காஷ்மீரில் என் சீக்கிய நண்பர் உயர்பதவிலிருந்தார். அலுவலகத்தில் உருது புழக்கத்தில். அவரும் சரளமாக எழுதினார்; பேசினார். ஹைதராபாத் அலஹாபாத்/லக்னெளவில் என் ஹிந்து நண்பர்கள் தாய்மொழி போல் உருதுவை கையாண்டனர். விசாரித்தேன். பழகி விட்டது; அதுவும் நல்வரவே என்றனர். புதுச்சேரியிலிருந்து இரு சிறுமிகள் (சகோதரிகள்) நம் இல்லத்திற்கு வந்திருந்தனர். ஃபெரன்ச் மொழி அத்தனை சரளம். இவற்றை நினைத்துக்கொள்ள ஹேது: பாகிஸ்தான் இதழில் வந்த கருத்து ஒன்று:
‘...இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் மீரா குமார் கனகச்சிதமான உருது பேசி எங்களையெல்லாம் தூக்கியடித்து விட்டார்...இந்த மொழி-பிணைப்பு இரு நாடுகளையும் இணைத்து விடுகிறது. என்ன தான் பிரிவினை வாதங்கள் இருந்தால், கவிதை நம்மை ஒருவரொருவரை தழுவ வைத்து விடும்...ஆஹா! இம்மாதிரி தருணங்களில் 1947ல் நமது அரசியலர் செய்தது பற்றி வருத்தமும், எதிர்மறை கருத்துக்களும் -ஐயகோ!...நாம் வரலாற்றிலிருந்து ஒளிந்து கொள்கிறோம். ஆனால், அது தான் நிலைக்கும்...சாஃப்மா செமினாரில் டாக்டர் முகம்மது வாஸீம் இந்திய-எதிரிகளான பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிக்கக்கூடாது என்றாரல்லவா...டாக்டர் முபாரக், ‘இந்தோ-பாகிஸ்தான் பிரிவினை வரலாற்றை எப்படி பிரிக்கமுடியும்? ‘என்றார். நமது பள்ளிகளில்/கல்லூரிகளில் பங்களா தேஷ் பிறந்த வரலாறு மூடி வைக்கப்படுகிறது என்றார், டாக்டர் ஜாஃபர் அஹ்மத். என்ன தான் நாஜி கொடுமை இருந்தாலும், ஜெர்மனி வரலாற்று பாடங்களை முன் வைக்கிறது. அது நமக்கு படிப்பினை...’ இத்தனைக்கும் மொழியினால் பிரிவினை படாத நாடுகள் இரண்டும்.
~ காஜி சலாஹுத்தீன்:
The writer is a staff member. Email: ghazi_sa...@hotmail.com
உசாத்துணை
http://www.thenews.com.pk/TodaysPrintDetail.aspx?ID=94642&Cat=9
இப்படிக்கு,
இன்னம்பூரான்
26 02 2012
இந்தியாவில் சமயமும் மொழிகளும் பிரிக்க முடியாதவாறு உள்ளன.
> >>> இந்தியாவில் சமயமும் மொழிகளும் பிரிக்க முடியாதவாறு உள்ளன. <<<
>
> On Feb 26, 11:49 pm, Innamburan Innamburan <innambu...@gmail.com>
> wrote:>>> ஆர்வம் மிக வாசித்து வருகிறேன், தேவ், முதல் வாக்கியத்துடன்
>
> ஒத்துப்போகாவிடினும்.<<<
>
> On Feb 27, 12:14 am, rajam <ra...@earthlink.net> wrote:
>
> >>> யானும் அவ்வாறே ... <<<
>
> இறையருளால் பலர் மொழிப்புலமை பெற்ற செய்தியைப்
> பரவலாகக் காணமுடிகிறது.
>
> முக்தி கிடைத்த பின்னரும் மொழிக்குத் தேவையுள்ளது
> என்கிறது வைணவம் -
> காண்பது உலகளாவிய வழக்கம் -http://en.wikipedia.org/wiki/Sacred_language> ”பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே”
> மொழி இல்லையெனில் முக்த புருஷனின் வாசிக கைங்கர்யம் இல்லை.
>
> ”கதவு மனமென்றும் காணலா மென்றும், குதையும்
> வினையாவி தீர்ந்தேன் - விதையாக நற்றமிழை
> வித்தியென் உள்ளத்தை நீவிளைத் தாய்
> கற்றமொழி யாகிக் கலந்து.”
>
> ”யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
> யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
> இருந்தமிழ்நன் மாலை இணையடிக்கே சொன்னேன்
> பெருந்தமிழன் நல்லேன் பெரிது.”
>
> ”ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு
> ஞானத் தமிழ் புரிந்த நான்”
>
> நாச்சியாரின் மெய்யியல் கருத்துகள் ’கோதை தமிழ்’
> என்னும் தலைப்பைப் பெற்றுள்ளது -
> ”.........................................கோதை தமிழ்
> ஐயைந்து மைந்து மறியாத மானுடரை
> வையம் சுமப்பதுவும் வம்பு ”
>
> மொழியின் ஐம்பது எழுத்துகளையும் பஞ்சாக்கரத்தில்
> ஒன்றுவித்து தெய்வத்தன்மை அளிக்கிறார்
> திருமூலர் -
> ”ஐம்பது எழுத்தின் அடைவை அறிந்த பின்
> ஐம்பது எழுத்தும் ஐந்தெழுத்தாமே”
>
> துங்கக் கரிமுகத்தோனிடம் ஔவையார்
> சங்கத் தமிழ் மூன்றையும் கோருகிறார்.
>
> தமக்கு மொழிப்புலமையை அருளிய முருகப் பெருமானை
> அருணகிரி நாதர் தமிழ்த்ரய (முத்தமிழ்) விநோதராகக் காண்கிறார்.
>
> “ஆதிசிவன் பெற்றுவிட்டான் – என்னை
> ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
> வேதியன் கண்டு மகிழ்ந்தே – நிறை
> மேவும் இலக் கணஞ் செய்து கொடுத்தான்.
> மூன்று குலத்தமிழ் மன்னர் – என்னை
> மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்”
> என்பதே பாரதியார் தரும் மொழி வரலாறு.
>
> தமிழ்ச் சங்கம் இறையனாரால் நிறுவப்பட்டது.
>
> இறையனார் அகப்பொருளுக்கு உரையெழுதிய நக்கீரர்
> அக்களவியல் நூலை ஆலவாயில் அழல்நிறக்கடவுள்
> செய்ததாகச் சொல்கிறார்.
>
> மாகேசுவர சூத்திரங்கள் (வ மொ இலக்கணம்)
> சிவனாரின் உடுக்கையிலிருந்து
> எழுந்தவை.
>
> பெரிய புராணம் இறைவன் அடியெடுத்துக் கொடுக்க
> அதன்பின் வடிவம் பெற்றது.
>
> காழிப்பிள்ளையார் அன்னையின் ஞானப்பால்
> அருந்தியவர்; காளிதாஸரும், மூக கவியும்,
> காளமேகமும் அன்னையின் அருள் பெற்றுக்
> கவிதை புனைந்தனர்.
>
> புகழ் பெற்ற நைஷதத்தின் ஆசிரியர் ஸ்ரீஹர்ஷர்
> சிந்தாமணி வித்யையால் அன்னையை
> வழிபட்டவர்.
>
> குமரகுருபர சுவாமிகள் கலைவாணியின் அருளால்
> ”வட நூற்கடலும்,தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமும்,”
> கைவரப் பெற்றவர்
>
> *ஆதி³க்ஷாந்த ஸமஸ்த வர்ணநகரீ* ஶம்போ⁴ஸ்த்ரிபா⁴வாகரீ
> காஶ்மீரா த்ரிஜலேஶ்வரீ த்ரிலஹரீ நித்யாங்குரா ஶர்வரீ |” .
>
> முதல் எழுத்தான ‘அ’ முதல் , கடையெழுத்தான ‘க்ஷ’
> வரை அக்ஷரம் அனைத்தும் அன்னையின் வடிவம்.
>
> பயிலரங்கு, கருத்தரங்குகளில் கவனித்துள்ளேன்.
> ஆங்கிலம் பேசும் இந்தியர்களுக்கும் தரமான ஆங்கிலப் பேச்சிற்கிடையில்
> ‘hard and fast rule' என்பதற்கு ‘லக்ஷ்மண் ரேகா’ என்று சொல்வதே
> மிக எளிதாக உள்ளது; ராமாயணம் ரத்தத்தில் ஊறி விட்டது,
> லட்சுமணர் கோடு போட்டாலும், போடாவிட்டாலும்.
>
> இந்தியாவில் என்றில்லை;
> தமக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் சமய நூல்கள்
> எழுதப் பயன்பட்ட மொழிகளில் புனிதத்தன்மை
>
> தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Dear Sir
மணிப்ரவாள நடை ஏதோ ஐயங்கார்களுக்கு சொந்தம் இல்லை, அதை எல்லொர்ரும்
உபயோகித்தனர், இன்னும் உபயோகிக்கின்றனர். ஜைனர்கள் , பௌத்தர்கள்,
சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் அப்படி எழுதுயுள்ளனர். ஏனெனில் இந்திய
மதங்களுக்கு சமஸ்கிருதம் இன்றியமையாதது.
சைவ மணிப்ரவாள நூல்களுக்கு இங்கு செல்க
http://www.agamaacademy.org/index.php?option=com_content&view=article&id=51&Itemid=60#
உதாரணம்:
http://www.agamaacademy.org/digital-library/saanti-vilaasa.pdf
முஸ்லிம்கள் அரபி கலந்த மொழிநடையை தமிழில் எழுதுகின்ரனர். அதுவும்
மணிப்ரவாளம்தான்.
வடமொழி வெறுப்பாளர், அதிதூய தனித்தமிழ் பற்றாளர்கள் அடிக்கடி ஆங்கிலத்தை
பயன்படுத்துவதும் மணிப்ரவாளம்தான் . இங்கு சேசாத்திரி அடிக்கடி
மணொப்ரவாளத்தை தூஷிக்கலாம், ஆனால் அவர் எவ்வளவு ஆங்கில போஸ்ட்களை
போட்டுள்ளார்.
தமிழகத்தில் மொழி பற்றி - அதுவும் தமிழ் மொழி பற்றிய - சிந்தனைகள்
Primitive and unsophisticated
வகொவி
தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
உயிர் எழுத்து , மெய் எழுத்து
எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
தோன்றியதுதான்.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
பண்டிட்ஜி வணக்கம்
மிகச்சிறந்த கருத்துக்களை ஆதாரங்களுடன் எழுதிவருகின்றீர்கள்.மிகவும் பயனுள்ளதாக உள்ளது.2012/3/12 DEV RAJ <rde...@gmail.com>
தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
உயிர் எழுத்து , மெய் எழுத்து
எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
தோன்றியதுதான்.தமிழ் எழுத்துக்களுக்குஉயிர் உண்டுமெய் உண்டுஉயிர்மெய் உண்டுஆயுதம் உண்டுஎழுத்து வடிவங்களில் துணையெழுத்து உண்டு, கால் உண்டு, வால் உண்டு, தும்பிக்கை உண்டு, கொம்பு உண்டு.இவ்வாறான அமைப்பும், எழுத்து வடிவங்களும் வேறுபிற மொழிகளில் உண்டா?அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது இந்த ஐயப்பாட்டை நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.அன்பன்கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இதன் பதில் எளிது. முதலில் இருந்தே தமிழ் கலப்பு மொழியாகத்தான் உள்ளது.
முதல் திருக்குரளில் 7ல் 3 வார்த்தைகள் வடமொழியில் இருந்து. வடமொழின்னா
சமஸ்கிருதம் அல்லது பிராகிருதம். ஆதி, பகவன், உலகு 3ம் சமஸ்கிருத வேர்.
இது இன்னொன்றை காட்டுகிரது. மதம் அல்லது தத்துவ வார்த்தைகளுக்கு வள்ளுவரே
சமஸ்கிருத வேரை நாடினார்.
>காலவரிசையில் முதலில் இப்படி சகட்டுமேனிக்கு யார் வேற்று மொழிச் சொற்களைப் >பயன்படுத்தினர்? என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். இன்றுவரை அய்யங்கார்கள் >மட்டுமே சொற்பொழிவுகளில் (.எ.கா. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்) இந்த மணிப்ரவாள நடையைப்
> பயன்படுத்துகின்றனர்.
அது என்ன சொற்பொழிவு அல்லது ஆடியன்ஸை பொருத்தது. மத ஆடியன்ஸாக இருந்தால்
ப்ரயோகம் வேறு விதமாக இருக்கும்.
இதைத்தான் ஆங்கிலத்தில் ரெஜிஸ்டர் (social register) என்பார்கள்
வகொவி
சொற்பொழிவு அதன் social pressure ஐ உண்டாக்கி, மொழிப்ப்ரயோகத்தை
மாற்றுகிரது.
உதாரணமாக ஒரு அ / திமுக அமைச்சர் அசெம்ப்ளியில் பட்ஜெட் பற்றி
சொற்பொழிவ்ய் கொடுக்கும்போது பேருந்து , வானூர்தி போன்ற தூய தமிழ்
சொல்லை சொல்லுவார் , ஆனால் தூய தமிழ் அதோடு முடிந்துவிடும்.
மற்றவர்களிடம் பேசும்போது பஸ் , ப்ளேன் என்ற வார்த்தைகள்தான் வரும்.
தூயதமிழே சொற்பொழிவுகளில்தான் உள்ளது,- தூயதமிழ் என்ற நம்பிக்கையும், அதை
முடிந்த வரை பயன்படுத்துவதும் - அதற்கு வெளியில் இல்லை , நிஜ
வாழ்க்கையில் இல்லை. அது ஒருவித நாடகம்
வகொவி
On Mar 13, 10:11 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> யாராவது ஒருவர் ஆய்வு செய்து முதலில் தமிழைக் கலப்பட மொழியாகக் கொடுத்தது யார் என்று சொன்னால் நன்றாக இருக்கும். காலவரிசையில் முதலில் இப்படி சகட்டுமேனிக்கு யார் வேற்று மொழிச் சொற்களைப் பயன்படுத்தினர்? என்று சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். இன்றுவரை அய்யங்கார்கள் மட்டுமே சொற்பொழிவுகளில் (.எ.கா. ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன்) இந்த மணிப்ரவாள நடையைப்
> பயன்படுத்துகின்றனர். அவர்களும் கூட பொதுமக்களுக்கான சொற்பொழிவுகளில் தூய தமிழ் சொற்களையே பயன்படுத்துகின்றனர். நீங்கள் சொல்லும் மொழிக் கலப்பு எல்லாம் சரியான உதாரணங்களே. ஆயினும் மணிப்ரவாளம் என்று சொல்லும்போது கூடுதலான சதவிகிதம் கலப்படம் இருப்பதைக் காண்கிறோம்.
>
> Swami
> 020 8904 2879
> 07951 370 697
> Blog: swamiindology.blogspot.com
>
> ________________________________
> From: விஜயராகவன் <viji...@gmail.com>
> To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
> Sent: Tuesday, March 13, 2012 9:04 AM
> Subject: [MinTamil] Re: மொழிகள் பற்றிய சில தகவல்கள்
>
> On Mar 12, 8:56 pm, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>
>
>
> > 3. மணிப்ரவாள நடை: முன்னர் நான் ஒரு முறை குறிப்பிட்டதுபோல மணிமேகலையின் கடைசி இரண்டு அத்தியாயங்களைப் பார்க்கையில் புத்தர்கள்தான் ஐயங்கார்களுக்கு இப்படி ஒரு நடையைச் சொல்லிக் கொடுத்தார்களோ என்று எண்ண வேண்டி இருக்கிறது.
>
> Dear Sir
>
> மணிப்ரவாள நடை ஏதோ ஐயங்கார்களுக்கு சொந்தம் இல்லை, அதை எல்லொர்ரும்
> உபயோகித்தனர், இன்னும் உபயோகிக்கின்றனர். ஜைனர்கள் , பௌத்தர்கள்,
> சைவர்கள், வைணவர்கள் எல்லோரும் அப்படி எழுதுயுள்ளனர். ஏனெனில் இந்திய
> மதங்களுக்கு சமஸ்கிருதம் இன்றியமையாதது.
>
> சைவ மணிப்ரவாள நூல்களுக்கு இங்கு செல்க
>
> http://www.agamaacademy.org/index.php?option=com_content&view=article...
>
> உதாரணம்:
>
> http://www.agamaacademy.org/digital-library/saanti-vilaasa.pdf
>
> முஸ்லிம்கள் அரபி கலந்த மொழிநடையை தமிழில் எழுதுகின்ரனர். அதுவும்
> மணிப்ரவாளம்தான்.
>
> வடமொழி வெறுப்பாளர், அதிதூய தனித்தமிழ் பற்றாளர்கள் அடிக்கடி ஆங்கிலத்தை
> பயன்படுத்துவதும் மணிப்ரவாளம்தான் . இங்கு சேசாத்திரி அடிக்கடி
> மணொப்ரவாளத்தை தூஷிக்கலாம், ஆனால் அவர் எவ்வளவு ஆங்கில போஸ்ட்களை
> போட்டுள்ளார்.
>
> தமிழகத்தில் மொழி பற்றி - அதுவும் தமிழ் மொழி பற்றிய - சிந்தனைகள்
> Primitive and unsophisticated
>
> வகொவி
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
========dev wrote:
சங்கதம் , பாகதம் என்பவை சம்பந்தர் தேவாரத்தில்
காணப்படும் சொற்கள்.
ஸம்ஸ்க்ருதம் தமிழில் சங்கதம் ஆகிறது;
ப்ராக்ருதம் என்பது பாகதம் ஆகிறது.
============
பெருமளவிற்கு உண்மை, ஞான சம்பந்தர் திரு ஆலவாய் பதிகத்தில் சொன்னபடி:
ஆகமத்தொடு மந்திரங்க ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு ஆலவாயரன் நிற்கவே
அடிப்படையில் செப்பனிடாத மக்கள் (சனங்கள்!) மொழி;ப்ராக்ருதம் (முன்பு
உண்டானது)
அந்தணர்கள் (படித்தவர்) மற்றும் அரசர்கள் ( ராஜா எனும் சங்கதச் சொல்
அரசன் ஆனது)
உபயோகித்த (மற்றொரு சங்கதச் சொல்! ) மொழி சங்கதம் (சம்ஸ்க்ருதம் = ச +
க்ருதம், நன்கு செய்யப்பட்டது!)
ஆனால், ம்ற்றொருப் பொருளும் உண்டு:
பி.சா.சுப்பிரமணிய சாஸ்த்திரியார் translate செய்த தொனி விளக்கு:
தொனியெனப் படுவது காவியத் தான்மா
எனவே தொன்மையா அறிஞர் இயம்பினும்
அஃது இல்லென்று சிலர் கூறுபவே
பாக்தமே அஃதெனப் பகர்வர் சில்லோர்
நன்றி
rnkantan
On Mar 12, 9:17 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 12, 11:07 am, Subashini Tremmel <ksubash...@gmail.com> wrote:
>
> >>> சங்கதம் பாகதம்.....<<<
>
> சங்கதம் , பாகதம் என்பவை சம்பந்தர் தேவாரத்தில்
> காணப்படும் சொற்கள்.
> ஸம்ஸ்க்ருதம் தமிழில் சங்கதம் ஆகிறது;
> ப்ராக்ருதம் என்பது பாகதம் ஆகிறது.
>
> >>> நாகர் லிபி என்பது என்ன .......<<<
>
> நாகரி லிபி என்பது வடமொழிக்கான வரிவடிவம்;
> பல்வேறு மொழியினரும் இதை எழுத்து வடிவாகப்
> பயன்படுத்தி வருகின்றனர் -http://en.wikipedia.org/wiki/Devanagari
>
> குஜராதி மொழியும் ஒருகாலத்தில் நாகரி வடிவில்
> எழுதப்பட்டு வந்தது. மேற்கோடற்ற தற்போதைய
> குஜராதி வரி வடிவம் முதலில் எழுதப்பட்டதற்கான
> ஆவணம் 16ம் நூற்றாண்டின் ஒரு கையெழுத்துப் படிமம்
> மட்டுமே. குஜராதி லிபி அச்சேறியது 18ம்
> நூற்றாண்டில். வணிகர்கள் கணக்கெழுதுவதற்கு
> மட்டுமே அது பயனாகி வந்தது; ’ஷராஃபி லிபி’
> என்று கூறி வந்தனர். குஜராதி இலக்கியம் முன்பு
> தேவநாகரியில் எழுதப்பட்டது. 18ம் நூற்றாண்டுக்குப்பின்
> ஷராஃபி லிபி பெருவழக்காகப் பயன்பாட்டுக்கு
> வந்தது. தேவநாகரியில் எழுதும் வழக்கம்
> நின்று போனது.
>
> தமிழகத்திலும், ஈழத்திலும் க்ரந்த லிபியை
> ஸம்ஸ்க்ருதம் எழுதப் பயன்படுத்தினர்.
>
த்ராவிட மொழிகளை எழுதவும் கிரந்த லிபியை
தமிழகத்தில் பயன்படுத்தியுள்ளனர்.
நா. கணேசன்
> பாரதத்தில் பஞ்ஜாபி மொழி குர்முகி லிபியில்
> எழுதப்படுகிறது. பாகிஸ்தானின் ஒரு
> பகுதியினருக்கும் பஞ்ஜாபிதான் தாய்மொழி.
> ஆனால் அவர்கள் எழுதுவதற்கு ‘ஷாமுகி’
> எனும் வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
> முதலில் இதை ஸுஃபி கவிஞர்கள் மட்டும்
> கையாண்டு வந்தனர்.
>
> ’நாகரம்’ எனும் சொல் பொதுவாக வடபுலத்தை
> ஒட்டியது. நாகரம், வேஸரம், த்ராவிடம் என்று
> வாஸ்து முறைகள் மூன்று. கோபுர அமைப்பைப்
> பார்த்தால் இவ்வேறுபாடுகள் புரிந்து விடும்.
> வடபுலத்தின் ஆலயங்கள் நாகர பாணி;
> தென்னகத்தில் த்ராவிட பாணி.
>
> கர்நாடகத்தின் ஐஹொலே, பட்டடக்கல்
> பகுதியின் இடிபாடுகள் இம்முறைகளின்
> தோற்றுவாயைத் தெற்றென விளக்குகின்றன
>
> தேவ்
> ...
>
> read more »
.// அந்நாளில் மொழி வேறுபாடுகள் பெரிது படுத்தப்படவில்லை, அருணகிரிநாதர் காலம் வரையிலும் கூட. வள்ளலார் பெருமானார்கூடத் தமிழின் ஆன்மிக முக்கியத்துவத்தை மணிப்ரவாளத்தில்தான் விளக்கினார். மணிப்ரவாளக் கலப்புக்கு ஒரு திசை நோக்கியே சுட்டிக்காட்டும் போக்கு சிறுபிள்ளைத்தனமானது//
தேவ்
On Mar 13, 10:56 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 13, 10:20 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>
> >>> இப்போதுள்ள தமிழ் வரி வடிவம் எத்தனை காலமாக வழக்கில் உள்ளது ? <<<
>
> இத்தொடுப்பில் அழகான விளக்கம் உள்ளது -http://www.tamilheritage.org/kidangku/DrSwaminathan/scripts/08b_Scrip...
>
> குறள் -http://www.google.co.in/imgres?q=thirukkuRaL+palm+leaf&um=1&hl=en&sa=...
>
> >>> முன்பு அரச மொழி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு என ஒரு வரி வடிவம், எளியோர்களுக்கு என
>
> தனி வடிவம், பாடல்கள், செய்யுள், வேதங்களுக்கு என வேறு வேறு வரி
> வடிவங்கள்
> கடைபிடிக்கபட்டு வந்துள்ளதோ என சந்தேகம் <<<
>
> அப்படியிருந்திருக்க வாய்ப்பில்லை; வரிவடிவம் என்பதே கருத்துப்
> பகிர்வுக்கான
> ஓர் எளிய ஊடகம்தான். அதில் பல வடிவங்கள் இருந்தால் புரிதல் தடைபடும் .
> வேதங்கள் ஏடுபடுத்தப்படவில்லை; அது புது முயற்சி . அரசியல்
> அந்தரங்கத்துக்கு சங்கேதக் குறியீடுகள் இருந்திருக்கலாம்.
>
> >>> ஜைனர்கள் எப்படி நைனார்கள் ஆனார்கள்..<<<
>
> நயினார், நாயனார் இவை மரியாதையை வெளிப்படுத்தும் பெயர்கள்.
> தனிப்பட்ட மதங்களுக்கு மட்டும் உரியவை என்று சொல்ல முடியாது.
> வைணவர் வராஹ மூர்த்தியை ‘வராக நயினார்’ என்பர்.
> தற்போது தேர்தல் நடக்கும் சங்கரன் கோவிலுக்கு
> ’சங்கர நயினார் கோவில்’ என்பதுதான் பழைய பெயர்.
> ஆறுமுக நயினார் - முருகனின் பெயர்.
> நாயனார் சைவர்களுக்கு மட்டும் உரியது என்றும் சொல்ல முடியாது.
> அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் எனும் வைணவ ஆசாரியர்
> ஒருவரும் இருந்துள்ளார். சமணத்தில் அவிரோதி ஆழ்வார் உண்டு
>
> தேவ்
>
> On Mar 13, 10:20 am, Prakash Sugumaran <prakash...@gmail.com> wrote:
>
>
>
> > வணக்கம். இப்போதுள்ள தமிழ் வரி வடிவம் எத்தனை காலமாக வழக்கில் உள்ளது ? முன்பு
> > அரச மொழி மற்றும் மேல்தட்டு மக்களுக்கு என ஒரு வரி வடிவம், எளியோர்களுக்கு என
> > தனி வடிவம், பாடல்கள், செய்யுள், வேதங்களுக்கு என வேறு வேறு வரி வடிவங்கள்
> > கடைபிடிக்கபட்டு வந்துள்ளதோ என சந்தேகம். பேச்சு தமிழில் உள்ளது
> > போல பலவித எழுத்து மொழிகள் புழக்கத்தில் இருந்ததா ?
> > இவை எல்லாவற்றையும் தவிர்த்து நாடகங்களிலும், ஓதுவார்களின் பாடல்களிலும்,
> > ஈம சடங்குகளிலும் தனி நடை இருப்பதை உணர முடிகிறது.
> > ஜைனர்கள் எப்படி நைனார்கள் ஆனார்கள் என்பதையும், சாக்கியர்கள் என்ற வார்த்தை
> > பிரவாகம் உருவான விதம், பிறகு மறைந்த விதம் குறித்தும் சமயம் கிடைக்கும் போது
> > சற்று தெளிவு படுத்தவும். இதே போல அந்தணர்கள், பார்ப்பனர்கள், பிராமணர்கள்
> > போன்ற வார்த்தைகளின் வேர்கள் குறித்தும் தெரிவிக்கவும். நன்றி.
>
> > 2012/3/13 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
> > > பண்டிட்ஜி வணக்கம்
>
> > > மிகச்சிறந்த கருத்துக்களை ஆதாரங்களுடன் எழுதிவருகின்றீர்கள்.
> > > மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
>
> > > 2012/3/12 DEV RAJ <rde...@gmail.com>
>
> > >> தமிழே ஓர் ஆன்மிக மொழிதான்;
> > >> உயிர் எழுத்து , மெய் எழுத்து
> > >> எனும் பகுப்பே ஆன்மிக அடிப்படையில்
> > >> தோன்றியதுதான்.
>
> > > தமிழ் எழுத்துக்களுக்கு
> > > உயிர் உண்டு
> > > மெய் உண்டு
> > > உயிர்மெய் உண்டு
> > > ஆயுதம் உண்டு
>
> > > எழுத்து வடிவங்களில் துணையெழுத்து உண்டு, கால் உண்டு, வால் உண்டு, தும்பிக்கை
> > > உண்டு, கொம்பு உண்டு.
>
> > > இவ்வாறான அமைப்பும், எழுத்து வடிவங்களும் வேறுபிற மொழிகளில் உண்டா?
> > > அன்புள்ளம் கொண்டு தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது எனது இந்த ஐயப்பாட்டை
> > > நீக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
>
> > > அன்பன்
> > > கி.காளைராசன்
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like
> > > to visit our Muthusom Blogs at:
> > >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > > send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > எஸ். ப்ரகாஷ்
> > prakash sugumaran
>
> > visit my Bloghttp://thamizharkoodu.blogspot.com/
> > My Facebookhttp://www.facebook.com/#!/prakashvlr
> > My New Short Story in Vallamaihttp://www.vallamai.com/special/?p=192
> > தமிழ்நாடு சுத்தலாம் வாங்க வாங்க..
> > (tamilnadu travel guide)http://www.tamilnadutravelguide.com/
> > See me at THF Hubhttp://image-thf.blogspot.com/- Hide quoted text -
>
> - Show quoted text -
பாவாணரிஸ்டுகளை தவிர வேறு யாரும் தற்கால ஆந்திரவில் ஒரு காலத்தில் தமிழ்
பேசப்பட்டது என நம்புவதில்லை. மற்ற தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து
வந்தவை என்பது மொழி வெறியே
வகொவி
க்ரந்த எழுத்துக்கள் தமிழில் ஆரம்பம் முதல் உபயோகத்தில் இருந்தன. க்ரந்த
குறியீடில்லாமல் நம் பழைய கல்வெட்டுக்களை, செப்பேடுகளை அப்படியே ப்ரதி
யெடுக்க முடியாது.
=============
quoted from
http://tamilelibrary.org/teli/kural1.html
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி
வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின்
வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு. இதுகுறித்துப் பெரிதும் முயன்று
ஆராய்ந்துள்ளனர். சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் பேராசிரியர்கள்
திருவாளர்கள் கிப்ட் சிரோமணி, எஸ். கோவிந்தராஜன், எம். சந்திரசேகரன்
ஆகியோர்கள் இணைந்து இந்த ஆய்வுத்திட்டத்தினை மேற்கொண்டனர். காலந்தோறும்
வளர்ந்த தமிழ் எழுத்தின் வரிவடிவை அடிப்படையாகக் கொண்டு திருவள்ளுவர்
காலத்திய கல்வெட்டு எழுத்துக்களில் திருக்குறளைத் தந்துள்ளனர்.
கி.மு. 250லிருந்து கி.பி. 250 வரையுள்ள (தென்னாட்டுக் குகைக் கல்வெட்டு
எழுத்துக்களான "தமிழ் பிராமி" எனும் தமிழ் எழுத்து) காலத்தில் நம்முடைய
தமிழ் எழுத்து வடிவமைப்பில் திருக்குறள் எப்படி எழுதப் பெற்றிருக்கும்?
http://www.tamilelibrary.org/images/kural1.jpg
==========quote ends!
(புள்ளி வைத்த மெய்யெழுத்துக்கள் கிடையா; அதனால் செவி வழியாகவே
உச்சரிப்பு!)
============quote restarts:
கி.பி. 557 முதல் கி.பி. 590 வரை அமைந்துள்ள காலகட்டத்தில் காணப்பெறும்
வரிவடிவ அமைப்பு (சிம்ம விஷ்ணுவின் பள்ளன்கோயில் செப்பேட்டு வகையினது -
பல்லவ மன்னர் கால எழுத்து)
http://www.tamilelibrary.org/images/kural2.jpg
கி.பி. 737லிருந்து கி.பி. 795வரை அமைந்துள்ள தமிழ்வடிவ அமைப்பில்
திருக்குறள்
(இரண்டாம் நந்திவர்மன் காலத்தியது. பட்டத்தாள் மங்கல செப்பேடு வகை -
பல்லவ மன்னர் கால எழுத்து)
http://www.tamilelibrary.org/images//kural3.jpg
================ quote ends!
அற்புதமான பக்கம்; படங்களுடன் கூடியது; படித்து பயன் பெறுங்கள்.
நன்றி
rnkantan
> ...
>
> read more »
On Mar 14, 3:21 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
//தெலுங்கு உருவாவதற்கு முன் அங்கு தமிழே
பேசப்பட்டது என்பதால் தான் அது தமிழிய (திரவிட) மொழியின் கூறுகளை இன்றும்
பெற்று உள்ளது.
பாவாணரிஸ்டுகளை தவிர வேறு யாரும் தற்கால ஆந்திரவில் ஒரு காலத்தில் தமிழ்
பேசப்பட்டது என நம்புவதில்லை. மற்ற தென்னிந்திய மொழிகள் தமிழிலிருந்து
வந்தவை என்பது மொழி வெறியே//
வகொவி
>>> இதை இன்னும் தெளிவாக அப்பா! நாயனா!! என்பார்கள்.<<<
//அவுனண்டி, சேஷாத்ரிகாரு//
மீக்கு ஒக சபாஷ் வேஸ்துன்னானு. பாக அர்த்தம் சேஸ்குன்னிந்தானிகி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
வேலிக்கு ஓணான் சாக்ஷி. பி.ர.ச.க்கு நீங்கள்தான் சர்டிபிகேட்
கொடுக்கணும். இப்போது பி.ர.ச. “தமிழிய மொழி வல்லுநர்” ஆகி விட்டார்
உங்கள் தயவில், பேஷ் பேஷ்.
வகொவி
பாரதத்தில் பஞ்ஜாபி மொழி குர்முகி லிபியில்
எழுதப்படுகிறது. பாகிஸ்தானின் ஒரு
பகுதியினருக்கும் பஞ்ஜாபிதான் தாய்மொழி.
ஆனால் அவர்கள் எழுதுவதற்கு ‘ஷாமுகி’
எனும் வரிவடிவத்தைப் பயன்படுத்துகின்றனர்.
முதலில் இதை ஸுஃபி கவிஞர்கள் மட்டும்
கையாண்டு வந்தனர்.
’நாகரம்’ எனும் சொல் பொதுவாக வடபுலத்தை
ஒட்டியது. நாகரம், வேஸரம், த்ராவிடம் என்று
வாஸ்து முறைகள் மூன்று. கோபுர அமைப்பைப்
பார்த்தால் இவ்வேறுபாடுகள் புரிந்து விடும்.
வடபுலத்தின் ஆலயங்கள் நாகர பாணி;
தென்னகத்தில் த்ராவிட பாணி.
கர்நாடகத்தின் ஐஹொலே, பட்டடக்கல்
பகுதியின் இடிபாடுகள் இம்முறைகளின்
தோற்றுவாயைத் தெற்றென விளக்குகின்றன
தேவ்
> ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
It is a myth that Iyengars use Manipravalam. வேளுக்குடி பேசுவது தூய
தமிழ், பிராமண வட்டார வழக்கு. ஒரு தமிழ் பேச்சில் ஒருவர் ஷேக்ஷ்பியரை
மேற்கோள் காட்டினால் அது மணிப்பிரவாளம் ஆகிவிடாது. தெய்வத்தின் குரலிலும்
இதுபோல் ஆயிரக்கணக்கான மேற்கோள்களைக் காணலாம் (மகாப்பெரியவரின் மூல
உரையாடலைச் சொல்கிறேன்). பிராமண வட்டார வழக்கில் சகஜமாக சமிஸ்கிருதக்
கலப்பு இருக்கும். அது அவர்கள் கால, காலமாக கற்ற மொழி என்பதால். இன்று
எப்படி ஆங்கில கலக்காமல் பேசமுடியவில்லையோ அந்த நிலை அவர்களுக்கு!
உண்மையான மணிப்பிரவாளம் என்பது தமிழ்-சமிஸ்கிருதம் இரண்டையும் மணி-பவளம்
கலந்த மாலை போல் உருவாக்கிப் பேசுவது. இது பேச்சு மொழி அல்ல.
அறிஞர்களுக்குள் நடக்கும் பரிபாஷை நிரம்பிய உரையாடல். இரண்டு
மருத்துவர்கள் இன்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை ஒரு சாதாரணனால் புரிந்து
கொள்ள முடிவதில்லை. பரிபாஷைகளின் பலனே காலவிரயத்தைத் தவிர்ப்பதே!
மணிப்பிரவாளம் என்பது வேதாந்த விசார மொழி. அது பாமரக் கலந்துரையாடல்
அல்ல. எனவே அந்தணர்களின் ஒரு குழுவை மட்டும் தவறாகச் சுட்டுவது
தவிர்க்கப்பட வேண்டும். அது உண்மை நிலை அல்ல.
நா.கண்ணன்
>>> இரண்டு மருத்துவர்கள் இன்று தங்களுக்குள் பேசிக்கொள்வதை ......<<<
மருத்துவர்கள் இருக்கட்டும்;
தனித்தமிழ்க் காவலர்களே மின்னரட்டையில்
ஆங்கிலம்தான்; கங்குலும் பகலும் கண் துயிலாமல்
கன்னித் தமிழைக் கட்டிக் காப்பதாக
வெளியில் பில்ட் அப்
தேவ்
On Mar 15, 12:20 am, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/3/14 Santhanam Swaminathan <swami...@yahoo.com>
//ஸம்ஸ்க்ருதத்துக்குத் தமிழகத்தில் வேண்டிய அளவு எல்லாத் துறைகளிலும் ஆதரவு இருந்தது.//
//தமிழகத்தில் பௌத்தர் இந்த அளவு ஸம்ஸ்க்ருதத்திற்கு ஆதரவு தந்துள்ளனர்// -
//இவை பாலிச் சொற்கள் அல்ல; வடமொழிச் சொற்களை தற்பவ வடிவங்களாகத்
தமிழில் பவுத்தர் மாற்றிய சொற்கள்//
//இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை என்பது நோக்கத்ததக்கது//
'உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று பாடிப்போந்தனர் திவ்ய ஸூரிகள்; விப்ர நாராயணரின் ‘திருமாலை’ விஷ்ணு தர்மோத்தரத்தின் சுருக்கம். வடநூல்களின்
சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது
அருளிச்செயல்
//இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை என்பது நோக்கத்ததக்கது//
இதனை என்பது இங்கு மணிப்பிரவாள நடையை குறித்தது. ஒரு சில சமற்கிருத சொல் பயன்பாட்டை அல்ல.
அன்பு சகோதரர் பண்டிதர் தேவ் அவர்களுக்கு,
முக்தி எனும் நிலை வாய்த்தால்
மனம் எனும் கருவி செயல்பாடு நின்று போகும்.
மனம் வாசம் கடந்த நிலையில்
மொழிக்கென்ன வேலை ?
சிவ சீவ ஐக்கியத்தின் முன்னுறு நிலையே முக்தி
முக்தி என்பது முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்பார்
நமது வள்ளல் பெருமானார்.
ஆக மொழி எனப்படுவது உலகியல் சார்ந்த போதும்
சரியை, கிரியை, யோகம், ஞானம் நான்கில்
ஞானம் தவிர்த்த மற்றவை வரையே தொடரும்.
உடல் சார்ந்த, மனம் சார்ந்த, உணர்வு சார்ந்த நிலை
கடந்த பின்னர் எஞ்சியிருப்பது அறிவு ஒன்றே.
அந்த அறிவும் சுத்த அறிவாக இருக்கும்போது
அங்கே எது மொழியாக இருக்கும் ?
குறுக்கிட வேண்டும் என விரும்பவில்லை
இருப்பினும்
தவறாக நினைக்காமல் இக்கருத்தில் உண்மையை
புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
தவறு இருப்பின் மன்னிக்கவும்.
அன்பு சகோதரன்
சிவம்
தேவ நாகரி லிபி -
क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
श्रीमण्टपस्य मध्यभागे नातिमहतः पर्यङ्कस्योपाश्रये
धवलोपधानन्यस्तभुजलतावष्टम्भेनावस्थितां
सर्वरमणीयकानानामेकनिवासभूतां कादम्बरीं ददर्श।
போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
மைதிலி, மார்வாடி, பிலி, நேவாரி, போன்ற மொழிகளும்
தேவ நாகரியைக் கையாள்கின்றன;
ஒரு புரிதலுக்காக -
தேவ நாகரி லிபி -
क्रमेण गत्वा हेमकूटम्, आसाद्य गन्धर्वराजकुलम्, अवाप्य कन्यान्तःपुरम्,
श्रीमण्टपस्य मध्यभागे नातिमहतः पर्यङ्कस्योपाश्रये
धवलोपधानन्यस्तभुजलतावष्टम्भेनावस्थितां
सर्वरमणीयकानानामेकनिवासभूतां कादम्बरीं ददर्श।
போஜ்புரி, ஹிந்தி, மராடி, அவதி, பஹாடி, கொங்கணி,
மைதிலி, மார்வாடி, பிலி, நேவாரி, போன்ற மொழிகளும்
தேவ நாகரியைக் கையாள்கின்றன;
ஸாந்தலி, ஸிந்தி,டோக்ரி, ஷெர்பா
மொழிகளையும் சிலர் தேவநாகரியில் எழுதுவர்.
காச்மீரத்தின் ஹிந்துக்கள் காச்மீரத்தை
தேவ நாகரியில் எழுதுவர்.
குஜராதி (ஷராஃபி) லிபி -
મારૉ નામ દેવરાજ છે
કોઈ કાળે કેટ્લાક કલાપી કલા કરતા કુદાકુદ કરે કુદાકુદ કરી કેકારવ કરતા
કોઇ કલાપી ના કપાયેલાં કલગી
કલાપ કાગડે કયાંકથી કબ્જે કર્યા. કપાયેલા કલગી કલાપથી કાયાને કલાત્મક કરી
કાગડ કાવ્યસભમા કુચ કરી .
કાવ્યસભામા કોયલના કર્ણમધુર કુંજનની કાબર , કબુતર ,કુંજડે કદર કરી.કલાપી
એ કળા કરી કલાન્રુત્ય કર્યુ.
કલાપીની કલાથી કોયલે કલ્લોલથી કલશોર કર્યો.કલાપીની કેળા કેરીથી કદર કરી.
કેવળ કુદાકુદ કરતા
કલાપીની કદરથી કાફર કાગડો કોચવાયો.
சிறுபான்மையராகிய பார்ஸிகளின் பேசும்‘அவெஸ்தன்’
மொழியும் குஜராதி லிபியில்தான் எழுதப்படுகிறது;
10ம் நூற்றாண்டில் முகமதியர் தாக்குதலுக்கு
அஞ்சி ஈரானிலிருந்து கப்பலேறி வந்த இவர்களுக்கு
குஜராத் அடைக்கலம் அளித்தது.
சாரதா லிபி -
http://www.omniglot.com/writing/sharda.htm
ப்ராமிலிபியிலிருந்து தோன்றியது;
இந்த லிபி குர்முகி தோன்றுவதற்கு வழிவகுத்தது.
குருமுகி (அ) குர்முகி லிபி -
ਤਿੱਖੇ ਪੰਜੇ ਦੀ ਪਾਮੇਂ ਰਕਾਬੀ
ਤੁਰਦੀ ਨਾਲ ਮਿਜਾਜਾਂ
ਲੜ ਕੁੜ੍ਹਤੀ ਦੇ ਬਾਂਹ ਨਾਲ ਉੱਡਦੇ
ਨੰਗੀਆਂ ਹੋ ਗੀਆਂ ਢਾਕਾਂ
ਪੰਜ ਸੱਤ ਕਰਮਾਂ ਭਰਗੀ ਖੁਸ਼ੀ ਵਿੱਚ
ਮਗਰੋਂ ਪੈਂਦੀਆਂ ਹਾਕਾਂ
ਕਰਾਂ ਅਰਜੋਈਆਂ ਮਿਲਜਾ ਪਟੋਲਿਆ
ਗੁਜ਼ਰ ਗਈਆਂ ਬਰਸਾਤਾਂ
ਨੀ ਦਿਲ ਮਿਲ ਗਿਆਂ ਤੋਂ
ਕਾਹਨੂੰ ਪਰਖਦੀ ਜਾਤਾਂ
ஷாமுகி லிபி-
کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں
குருமுகி - குருமொழி
ஷாமுகி - அரசமொழி
http://www.omniglot.com/writing/gurmuki.htm
வங்க லிபி -
সচলায়তনে এর আগে ভারত বনধ কর্মসূচি নিয়ে বিস্তারিত বলেছেন অনেকে।
সংক্ষেপে এই কর্মসূচি সম্পর্কে আবার সবাইকে জানাতে চাই। ১।
এই কর্মসূচি সীমান্তে বাংলাদেশী নাগরিকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী
কর্তৃক
নির্বিচার হত্যা ও নির্যাতনের প্রতিবাদ হিসেবে পালিত হচ্ছে। ২।
ভারত তার অন্য প্রতিবেশী দেশগুলোর নাগরিকের সাথে এমন আচরণ করে না,
তাই আমরা বুঝতে পারি, বাংলাদেশী নাগরিকের সাথে এমন আচরণের পেছনে
ஒடிசி லிபி -
ଅ ଆ ଇ ଈ ଉ ଊ ଋ ୠ ଌ ୡ ଏ ଐ ଓ ଔ
କ ଖ ଗ ଘ ଙ ଚଛ ଜ ଝ ଞ ଟ ଠ ଡ ଢ ଡ଼ ଢ଼ ଣ ତ ଥ ଦ
ଧ ନ ପ ଫ ବ ଵ ଭ ମ ଯ ୟ ର ଲ ଳ ୱ ଶ ଷ ସ ହ
சிங்கள லிபி -
කොහොම නමුත් ඉතිං කොයිතරම් කාර්යබහුල උනත් මගේ කලා ජීවිතේටනම් තවම සමු
දීලා නෑ.
ඉඩක් ලැබෙන හැම වෙලාවකම සරසවියෙ වගේම සාමාන්ය ජීවිතයෙත් කලා කටයුතු වලට
දායක වෙනවා
තවමත් පුළුපුළුවන් විදියට. මතක ඇතිනෙ ඉතිං එදා ඉඳං මං මගේ බ්ලොග් සටහන
හරහාත් දැනුම බෙදාගන්නවට
අමතරව මං ගයපු ගීත එහෙමත් ඔබේ රසවින්ඳනයට එක් කරපු බව. ඉතිං අදත් මේ
ඉදිරිපත් කරන්නෙ අන්න
එහෙම කාලෙකට පස්සෙ මං ගයපු ගීයක්.
தேவ்
On Mar 14, 9:36 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Mar 13, 8:41 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:>>>> எனவே பௌத்தர் எந்த அளவிற்கு தமிழகத்தில் சமற்கிருதத்தை
>
> ஆதரித்தனர் என்பது கேள்விக்கு இடமானது,<<<<
>
> ஸம்ஸ்க்ருதத்துக்குத் தமிழகத்தில் வேண்டிய அளவு
> எல்லாத் துறைகளிலும் ஆதரவு இருந்தது.
>
> மணிமேகலையில் -
>
> பக்கப் போலியும் ஏதுப் போலியும்
> திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
> பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
> பிரத்தியக்க விருத்தம் அனுமான
> விருத்தம் சுவசன விருத்தம் உலோக
> விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர 29-150
> சித்த விசேடணம் அப்பிரசித்த
> விசேடியம் அப்பிரசித்த உபயம்
> அப்பிரசித்த சம்பந்தம் என
> எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
> கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
> "சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல்
> மற்று அனுமான விருத்தம் ஆவது
> கருத்து அளவையை மாறாகக் கூறல்
> "அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல்
> சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்
> -----------------------------
>
> சாதன அமூர்த்தம் மீண்டு
> சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
> சாதனா வியாவிருத்தி ஆவது
> சாத்திய தன்மம் மீண்டு
> சாதன தன்மம் மீளாது ஒழிதல்
> "சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்
> "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
> அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால்
> வைதன்மிய திட்டாந்தமாகக்
> காட்டப்பட்ட கன்மம் 29-420
> அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
> சாத்தியமான நித்தியம் மீண்டு
> சாதனமான அமூர்த்தம் மீளாது
> உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
> வைதன்மிய திட்டாந்தத்தினின்று ...
>
> தமிழகத்தில் பௌத்தர் இந்த அளவு ஸம்ஸ்க்ருதத்திற்கு
> ஆதரவு தந்துள்ளனர் -
>
> பக்ஷம், ஹேது, த்ருஷ்டாந்தம், ப்ரத்யக்ஷ விருத்தம்,
> அநுமாந விருத்தம், ஸுவசந விருத்தம், லோக விருத்தம்,
> ஆகம விருத்தம், அப்ரஸித்த விஶேஷ்யம்,
> அப்ரஸித்த விஶேஷணம், அப்ரஸித்த உபயம்,
> அப்ரஸித்த ஸம்பந்தம், ஸாதநாSமூர்த்தம்,
> ஸாத்ய நித்யம், ஸாதநா வ்யாவ்ருத்தி,
> ஸாத்ய தர்மம், ஸாதந தர்மம், கர்மம்,
> வைதர்ம்ய த்ருஷ்டாந்தம்,
> உபய அவ்யாவ்ருத்தி
>
> இவை பாலிச் சொற்கள் அல்ல;
> வடமொழிச் சொற்களை தற்பவ வடிவங்களாகத்
> தமிழில் பவுத்தர் மாற்றிய சொற்கள்.
>
> இந்த இழையில் சொல்லப்பட்ட கருத்துகளை
> மறுக்க விழைவோர் தனி இழையில்
> எழுதலாம்; இங்கு குறுக்கிட வேண்டாம்.
> தனி மடல்களின் வரவு, பலரும் ஆர்வம்
> கொண்டதைத் தெரிவிக்கிறது.
>
> ஆதாரத்துடன் தகவல்கள் சொல்லப்பட்டு
> வந்துள்ளன; ஊகத்தை அப்படியே
> தெரிவிக்கிறேன். யாரும் ஆராய்ச்சி முடிவாக
> ஏற்க வேண்டாம். உசாத்துணைப் பட்டியலை
> இறுதியில் வெளியிடும் எண்ணம்
>
> >>இதனை ஆழ்வார்கள் எவரும் கைகொள்ளவில்லை
> >>என்பது நோக்கத்ததக்கது. <<<
>
> 'உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று பாடிப்போந்தனர்
> திவ்ய ஸூரிகள்; விப்ர நாராயணரின் ‘திருமாலை’
> விஷ்ணு தர்மோத்தரத்தின் சுருக்கம். வடநூல்களின்
> சான்றுகளின் அடிப்படையில் அமைந்தது
> அருளிச்செயல்
>
6 ஆம் நூற்றாண்டில் தான் பல்லவர்கள் சமற்கிருதத்தை ஆதரித்தனர். அதற்கு முன் அவர்களுடைய அலுவல் மொழி பிராகிருதம். பல்லவர் ஆதரித்த பின்பு தான் சமற்கிருதம் அரசுத் துறையிலும், சமயத் துறையிலும் கோலோச்சத் தொடங்கியது. இந்துப் புராணங்கள் யாவும் 5 ஆம் நூற்றாண்டில் இருந்து 12 ஆம் நூற்றாண்டு வரையான காலத்திலேயே இயற்றப்பட்டன. சமற்கிருத பரவலுக்கு இதுவே முதன்மைக் காரணம். வடநாட்டில் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புராணங்கள் தென்னாட்டில் பரவுதற்கு ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்றால் 6 ஆம் நூற்றாண்டில் அது கால் பதிக்கத் துவங்கியது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் இதற்கு பின்பு தான் ஒரு இயக்கமாக செயல்பட முடிந்தது.
பஞ்சாபியை ஹிந்துக்கள் குருமுகியிலும், பாகிஸ்தானிய முஸ்லிம்கள்
ஷாமுகியிலும் எழுதுகின்றனர். பல பஞ்சாபி ஹிந்து/சிக்குகள்
பாகிஸ்தானிலிருந்து அகதியாய் வந்ததால் ஷாமுகியும் அவர்களுக்கு தெரியும்
( அதைத்தவிர பஞ்சாபிகளுக்கு உர்து, பாரசீகம் மொழிகளும் தெரியும்)
ஸிந்திகளும் இதைப்போல்தான் - ஸிந்திக்கு 2 லிபிகள் உண்டு.
ஹிந்து- முஸ்லிம்,, இந்தியா- பாகிஸ்தான் காழ்ப்புகளால் லிபி
polarization பரவி நிரந்தரமாகி விட்டது.
வகொவி
க.>
2012/3/15 DEV RAJ <rde...@gmail.com>:
> ஷாமுகி லிபி-
> کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
> یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں
>
> பஞ்ஜாபி மொழி இருவகையாக எழுதப்
> படுகிறது. பாஞ்சாலத்தின் கிழக்குப் பகுதியில்
> குருமுகி என்றால், மேற்குப் பகுதியில்
> ஷாமுகி.
On Mar 15, 8:54 am, N D Logasundaram <selvindl...@gmail.com> wrote:
>>> நான் டில்லியில் பணியில் இருந்தபோது டீக்கடைகளிலும்
பஞ்சாபி நாளிதழ்கள் அராபிய வரிவடிவத்தில் இருக்கக் என்ன
எனக் கேட்டபோது உருது அல்ல பஞ்சாபி என்றார்கள் <<<
நீங்கள் கூறுவது அப்பட்டியலில் ஏற்கெனவே
இடம் பெற்றுள்ளது, ஐயா.
ஷாமுகி லிபி-
کاکا گلّ، سورن سنگھ بینس اتے شو کمار بٹالوی (چونویاں کویتاواں) دیاں
یونیکوڈ پنجابی وچّ لکھیاں کویتاواں دیاں سمپورن کتاباں
பஞ்ஜாபி மொழி இருவகையாக எழுதப்
படுகிறது. பாஞ்சாலத்தின் கிழக்குப் பகுதியில்
குருமுகி என்றால், மேற்குப் பகுதியில்
ஷாமுகி.
ஸம்ஸ்க்ருதத்திற்கு தேவநாகரி,
க்ரந்தம் என இரு வரிவடிவங்கள். டோக்ரி உட்படப்
பல துணைமொழிகள் தேவநாகரிக்கு மாறியுள்ளன
தேவ்
> ...
>
> read more »
The Nagari script is essentially an early form of the Devanagari script, which is still used in modern Indian. It appeared around the 8th century CE as an eastern variant of the Gupta script (whereas Sarada was the western variety). In turn it branched off into several scripts (in addition to Devanagari), such as Nandinagari, Bengali, and Tibetan, as well as influenced the Sarada-derived Gurmukscript.
Nagari script fundamentally belongs to the Brahmic family of alphabets of Nepal, India, Tibet and South-East Asia.It is a celebrated successor of the Gupta script, together with Siddam and SHarada scripts. Eastern variances of Gupta inscriptions referred to as nagari are first documented and evidenced from the 8th centure.From c. 1200, these gradually took place of Siddam, which outlasted as an effective medium of transmittance for Trantric Buddhism in East Asia and Sharada , which remained in parallel use in Kashmir .GRANTHA LIPI is a modified form of Tamil alphabet to write Sanskrit in Tamil. The Sanskrit word "grantham" means a book ( in Tamil a "NOOL"). So grantha script ia a modified form of Tamil script to write Sanskrit granthas. Grantha has no literature of any sorts. It just helps Tamilian priests to pronounce the Sanskrit slokas using correct sound. Granthaalphabet, writing system of southern India developed in the 5th century ad and still in use. The earliest inscriptions in Grantha, dating from the 5th–6th century ad, are on copper plates from the kingdom of the Pallavas (near modern Madras). The form of the alphabet used in these inscriptions, classified as Early Grantha, is seen primarily on copper plates and stone monuments. Middle Grantha, the form of the script used from the mid-7th to the end of the 8th century, is also known from inscriptions on copper and stone. The script used from the 9th to the 14th century is ... (100 of 200 words).
The earliest known Tamil inscriptions date back to at least 500 BC. The oldest literary text in Tamil, Tolkāppiyam, was composed around 200 BC. The Tamil alphabet is is thought to have evolved from the Brahmi script, though some scholars believe that its origins go back to the Indus script.On Mar 15, 5:17 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> வடநாட்டில் 5 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புராணங்கள் தென்னாட்டில் பரவுதற்கு
> ஒரு நூற்றாண்டு காலம் பிடிக்கும் என்றால் 6 ஆம் நூற்றாண்டில் அது கால்
> பதிக்கத் துவங்கியது. நாயன்மார்கள், ஆழ்வார்கள் இதற்கு பின்பு தான் ஒரு
> இயக்கமாக செயல்பட முடிந்தது.
புராண இலக்கியங்கள் சமணரின்
நந்தி ஸூத்ரத்துக்கும் முற்பட்டவை.
பரிபாடலும், சிலம்பும் 6ம் நூற்றாண்டுக்குப்பின்
எழுந்தவையா ? இதிஹாஸ - புராணச் செய்திகளைச்
சொல்லும் சங்க இலக்கியங்கள் 6ம் நூற்றாண்டுக்குபின்
தோன்றியவையா ?
தேவ்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி
வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின்
வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு.
//தவறு.சங்க இலக்கியங்களில் யானைகளை பயிற்றுவிக்க வடமொழி பயன்படுத்தபட்டதை பற்றிய குறிப்பு உள்ளது//
தேம் படு கவுள சிறு கண் யானைஓங்கு நிலைக் கரும்பொடு, கதிர் மிடைந்து யாத்த,வயல் விளை, இன் குளகு உண்ணாது, நுதல் துடைத்து,அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென,கவை முட் கருவியின், வடமொழி பயிற்றி – முல்லைப்பாட்டு (35- 36).
//புராண இலக்கியங்கள் சமணரின்
நந்தி ஸூத்ரத்துக்கும் முற்பட்டவை.
பரிபாடலும், சிலம்பும் 6ம் நூற்றாண்டுக்குப்பின் எழுந்தவையா ? இதிஹாஸ - புராணச் செய்திகளைச் சொல்லும் சங்க இலக்கியங்கள் 6ம் நூற்றாண்டுக்குபின்
தோன்றியவையா ?//
<செய்திகள்தாம் பின்னீடு விரிவாக புராண இலக்கியங்களாய் உருப்பெற்றன. செவி வழியாய் வழங்கிய செய்திகளே சங்க இலக்கியத்துள் இடம் பெற்றன என்க>
சேசாத்திரி
On Mar 15, 7:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>>>கிரந்த எழுத்துகள் குறைந்தது 600-700 ஆண்டுகளாகத் தமிழில் புழங்கி
வருகின்றன என்பது அசைக்க முடியாத உண்மை. <<<
உண்மை;
ஐம்பது அக்ஷரங்களுக்கும் அதற்கு முன்னரே
திருமூல நாயனார் அங்கீகாரம் அளித்திருப்பதும் உண்மை.
இந்தச் சிக்கலைத் தவிர்ப்பதற்காக பக்தி இலக்கியங்களை
அறிஞர் உலகு ஒதுக்கி வைத்திருப்பதும் உண்மை.
ஆராய்ச்சிக்கு அவ்வப்போது தொட்டுச் செல்வர்
தேவ்
On Mar 15, 7:52 pm, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
> 2012/3/14 nkantan r <rnkan...@gmail.com>
>
> > ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் தம்முடைய திருக்குறளை எந்த வரி
> > வடிவில் எழுதியிருப்பார்? இன்று நாம் காணும் தமிழ் எழுத்துக்களின்
> > வரிவடிவில் அவை அமைந்திரா என்பது தெளிவு.
>
> கிரந்த எழுத்துகள் குறைந்தது 600-700 ஆண்டுகளாகத் தமிழில் புழங்கி வருகின்றன
> என்பது அசைக்க முடியாத உண்மை. அருணகிரிநாதர் எந்த எழுத்துகளைப் பயன்படுத்தித்
> தன் பாடல்களை இயற்றியிருப்பார்? போகட்டும். திருவிளையாடற் புராணத்தில்
> இந்தப் பாடலை எனக்குத் தனிமடலில் (ஆம்ம்ம்ம்மா! தன்ன்ன்னி மடலில்)
> அனுப்பியவர் திரு ழான்:
>
> Dear Hariki,
>
> <snip>
> "*முகிழ்தரு முலை* நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத் தொன்றில் திகழ்தரு ஆகார்
> ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச் புகழ் தரு நாற்பத்து எட்டு"
>
> However, since there pages use antiquated encodings,
> I have not examined them
>
> I wonder how the text stands in printed books
> and in palm-leaf MSS
>
> Best wishes
>
> -- jlc
> <end>
>
> திருவிளையாடற் புராணப் பாடல்:
>
> 2401.முகிழ்தரு முலை நின் மெய்யா முதல் எழுத்து ஐம் பத் தொன்றில்
> திகழ்தரு ஆகார் ஆதி ஹாகாரம் ஈறாச் செப்பிச்
> புகழ் தரு நாற்பத்து எட்டு நாற்பத்து எண் புலவர் ஆகி
> அகழ் தரு கடல்சூழ் ஞாலத்து அவதரித்து இடுவாக.
>
> திருவிளையாடற் புராணம் ஓலைச்சுவடியிலிருந்தபோது என்ன வடிவத்தைப் பயன்படுத்தி
> ஹாகாரம் என்றெழுதியிருப்பார்? ‘திகழ்தரு ஆதி ஆகாரம்’ என்றா? ஆகாரம் என்றால்
> உண்பது அல்லவா? குழப்பமில்லமால் தற்போது தமிழ் நிகர்நிலைப் பல்கலை உட்பட இந்த
> ஹாகாரத்தை அப்படியே பயன்படுத்தியிருக்கிறார்களே.
>
> முப்பது நாற்பது வருடங்களாகப் புழக்கத்தில் உள்ள ‘பெரியார்’ திருத்த
> எழுத்துகளை ஏற்றுக்கொள்ள மனத்தடை ஏதும் இல்லாதிருக்க, 600-700 ஆண்டுகளாகப்
> பரவலான புழக்கத்தில் உள்ள எழுத்துகளை ஏற்றுக் கொள்வதில் என்ன தடை?
>
> --
> அன்புடன்,
> ஹரிகி.
நீங்கள் கொடுத்துள்ள பிரித்தானியா பக்கம் இப்படி சொல்கிறது.
http://www.britannica.com/EBchecked/topic/286090/Indic-writing-systems
A southern form of Brahmi developed into the Grantha alphabet, from
which in turn the writing systems of the Dravidian languages of
southern India (e.g., Tamil, Malayalam, Telugu, and Kannada) as well
as the writing systems of the Sinhalese language of Sri Lanka, the
Khmer and Mon languages of Southeast Asia, and the Kavi, or Old
Javanese, system of Indonesia were developed.
தமிழ் எழுத்து கிரந்த லிபியில் வந்ததே தவிர, உல்டாவாக இல்லை.
வகொவி
//எப்படியோ புராணச் செய்திகள் தமிழகத்தில் நெடுங்காலமாக வேரூன்றியிருந்ததை சேசாத்திரி ஒப்புக்கொள்கிறார்//
வடநாட்டில் கூட செவி வழிச் செய்தியாகவே புராணங்கள் இருந்தன பின்பு குப்தர் காலத்தில் தான் எழுத்தில் விரித்து எழுதப்பட்டன . வடக்கே இருந்து சமண, பௌத்தர் வந்தது போல பிராமணர் வந்த போது அவர்கள் வாயிலாக தமிழகத்தில் புராணக் கதைகள் பரவின என்பதற்கான பதிவுகள் தாம் சங்க இலக்கியத்துள் காணப்படுபவை. இதை எப்படி பன்னெடுங்காலம் எனக் கொள்ள முடியும். மேலும் சங்க இலக்கியப்பா இயற்றிய தமிழ்ப் புலவர் வடநாட்டிற்கு சென்றபோது அதை தெரிந்து கொள்ளவும் வாய்ப்புள்ளது.




2012/3/16 DEV RAJ <rde...@gmail.com>
சங்க இலக்கியத்திலேயே முது கிழவனாய் முறை சொன்ன கரிகாலன் ஒருவன். அவனுக்கு பின் வெண்ணிப் போரில் வெற்றி கொண்ட கரிகாலன் ஒருவன். பட்டினப்பாலையில் குறிக்கப்படும் கல்லணை கட்டிய கரிகாலன் என மூவர் உண்டு. பல்லவர் ஆண்ட போதும் சோழர் குறுநில மன்னராக இருந்துள்ளனர். அப்போது எவரேனும் கரிகாலன் என்ற பெயரைக் கொண்டிருக்கலாம். நான் ஆதித்த கரிகாலனை காட்டாய் சொன்னது அப்பெயர் மிகப் பிற்பட்ட காலத்திலும் வழங்கி வந்தது என்பதற்காக.
சேசாத்திரி
--
On Mar 16, 5:23 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>> வடநாட்டில் கூட செவி வழிச் செய்தியாகவே புராணங்கள் இருந்தன...<<<
Jain scripture was originally passed down by oral tradition until the
death of Bhadrabahu,
the last to know it perfectly in the third century BCE
At least by the 1st century AD, Valmiki's reputation as the father of
Sanskrit classical poetry seems to have been legendary.
Ashvagosha writes in the Buddhacarita -
"The voice of Valmiki uttered poetry which the great seer Chyavana
could not compose."
எல்லாம் இந்தியாவில் வாய்மொழி / செவிவழிக் கல்விதான்;
எழுத்தும் செட்டாகச் செய்யுள் வடிவில் மட்டும்.
எழுதுவதும், நினைவு கூர்வதும் எளிது.
அனைத்தையும் சிந்து சமவெளியில் துழாவத்
தேவையில்லை; தொன்மை மட்டுமே அளவுகோல்
ஆகாது
தேவ்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Yes. Nagarajan usually says Tamil developed into Grantha.
But it is Grantha script that is used to write Tamil language.
http://dakshinatya.blogspot.com/2011/05/dravidian-languages-written-in-grantha.html
N. Ganesan
ஒருவர் கையெழுத்து இடும் போது ”ஸ்ரீ” போட்டுக்கொள்ளும் வழக்கமில்லையே!
இராமானுஜரின் கையெழுத்து என்று சில இடங்களில் பார்த்துள்ளேன்.
‘ஸ்ரீஇராமானுஜன்’ என்று கையெழுத்திடவில்லை. சங்கர மடங்கள், “நாராயண
ஸ்மிருதி” என்று கையொப்பம்.
ஸ்ரீராகவேந்திரா என்று கையெழுத்திடுவது முறையா? இது பரம பூஜ்யரான
இராகவேந்திரர் செய்திருப்பாரா?
க.>
'ஸ்ரீத்யாகராஜ நுத’ என்று தியாகையா பாடியதில்
தவறிருக்க முடியாது.
சொற்கள் இவை.செருக்கின் விளைவு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது;
பேற்றின் அருமை கருதி இவ்வாறு பேசுகின்றனர்
> என்றால் பௌத்த ...
>
> read more »
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கவிதை (ஆக்கம்) எழுதும் போது ‘ஸ்ரீ’ முத்திரை விழுவது இயல்பு. இறைவனின்
அன்பிற்கு பூரண இருப்பிடமாகக் கருதும் ஒருவன் தன்னிடம் தனம் (ஸ்ரீ)
உள்ளது என்று சொல்வது எப்படித்தவறாகும்? பின் ”குலம் தரும்! செல்வம்
தந்திடும்” என்பது பொய்த்துப்போய்விடும் அல்லவா? கேள்வி அதுவல்ல!
தனிப்பட கையெழுத்து இடும் போது நாம் ’ஸ்ரீ’ போட்டு நம் பெயரை எழுதுவோமா?
என்பதே! அப்படியொரு பழக்கம் நான் கண்டதில்லை.
நா.கண்ணன்
2012/3/21 DEV RAJ <rde...@gmail.com>:
> On Mar 21, 1:28 am, Hari Krishnan <hari.harikrish...@gmail.com> wrote:
>> மைசூர் வாசுதேவாசார் பாடலிலும் ஸ்ரீவாசுதேவ முத்திரை உண்டு. மற்ற பலருடைய
>> பாடல்களையும் காட்டலாம்.
>
> ஆம், தேவரநாமாக்கள் சிலவற்றில் ஸ்ரீ முத்ரை இருப்பதாக
> நினைவு; தேடினால் கிடைக்கும்.
> ‘என் மதிக்கு விண்ணெல்லாம் உண்டோ விலை’ என்றார்
> திருமழிசைப் பிரான். ஸௌபக மத மிகுதியால் வெளிவரும்
> சொற்கள் இவை.செருக்கின் விளைவு என்று எடுத்துக் கொள்ளக்கூடாது;
> பேற்றின் அருமை கருதி இவ்வாறு பேசுகின்றனர்
>
>
> தேவ்
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/
ஸ்வாமி!
தேவ் சாரின் விளக்கம் அற்புதமாக உள்ளது. உங்கள் பதிலும் பலம் சேர்ப்பதாக
உள்ளது. முன்பு நம் விநோத்ராஜன் எழுதிய போது இதற்கொர் தெளிவான விளக்கம்
அளித்தார். இந்து மதப் புரிதல் போலவே அவர் சொல்ல வந்தது புத்த லோகம்
என்பதே எல்லாவற்றிற்கும் முதன்மையானது என்பதே (இங்கு இஸ்கான் இயக்கம்
‘ஸ்ரீமன் நாரணனை எங்கு வைக்கிறது என்பதைக் கவனத்தில் கொள்க!)!
அப்படித்தான் புத்த மதத்தைப் பின்பற்றும் எல்லா நாடுகளும் காண்கின்றன.
கிழக்கேயுள்ள புத்த கோயில்களில் புத்தர்தான் இறைவன் (தசாவதாரம்
எனக்கொண்டால் இது ஏற்புடையதே).
பௌத்தம் சாத்வீக உணவையே பரிந்துரைக்கிறது. கொரியாவின் எல்லாக்
கோயில்களிலும் சைவச் சாப்பாடுதான். ஆனால் பௌத்தம் குடிகொண்ட எந்த
நாட்டிலும் மருத்துக்கூட ‘சைவம்’ இல்லை! ஏனென்று தெரியவில்லை!
நா.கண்ணன்
தனிப்பட கையெழுத்து இடும் போது நாம் ’ஸ்ரீ’ போட்டு நம் பெயரை எழுதுவோமா?
என்பதே! அப்படியொரு பழக்கம் நான் கண்டதில்லை.
> ஹவுது, கண்ணன் ஸ்வாமி.
> ‘இந்து எனகெ கோவிந்த ......’
> ஸ்ரீ குருராயரவரு ஹாடிருவ கீர்த்தனெ --
> http://www.youtube.com/watch?v=UMOc0qb3WNc
>
இது நான் அடிக்கடி கேட்கும் பாடல். காட்சி வடிவில் பார்த்ததில்லை. நன்றி.
பாருங்கள், ‘நொந்தேன் ஐயா’ என்ற அழகான தமிழ்ச் சொல் எப்படி விழுகிறது பாடலில் :-)
க.>
ஸ்ரீ விநோத் ராஜன் அவர்களின் மிக அருமையான பதிவு ஸ்ரீ தேவ்.எந்த பாரபக்ஷமும் இல்லாமல் ஒரு சேர பல சமயங்களது மொழி சார்ந்த கருத்தாக்கங்களையும் விவரித்துச் செல்கிறார்.சங்கத பாகத மூலச் செய்யுள்கள் / வாசகங்களை க்ரந்த லிபியில் கொடுத்திருக்கிறார். ஒரேயடியாக நாகரியில் பழகிய பிறகு க்ரந்த லிபி வாசிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கிறது. ஆயினும் வெகுநாள் முன்னர் பழக்கமான இந்த லிபியில் வாசிப்பதில் ஒரு அணுக்கமும் உள்ளது. ஒன்று இரண்டு தலைமுறைக்கு முந்திய பெரியோர்கள் அனைவரும் தமிழகத்தில் சங்கதம் வாசிக்க உபயோகித்த லிபி க்ரந்தம் மட்டிலும் தானே.க்ரந்தம் வாசித்துப் பழக .............. பரிச்சயமான சங்கத நூற்கள் க்ரந்த லிபியில் இணையத்தில் இருந்தால் சௌகர்யமாக இருக்கும். அப்படி ஏதும் உளதா?
On Monday, 13 April 2015 05:50:13 UTC-7, க்ருஷ்ணகுமார் wrote:ஸ்ரீ விநோத் ராஜன் அவர்களின் மிக அருமையான பதிவு ஸ்ரீ தேவ்.எந்த பாரபக்ஷமும் இல்லாமல் ஒரு சேர பல சமயங்களது மொழி சார்ந்த கருத்தாக்கங்களையும் விவரித்துச் செல்கிறார்.
ஆம், தாங்கள் கருத்து தெரிவிப்பது நிறைவு தருகிறது.ஜைந ஆசார்யர் நமிஸாது சொல்வதைப் பாருங்கள் -பா₃ல மஹிலாதி₃ ஸுபோ₃த₄ம் ஸகல பா₄ஷாநி ப₃ந்த₄நபூ₄தம் வசநம் உச்யதே |மேக₄நிர்முக்தஜலம் இவைகஸ்வரூபம் தத்₃ ஏவ ச தே₃ஶவிஶேஷாத் ஸம்ஸ்காரகரணாச்சஸமாஸாதி₃தவிஶேஷம் ஸத் ஸம்ஸ்க்ருʼதாத்₃யுத்தரவிபே₄தா₃ந் ஆப்நோதி |[சங்கதம் முதலான எல்லா மொழிகளும் அர்த மாகதியிலிருந்தே தோன்றுகின்றன]
இவர் தம் கருத்தைச் சங்கத மொழியிலேயே சொல்லியிருப்பது மற்றுமொருசிறப்பு.இதே கருத்தை திரு.மோகனரங்கன் அவர்களும் தம் இழையில் தெரிவித்துள்ளார்தேவ்