> அவர்கள் தமிழுக்கும், தெய்வத்துக்கும், வணிக வளத்துக்கும் செய்த தொண்டுக்கு
> அவர்கள் காலில் விழுந்து கும்பிட்டாலும் தகும். வாழக செட்டியார்கள். வளர்க
> POSITIVE THINKING!!
>
உண்மை! இணையவெளியில் இராம.கி இருக்கிறார். வைரம் இருக்கிறார். சிங்கை
பழனி...இப்படிப்பல...
நா.கண்ணன்





--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சைவத்திற்கும் ஆற்றியுள்ள பணி அளப்பரியது. முத்தமிழ்க் காவலர் கி. ஆ போ. அவர்கள்
On May 7, 4:43 pm, Selva Murali <murali1...@gmail.com> wrote:
> செட்டியாரில் எத்தனை உட்பிரிவுகள் உள்ளன. ?
>
> 2012/5/7 Singanenjam Sambandam <singanen...@gmail.com>
> எனக்குக் கொஞ்சம்தான் தெரியும்.அதிகம் தெரிந்தவர்கள் எழுதட்டும்.
நகரத்தார்-நாட்டுக்கோட்டை செட்டியர்ஸ்
கோமுட்டி- தெலுங்கு பேசும் வணிக இனத்தவர்
வானிய செட்டி - எண்ணெய் எடுப்பவர்கள்
வைசிய செட்டி -வணிகம் செய்வோர்
தேவாங்க செட்டி -நெசவுத்தொழில் செய்வோர் (தெலுங்கு-கன்னடம் பேசுபவர்கள்)
இப்படி இன்னும் நிறைய....
நம்ம நாட்டில் ஜாதிக்காப் பஞ்சம்
>
>
>
>
> >>>>> அவர்கள்
>
> >>>> மன்னிக்கவும். தாங்கள் குறிப்பிடுவது முத்தமிழ்க் காவலர் திரு கி ஆ பெ
> >>>> விசுவநாதம் அவர்களைத்தானே?
>
> >>>> --
> >>>> அன்புடன்,
> >>>> ஹரிகி.
>
> >>>> --
> >>>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>>> like to visit our Muthusom Blogs at:
> >>>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
> >>>> group, send email to minT...@googlegroups.com
> >>>> To unsubscribe from this group, send email to
> >>>> minTamil-u...@googlegroups.com
> >>>> For more options, visit this group at
> >>>>http://groups.google.com/group/minTamil
>
> >>> --
> >>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >>> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >>> like to visit our Muthusom Blogs at:
> >>>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >>> send email to minT...@googlegroups.com
> >>> To unsubscribe from this group, send email to
> >>> minTamil-u...@googlegroups.com
> >>> For more options, visit this group at
> >>>http://groups.google.com/group/minTamil
>
> >> --
> >> M.S.Murali (B+ve)
> >> 99430-94945
> >> ----------------------------------------------------------
> >> India`s Leading Web Hosting Providers
> >>www.rupeeshost.com
> >> India`s First Cloud Hosting Provider
> >>www.cloudsindia.in
> >> ----------------------------------------------------------
>
> >> --
> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> >> like to visit our Muthusom Blogs at:
> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> >> send email to minT...@googlegroups.com
> >> To unsubscribe from this group, send email to
> >> minTamil-u...@googlegroups.com
> >> For more options, visit this group at
> >>http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
2. என் அண்ணனுக்கு தேனப்பன் என்று ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் சொன்ன விஷயம். செட்டியார் ஜாதியில் மகனுக்கு ஒரு சிறு முதல் போட்டு வணிகத்தைத் துவக்கச் சொல்லுவார்களாம். அதில் நஷ்டம் வந்துவிட்டால் , அதை நஷ்டம்-- இழப்பு-- என்று எழுதாமல்-- புத்தி கொள்முதல்-- என்று எழுதுவார்களாம். அதாவது எனக்கு கிடைத்த பாடம் இது என்று.
பல சிவாலயத் திருப்பணிகள் நடைபெறக் காரணமாக இருந்த மகான் வீரப்ப
சுவாமிகளின்
வாழ்க்கையை உருக்கமாக விவரித்திருந்தார் காஞ்சிப் பெரியவர்; இவர்தம்
வரலாறு
திருக்களர் தலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உயிர்க்கொலையை அடியோடு
வெறுத்தவர் வீரப்ப சுவாமிகள்
தேவ்
On May 7, 7:41 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
> காஞ்சிப் பெரியவர், கோவில் பணிகளுக்காக உயிர் கொடுத்து உதவிய ஏழு பெரியோரின் வாழ்க்கை பற்றிப் பேசியது ஒரு கல்கி தீபாவளி மலரில் நீண்ட கட்டுரையாக வந்தது. மிகவும் உருக்கமான தியாக வாழ்வு பற்றிய செய்திகள் அடங்கியது. அதிலும் ஒரிருவர் செட்டியார்கள் என்று நினைவு. பிற்காலத்தில் தெய்வத்தின் குரலிலும் அந்தக் கட்டுரை இடம்பெற்றது. ஏழு தொகுதிகளில் எந்தத் தொகுதி என்று
> கண்டுபிடிக்க முடியவில்லை. எதுவாயினும் அவர்கள் ஆற்றிய பணியை நன்றியுடன் நினைவு கூறுவது நம் கடமை. ஏனைய ஜாதியினரும் நற்பணிகளில் ஈடுபட்டது உண்மை என்றாலும் செட்டியார்களின் பணிகள் அவர்கள் ஜாதிக்கே பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்துவிட்டது.
>
> Swami
> 020 8904 2879
> 07951 370 697
> Blog: swamiindology.blogspot.com
>
> ________________________________
> From: Nagarajan Vadivel <radius.consulta...@gmail.com>
> To: mint...@googlegroups.com
> Sent: Monday, May 7, 2012 2:41 PM
> Subject: Re: [MinTamil] செட்டியார்கள் வாழ்க !!
>
> இது ஒரு வாய்மொழிச் செய்தி மட்டுமே
> பர்மாவில் வட்டிக்கடை வைத்திருந்த செட்டியாரிடம் மாணிக்கம் செட்டியார் என்ற உதவியாளர் இருந்தார். ஒரு நாள் செட்டியாரிடம் வட்டிக்குக் கடன் கேட்க உள்ளூர்காரர் ஒருவர் வந்தார். அவருக்குப் பணம் கொடுக்காமல் தவிர்க்க உதவியாளர் மாணிக்கம் செட்டியாரிடம் தான் வீட்டில் இல்லை என்று சொல்லித் திருப்பிவிடுமாறு சொல்லி வீட்டுக்குள் மறைந்து கொண்டாராம். உதவியாளர் கடன்
> கேட்டு வந்தவரிடம் செட்டியார் உள்ளேதான் இருக்கிறார். அவர் இல்லை என்று சொல்லச் சொன்னார். நான் பொய் சொல்லாதவன். அதனால் உங்களிடம் உண்மையைச் சொன்னேன் என்று சொன்னாராம். வந்தவர் உள்ளே வந்து செட்டியாரைத் திட்டிவிட்டுச் சென்றாராம். இதன்பின்னர் உதவியாளர் பொய் சொல்லா மாணிக்கம் என்று அழைக்கப்பட்டார். பொய் சொல்லாமல் பிழைப்பு நடக்காது என்பதைப் புரிந்துகொண்டு
> தமிழ் கற்றுத் தமிழாசிரியராக வேலைக்குப் போனார். அவர் பின்னாளில் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பதவி வகித்தவர். அவர் வ.சுப.மாணிக்கம்
> நாகராசன்
>
> 2012/5/7 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
> வணக்கம்.
>
>
>
>
>
>
>
>
>
>
>
> >2012/5/7 Santhanam Swaminathan <swami...@yahoo.com>
>
> >2. என் அண்ணனுக்கு தேனப்பன் என்று ஒரு நண்பர் இருந்தார். அடிக்கடி மதுரையில் எங்கள் வீட்டுக்கு வருவார். அவர் சொன்ன விஷயம். செட்டியார் ஜாதியில் மகனுக்கு ஒரு சிறு முதல் போட்டு வணிகத்தைத் துவக்கச் சொல்லுவார்களாம். அதில் நஷ்டம் வந்துவிட்டால் , அதை நஷ்டம்-- இழப்பு-- என்று எழுதாமல்-- புத்தி கொள்முதல்-- என்று எழுதுவார்களாம். அதாவது எனக்கு கிடைத்த பாடம் இது என்று.
> >பெண்டுபிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு அயல்நாட்டில் அதிக ஆண்டுகள் வாழும் இளவயதுச் செட்டியார்கள், “இரவுச் செலவு“ என்றும் கணக்கு எழுதுவது உண்டு.
>
> >அன்பன்கி.காளைராசன்
>
> --
> >"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
> >To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> >For more options, visit this group athttp://groups.google.com/group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
உதவிய ஏழு பெரியோரின் வாழ்க்கை.....<<<
On May 7, 7:41 am, Santhanam Swaminathan <swami...@yahoo.com> wrote:
>>> காஞ்சிப் பெரியவர், கோவில் பணிகளுக்காக உயிர் கொடுத்து
பல சிவாலயத் திருப்பணிகள் நடைபெறக் காரணமாக இருந்த மகான் வீரப்ப
சுவாமிகளின்
வாழ்க்கையை உருக்கமாக விவரித்திருந்தார் காஞ்சிப் பெரியவர்; இவர்தம்
வரலாறு
திருக்களர் தலத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உயிர்க்கொலையை அடியோடு
வெறுத்தவர் வீரப்ப சுவாமிகள்
.
> >பெண்டுபிள்ளைகளைத் தாய்நாட்டில் விட்டுவிட்டு அயல்நாட்டில் அதிக ஆண்டுகள் வாழும் இளவயதுச் செட்டியார்கள், “இரவுச் செலவு“ என்றும் கணக்கு எழுதுவது உண்டு.
>
> >அன்பன்கி.காளைராசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
நகரத்தார்-நாட்டுக்கோட்டை செட்டியர்ஸ்
கோமுட்டி- தெலுங்கு பேசும் வணிக இனத்தவர்
வானிய செட்டி - எண்ணெய் எடுப்பவர்கள்
வைசிய செட்டி -வணிகம் செய்வோர்
தேவாங்க செட்டி -நெசவுத்தொழில் செய்வோர் (தெலுங்கு-கன்னடம் பேசுபவர்கள்)
இப்படி இன்னும் நிறைய....
நம்ம நாட்டில் ஜாதிக்காப் பஞ்சம்
காலனிய ஆட்சியில் கந்துவட்டித் தொழில் மலேசியா, பர்மா போன்ற இடங்களில்
அமோகமாய் நடந்தது. அந்நாடுகள் சுதந்திரம் அடைந்தபின், முக்கியமாக
பர்மாவில்,
தேச உடைமைகள் ஆயின. விவரமான ஆட்கள் அங்கே நடக்கும் எனத் தெரிந்து
இந்தியாவில் முதலீடு செய்தனர். அக் குடும்பங்கள் பிழைத்துக் கொண்டன.
மற்றவர்கள் இழந்தது அனேகம். வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டத்தில்
எல்லா சமூகத்தாரும் மலேசியா போன்ற இடங்களுக்குச் சென்று வாழ
வழிவகுத்தவர்கள் நகரத்தார்கள் தான். தற்போது மத்திய மந்திரிசபயில்
சிறப்பாக
இருப்பவர் ப. சிதம்பரம் ராஜா சர் அண்ணாமலை செட்டியாருக்குப் பெயரர்.
எங்கள் பக்கத்துப் பெண்மணியை மணந்தவர்.
-----------------
முத்தமிழ்க் காவலர் கி. ஆ. பெ. செட்டியாரோ, நகரத்தாரோ அல்லர்.
கி.ஆ.பெ/ சொற்பொழிவு ஜி.டி. நாயுடு ஒலிப்பதிவு 1953-ல் செய்தார்.
அதிலிருந்து அச்சான செய்தியை எழுதினேன். கலைஞர் கருணாநிதி
இக் கட்டுரையை மேற்கோள் காட்டினார்.
http://www.vallamai.com/literature/articles/19155/
நா. கணேசன்