என்ன வடிவத்தைப் பயன்படுத்தி ஹாகாரம் என்றெழுதியிருப்பார்?  ‘திகழ்தரு ஆதி ஆகாரம்’ என்றா?  ஆகாரம் என்றால் உண்பது அல்லவா?  குழப்பமில்லமால் தற்போது தமிழ் நிகர்நிலைப் பல்கலை உட்பட இந்த ஹாகாரத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்களே.


முப்பது நாற்பது வருடங்களாகப் புழக்கத்தில் உள்ள ‘பெரியார்’ திருத்த எழுத்துகளை ஏற்றுக்கொள்ள மனத்தடை ஏதும் இல்லாதிருக்க, 600-700 ஆண்டுகளாகப் பரவலான புழக்கத்தில் உள்ள எழுத்துகளை ஏற்றுக் கொள்வதில் என்ன தடை?



--
அன்புடன்,
ஹரிகி.

seshadri sridharan

unread,
Mar 16, 2012, 12:01:52 AM3/16/12
to mint...@googlegroups.com
பல்லவர் காலத்துக்கு முற்பட்டவன் கரிகால் சோழன். அவன் சமஸ்கிருதத்தில்கல்வெட்டுக்களை வெளியிட்டுள்ளான். உதாரணமாக திருவிடை மருதூரில் உள்ள இந்த கல்வெட்டு 


பாத்ராகலித வேதானாம் சாஸ்த்ர மார்கானுசாரிநாம்
ததேத் அரிகாலஸ்ய கரிகாலஸ்ய சாசனம்


ஐயா 

அத்தொடுப்பை மீண்டும் நன்றாக படியுங்கள். கரிகாலன் பற்றிய சமற்கிருத செய்யுள் செப்பேட்டிலோ, கல்வெட்டிலோ இல்லை செவிவழிச் செய்தி தான் என்கிறது நீங்கள் தந்த தொடுப்பு. அதுவும் காஞ்சிப் பெரியவர் சொல்லி திரு. நாகசாமி எழுதிக் கொண்டதாக கூறப்பட்டு உள்ளது. அது சிம்ம விஷ்ணுவின் சமற்கிருத செய்யுளை ஒத்ததாக உள்ளது என்கிறது. சிம்மவிஷ்ணுவின் காலம் 570- 590 AD, இதாவது 6 ஆம் நூற்றாண்டு. இதில் குறிப்பிடப்படும் கரிகாலன் என்பவன் சங்க காலத்து கரிகாலனாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆதித்த கரிகாலன் என்பவன் இராசராசனின் தமையன். எனவே அப்பெயரை பிற்பட்டு வந்த சோழர் பலரும் கொண்டுள்ளனர். ஆதலால் பல்லவருக்கு முற்பட்ட கரிகாலனாக இவனைக் கொள்ள முடியாது.


//தவறு.

சங்க இலக்கியங்களில் யானைகளை பயிற்றுவிக்க வடமொழி பயன்படுத்தபட்டதை பற்றிய குறிப்பு உள்ளது//

வடமொழி என்ற சொல் பிராகிருதம், சமற்கிருதம் ஆகிய இரண்டையும் குறிப்பது. 

தேம் படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,
வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,
கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி – முல்லைப்பாட்டு (35- 36). 

//புராண இலக்கியங்கள் சமணரின்

நந்தி ஸூத்ரத்துக்கும் முற்பட்டவை.

பரிபாடலும், சிலம்பும் 6ம் நூற்றாண்டுக்குப்பின் எழுந்தவையா ? இதிஹாஸ - புராணச் செய்திகளைச் சொல்லும் சங்க இலக்கியங்கள் 6ம் நூற்றாண்டுக்குபின்
தோன்றியவையா ?//


புராணங்களில் உள்ள செய்திகள், சொல்லாட்சிகள் ஆகியவற்றைக் கொண்டு அவை 5 ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையான கால கட்டத்தில் எழுதப்பட்டனவாக கொள்ளப்பட்டுள்ளன. சங்க காலம் என்பது 350AD வரை நீடித்ததாகவும் சிலர் சொல்லுகிறார்கள். இராமாயணம் குறித்த செய்தி கூட சங்க இலக்கியத்தில் உண்டு ஆனால் இராமாயணத்தை இயற்றிய வால்மீகி என்னும் வேடன் ரத்னாகரன் வாழ்ந்தது என்னவோ 8 ஆம் நூற்றாண்டில். எப்படி என்றால் அவனுக்கு குருவாக அமைந்த நாரதனுடைய காலம் 8 ஆம் நூற்றாண்டு எனப்படுவதால். எனவே சங்க இலக்கியத்துள் உள்ள கூற்றை வைத்து சமற்கிருத இலக்கியங்களின் காலத்தை தீர்மானிப்பது தவறு. செவி வழியாக சொல்லப்பட்ட செய்திகளைதாம் பின்னீடு விரிவாக புராண இலக்கியங்களாய் உருப்பெற்றன. செவி வழியாய் வழிங்கிய செய்திகளே சங்க இலக்கியத்துள் இடம் பெற்றன என்க

seshadri sridharan

unread,
Mar 16, 2012, 12:16:24 AM3/16/12
to mint...@googlegroups.com
பிழை திருத்தம் 

<செய்திகள்தாம் பின்னீடு விரிவாக புராண இலக்கியங்களாய் உருப்பெற்றன. செவி வழியாய் வழங்கிய செய்திகளே சங்க இலக்கியத்துள் இடம் பெற்றன என்க>

சேசாத்திரி 


தமிழ்நாடு தொல்லியல் துறை வெறியீடான கல்வெட்டியல் என்ற நூலுள் திரு. அரிஹரன் என்பவர் ஆந்திர கருநாடகப் பகுதியை ஆண்ட பல்லவர் வட தமிழகப் பகுதியை ஆளத் துவங்கிய 3- 4 ஆம் நூற்றாண்டில் பிராகிருதத்தை எழுதப் பயன்படுத்திய கிரந்த எழுத்திற்கும் , ஆந்திர கருநாடகத்தில் வழங்கிய எழுத்திற்கும் ஒத்த தன்மை இருந்தன ஆனால் 5 ஆம் நூற்றாண்டில் அவை தனித்தனி பிரிந்து 6 ஆம் நூற்றாண்டில் கிரந்தம் முழுவளர்ச்சி பெற்றதாகக் குறித்துள்ளார். எனவே கிரந்தம் 6 ஆம் நூற்றாண்டில் தோன்றியது எனக் கொள்வதே சிறப்பு. 

Nagarajan Vadivel

unread,
Mar 16, 2012, 12:54:29 AM3/16/12
to mint...@googlegroups.com
//கிரந்த எழுத்துகள் குறைந்தது 600-700 ஆண்டுகளாகத் தமிழில் புழங்கி
வருகின்றன என்பது அசைக்க முடியாத உண்மை//
நகரி வரிவடிவம் வடபுலத்தில் சமஸ்கிரித இறைமறை வளங்கள் எழுத்துரு பெற உதவியதுபோன்று கிரந்த வரிவடிவம் வடபுல இறைமறை வளங்கள் தென்புலத்தில் எழுத்துருப்பெற உதவியது
தமிழ் எழுத்துரு சில சமஸ்கிரித ஒலியன்களுக்கு வரிவடிவம் கொடுக்க இடங்கொடாமையால் கிரந்த வரிவிடிவம் தோன்றியது
சமஸ்கிரிதம் தெரியாத தென்புலத்தார் ஆகமப் பணிகளுக்காகச் சமஸ்கிரித வளங்களைக் கற்றுணரக் கிரந்தம் உதவியது
இறைப்பணியில் சமஸ்கிரிதம் தெரிந்தவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்ததால் சமஸ்கிரித வேதப்பாடசாலைகள்போன்று தமிழகத்தில் கிரந்தம் கற்றுக்கொடுக்கும் கல்விச் சாலைகள் நிறைந்திருந்தன
தமிழகத்தில் அச்சுக்கூடங்கள் சமஸ்கிரித வளங்களை கிரந்தத்தில் அச்சிட்டு சமஸ்கிரிதம் அறியாதோருக்கு உதவின
முனைவர் நா.கணேசன் ஒருவர் மட்டும் தமிழ் இறைவளங்கள் கிரந்தத்தில் எழுதப்பட்ட்தாக வாதிடுகிறார் (ஆதாரம் எதுவும் அளிக்காமல்)
தமிழில் உருவன சைவ வைணவ இலக்கிய வளங்கள் கிரந்தத்தில் எழுதப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டாலும் அதற்கான ஆவணங்களைத் தருவதில்லை
தமிழ் நெடுங்கணக்கில் தமிழ் எழுத்துக்களுடன் கிரந்த வரிவடிவம் சேர்த்தே கல்விச்சாலைகளில் மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டது
தனித்தமிழில் எழுதுவோர் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களைப் பயன்படுத்தவும் மணிப்பிரவாள நடையைப் பயன்படுத்துவோர் கிரந்த வரிவடிவைத் தமிழ் நெடுங்கணக்குடன்  சேர்த்துப் பயன்படுத்தவும் வழி இருந்தது
எனவே கிரந்த வரிவடிவம் நகரிபோல் சமஸ்கிரிதத்தைத் தென்புலத்தில் எழுத்துவடிவில் பரப்ப ஒரு கருவியாக/பாலமாக விளங்கியதெனலாம்
தமிழ் மொழியில் அகஉணர்வுகளை வெளிப்படுத்த முடிந்ததுபோல் இறைக்கருத்துக்களை வெளிப்படுத்த இயல்வில்லை அதனால் கிரந்த வரிவடிவம் உருவாக்கப்பட்டது என்பதும் ஒரு அனுமானம்
நாகராசன்


2012/3/16 DEV RAJ <rde...@gmail.com>
On Mar 15, 7:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>>>கிரந்த எழுத்துகள் குறைந்தது 600-700 ஆண்டுகளாகத் தமிழில் புழங்கி
வருகின்றன என்பது அசைக்க முடியாத உண்மை. <<<

உண்மை;
ஐம்பது அக்ஷரங்களுக்கும் அதற்கு முன்னரே
திருமூல நாயனார் அங்கீகாரம் அளித்திருப்பதும் உண்மை.
இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக பக்தி இலக்கியங்களை
அறிஞர் உலகு ஒதுக்கி வைத்திருப்பதும் உண்மை.
ஆராய்ச்சிக்கு அவ்வப்போது தொட்டுச் செல்வர்



தேவ்

On Mar 15, 7:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/14 nkantan r <rnkan...@gmail.com>

>
> > ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி
> > வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின்
> > வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு.
>
> கிரந்த எழுத்துகள் குறைந்தது 600-700 ஆண்டுகளாகத் தமிழில் புழங்கி வருகின்றன
> என்பது அசைக்க முடியாத உண்மை.  அருணகிரிநாதர் எந்த எழுத்துகளைப் பயன்படுத்தித்
> தன் பாடல்களை இயற்றியிருப்பார்?  போகட்டும்.  திருவிளையாடற் புராணத்தில்
> இந்தப் பாடலை எனக்குத் தனிமடலில் (ஆம்ம்ம்ம்மா!  தன்ன்ன்னி மடலில்)
> அனுப்பியவர் திரு ழான்:
>
> Dear Hariki,
>
> <snip>
> "*முகிழ்தரு முலை* நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத் தொன்றில் திகழ்தரு ஆகார்
> ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச் புகழ் தரு நாற்பத்து எட்டு"
>
> However, since there pages use antiquated encodings,
> I have not examined them
>
> I wonder how the text stands in printed books
> and in palm-leaf MSS
>
> Best wishes
>
> -- jlc
> <end>
>
> திருவிளையாடற் புராணப் பாடல்:
>
> 2401.முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத்  தொன்றில்
> திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச்
> புகழ் தரு நாற்பத்து எட்டு நாற்பத்து எண் புலவர் ஆகி
> அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக.
>
> திருவிளையாடற் புராணம் ஓலைச்சுவடியிலிருந்தபோது என்ன வடிவத்தைப் பயன்படுத்தி
> ஹாகாரம் என்றெழுதியிருப்பார்?  ‘திகழ்தரு ஆதி ஆகாரம்’ என்றா?  ஆகாரம் என்றால்
> உண்பது அல்லவா?  குழப்பமில்லமால் தற்போது தமிழ் நிகர்நிலைப் பல்கலை உட்பட இந்த
> ஹாகாரத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்களே.
>
> முப்பது நாற்பது வருடங்களாகப் புழக்கத்தில் உள்ள ‘பெரியார்’ திருத்த
> எழுத்துகளை ஏற்றுக்கொள்ள மனத்தடை ஏதும் இல்லாதிருக்க, 600-700 ஆண்டுகளாகப்
> பரவலான புழக்கத்தில் உள்ள எழுத்துகளை ஏற்றுக் கொள்வதில் என்ன தடை?
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.

விஜயராகவன்

unread,
Mar 16, 2012, 5:13:22 AM3/16/12
to மின்தமிழ்
On Mar 15, 6:23 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:

> GRANTHA LIPI is a modified form of Tamil alphabet to write Sanskrit in
> Tamil.

நீங்கள் கொடுத்துள்ள பிரித்தானியா பக்கம் இப்படி சொல்கிறது.

http://www.britannica.com/EBchecked/topic/286090/Indic-writing-systems

A southern form of Brahmi developed into the Grantha alphabet, from
which in turn the writing systems of the Dravidian languages of
southern India (e.g., Tamil, Malayalam, Telugu, and Kannada) as well
as the writing systems of the Sinhalese language of Sri Lanka, the
Khmer and Mon languages of Southeast Asia, and the Kavi, or Old
Javanese, system of Indonesia were developed.

தமிழ் எழுத்து கிரந்த லிபியில் வந்ததே தவிர, உல்டாவாக இல்லை.


வகொவி

விஜயராகவன்

unread,
Mar 16, 2012, 6:08:49 AM3/16/12
to மின்தமிழ்
On Mar 15, 6:23 pm, Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
wrote:
> Grantha Tamilhttp://www.ciillibrary.org/Sites/Photography/GranthaTamil.html#divDes...
>
> GRANTHA LIPI is a modified form of Tamil alphabet to write Sanskrit in
> Tamil. The Sanskrit word "grantham" means a book ( in Tamil a "NOOL"). So
> grantha script ia a modified form of Tamil script to write Sanskrit
> granthas. Grantha has no literature of any sorts. It just helps Tamilian
> priests to pronounce the Sanskrit slokas using correct sound.* Grantha*
> alphabet, writing

The above quotation from Central Institute of Indian language website
shows how bad the scholastic standards hace fallen there.

http://www.ciillibrary.org/Sites/Photography/GranthaTamil.html#divDescription
http://www.ciillibrary.org/Sites/Photography/PhotographyHome.html

The full quote of the para on Grantham is :
===========================
The page is called Grantha-Tamil ; and it says

In a section called "Language Information"

GRANTHA LIPI is a modified form of Tamil alphabet to write Sanskrit in
Tamil. The Sanskrit word "grantham" means a book ( in Tamil a "NOOL").
So grantha script ia a modified form of Tamil script to write Sanskrit
granthas. Grantha has no literature of any sorts. It just helps
Tamilian priests to pronounce the Sanskrit slokas using correct sound.
Grantha alphabet, writing system of southern India developed in the
5th century ad and still in use. The earliest inscriptions in Grantha,
dating from the 5th–6th century ad, are on copper plates from the
kingdom of the Pallavas (near modern Madras). The form of the alphabet
used in these inscriptions, classified as Early Grantha, is seen
primarily on copper plates and stone monuments. Middle Grantha, the
form of the script used from the mid-7th to the end of the 8th
century, is also known from inscriptions on copper and stone. The
script used from the 9th to the 14th century is ... (100 of 200
words).

The earliest known Tamil inscriptions date back to at least 500 BC.
The oldest literary text in Tamil, Tolkāppiyam, was composed around
200 BC. The Tamil alphabet is is thought to have evolved from the
Brahmi script, though some scholars believe that its origins go back
to the Indus script.

=================================

The above para is full of plain untruths and half-truths . The script
is called Grantham , not Gratham-Tamil . No major scholor of scripts
considers "GRANTHA LIPI is a modified form of Tamil alphabet to write
Sanskrit in Tamil" . This statement itself shows the author's
ignorance. Nobody writes Sanskrit in Tamil . That is why Grantham was
created. The author's reasoning :Grantham means 'Book' , So grantha
script ia a modified form of Tamil script to write Sanskrit granthas
defies logic. Tamil " is thought to have" descended from Brahmi,
obviously the author is sceptical of it , while he/she is quick to
say , it is descended from Indus script.


So, the intellectual standards of Central Institute of Indian
language is also going down the drain



Vijayaraghavan

seshadri sridharan

unread,
Mar 16, 2012, 8:23:11 AM3/16/12
to mint...@googlegroups.com
2012/3/16 DEV RAJ <rde...@gmail.com>

//எப்படியோ புராணச் செய்திகள் தமிழகத்தில் நெடுங்காலமாக வேரூன்றியிருந்ததை சேசாத்திரி ஒப்புக்கொள்கிறார்//

வடநாட்டில் கூட செவி வழிச் செய்தியாகவே புராணங்கள் இருந்தன பின்பு குப்தர் காலத்தில் தான் எழுத்தில் விரித்து எழுதப்பட்டன . வடக்கே இருந்து சமண,  பௌத்தர் வந்தது போல பிராமணர் வந்த போது அவர்கள் வாயிலாக தமிழகத்தில் புராணக் கதைகள் பரவின என்பதற்கான பதிவுகள் தாம் சங்க இலக்கியத்துள் காணப்படுபவை. இதை எப்படி பன்னெடுங்காலம் எனக் கொள்ள முடியும். மேலும் சங்க இலக்கியப்பா இயற்றிய தமிழ்ப் புலவர் வடநாட்டிற்கு சென்றபோது அதை தெரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.

//எத்தனை மன்னர்கள் கரிகாலன் எனும் பெயரில்?//

சங்க இலக்கியத்திலேயே முது கிழவனாய் முறை சொன்ன கரிகாலன் ஒருவன். அவனுக்கு பின் வெண்ணிப் போரில் வெற்றி கொண்ட கரிகாலன் ஒருவன். பட்டினப்பாலையில் குறிக்கப்படும் கல்லணை கட்டிய கரிகாலன் என மூவர் உண்டு. பல்லவர் ஆண்ட போதும்  சோழர் குறுநில மன்னராக இருந்துள்ளனர். அப்போது எவரேனும் கரிகாலன் என்ற பெயரைக் கொண்டிருக்கலாம்.  நான் ஆதித்த கரிகாலனை காட்டாய் சொன்னது அப்பெயர் மிகப் பிற்பட்ட காலத்திலும் வழங்கி வந்தது என்பதற்காக.

Geetha Sambasivam

unread,
Mar 16, 2012, 10:34:31 AM3/16/12
to mint...@googlegroups.com
பட்டினப்பாலையில் குறிக்கப்படும் கல்லணை கட்டிய கரிகாலன்//

கல்லணையே கரிகாலன் கட்டியது அல்ல என்றும் ஒரு கூற்று உண்டு.

On Fri, Mar 16, 2012 at 5:53 PM, seshadri sridharan <ssesh...@gmail.com> wrote:
2012/3/16 DEV RAJ <rde...@gmail.com>




சங்க இலக்கியத்திலேயே முது கிழவனாய் முறை சொன்ன கரிகாலன் ஒருவன். அவனுக்கு பின் வெண்ணிப் போரில் வெற்றி கொண்ட கரிகாலன் ஒருவன். பட்டினப்பாலையில் குறிக்கப்படும் கல்லணை கட்டிய கரிகாலன் என மூவர் உண்டு. பல்லவர் ஆண்ட போதும்  சோழர் குறுநில மன்னராக இருந்துள்ளனர். அப்போது எவரேனும் கரிகாலன் என்ற பெயரைக் கொண்டிருக்கலாம்.  நான் ஆதித்த கரிகாலனை காட்டாய் சொன்னது அப்பெயர் மிகப் பிற்பட்ட காலத்திலும் வழங்கி வந்தது என்பதற்காக.


 
சேசாத்திரி

--
360.gif

கி.காளைராசன்

unread,
Mar 16, 2012, 11:14:37 AM3/16/12
to mint...@googlegroups.com
படித்து வருகிறேன்.

அன்பன்
கி.காளைராசன்

Prakash Sugumaran

unread,
Mar 16, 2012, 2:41:24 PM3/16/12
to mint...@googlegroups.com
எல்லாம் இந்தியாவில் வாய்மொழி / செவிவழிக் கல்விதான்;
எழுத்தும் செட்டாகச் செய்யுள் வடிவில் மட்டும்.///
இதுவே தமிழனின்/ இந்தியர்களின் தோல்விக்குக் காரணம்.
 
கல்லணையே கரிகாலன் கட்டியது அல்ல என்றும் ஒரு கூற்று உண்டு///
பிறகு யார் கட்டியதாம் ?  ஒருவேளை கொத்தனாரும், மேஸ்த்ரியுமா ? பிறகு அடிமைகளாக்கப்பட்ட அந்த இலங்கை படை எங்கே போனது ?

2012/3/16 DEV RAJ <rde...@gmail.com>
On Mar 16, 5:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>> வடநாட்டில் கூட செவி வழிச் செய்தியாகவே புராணங்கள் இருந்தன...<<<

Jain scripture was originally passed down by oral tradition until the
death of Bhadrabahu,
the last to know it perfectly in the third century BCE

At least by the 1st century AD, Valmiki's reputation as the father of
Sanskrit classical poetry seems to have been legendary.
Ashvagosha writes in the Buddhacarita  -
 "The voice of Valmiki uttered poetry which the great seer Chyavana
could not compose."


எல்லாம் இந்தியாவில் வாய்மொழி / செவிவழிக் கல்விதான்;
எழுத்தும் செட்டாகச் செய்யுள் வடிவில் மட்டும்.
எழுதுவதும், நினைவு கூர்வதும் எளிது.
அனைத்தையும் சிந்து சமவெளியில் துழாவத்
தேவையில்லை; தொன்மை மட்டுமே அளவுகோல்
ஆகாது



தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
எஸ். ப்ரகாஷ்
prakash sugumaran

visit my Blog
http://thamizharkoodu.blogspot.com/
My Facebook
http://www.facebook.com/#!/prakashvlr
My New Short Story in Vallamai
http://www.vallamai.com/special/?p=192
தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
(tamilnadu travel guide)
http://www.tamilnadutravelguide.com/
See me at THF Hub
http://image-thf.blogspot.com/

360.gif

N. Ganesan

unread,
Mar 17, 2012, 3:19:06 AM3/17/12
to மின்தமிழ்

Yes. Nagarajan usually says Tamil developed into Grantha.
But it is Grantha script that is used to write Tamil language.
http://dakshinatya.blogspot.com/2011/05/dravidian-languages-written-in-grantha.html

N. Ganesan

Santhanam Swaminathan

unread,
Mar 17, 2012, 3:44:54 AM3/17/12
to mint...@googlegroups.com
தேவ் அவர்களுக்கு ஒரு கேள்வி. 
இப்போது கட்டுரைத் தொடரில் குறுக்கிட விருப்பமில்லை. 
எப்போது வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். 
சங்க இலக்கியத்தையும் மிகப் பழைய தமிழ் (?? பிராக்ருதம்??) 
கல்வெட்டுகளையும் ஒப்பிடுகையில் ஏன் மொழி வேறுபாடு இருக்கிறது. 
வட மொழிக் கல்வெட்டுகளில் இப்படி இல்லையே. 
ருத்ரதாமன் கல்வெட்டுகளிலும்,நேபாள நாட்டு சம்ஸ்கிருத
 கல்வெட்டுகளிலும் செய்யுள் மழை பொழிகிறார்களே!! எடுத்த எடுப்பிலேயே
 அவர்கள் காளிதாசன் ஸ்டைலுக்குப் போய்விட்டார்களே.
 நாமோ "ஓங்கு திரை வியன்பரப்பில்" என்ற சங்க இலக்கிய 
வரிகளுடன் கல்வெட்டு அடிக்க ஆயிரம் ஆண்டுகள் காத்திருந்தோமே. ஏன்?
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Saturday, March 17, 2012 3:11 AM
Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

இலக்கியம், தொழில் நுட்பம், மருத்துவம், வாஸ்து,
நுண்கலைகள், உலோக இயல்,சமயக் கல்வி எல்லாம்
வாய்மொழியாகத் தகுதி படைத்தோருக்குச்
சொல்லித் தரப்பட்டது. மொழிகளிலும், தொழில்களிலும்
புனிதத்தன்மை இருப்பதாக நம்பிய காலம்.

மொழிகளின் வரலாற்றை உணர்ந்தபடி சொல்லும் முயற்சி
இது. யாரும் தம்மிடம் முழுமையான வரலாற்று ஆதாரங்கள்
ஒன்று விடாமல் இருப்பதாக மார்தட்ட இடமில்லை.
சங்க காலத்துக்குமுன் தமிழகம் எப்படி இருந்தது ?
களப்பிரர் காலத்தில் நடந்த மாற்றங்கள் என்ன?
இவற்றை ஊகிக்கலாமே தவிர முடிவுக்கு வரமுடியாது.

மொழித் தொன்மையை நிறுவ விழைவோர்
தனி இழையில் அதைச் சொல்லலாம்.
தேவையற்ற விமர்சனங்களோடு குறுக்கிடாமல் இருப்பது
நல்லது.

பகவத்பாத சங்கரருக்குப் பாலி மொழி தெரியாது
என்று சேசாத்திரி திட்டவட்டமாக முடிவுகட்டி விட்டார்.
வாகீசர் பெருமானுக்குத்  தமிழ் மட்டுமே தெரியும் என
முடிவுகட்டுவது போல. அவர் சைவம் புகுமுன் வடபுலம்
சென்று வாது செய்தவர். கட்டாயம் பன்மொழிப் புலமையின்றி
இருந்திருக்க முடியாது. அவர் கைநழுவிப் போனது
சமணர்களுக்குப் பேரிடியாக அமைந்தது.

ஹிந்தியை முறையாகக் கற்றிராத நம்
அரங்கனார் சாயாவாதத்தை நாடி பிடித்துப்
பார்க்கிறார், ‘ஸாகேதம்’ வாயிலாக.
இது எப்படி சாத்தியமாகிறது ?


தேவ்


On Mar 16, 11:41 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
> எல்லாம் இந்தியாவில் வாய்மொழி / செவிவழிக் கல்விதான்;
> எழுத்தும் செட்டாகச் செய்யுள் வடிவில் மட்டும்.///
> இதுவே தமிழனின்/ இந்தியர்களின் தோல்விக்குக் காரணம்.
>
> கல்லணையே கரிகாலன் கட்டியது அல்ல என்றும் ஒரு கூற்று உண்டு///[?][?]

> > send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> எஸ். ப்ரகாஷ்
> prakash sugumaran
>
> visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/

> தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/

> See me at THF Hubhttp://image-thf.blogspot.com/
>
>  360.gif
> < 1KViewDownload

N. Kannan

unread,
Mar 18, 2012, 1:32:50 AM3/18/12
to mint...@googlegroups.com
2012/3/18 DEV RAJ <rde...@gmail.com>:
> ஸ்ரீ ராகவேந்த்ர ஸ்வாமிகளின்  கையொப்பம் -
> http://shirdibaba4all.blogspot.in/2010/06/signature-of-sri-raghavendra-swamy.html
> இவர் எழுதியுள்ள நூல்களுள் ’கீதா விவ்ருத்தி’ முக்கியமானது.
>

ஒருவர் கையெழுத்து இடும் போது ”ஸ்ரீ” போட்டுக்கொள்ளும் வழக்கமில்லையே!

இராமானுஜரின் கையெழுத்து என்று சில இடங்களில் பார்த்துள்ளேன்.
‘ஸ்ரீஇராமானுஜன்’ என்று கையெழுத்திடவில்லை. சங்கர மடங்கள், “நாராயண
ஸ்மிருதி” என்று கையொப்பம்.

ஸ்ரீராகவேந்திரா என்று கையெழுத்திடுவது முறையா? இது பரம பூஜ்யரான
இராகவேந்திரர் செய்திருப்பாரா?

க.>

Santhanam Swaminathan

unread,
Mar 21, 2012, 2:07:30 AM3/21/12
to mint...@googlegroups.com
மிகவும் அழகாக விளக்குகிறீர்கள். பிராமண மதத்துக்கு எதிராகக் கிளம்பியது புத்த மதம் என்று பள்ளிக் கூடத்தில் எனக்கு பாடம் கற்பித்தார்கள். ஆனால் இப்போது தம்ம பதத்தை முழுதும் படித்துவிட்டேன். அதில் கடைசி அத்தியாயத்தில் (26) பிராமணர்களை மிகவும் புகழ்கிறார். பிராமணர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்று புத்தர் எச்சரிக்கிறார். முழுக்க முழுக்க இந்து மதம் சொல்வதைத்தான் தம்மபதம் சொல்கிறது. அவர் யாகங்களையோ கடவுளையோ ஆதரிக்கவில்லை என்பது உண்மை. ஆனால் இந்திரனைக் கூட புகழ்கிறார். வெள்ளைக்கரர்கள் எழுதிய இந்திய வரலாற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டது இது. புத்த மதத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகவே கருத வேண்டும்-- சைவம் வைணவம் போல. உங்கள் கருத்துக்களை தொடர்ந்து எழுதுங்கள்.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Wednesday, March 21, 2012 5:24 AM

Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

On Mar 12, 12:56 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>>> இந்து மதத்தின் கதைகளை எல்லாம் ஜாதகக் கதைகளில் சேர்த்துக் கொண்டு அவர்களை
எல்லாம் புத்தரின் பூர்வ ஜன்மப் பிறப்பாகக் காட்டி இந்துமதத்தை ஜீரணிக்க
முயன்றார்கள்.
முடியவில்லை. இந்து மதமோவெனில் புத்தரையே விஷ்ணுவின் பத்து அவதாரங்களில்
ஒரு அவதாரமாகக் காட்டி அந்த்த மததையே ஜீரணம் செய்துவிட்டது ! (கபளீகரம்
செய்துவிட்டது)  <<<



புத்தரின் மௌநம் பலவித விமரிசனங்களைப் பெற்றது;
வச்சகோத்த என்பவர் பெறாத விடையை ஆநந்தர் பெற்றார்.
புத்தர் விடையளிக்காமல்  மௌநம் காத்தது ஒரே ஒரு முறைதான் என்றே
அறிஞர் பகர்வர், த்ரிபிடகத்தின் ஆதாரத்தில்.

ஆலமர் செல்வரின் மௌநம் விமரிசனத்துக்குள்ளாகவில்லை;
’ஶிஷ்யா: து சிந்நஸம்ஶயா:’ என முடிவாகிவிட்டது. யுக யுகமாக
மௌநம் தொடர்கிறது.

பகவான் புத்தர் தம் சமயத்திற்கு ‘ஆர்ய தர்மம்’
என்று பெயர் சூட்டினார். புரிநூலை  அகற்றினரேயன்றி,
முதல் நிலை பவுத்தர்கள் கௌதம,காச்யப, ஆநந்த, ஹரித
எனும் வைதிக கோத்திரப் பெயர்களைக் கழற்றி துவேஷம் காட்டவில்லை;
பரிப்ரச்நம் செய்து பவுத்தத்தில் புகுந்தவரின் பெயரும்
வத்ஸ கோத்ரர் (வச்ச கோத்த).

"No one can deny that the Brahmin pupils of Gautama
had saved the Sangha in its hour of peril.
The rebellion of Devadatta was foiled by Sariputta,
and after the demise of the teacher, Mahakassapa,
by convening the first council, at Rajagrha,
practically rescued the entire Buddhist Sangha
from sinking into oblivion"  - Scholar Asim Chatterjee

குசம் (தருப்பைப் புல்) பவுத்தத்திலும்
முக்கியத்துவம் பெற்றுள்ளது; நாளந்தா பல்கலைக்கழகம்
குசம் மிகுதியாக வளர்ந்த இடத்தில்
அமைக்கப்பட்டது.

குசாஸநத்தில் புத்தர் -

http://www.asia.si.edu/collections/singleObject.cfm?ObjectNumber=F1905.293

http://wonderlane.blogspot.in/2011/08/lamas-prepare-ritual-kusha-grass-for.html


பவுத்தம் மஹாயாநம், தேரவாதம், வஜ்ரயாநம் எனும்
பகுப்பாக உள்ளது. உலக அளவில் அது விரிவடைந்து
மேலும் நில இயல், கோட்பாடு , நெறிமுறை இவற்றின்
அடிப்படையில் பிற்காலத்தில் மேலும் பிரிவுகள்
தோன்றின; ஆனாலும் இந்திய மெய்யியல் நூல்கள்
யோகாசாரம் , மாத்யமிகம், வைபாஷிகம், ஸௌத்ராந்திகம்
எனும் கோட்பாட்டு அடிப்படையிலான பவுத்தப் பிரிவுகளையே
ஆராய்கின்றன.

ஒரு நிலையில் பவுத்தம் இந்து புராணங்கள், ஏரணம்,
மந்திர - தந்திர வழிபாடுகள் ஆகியவற்றை உள்வாங்கியது;
பின்னர் பவுத்தச் சிந்தனைகளை வேத சமய மெய்யியலார்
ஏற்றனர், என முடிவுகட்ட இடமுள்ளது.

மேற்கத்திய க்ருஷ்ண பக்தர்கள் இந்தியாவிற்கு
வந்து ஹரிநாமம் கூறுவதுபோல், கிரேக்க பிக்குகள்
இந்தியாவின் குஜராத்  பகுதியில் பவுத்தம்
போதித்தனர். யவந கட்டம் (யோந கட்டம்)
’ஜுநாகட்’(குஜராத்) எனத் திரிந்தது என்பர்.
அசோகர் காலத்தில் ‘தர்ம ரக்ஷிதர்’ எனும் ஒரு
கிரேக்கர் பிக்குகளின் தலைவராக இருந்தார்.


The origins of the post-canonical texts

The Tipitaka (Pali canon) assumed its final form at the Third Buddhist
Council (ca. 250 BCE) and was first committed to writing sometime in
the 1st c. BCE. Shortly thereafter Buddhist scholar-monks in Sri Lanka
and southern India began to amass a body of secondary literature:
commentaries on the Tipitaka itself, historical chronicles, textbooks,
Pali grammars, articles by learned scholars of the past, and so on.
Most of these texts were written in Sinhala, the language of Sri
Lanka, but because Pali — not Sinhala — was the lingua franca of
Theravada, few Buddhist scholars outside Sri Lanka could study them.
It wasn't until the 5th c. CE, when the Indian monk Buddhaghosa began
the laborious task of collating the ancient Sinhala commentaries and
translating them into Pali, that these books first became accessible
to non-Sinhala speakers around the Buddhist world. These commentaries
(Atthakatha) offer meticulously detailed explanations and analyses —
phrase-by-phrase and word-by-word — of the corresponding passages in
the Tipitaka.

http://www.accesstoinsight.org/lib/authors/bullitt/fieldguide.html

இதன்படிச் சிங்கள மொழியிலிருந்தும் பாலிக்கு மொழிபெயர்ப்பு
நடந்துள்ளது என்று தெரிகிறது. பாகதம் மருவி Proto-Sinhala
நடைமுறையிருந்த 3லிருந்து, 7ம் நூற்றாண்டு வரையிலான
காலகட்டத்தில் இம்மொழி மாற்றம் நிகழ்ந்திருக்கலாம்.

‘தத்வ ஸங்க்ரஹம்’ 8ம் நூற்றாண்டில்
தோன்றிய பவுத்த தருக்க நூல்.

பவுத்தம் வேத - ஆகமங்களிலிருந்து
மந்திர, தந்திரச் சடங்குகளை எடுத்துக்கொண்டது
என்றால் பௌத்த விசார முறையை
அத்வைத வேதாந்தம் முதல் நிலையில்
பின்பற்றியது. கௌடபாதரின் அணுகுமுறையை
நோக்கினால் இது புரிய வரும். அலாத சக்ரம்
எனும் பவுத்த உருவகத்தையே ஏற்ற கௌடபாதர்
தம் காரிகையின் நான்காம் ப்ரகரணத்திற்கு ’அலாத சாந்தி’
என்று பெயராக்கினார் என்பர் அறிஞர். (அலாதம் - தீவர்த்தி)

மாண்டூக்ய காரிகையின் விரிவுரையில் ஆதி சங்கரர்
பவுத்தச் சிந்தனையை நன்கு ஆராய்வதோடு,
அச்சிந்தனையைச் செம்மை செய்து
மறைமுடிவு கூறும் ஆன்மாவோடு பொருத்துகிறார்.
பவுத்தம் நாத்திகத்தைக் கூறுகிறது என்றால் இந்த அளவு
முதன்மை தரப்பட்டிராது. சங்கரர் தர்மகீர்த்தியின்
கருத்தைக் கண்டிக்காமலும் இருந்து விடவில்லை.
காஞ்சிப்பெரியவர் நாகார்ஜுநரின்
அணுகுமுறையில் ஈர்ப்புடையவராக இருந்தார்.

நாகார்ஜுநர் 13 நூல்களை எழுதியதாகச் சொல்வர்;
இவர் மாத்யமிகப் பிரிவை செந்தரப்படுத்தியவர்.
நாகார்ஜுநரின்‘ப்ரஜ்ஞா-பாரமித’ முயற்சி பவுத்தத்தில்
ஒரு சிந்தனைத் தெளிவைத் தருகிறது.
இந்த ப்ரஜ்ஞா பாரமிதக் கொள்கைக்கே
ஒரு பெண் தெய்வத்தின் வடிவத்தைக்
கொடுத்து பவுத்தர் வழிபட ஆரம்பித்தது
அடுத்த கதை.

மறை முடிவின் சிந்தனை வளத்தின்பால் கவனம்
செலுத்தாமல், சடங்குகளின் வழியே சமுதாயம் சென்ற கால
கட்டத்தில் சிந்தனைப் புலத்தில் நிலவிய வெற்றிடத்தைப்
பவுத்தம் நிரப்பியதால் அறிஞர்கள் அதன்பால்
ஈர்க்கப்பட்டனர் என முடிவு செய்யலாம்.
பின்னர் ஆசாரியர்கள் வேத சமயத்தின் மூல நூல்களுக்கு
விரிவுரைகளை நிர்மாணித்ததன் நோக்கமும் இக்குறைபாட்டைக்
களையவே எனவும் எண்ண இடமுள்ளது.


பின்னர் தோன்றிய சமய மோதல்களின் பின்னணியில்
பார்க்கும்போது பௌத்த ஜாதகக் கதைகளும்,
புத்தர், விஷ்ணு அவதாரமான அங்கீகாரமும் நமக்கு மிகப் பெரிதாகத்
தோன்றுகின்றன.


”பு³த்³தோ⁴ நாம்நாஜநஸுத: கீகடேஷு ப⁴விஷ்யதி” (பாகவதம்)

நிந்த³ஸி யஜ்ஞவிதே⁴ரஹஹ ஶ்ருʼதிஜாதம்
ஸத³ய ஹ்ருʼத³ய த³ர்ஶித பஶுகா⁴தம்|
கேஶவ த்⁴ரு’த பு³த்³த⁴ ஶரீர
ஜய ஜக³தீ³ஶ ஹரே ||  (ஜய தேவர்)


பௌத்தம் வேத சமயத்தின் ஒரு யோஜநாபேதம்
என்று தோன்றுகிறது. ”பௌத்த ஆகமம்” என்றே அதற்குப்
பெயர் தந்துள்ளனர்; பின்னால் மதக் காழ்ப்புணர்வு காரணமாக
இருதிறத்திலும் வேறுபாடுகள் பெரிதாகி இருக்கலாம்.

மேற்கத்தியரின் தற்போதைய முயற்சி ’மஹாபஶ்சிம யாநம்’ - (சதுர்த்த
யாநம்) :-
http://www.greatwesternvehicle.org/gwvmissions.htm



தேவ்


On Mar 12, 12:56 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> வழக்கம் போல தேவ் அவர்கள் பல சுவையான செய்திகளை மொழிக் கதம்பமாக கொடுத்துள்ளார். அதைப் அடிக்கும் போது மனதில் தோன்றிய விமர்சனங்கள்:
>
> 1. மொழிகளுக்கெல்லாம் அகரமே முதல் என்பதற்கு வேதங்களும் சாட்சி. வேதமும் அக்னிமீளே புரோஹிதம் என்று அகரத்தில் துவங்குகிறது.
>
>  2. அவலோகிஸ்வரரிடம் அகத்தியர் தமிழ் கற்றார் என்று சொன்னாலும் புத்த மதத்தால் தமிழை முழுங்கமுடியவில்லை. இந்து மதத்தின் கதைகளை எல்லாம் ஜாதகக் கதைகளில் சேர்த்துக் கொண்டு அவர்களை எல்லாம் புத்தரின் பூர்வ ஜன்மப் பிறப்பாகக் காட்டி இந்துமதத்தை ஜீரணிக்க முயன்றார்கள். முடியவில்லை. இந்து மதமோவெனில் புத்தரையே விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒரு அவதாரமாகக் காட்டி
>  அந்த்த மததையே ஜீரணம் செய்துவிட்டது ! (கபளீகரம் செய்துவிட்டது)
>
> 3. மணிப்ரவாள நடை: முன்னர் நான் ஒரு முறை குறிப்பிட்டதுபோல மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் பார்க்கையில் புத்தர்கள்தான் ஐயங்கார்களுக்கு இப்படி ஒரு நடையைச் சொல்லிக் கொடுத்தார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.
>
> 4. நியூ சைன் டிஸ்ட் மார்ச் முதல் வார பதிப்பில் 10,000 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆங்கிலம் எப்படி இருக்கும் என்ற சுவையான கட்டுரை வெளியாகியுள்ளது. மொழி ஆய்வில் ஆர்வம் உடைய அனைவரும் படிக்க வேணடிய கட்டுரை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆங்கில பெயர்ச் சொற்களுக்கு சம்ஸ்கிருதம் போல பால் (ஜெண்டர்) உண்டு. நேம் என்ற சொல் நாமா என்றுதான் இருந்தது. ஆங்கிலத்தில் ஆண்டுதோறும் 2500 புதிய
>  சொற்களை ஆக்ஸ்போர்ட் அகராதி சேர்க்கிறது. ஆனால் கூகுள் 8500 புதிய சொற்களைக் காட்டுகிறது. நாங்கள் என்ற சொல் மாற 25,000 ஆண்டுகள் ஆகும். அதாவது எந்த சொல்லை அதிகம் பயன்படுத்துகிறோமோ அது மெதுவாகத்தான் மாறும். ஆங்கில வினைச் சொற்கள் காலப் போக்கில் மாறிவிடும்----- come- comed- comed, go- goed- goedஇப்படி நிறைய சுவையான செய்திகள் உள்ளன. இது போல தமிழுக்கு எழுத முடியுமா. அதற்கான ஒரு அமைப்பு இல்லையே
>  என்று ஏக்கமாக இருக்கிறது.

>
> Swami
> 020 8904 2879
> 07951 370 697
> Blog: swamiindology.blogspot.com
> tamilandvedas.wordpress.com
>
> ________________________________
>  From: Subashini Tremmel <ksubash...@gmail.com>
> To: mint...@googlegroups.com
> Cc: Subashini Kanagasundaram <ksubash...@gmail.com>
> Sent: Monday, March 12, 2012 7:07 PM
> Subject: Re: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்
>
> திரு. தேவ் அவர்களே,
>
> சங்கதம் பாகதம் என்பதனை விளக்க முடியுமா?
> அதே போல நாகர் லிபி என்பது என்ன என்பதை விளக்க முடியுமா? (ஏற்கனவே நீங்கள் இவற்றை விளக்கியிருந்தால் மீண்டும் கேட்பதற்கு மன்னிக்கவும்)
>
> நன்றி
> சுபா
>
> 2012/3/11 DEV RAJ <rde...@gmail.com>
>
> இந்தியாவில் சமயத்தையும், தொன் மொழிகளையும்
>
>
>
>
>
>
>
> >வேறுபடுத்திக் காண்பது கடினம்.
>
> >கீதையில் ‘அக்ஷராணாம் அகாரோSஸ்மி’
> >என அகரத்தைத் தம் விபூதியாகக் கண்ணபிரான்
> >கூறியுள்ளார்.
>
> >உலகு ஆதிபகவன் முதற்று;
> >எழுத்தெல்லாம் அகர முதல.
>
> >தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
> >உயிர் எழுத்து , மெய் எழுத்து
> >எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
> >தோன்றியதுதான்.
>
> >தமிழைக்  கோதை தமிழாகவும், சடகோபன் தண்டமிழாகவும்
> >வைணவர் பார்ப்பதுபோல் , பவுத்தர் தமிழை அவலோகிதன் தமிழாகக்
> >காண்கின்றனர் -
> >"பன்னூறாயிரம் விதத்திற் பொலியும் புகழ் அவலோகிதன் மெய்த்தமிழ்"
>
> >ஆதி சிவனாரிடமிருந்து அகத்திய முனிவருக்குத் தமிழ் கிடைத்ததுபோல்,
> >போதிஸத்வ அவலோகிதேச்வரரிடமிருந்து அகத்தியர் தமிழ் கற்றதாகப்
> >புத்தமித்திரனார் கூறுகிறார் -
> >"ஆயுங் குணத்தவ லோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
> >ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ்"
>
> >(அவலோகநம் - தாழ்ந்த பார்வை;
> >எதிர்ப்பதம் உல்லோகநம் - மேல்நோக்குதல்)
>
> >’போதிஸத்வர்’ எனப்படுவோர் தமக்கு முக்திக்கான தகுதி இருந்தும்
> >அதையும் துறந்து உயிர்கள்பால் பெருங்கருணையால் அவர்கள்
> >ஸம்யக்ஞாநம் பெற உதவுவோர் ஆவர்.
>
> >வீரசோழியம் மணிப்பிரவாள நடைக்கு இலக்கண ஒப்புதல் தந்து
> >அதற்கு இலக்கிய அந்தஸ்து வழங்கியிருப்பது
> >மறுக்கவொண்ணா உண்மை -
>
> >"இடையே வடவெழுத் தெய்தில் விரவியல் ஈண்டெதுகை
> >நடையேது மில்லா மணிப்பிர வாளம்நற் றெய்வச் சொல்லின்
> >இடையே முடியும் பதமுடைத் தாங்கிள விக்கிவியன்
> >தொடையே துறைநற் பிரளிகை யாதி துணிந்தறியே"
>
> >"ஆகமத்தோடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமாப்
> >பாகதத்தோ டிரைத்துரைத்த சனங்கள் வெட்குறுபக்கமா...”
> >என்று தேவாரம் தேரவாத பவுத்தர் போன்றோர்
> >சங்கத பங்கமாகப் பாகதம் பேசுவதைச் சொன்னபோதும்,
> >அச்வகோஷர் வடமொழியில்தான் ‘புத்த சரிதம்’ எழுதினார்.
> >28 அத்யாயம் கொண்ட புத்த சரிதம் 15லிருந்து 28வரையிலான
> >பகுதியின் முழு வடிவம் கிடைக்கவில்லை.
> >இந்நூல் சீன மொழியிலும், பின்னர் திபெத்திய
> >மொழியிலும் மொழிமாற்றம் கண்டது.
> >புத்த பகவானின் லீலைகளைச் சொல்லும்
>
> ...
>
> read more »

Hari Krishnan

unread,
Mar 21, 2012, 4:28:41 AM3/21/12
to mint...@googlegroups.com


2012/3/18 DEV RAJ <rde...@gmail.com>
'ஸ்ரீத்யாகராஜ நுத’ என்று தியாகையா பாடியதில்
தவறிருக்க முடியாது.

மைசூர் வாசுதேவாசார் பாடலிலும் ஸ்ரீவாசுதேவ முத்திரை உண்டு.  மற்ற பலருடைய பாடல்களையும் காட்டலாம்.  

Hari Krishnan

unread,
Mar 21, 2012, 6:53:01 AM3/21/12
to mint...@googlegroups.com


2012/3/21 DEV RAJ <rde...@gmail.com>
சொற்கள் இவை.செருக்கின் விளைவு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது;
பேற்றின் அருமை கருதி இவ்வாறு பேசுகின்றனர்

இவற்றையும் அவ்வாறே கொள்ள வேண்டும்: 

வாசமிகு துழாய்த் தாரான் கண்ணனடி
மறவாத மனத்தான்,சக்தி
தாசனெனப் புகழ்வளரும் சுப்ரமண்ய
பாரதிதான் சமைத்த தூக்கு. 

கல்யாண் ஜி

unread,
Mar 21, 2012, 8:56:02 AM3/21/12
to min tamil

புத்த மதத்தில் புதைந்துள்ள மகத்தான பல உன்னதங்களை எடுத்துரைத்த தேவ் அய்யா அவர்களுக்கு மிகுந்த நன்றி


--
Kind Regards

Kalyanji





>

Santhanam Swaminathan

unread,
Mar 21, 2012, 4:08:11 PM3/21/12
to mint...@googlegroups.com
திபெத்திய புத்த மதம் தாந்த்ரீக வழிகளில் போனது எப்படி?
 புத்த மதம் சைவ உணவை ஆதரிக்கிறதா? இலங்கையில் புத்த பிட்சுக்கள் மான் மாமிசம் சாப்பிடுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது இவைகளையும் உங்கள் பதிலில் சேர்க்க வேண்டுகிறேன்.
Swami
020 8904 2879
07951 370 697



From: DEV RAJ <rde...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Wednesday, March 21, 2012 5:25 PM

Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்

On Mar 20, 11:07 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>>> பிராமண மதத்துக்கு எதிராகக் கிளம்பியது புத்த மதம் என்று பள்ளிக் கூடத்தில் ....... <<<

நிலையற்ற உலகில் நிலையானது எது என எழுந்த விசாரமே
கௌதம புத்தர் துறவேற்றதற்கான காரணம்; எதையும் எதிர்க்க
வேண்டும், சமூகத்தைப் புரட்ட வேண்டும் எனும் நோக்கம்
அவரிடம் இருந்ததில்லை; சமுதாயம் பவுத்த வழியைப் பின்பற்றப்
பல காலம் பிடித்தது. அதற்குள் பல பிரிவுகளும் அம்மதத்தில்
தோன்றி விட்டன. கோட்பாடுகளின் வலிமைதான் பவுத்தம் பரவக்
காரணம் என்பதும் ஏற்புடையதாக இல்லை. வலிமையான
அரசுகளின் துணையின்றி இந்த அளவு பரவியிருக்குமா
என்பது ஐயத்துக்கிடமானதே. எப்படியாயினும் அது கிரேக்கம்
தொடங்கி ஆசியா முழுவதும் பரவி ஆழ்ந்த தாக்கத்தை
ஏற்படுத்தியது வியக்கத்தக்க வரலாற்று உண்மை.

‘கௌதம’ தொடங்கி ஏன் பவுத்தத்தில் பல
கோத்திரப் பெயர்கள் என ஓர் அன்பர் வினவுகிறார்.

பண்டைய குருகுலக் கல்வி முறையில் குலபதி
தலை மாணாக்கர்களை தனிப்பட்ட பெயர்களைத்
தவிர்த்து, அவர்தம் கோத்திரப் பெயர் கூறி
விளிப்பது வழக்கமாக இருந்துள்ளது; அதையே
பவுத்தமும் ஆரம்ப நிலையில் பின்பற்றி
இருக்க வேண்டும்.

பவுத்தத்தில் மஹா கச்யபர் மிகுந்த மரியாதைக்குரியவர்;
இவர் மகதத்தைச் சேர்ந்தவர். புத்தரின் பரிநிர்வாணத்துக்குப்பின்
மஹா கச்யபரின் தலைமையில் தம்ம, விநயச் சட்டங்கள் வரையறுக்கப்பட்டு,
பல பகுப்புகளாயின. அவை தனிக் குழாங்களின் உரிமையாகி மூலம் மாறாமல்
வாய்மொழியாகப் பரவ ஏற்பாடானது. (கவனிக்க) எழுத்து வடிவம் இல்லை.
இது வ்யாஸ முனிவர் கையாண்ட வழிமுறைக்கு ஒப்பானது.

சீனர்கள் ’ஜி காங்’ எனும் துறவியை மஹாகச்யபரின்
அவதாரமாகப் போற்றுகின்றனர். மஹா காத்யாயநர்,
மஹா மௌத்கலாயநர் என்போர் புத்தரின் பிற
முக்கியமான சீடர்கள்.

கல்யாண் ஜியின் வருகைக்கு நன்றி


தேவ்
> என்றால் பௌத்த ...

Subashini Tremmel

unread,
Mar 21, 2012, 4:28:42 PM3/21/12
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நிறைய விஷயங்கள் இப்பதிவின் வழி தெரிந்து கொள்ள முடிகின்றது. நன்றி. விரையில் மரபு விக்கியில் தொகுத்து வைக்கிறேன்.

ஒரு கேள்வி..
>எப்படியாயினும் அது கிரேக்கம் தொடங்கி ஆசியா முழுவதும் பரவி ஆழ்ந்த தாக்கத்தை..
கிரேக்கத்தில் புத்தமதம் பரவியதா.. சற்று விளக்க முடியுமா?

சுபா

2012/3/21 DEV RAJ <rde...@gmail.com>
> என்றால் பௌத்த ...

>
> read more »

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

N. Kannan

unread,
Mar 22, 2012, 5:56:15 AM3/22/12
to mint...@googlegroups.com
தேவ் சார்:

கவிதை (ஆக்கம்) எழுதும் போது ‘ஸ்ரீ’ முத்திரை விழுவது இயல்பு. இறைவனின்
அன்பிற்கு பூரண இருப்பிடமாகக் கருதும் ஒருவன் தன்னிடம் தனம் (ஸ்ரீ)
உள்ளது என்று சொல்வது எப்படித்தவறாகும்? பின் ”குலம் தரும்! செல்வம்
தந்திடும்” என்பது பொய்த்துப்போய்விடும் அல்லவா? கேள்வி அதுவல்ல!

தனிப்பட கையெழுத்து இடும் போது நாம் ’ஸ்ரீ’ போட்டு நம் பெயரை எழுதுவோமா?
என்பதே! அப்படியொரு பழக்கம் நான் கண்டதில்லை.

நா.கண்ணன்

2012/3/21 DEV RAJ <rde...@gmail.com>:


> On Mar 21, 1:28 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>> மைசூர் வாசுதேவாசார் பாடலிலும் ஸ்ரீவாசுதேவ முத்திரை உண்டு.  மற்ற பலருடைய
>> பாடல்களையும் காட்டலாம்.
>

> ஆம், தேவரநாமாக்கள் சிலவற்றில் ஸ்ரீ முத்ரை  இருப்பதாக
> நினைவு; தேடினால் கிடைக்கும்.
> ‘என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை’ என்றார்
> திருமழிசைப் பிரான். ஸௌபக மத மிகுதியால் வெளிவரும்


> சொற்கள் இவை.செருக்கின் விளைவு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது;
> பேற்றின் அருமை கருதி இவ்வாறு பேசுகின்றனர்
>
>

> தேவ்

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..

Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

N. Kannan

unread,
Mar 22, 2012, 6:02:54 AM3/22/12
to mint...@googlegroups.com
2012/3/22 Santhanam Swaminathan <swam...@yahoo.com>:

> திபெத்திய புத்த மதம் தாந்த்ரீக வழிகளில் போனது எப்படி?
>  புத்த மதம் சைவ உணவை ஆதரிக்கிறதா? இலங்கையில் புத்த பிட்சுக்கள் மான் மாமிசம்
> சாப்பிடுவார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது
> இவைகளையும் உங்கள் பதிலில் சேர்க்க வேண்டுகிறேன்.


ஸ்வாமி!

தேவ் சாரின் விளக்கம் அற்புதமாக உள்ளது. உங்கள் பதிலும் பலம் சேர்ப்பதாக
உள்ளது. முன்பு நம் விநோத்ராஜன் எழுதிய போது இதற்கொர் தெளிவான விளக்கம்
அளித்தார். இந்து மதப் புரிதல் போலவே அவர் சொல்ல வந்தது புத்த லோகம்
என்பதே எல்லாவற்றிற்கும் முதன்மையானது என்பதே (இங்கு இஸ்கான் இயக்கம்
‘ஸ்ரீமன் நாரணனை எங்கு வைக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்க!)!
அப்படித்தான் புத்த மதத்தைப் பின்பற்றும் எல்லா நாடுகளும் காண்கின்றன.
கிழக்கேயுள்ள புத்த கோயில்களில் புத்தர்தான் இறைவன் (தசாவதாரம்
எனக்கொண்டால் இது ஏற்புடையதே).

பௌத்தம் சாத்வீக உணவையே பரிந்துரைக்கிறது. கொரியாவின் எல்லாக்
கோயில்களிலும் சைவச் சாப்பாடுதான். ஆனால் பௌத்தம் குடிகொண்ட எந்த
நாட்டிலும் மருத்துக்கூட ‘சைவம்’ இல்லை! ஏனென்று தெரியவில்லை!

நா.கண்ணன்

Hari Krishnan

unread,
Mar 22, 2012, 8:29:51 AM3/22/12
to mint...@googlegroups.com


2012/3/22 N. Kannan <navan...@gmail.com>

தனிப்பட கையெழுத்து இடும் போது நாம் ’ஸ்ரீ’ போட்டு நம் பெயரை எழுதுவோமா?
என்பதே! அப்படியொரு பழக்கம் நான் கண்டதில்லை.

அபிவாதனம் சொல்லும்போது, பெயர் சந்தத்தோடு இயையவில்லை என்றால் ஒரு ஸ்ரீ சேர்த்துக் கொள்வார்கள்.  எனக்கு அபிவாதனத்தில் ஹரி கிருஷ்ண நாம சர்மா:  ரமணனுக்கோ ஸ்ரீவேங்கடேஸ்வர நாம சர்மா: 

அபிவாதனத்தில் சொல்லப்படும் பெயர் கையெழுத்துக்குச் சமமானது என்று கொள்ள இடமுண்டு.  இதைப் பற்றி தேவ்தான் சொல்ல முடியும்.

N. Kannan

unread,
Mar 22, 2012, 10:31:46 AM3/22/12
to mint...@googlegroups.com
2012/3/22 DEV RAJ <rde...@gmail.com>:

> ஹவுது, கண்ணன் ஸ்வாமி.
> ‘இந்து எனகெ கோவிந்த ......’
> ஸ்ரீ குருராயரவரு ஹாடிருவ கீர்த்தனெ --
> http://www.youtube.com/watch?v=UMOc0qb3WNc
>

இது நான் அடிக்கடி கேட்கும் பாடல். காட்சி வடிவில் பார்த்ததில்லை. நன்றி.
பாருங்கள், ‘நொந்தேன் ஐயா’ என்ற அழகான தமிழ்ச் சொல் எப்படி விழுகிறது பாடலில் :-)

க.>

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 13, 2015, 8:50:13 AM4/13/15
to mint...@googlegroups.com
ஸ்ரீ விநோத் ராஜன் அவர்களின் மிக அருமையான பதிவு ஸ்ரீ தேவ்.

எந்த பாரபக்ஷமும் இல்லாமல் ஒரு சேர பல சமயங்களது மொழி சார்ந்த கருத்தாக்கங்களையும் விவரித்துச் செல்கிறார்.

சங்கத பாகத மூலச் செய்யுள்கள் / வாசகங்களை க்ரந்த லிபியில் கொடுத்திருக்கிறார். ஒரேயடியாக நாகரியில் பழகிய பிறகு க்ரந்த லிபி வாசிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. ஆயினும் வெகுநாள் முன்னர் பழக்கமான இந்த லிபியில் வாசிப்பதில் ஒரு அணுக்கமும் உள்ளது.  ஒன்று இரண்டு தலைமுறைக்கு முந்திய பெரியோர்கள் அனைவரும் தமிழகத்தில் சங்கதம் வாசிக்க உபயோகித்த லிபி க்ரந்தம் மட்டிலும் தானே.

க்ரந்தம் வாசித்துப் பழக .............. பரிச்சயமான சங்கத நூற்கள் க்ரந்த லிபியில் இணையத்தில் இருந்தால் சௌகர்யமாக இருக்கும். அப்படி ஏதும் உளதா?

ஹாலாஸ்ய மாஹாத்ம்யம் (திருவிளையாடற் புராணம்) என்ற நூல் இணையத்தில் க்ரந்த லிபியில் கிட்டுகிறது. ஆனால் இது பரிச்சயமாகாத நூல் அல்ல.  ராமாயண பாகவதாதி க்ரந்தங்கள்..........துர்கா சப்தசதீ....... போன்ற நூற்கள் க்ரந்த லிபியில் இணையத்தில் கிட்டுமானால் உபயோகமாக இருக்கும். அன்புடை ஸ்ரீ கணேசன் ஐயா அவர்கள் இதை வாசிக்க நேர்ந்து அவருக்கு அப்படி க்ரந்த லிபியில் காணப்படும் நூற்களைப் பற்றித் தெரிந்தாலும் பகிரவும்.

ஸ்ரீ மஹேந்த்ர வர்மன் இயற்றிய மத்தவிலாஸ ப்ரஹஸனம் நாகர லிபியில் 


மேற்கண்ட உரலில் இது நாகர லிபியில் கிட்டியது. இப்போது காணோம். இந்த நூல் இணையத்தில் நாகர லிபியில் கிட்டினாலும் பகிரவும்.

N. Ganesan

unread,
Apr 13, 2015, 9:09:27 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 5:50:13 AM UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
ஸ்ரீ விநோத் ராஜன் அவர்களின் மிக அருமையான பதிவு ஸ்ரீ தேவ்.

எந்த பாரபக்ஷமும் இல்லாமல் ஒரு சேர பல சமயங்களது மொழி சார்ந்த கருத்தாக்கங்களையும் விவரித்துச் செல்கிறார்.

சங்கத பாகத மூலச் செய்யுள்கள் / வாசகங்களை க்ரந்த லிபியில் கொடுத்திருக்கிறார். ஒரேயடியாக நாகரியில் பழகிய பிறகு க்ரந்த லிபி வாசிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. ஆயினும் வெகுநாள் முன்னர் பழக்கமான இந்த லிபியில் வாசிப்பதில் ஒரு அணுக்கமும் உள்ளது.  ஒன்று இரண்டு தலைமுறைக்கு முந்திய பெரியோர்கள் அனைவரும் தமிழகத்தில் சங்கதம் வாசிக்க உபயோகித்த லிபி க்ரந்தம் மட்டிலும் தானே.

க்ரந்தம் வாசித்துப் பழக .............. பரிச்சயமான சங்கத நூற்கள் க்ரந்த லிபியில் இணையத்தில் இருந்தால் சௌகர்யமாக இருக்கும். அப்படி ஏதும் உளதா?

இன்னும் இல்லை விரஜவாசி ஐயா. செய்யலாம்.

இப்பொழுது தான் கிரந்த லிபி யூனிகோட் ஆகியுள்ளது. ரெண்டரிங் எஞ்சின் 10 (அ) 20 வருஷம் ஆகும் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.
ஆனால், மைக்ரோசாப்ட் எல்லா மைனாரிட்டி லிபிகளுக்கும் ரெண்டரிங் எஞ்சின் செய்துள்ளது.

நாகர லிபி போல, அதற்கு நிகராய் கிரந்த லிபியை வளர்த்தெடுத்தல் தமிழர்கள் கடமை. உ-ம்: இந்தி, மலையாளம், தெலுங்கு,
ஒரியம், வங்கம், பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், .... பயில ஓர் துணைக்கருவி. உங்கள் தொலைபேசி எண்ணை எனக்கு
தனிமடலில் அனுப்புங்கள். தருண் விஜய் எண்ணை பெற முடியுமா? வைரமுத்துவிடமும் கேட்க முடியும்.

தேவாரம் போல திருப்புகழ், தணிகை மணியின் உரை முழுதும் தமிழ் லிபியிலும் மற்ற இந்திய மொழிகளிலும்
செய்ய வேண்டும். 

நா. கணேசன் 

N. Ganesan

unread,
Apr 13, 2015, 10:25:43 AM4/13/15
to mint...@googlegroups.com


On Monday, April 13, 2015 at 7:22:03 AM UTC-7, Dev Raj wrote:
On Monday, 13 April 2015 05:50:13 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:
ஸ்ரீ விநோத் ராஜன் அவர்களின் மிக அருமையான பதிவு ஸ்ரீ தேவ்.
எந்த பாரபக்ஷமும் இல்லாமல் ஒரு சேர பல சமயங்களது மொழி சார்ந்த கருத்தாக்கங்களையும் விவரித்துச் செல்கிறார்.


ஆம், தாங்கள் கருத்து தெரிவிப்பது நிறைவு தருகிறது.
ஜைந ஆசார்யர் நமிஸாது சொல்வதைப் பாருங்கள் -

பா₃ல மஹிலாதி₃ ஸுபோ₃த₄ம் ஸகல பா₄ஷாநி ப₃ந்த₄நபூ₄தம் வசநம் உச்யதே |    
மேக₄நிர்முக்தஜலம் இவைகஸ்வரூபம் தத்₃ ஏவ ச தே₃ஶவிஶேஷாத் ஸம்ஸ்காரகரணாச்ச 
ஸமாஸாதி₃தவிஶேஷம் ஸத்   ஸம்ஸ்க்ருʼதாத்₃யுத்தரவிபே₄தா₃ந் ஆப்நோதி |  

[சங்கதம் முதலான எல்லா மொழிகளும் அர்த மாகதியிலிருந்தே தோன்றுகின்றன]

தற்கால மொழியியலும் இதைத் தான் சொல்கிறது. உ-ம்: பேச்சுத் தமிழ் இல்லையெனில்
சங்கத் தமிழ் ஏது? ஆப்கானிஸ்தான், பஞ்சாப் 3000 வருஷம் முந்தைய பேச்சு வடமொழிகள்
இல்லாவிடில் வேத பாஷை ஏது?

நா. கணேசன்
 

இவர் தம் கருத்தைச் சங்கத மொழியிலேயே சொல்லியிருப்பது மற்றுமொரு
சிறப்பு.

இதே கருத்தை திரு.மோகனரங்கன் அவர்களும் தம் இழையில் தெரிவித்துள்ளார்


தேவ் 

க்ருஷ்ணகுமார்

unread,
Apr 13, 2015, 12:16:28 PM4/13/15
to mint...@googlegroups.com
அன்புடை ஸ்ரீ கணேசன் ஐயா

மத்த விலாஸ ப்ரஹஸனம் என்ற நூல் நாகர லிபியில் தட்டச்சப்பட்டு (.doc file) ஒருங்குறியில் நான் மேற்குறிப்பிட்ட உரலில் ஒரு காலத்தில் கிடைத்து வந்தது. அவ்வப்போது அதை ரெஃபர் பண்ணுவது வழக்கம். தற்போது அது கிடைக்கவில்லை.  இதைத் தேடித் தர இயலுமா


Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
Message has been deleted
It is loading more messages.
0 new messages