இராமயணத்தில் அனுமன் - மனிதனா?

340 views
Skip to first unread message

Suba

unread,
Feb 5, 2016, 2:26:00 PM2/5/16
to மின்தமிழ், Dr.Subashini
தமிழ்த்தேனியார் கேட்டிருக்கும் கேள்வி இந்த இழையில் இருப்பதை விட தனி இழையில் இருப்பது இந்தக் கருத்தை ஒட்டி பேச கலந்துரையாட விரும்புபவர்களுக்கு உதவும் என்பதால் தனி இழையாக மாற்றியுள்ளேன்.

என் கருத்தாக..

ராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் அனுமன் எனப்படும் பாத்திரம் மனிதனாகத்தான் இருந்திருக்கவேண்டும். இன்றைக்கு 2000 வருடங்களுக்கு முன்னர் மனிதனும் விலங்குகளும் பேசிக் கொண்டு இயல்பு வாழ்க்கை நடத்தியதாக எந்தச் சான்றும் இல்லை. 

மனித இனம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்று படிப்படியாக இன்றைய மனித உடல் அதாவது கால் போன ஊன்றி நில்லாத கைகள், மூலையின் வளர்ச்சி என பரிமாண வளர்ச்சி அடைந்தது இன்றைக்கு 50,000லிருந்து 100,000 வருடங்கள் எனக் கொள்ளலாம். இன்றைக்கு உலகம் முழுதிலும் பல இடங்களில் கிடைக்கின்ற தொல்லியல் சான்றுகளைக் கவனிக்கும் போது மனித உடல் பற்றிய தெளிவான தகவல்கள் நன்கு கிடைத்திருக்கின்றன.

ராமாயணம் என எடுத்துக் கொள்ளும் போது அதில் வருகின்ற அனுமன் கதாபாத்திரம், ஒன்று மனிதனாக இருந்து ஆனால் கதாசிரியர் அதனை தனித்துவத்துடன் (மிகைப்படுத்தியோ அல்லது குறைத்தோ)    காட்ட குரங்கினமாக கதையை வடித்திருக்கலாம் அல்லது முழு கற்பனையாக இருந்திருக்கலாம் என்பதே என் கருத்து. இன்றைக்கு 2000 ஆண்டுகள் என்பது என்றோ மிகப் பழமையான கால கட்டமல்ல. கீழடி ஆய்வுகள் கூட இன்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னதான நாகரிக மனித வாழ்க்கையைக் காட்டுகின்றதை இங்கே சுட்ட வேண்டும்.

சுபா


---------- Forwarded message ----------
From: Tthamizth Tthenee <rkc...@gmail.com>
Date: 2016-02-02 7:11 GMT+01:00
Subject: Re: [வல்லமை] Re: [MinTamil] Re: சாதி, தீண்டாமையின் மூல வரலாறு
To: "vall...@googlegroups.com" <vall...@googlegroups.com>
Cc: mintamil <mint...@googlegroups.com>, tamilmantram <tamil...@googlegroups.com>, Oru Arizonan <oruar...@gmail.com>, vannan vannan <vanna...@gmail.com>


திரிக்கப்பட்டது  என்பதற்கு ஏதேனும் ஆதாரங்கள் அளிக்க முடியுமா  நண்பரே


அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-02 10:45 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///அப்படியானால்  ராமாயணத்தில்  வானர சேனை  என்று வர்ணிக்கப்பட்டிருப்பது  பொய்யா?
அப்படியானால்  கண்டேன் சீதையை  என்று அனுமன் ராமனிடம் சொன்னது பொய்யா?////

வானர சேனை என்று திரிக்கப்பட்டது, மெய்யாக மானிட சேனை என்பது என் விளக்கம்.
சி. ஜெயபாரதன்


2016-02-02 0:04 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
நண்பரே  உயர் திரு  ஜெயபரதன் அவர்களே  நான் உங்களுடன்  வாதாடவேண்டும் எனும் நோக்கில் இங்கே  எழுதவில்லை  என்னுடைய  அல்லது  இத்துணைநாட்கள்  ராமாயணம்  மஹா பாரதம் போன்றவைகளை  நம்பிக்கொண்டிருக்கும் என் போன்ற  நண்பர்களின் மனத்  தெளிவுக்காக  எழுதுகிறேன்

அனுமன் பேசினான் என்பதிலிருந்து, அவன் வானரம் இல்லை மானுடன் என்பது என் கருத்து, யூகிப்பு, 

அப்படியானால்  ராமாயணத்தில்  வானர சேனை  என்று வர்ணிக்கப்பட்டிருப்பது  பொய்யா?

அப்படியானால்  கண்டேன் சீதையை  என்று அனுமன் ராமனிடம் சொன்னது பொய்யா?



அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-02 10:20 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
அனுமன் பேசியது வடமொழியோ, தமிழ்மொழியோ, சைகை அசைப்போ தெரியாது.  ஏதோ ஒரு மொழியில் அனுமன் பேசினான் என்பதிலிருந்து, அவன் வானரம் இல்லை மானுடன் என்பது என் கருத்து, யூகிப்பு, 

சி. ஜெயபாரதன்

2016-02-01 22:43 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
​அப்படியானால்    ராமாயணமும்​  அனுமனை  வாக்சாதுர்யன்  என்று அழைக்கிறது

கண்டேன் சீதையை  என்று  ராமனிடம் சொன்னவன் அனுமன் என்று  வர்ணிக்கிறது

எல்லாமே பொய்யா  

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-02 6:22 GMT+05:30 Parvathy ramanathan <praman...@gmail.com>:
நம் குடும்ப வரலாரே நமக்குத்தெரியாது. நாம் யாரும் நம் பிள்லைகளுக்காக அந்த சொத்தை சேர்த்துவைக்க நினைக்கவில்லை. எல்லவற்ரையும் கொடுத்து ஆளாக்கின என் பெற்றோர் எனக்கு என் தாத்தாவின் அப்பாவை அறிமுகப்படுத்தவில்லை.
நானாக முனைந்துதேடும்போது அந்த விபரம் தெரிந்தவர்கள் இறந்து விட்டனர். நான் எப்படி ஆதார்த்தைத் தேடுவேன் ?"அனுமன் கடல் தாண்டியதற்கு".

2 பிப்ரவரி, 2016 ’அன்று’ முற்பகல் 5:30 அன்று, தேமொழி <jsthe...@gmail.com> எழுதியது:

கொடுக்கப்பட்ட ஒரு தகவலில் / செய்தியில்/ கதையில் .....
எது இயற்கையில் நிகழ்ந்திருக்கக் கூடும் அல்லது எது நிகழ்ந்திருக்காது என்பதைப்  பிரித்தறிந்து புரிந்து கொள்வது சிலரால் இயலவில்லை என்பது எனக்கு எப்பொழுதும் வியப்பைத் தருவது.

நான் ஒரு கற்பனைக் கதை எழுதி, கடலுக்கு அடியில் எந்த வித உபகரணத்தின் உதவியுமின்றி ஒரு வாரம் தங்கியிருந்து, சுற்றுலா சென்று வந்தேன். மீன்களின் படையைத் திரட்டி, அவற்றின் உதவியுடன் சுற்றுப் புறச் சூழலைப் பாதுகாக்க கடலில் மிதக்கும் குப்பைகளை சுத்தம் செய்தேன் என்று கதை எழுதினால் பிற்காலத்தில் மக்கள் நம்புவார்களா எனத் தெரியவில்லை. கடலில் வாழும் வரை மெர்மைட் ஆகவும் கரையில் வந்தவுடன் துடுப்புகள் மறைந்து பழையபடி சாலையில் நடப்பேன் என்றும் எழுதி வைக்கலாம் எனத் தோன்றுகிறது.


..... தேமொழி



On Monday, February 1, 2016 at 1:03:30 PM UTC-8, jayabarathans wrote:
இராமர் காலத்தில் பேசும் குரங்குகள் மட்டுமல்ல, நாடு விட்டு நாடு கடந்த பறக்கும் குரங்களும் இருந்தனவாம்.  இவற்றுக்கு எந்த ஆதாரமும் கிடையாது.

சி. ஜெயபாரதன்

2016-02-01 11:20 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

​பேசும் மனிதக் குரங்கள் இராமர் காலத்தில் [கி.மு.1000 -2000] இருந்ததற்கு விஞ்ஞானத்திலோ, வரலாற்றலிலோ, டார்வின் கருத்திலோ எந்த ஆதாரங்களும் இல்லை.

சி. ஜெயபாரதன்

2016-02-01 10:20 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

2016-02-01 20:44 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
இந்த நிலையில் அந்த ஆதிமந்தி மாந்த இனம் மனிதனாக பரிணமிப்பதற்கு பல கோடி ஆண்டுகள் இருந்தது. இப்படி உருவான பரவல்தான் உலகின் பல பாகங்களுக்கு சென்று மாந்த இனம் பரிணமித்தது. எனவே நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு மனித வெறும் குரங்ககாகவே இருந்த போது சாதி என்பது இருந்திருக்கும் என்பதற்கு எங்கிருந்து சான்றுகளைத் தேடமுடியுமா..?

​மந்தியிலிருந்துதான்   அதாவது  ஆதிமந்தியிலிருந்துதான்  மாந்த ​இனம் மனிதனாகப் பரிணாமித்தது என்றால்  ராமர் காலத்திலேயே  அனுமனும் இருந்தாரே
அதெப்படி ஒரேகாலத்தில்   மந்தியும் மாந்தனும் ?

அன்புடன்
தமிழ்த்தேனீ


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 5, 2016, 3:39:21 PM2/5/16
to mintamil, vallamai, tamilmantram, vannan vannan, Oru Arizonan
சுபா,

உங்கள் கருத்துப்படி, வால்மீகி இராமாயணத்தில் வரும் அனுமான், சுக்ரீவன், வாலி, அனுமார் வானரப் படையினர் அனைவரும் தென்னகத்தில் இராமர் காலத்தில் அரசாண்ட சேர, சோழப் பாண்டிய மன்னர்தம் தமிழ் மாந்தரே என்பது என் அழுத்தமான யூகம்.  

நான் வைத்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் : The Ramayana and The Mahabharta by Romesh C. Dutt, [1969 Edition] [First Edition 1910] Everyman's Library, Dent, London [335 pages] ஒரு விளக்கம் உள்ளது.  

When Rama was wandering in the Nilgri mountains, he met Sugriva, the chief of those regions and had alliance.  With that contempt for aboriginal races, which has marked civilized conquerors in all ages, the poet [Valmihi] describes the dwellers of these regions as monkeys and bears.   

Sugriva, Vali, Anuman and all their group must have spoken some kind of mountain language close to Tamil மலைவாசிகள். 

S. Jayabarathan

++++++++++++++++++++++++++

Tthamizth Tthenee

unread,
Feb 5, 2016, 9:31:31 PM2/5/16
to vall...@googlegroups.com, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan
​நண்பர்களே​  நான் கேட்ட  இக்கேள்வி  என்னுடைய தனிப்பட்ட  கருத்தை ஒட்டிப் பிறக்கவில்லை

இதிகாசங்களையும்  புராணங்களையும் நம்பிக் கொண்டு  அதிலிருக்கும் கதா பாத்திரங்களையும் நம்பிக்கொண்டு  இன்னமும் வாழ்வோரின் ஒட்டு மொத்தக் கருத்தாகவே  எடுத்துக் கொள்ளுங்கள்

நம்முடைய  விஞ்ஞானி  உயர் திரு  ஜெய பரதன் அவர்களும்  சீதாயணம்  எழுதியதன்  மூல காரணம்  ராமாயணம்  என்று ஒன்று  இருந்தது என்பதை  நம்பித்தானே

விஞ்ஞான  வளர்ச்சியில் நாம்  வளரும் போது    பல  அஞ்ஞானங்களிலிருந்து விடுபடவும் செய்யலாம்    அதே விஞ்ஞானத்தை  மையமாகக் கொண்டு  இன்னமும் அதிகமாக  மெய்ஞ்ஞானத்தை  நம்பவும் வழிகள் உள்ளது

பெரும்பாலான மக்களுக்கு  விஞ்ஞானம்  என்றால் புரியாது என்பதற்காகத்தான்  அந்தக் காலத்தில்   விஞ்ஞானத்தை  மெய்ஞ்ஞானம் என்று சொன்னார்கள்
மெய்ஞ்ஞானமும்  விஞ்ஞானமே  அதற்கு என்னால் பல விதமான உதாரணங்களை   அளிக்க முடியும்

கற்றலின் கேட்டல் நன்று என்று ஆன்றோர்கள்  சொல்லிய  கருத்தில் 

கேட்டல் என்பதற்கு   காதால் கேட்டல்    என்றும்  கேள்விகள்  கேட்டுத் தெளிதல்  என்பதும் பொருள் ஆகும்

ஆயினும்  இந்த   இழை என் போன்றோர் கேள்விகள்  எழுப்புவதால்  கெடவேண்டாம்

ஆகவே நான் கேட்ட  கேள்விகளை புறந்தள்ளிவிட்டு  இழையைத் தொடருங்கள்

இந்த  இழை  தொடர்ந்து  வளரட்டும்
 நன்றி  

Hari Krishnan

unread,
Feb 5, 2016, 10:06:53 PM2/5/16
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan

2016-02-06 8:01 GMT+05:30 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
நண்பர்களே​  நான் கேட்ட  இக்கேள்வி  என்னுடைய தனிப்பட்ட  கருத்தை ஒட்டிப் பிறக்கவில்லை

இதிகாசங்களையும்  புராணங்களையும் நம்பிக் கொண்டு  அதிலிருக்கும் கதா பாத்திரங்களையும் நம்பிக்கொண்டு  இன்னமும் வாழ்வோரின் ஒட்டு மொத்தக் கருத்தாகவே  எடுத்துக் கொள்ளுங்கள்

நம்முடைய  விஞ்ஞானி  உயர் திரு  ஜெய பரதன் அவர்களும்  சீதாயணம்  எழுதியதன்  மூல காரணம்  ராமாயணம்  என்று ஒன்று  இருந்தது என்பதை  நம்பித்தானே

கம்பராமாயணத்தையும் வால்மீகி மூலத்தையும் பல்லாண்டுகளாகப் படித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவன் என்ற விதத்தில் சொல்கிறேன்.  அனுமன் போன்ற பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பது சுத்தப் பேத்தல்.  அவர்கள் பேசியதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்கள்.  கடலைத் தாண்டிப் பறந்ததற்கும், சுந்தரகாண்ட மொத்த நிகழ்வையும் ஒரே நாளில் (சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரை) முடித்ததையும், இலங்கை மொத்தததுக்கும் தீ வைத்ததையும், ஆகாயத்தில் எழும்பிப் பறந்ததற்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்?  அனுமன் கடல் தாண்டிப் பறந்திராவிட்டால் இராமயணமே இல்லை.

நாளைய ஹைதராபாத் இராமாயணப் பட்டிமண்டபத்துக்குப் பயணத்தில் இருக்கப் போகிறேன்.  அடுத்ததாக புத்தக வெளியீட்டு நிகழ்வுகள்.  இன்னும் இரண்டு வாரங்களுக்கு இணையத்தின் பக்கம் எப்போதாவதுதான் வர முடியும்.  

ஆராய்ச்சிகளையெல்லாம் அளவோடு வைத்துக்கொள்ளுங்கள்.  உங்களுடைய டெஸ்ட் ட்யூபுக்கும் ப்யூரெட்டுக்கும் மைக்ராஸ்கோப்புக்கும் சிக்குவதல்ல அனுமனைப் போன்றோருடைய ஆற்றல்.  தேவர்களும் இயற்கைச் சக்திகளும் ராம அவதாரத்தின்போது வானரங்களாகவும் கரடிகளாகவும் அனுப்பப்பட்டனர்.  இதை அக்கக்காகப் பிய்த்து அறிவியல் பூர்வமாக ஆய்வதற்கு ஏதுமில்லை.  

தமிழ், வடமொழி மூலங்களில் பயிற்சி இல்லாமலேயே இந்தக் கூச்சல்!


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 5, 2016, 11:59:40 PM2/5/16
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan
///​அனுமன் போன்ற பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பது சுத்தப் பேத்தல்.////

நிலவுக்குப் போய் மனிதர் தடம் வைத்து மீண்ட கலியுகத்தில், இந்திய இதிகாசப் புராணங்களைக் காவிய இலக்கியங்களாய்ச் சுவைப்பதை விட்டுவிட்டு, அவற்றில் வரும் அனுமார் குரங்கினம் பேசியது என்றும், வானத்தில் பறந்தது உண்மை என்றும் சொல்வதுதான் சுத்தப் பேத்தல். ​ 

சி. ஜெயபாரதன்.



--

Hari Krishnan

unread,
Feb 6, 2016, 12:19:36 AM2/6/16
to vallamai, mintamil, tamilmantram, vannan vannan, Oru Arizonan

2016-02-06 10:28 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

நிலவுக்குப் போய் மனிதர் தடம் வைத்து மீண்ட கலியுகத்தில், இந்திய இதிகாசப் புராணங்களைக் காவிய இலக்கியங்களாய்ச் சுவைப்பதை விட்டுவிட்டு, அவற்றில் வரும் அனுமார் குரங்கினம் பேசியது என்றும், வானத்தில் பறந்தது உண்மை என்றும் சொல்வதுதான் சுத்தப் பேத்தல். ​ 

சி. ஜெயபாரதன்.


அப்படியானால் இந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு திரித்து எழுதப்பட்ட சீதாயணமும் இதற்கு விதிவிலக்காகாது.

நான் பயணத்துக்குக் கிளம்புகிறேன்.  இனி சில காலத்துக்கு பதில் சொல்ல இயலாது.  

தேமொழி

unread,
Feb 6, 2016, 1:13:35 AM2/6/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Friday, February 5, 2016 at 6:31:31 PM UTC-8, தமிழ்த்தேனீ wrote:

நம்முடைய  விஞ்ஞானி  உயர் திரு  ஜெய பரதன் அவர்களும்  சீதாயணம்  எழுதியதன்  மூல காரணம்  ராமாயணம்  என்று ஒன்று  இருந்தது என்பதை  நம்பித்தானே


முற்காலத்தில் வழங்கப்பட்ட கதையொன்று,  அக்கால நிகழ்வொன்றை  அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்க  வாய்ப்பிருக்கிறது.

கதை எழுதியவர் யாவரும் ஏற்றுக் கொள்ளும் கருத்து இது.  தன்னைக் கவர்ந்த, தனது மனதைப் பாதித்த நிகழ்வொன்றை அடுத்தவருக்கு கதையாகச் சொல்வதுதான்  அந்தப் படைப்பை உருவாக்குபவரின் நோக்கமாக இருந்திருக்கும். 

இந்த அடிப்படியை ஏற்றுக் கொண்டு, பிற்காலத்தில் கதை எப்படி உருமாறிக்கொண்டே சென்று நம்பகத் தன்மையை இழந்து போயிருக்கலாம். இயற்கைக்கு முரணான  கற்பனைகளும் ஏற்றப் பட்டிருக்கலாம் என்று சிந்தனையின் விளைவாக ஜெயபாரதன் ஐயா தனது நூலைப் படைத்துள்ளார்.

அவரது நூலிற்கு மதிப்புரை எழுதும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.  அதை கீழே இணைக்கிறேன்.  அது அவரது சீதாயண நூலின் முயற்சியை விளக்கும்.

நன்றி வல்லமை: http://www.vallamai.com/?p=29618


__________________________________________________________________________________

நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)

  • Wednesday, December 12, 2012


திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.

“சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.

நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.

நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.

கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.

இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.

நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

“ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.

http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)

சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
கிடைக்குமிடம்:
Mr. S. P. Murugesan (Vaiyavan)
vaiyav...@google.com
Editor Innaiyaveli
Dharini Pathippagam
1. First Street, Chandra Bagh Avenue,
Mylapore, Chennai : 600004

Phone: 99401-20341 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 6, 2016, 11:21:10 AM2/6/16
to vallamai, mintamil, tamilmantram
வால்மீகி இராமாயணத்தில் மானிட இராமன், சீதா, இராவணன் போன்றோரைத் திரித்து அவதார / தெய்வீக மாந்தராகக் காட்டுவது, மானிட அனுமான், சுக்ரீவன், வாலி ஆகியோரை மாற்றிப் பேசும் / பறக்கும் வானரங்களாகக் காட்டுவது இயற்கைக்கு ஒவ்வாதவை.  

இவர்களை மானிடராக ஏற்றுக் கொண்டு, நேர்ந்த மானிட நிகழ்ச்சிகளை மட்டும் நோக்கினால் இராமாயணம் ஓர் ஒப்பற்ற, உன்னத காவியமாக மதிக்கப்படும்.   

அவ்விதம் இல்லையென்றால், அற்புத வால்மீகி இராமாயணக் காவியம், வெறும் அம்புலி மாமா கதையாகி மங்கிப் போனது.

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++++ ​

2016-02-06 10:57 GMT-05:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ராமாயணத்தில் உள்ள அத்துணை நிகழ்வுகளும்  திரித்துக் கூறப்பட்டவையே  என்று  அறிவியலார் நிரூபிக்கட்டும்

என்னைப் போல்  சிறிதும் அறியாத பாமரர்க்கு  சந்தேகம் வரும்   அது இயல்புதான்

 

திரு  தேவ் அவர்களைப் போல்  திரு கிருஷ்ண குமார் அவர்களைப் போல்

திரு ஹரிகி போல்செய்ய  வாய்ப்பில்லாமை, அப்படியே வாய்ப்பிருந்தாலும்  அதில் ஆர்வமில்லாமை  இயலாமை போன்ற  காரணங்களால்   பெரும்பான்மையினர்  என்னைப் போல் தான் இருக்கிறார்கள்

ஆகவே  அறிவியலார்  திரு ஜெயபரதன்  அனுமனைப் பற்றி ராமாயணத்தில் வந்திருப்பது  அனைத்தும் திரிக்கப்பட்டவை  என்று  நிரூபித்தால்  சிறியேனுக்கும்   தெளிவு கிடைக்கும்



அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-06 19:10 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:

அசோக வனத்தில் அன்னையைச் சந்திக்கும் அனுமன் தமது வசிப்பிடங்கள் மீதும், தம் அன்றாட உணவின்மீதும் ஆணையிட்டு அண்ணலின் வருகையை உறுதி செய்யும் மொழிகளை [ஆங்கில மொழிபெயர்ப்பு] தருகிறேன்;  சங்கதம் பலருக்கும் வெறுப்பைத் தருவதால் மூலப்பாக்களைத் தரவில்லை -  

"O Seetha, the princess! I swear and tell you by the mountains Malaya, Vindhya, Meru and Dardura 
as well as by our staple food of roots and fruits, that you will soon see Rama's face, 
having good eyes, handsome, having lips with the colour of a bright-red gourd 
(fruit of Momordica monodelpha) and with its charming look like a rising full moon."


மலைகளில் வசித்துக் கனி கிழங்குகளை உண்ணும் வானரமாகவே அவர் தம்மைச் சொல்லிக்கொள்கிறார்;
வாலில் மூட்டிய நெருப்பால் அவர் இலங்கையை அழித்த கதை சிறாரும் அறிவர். மேரு - மந்தர மலைகள் பாரத மாந்தரின் வசிப்பிடங்களா ? ஜெயபாரதன் ஐயாவின் ஆராய்ச்சி உறுதியான விடை தர வேண்டும்.

ஆய்வுப்போர்வையில் அறிவியலார் ஜெயபாரதன் அவர்கள் செய்யும் கவன ஈர்ப்பு முயற்சி அஞ்சனை
மைந்தரின் அருளால் வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சியே


தேவ்

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 6, 2016, 3:15:41 PM2/6/16
to vallamai, mintamil, tamilmantram
​தமிழ் இலக்கணப் பண்டிதரே,

///வால்மீகி செய்தபடியே விட்டுவிடுங்கள், ஆராய்ச்சி எக்ஸ்ட்ரா ஃபிடிங்க்ஸ் தேவையில்லை///  

உங்கள் அறிவுரை எனக்குத் தேவையில்லை.  எழுதுவது என் பிறப்புரிமை. 

///“சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில். ////

இவ்விதம் நான் கருதுவதால் அற்புத வால்மீகி இராமாயணம் என்று குறிப்பிட்டேன்.

////தெய்வத்தன்மையை வெளிக்காட்டாமல் மானுடம் பேணுவதுதான் ராமாயணத்தின் அழகு !///

ஆதலால் இராமனை அவதார தேவனாக ஏன் கருத வேண்டும் ???

இந்த இழையை ஆரம்பித்தவன், தலைப்புக் கொடுத்தவன் நான் அல்லன்.  சீதாயணம் என்ற சொற்றொடரைப் பலர் கையாண்டுள்ளார்கள்.  ​

சி. ஜெயபாரதன்.

2016-02-06 14:47 GMT-05:00 DEV RAJ <rde...@gmail.com>:
On Friday, 5 February 2016 21:19:33 UTC-8, Hariki wrote:
அப்படியானால் இந்த மூலத்தை அடிப்படையாகக் கொண்டு திரித்து எழுதப்பட்ட சீதாயணமும் இதற்கு விதிவிலக்காகாது.

 
சீதாயணம் - அடிப்படையில் இத்தலைப்பே பிழையானது.

’ராமாயணம்’ என எழுதுவதுபோல் ’சீதாயணம்’ என எழுதுவது இலக்கணப்படி தவறு.
அயந -
अयन [ ayana ]   way , progress , manner எனும் பொருள் தருவது.

‘ராம’ என்பதன் ரகரம் அயநத்தை அயணம் என மாற்றும்;
ஸீதையுடன் இணையும் ’அயநம்’ ஒலிப்புக் குன்றாது.
‘ஸீதாயநம்’ எனத்தான் உள்ளபடி வடிவம் பெறும்

”இராமயணத்தில் அனுமன் - மனிதனா?” 
இந்த இழைத்தலைப்பிலும் எழுத்துப்பிழை உள்ளது.
ஜெ பா ஐயா பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டு
பின்னர் நுட்பமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நன்று


தேவ்

சி. ஜெயபாரதன்

unread,
Feb 6, 2016, 3:37:17 PM2/6/16
to vallamai, mintamil, tamilmantram
///”இராமயணத்தில் அனுமன் - மனிதனா?” 
இந்த இழைத்தலைப்பிலும் எழுத்துப்பிழை உள்ளது.
ஜெ பா ஐயா பிழையின்றி எழுதக் கற்றுக்கொண்டு
பின்னர் நுட்பமான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது நன்று////

எல்லாம் தெரிந்தவர் என்று செருக்குடைவர்தான் இப்படி எழுதுவார் !!!

உங்களிடம் தமிழ் கற்றுக் கொள்ளவும், என்ன ஆய்வுகள் செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்ளவும் வருகிறேன். 

சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 7, 2016, 12:13:29 AM2/7/16
to vallamai, mintamil, tamilmantram
வடமொழிப் பண்டிதரே

///நான் சுட்டியது வடமொழி இலக்கணம் தொடர்பான பிழையை;////

வட மொழிச் சொற்களைத் தமிழில் எப்படி எழுத வேண்டும் யாரும் உங்களைக் கேட்டாரா ? 

///யார் கையாண்டிருந்தாலும் பிழையே. அதையே பின்பற்றுவது பெரும் பிழை ///

யார் நீங்கள் ?  தமிழ்மொழிக் காவலரா ?  உங்களை யார் அழைத்தார் பிழை கண்டுபிடிக்க ? எழுதுவரை இகழ்வதற்கு இப்படி மீண்டும், மீண்டும் சொல்வது மூடத்தனம்.

சி. ஜெயபாரதன்.

   

2016-02-06 23:56 GMT-05:00 DEV RAJ <rde...@gmail.com>:
On Saturday, 6 February 2016 12:15:36 UTC-8, ஜெயபாரதன் wrote:
​தமிழ் இலக்கணப் பண்டிதரே,

நான் சுட்டியது வடமொழி இலக்கணம் தொடர்பான பிழையை;
அதில் தமிழ் இலக்கணம் இல்லை. 



இந்த இழையை ஆரம்பித்தவன், தலைப்புக் கொடுத்தவன் நான் அல்லன்.  சீதாயணம் என்ற சொற்றொடரைப் பலர் கையாண்டுள்ளார்கள்.  ​


யார் கையாண்டிருந்தாலும் பிழையே. அதையே பின்பற்றுவது பெரும் பிழை



தேவ்
 


 

nkantan r

unread,
Feb 7, 2016, 8:38:31 AM2/7/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, tamil...@googlegroups.com
very well said; my two cents (or less) worth:

1) it is preposterous to assume that ramayan  (or mahabharat) truly present the events that happened;
2) we have to remember that Sanskrit works (from veda to Upanishad to itihass) were spread not through authenticated written copies but through what one memorised; obviously, as different persons repeated what he / she had in memory, it is very possible they were embellishments. So I would always think they are  combined works of many persons. ( I do think, "na aham varyami sootam"  in mahabharat  was added by one who was interested in caste discrimination, and the actual disrobing and miracle of vastra was also an addition!)
3) some "more intelligent and creative" people from among the common milieu, possibly took a core story and embellished with imagination. Certainly they are not historic records!
4)do we really think ramayan happened in real (internet is galore with dates and ages for ram sita krishan etc http://www.hindunet.org/hindu_history/ancient/mahabharat/mahab_patnaik.html
5) for a king who lived 60000 years (yeah sixy thousand!) 14 years is nothing! and he pines and dies!!!!! similary a simian that flew north and south to lift a mountain  (like a cargo plane at ~650 km/hr);  so let us take the story for what it is and throw away the exaggerations;
6) remember, we would not have like Christ for his preaching but for the miracles! that is the curse of being different!

regards
rnkantan

and that sita was abducted and taken away to present srilanka ( I am not sure many 2000 years

சி. ஜெயபாரதன்

unread,
Feb 7, 2016, 9:20:19 AM2/7/16
to vallamai, mintamil, tamilmantram
வால்மீகி ​இராமாயணம் போன்ற மூல இதிகாசப் படைப்புகளில் வரும் முக்கிய அனுமன், சுக்ரீவன், வாலி போன்ற மலைவாசி மானுடரை வானரங்களாகக் காட்டியுள்ளதை யாம் சுட்டிக் காட்டுவதே இந்த இழை.

சி. ஜெயபாரதன்.

2016-02-07 5:25 GMT-05:00 DEV RAJ <rde...@gmail.com>:
On Saturday, 6 February 2016 21:13:25 UTC-8, ஜெயபாரதன் wrote:
யார் நீங்கள் ?  தமிழ்மொழிக் காவலரா ?  உங்களை யார் அழைத்தார் பிழை கண்டுபிடிக்க ? 


ஐயா கொதிப்படையத் தேவையில்லை. பேசுபொருளைச் சற்று மாற்றி யோசித்தோமானால்
புரிதற்குறைபாட்டுக்கு இடமிராது. 

விஞ்ஞானக் கட்டுரை எழுதுமொருவர் Proton, Neutron என்பதற்கு பதிலாக frodon, newton என எழுதினால் விவரமறிந்தவர்
பிழையைச் சுட்டிக்காட்டவே செய்வர். ’யார் நீங்கள் ? மொழிக் காவலரா ?  உங்களை யார் அழைத்தார் பிழை 
கண்டுபிடிக்க ?’ என அவரிடம் கேட்பது  நகைப்புக்கிடமாகும்.

அறிஞர் பலமுறை சுட்டிக்காட்டிய பின்பும் தமிழில் அருகாமை, சுவற்றில், முயற்சித்தல் என எழுதுவோர் உள்ளனர்.
பெரும்பான்மையோர் எழுதுவதால் அது சரியாகி விடாது.

‘பிழைபட எழுதுதல் என் பிறப்புரிமை’ என்போரிடம் மேலே பேச ஒன்றுமில்லை


தேவ்

nkantan r

unread,
Feb 7, 2016, 11:09:54 AM2/7/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com
I tend to make semantic, syntactic and typo errors while (qwerty) typing without seeing the screen and (being lazy) don't really proof read before pressing  "Post". and today I tried it on a mobile and the result is equally bad especially the screen is half-filled with a touch keyboard and two are three lines being only visible. and the post-script is  truncated...

PS: there has been some vibrant discussions on net and other social forums about the location of srilanka; considering it would have been more than 3000 years when the core event of the story would have happened, it is possible that travelling would be very difficult (certainly even horses would not have been shod!) and it would be sensible to consider that sri lanka was probably an island in one of the major rivers or lakes (from beyond sind-  as some body had suggested that the ram would have been a famous warrior in the central Asian tribe which moved towards NW inda- to Godavari) rather than the srilanka south of india; imagine the time taken by a human (even staunch believers of Vishnu purana, agree that Lord was born as a human and lived as a human in Ramavataar!) to move from the Ayodhya (who knows where is the real ayodhya) in UP to the southern tip of bharat varsha!)

செல்வன்

unread,
Feb 7, 2016, 2:44:36 PM2/7/16
to vallamai, mintamil
உலகின் அனைத்து பகுதி இதிகாசங்களிலும் பறக்கும்,பேசும் மிருகங்கள், ஒற்றைக்கண் அரக்கர்கள், பூதங்கள், தேவதைகள் என பலதும் காணப்படும்.

வாலிம்கி ராமாயணத்தில் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை பற்றியும், அவர்கள் நாடுகளை பற்றியும் மிக உயர்வாக சொல்லியிருப்பதாக கலைஞர் கருணாநிதியே சொல்லியிருக்கிறார்.


COIMBATORE: Chief Minister M Karunanidhi on Wednesday quoted Valmiki Ramayana, cited the date of Mahabharata war and the Purananuru to establish his claim that Tamil was older than Sanskrit.

Presiding over the inauguration of the first World Classical Tamil Conference here, the chief minister said in Valmiki Ramayana, there were references about the three kings who ruled Tamil Nadu and the capital of Pandyas (Kapadapuram). Sanskrit grammarian Kathyayana who lived in 350 BC had mentioned about the Chera, Chola and Pandya kings.

Udhiyan Cheralathan was glorified as Cheran Peruchotrudhiyan Cheralathan because he had fed the soldiers of Pandavas and Duryodanas during Mahabharata war, he said and added that since the date of Mahabharata war was considered to be 1500 BC, the Cheran's rule must have existed during 1500 BC. &quot;All these reveal the ancient origin of the Tamil race and the hoary tradition of Tamil,'' he added.



ஆக வானரங்களை தமிழர்கள், மனிதர்கள் என்பது பொருந்தாத கூற்று. ஒன்று ராமாயணம் உண்மை என நம்புவதில் அர்த்தம் உண்டு, அல்லது எல்லாம் பொய் என்பதில் அர்த்தம் உள்ளது/

ஆனால் வால்மிகி எழுதாததை நாமே மாற்றி எழுதி வைத்துக்கொன்டு படித்துவிட்டு அதுதான் உண்மை என்றால் அதில் எப்பொருளும் இல்லை. 



சி. ஜெயபாரதன்

unread,
Feb 7, 2016, 3:24:12 PM2/7/16
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
செல்வன்,


////ஆக வானரங்களை தமிழர்கள், மனிதர்கள் என்பது பொருந்தாத கூற்று. ஒன்று ராமாயணம் உண்மை என நம்புவதில் அர்த்தம் உண்டு, அல்லது எல்லாம் பொய் என்பதில் அர்த்தம் உள்ளது////

////ஆனால் வால்மிகி எழுதாததை நாமே மாற்றி எழுதி வைத்துக்கொன்டு படித்துவிட்டு அதுதான் உண்மை என்றால் அதில் எப்பொருளும் இல்லை. ///

இவ்வாசங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.  

////வாலிம்கி ராமாயணத்தில் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை பற்றியும், அவர்கள் நாடுகளை பற்றியும் மிக உயர்வாக சொல்லியிருப்பதாக கலைஞர் கருணாநிதியே சொல்லியிருக்கிறார்.///

சேர சோழ, பாண்டியர் ஆண்ட இராமன் காலத்தில் நீலகிரி மலைவாசிகளான சுக்ரீவன், வாலி, அனுமான் ஆகியோர் எப்படி வாலுள்ள, பேசும் வானரங்களாக இருக்க முடியும் ?

சி. ஜெயபாரதன்

செல்வன்

unread,
Feb 7, 2016, 6:40:34 PM2/7/16
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
2016-02-07 14:23 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
செல்வன்,


////ஆக வானரங்களை தமிழர்கள், மனிதர்கள் என்பது பொருந்தாத கூற்று. ஒன்று ராமாயணம் உண்மை என நம்புவதில் அர்த்தம் உண்டு, அல்லது எல்லாம் பொய் என்பதில் அர்த்தம் உள்ளது////

////ஆனால் வால்மிகி எழுதாததை நாமே மாற்றி எழுதி வைத்துக்கொன்டு படித்துவிட்டு அதுதான் உண்மை என்றால் அதில் எப்பொருளும் இல்லை. ///

இவ்வாசங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.  



முரண் எதுவுமில்லை ஐயா

ஒன்று ராமாயணம் உண்மை என நம்பவேண்டும். அல்லது இதிகாசம், காவியபடைப்பு என நம்பவேண்டும். உதாரணமாக கண்ணகி, மணிமேகலை போன்றவற்றில் அறிவியலுக்கு முரணான கருத்துக்கள் உள்ளன. கண்ணகி மார்பை திருகி எரிந்து மதுரை எரிந்தது என்பதை ஒன்று நம்பவேண்டும், அல்லது அது உண்மை அல்ல ஒரு கற்பனை என சொல்லிவிடவேண்டும்.

இரண்டையும் செய்யாமல் "கண்ணகி ஆர்.டி.எஸ் குண்டை வீசி மதுரையை எரித்தாள்" என புதிதாக கண்ணகிபுராணத்தை நாமே எழுதுவது எவ்விதத்திலும் ஒரு இதிகாசத்துக்கு பெருமை சேர்ப்பதல்ல.

இதிகாசங்களை ஒன்று நம்புங்கள், அல்லது நம்பாது இருங்கள். மாற்றி எழுதவேண்டாம். அதிலும் மூலபடைப்பில் இல்லாத "வான்ரங்கள் தமிழர்கள்" என்பது போன்ற கருத்துக்கள் மிக தவறானவை. இனங்களுக்கு மத்தியில் பகைக்கு வலிகோலுபவை. வால்மிகி அப்படி எழுதவில்லை என்கையில் நாம் அப்படி கூறூவது சரியானதல்ல.





 

////வாலிம்கி ராமாயணத்தில் சேர,சோழ,பாண்டிய மூவேந்தர்களை பற்றியும், அவர்கள் நாடுகளை பற்றியும் மிக உயர்வாக சொல்லியிருப்பதாக கலைஞர் கருணாநிதியே சொல்லியிருக்கிறார்.///

சேர சோழ, பாண்டியர் ஆண்ட இராமன் காலத்தில் நீலகிரி மலைவாசிகளான சுக்ரீவன், வாலி, அனுமான் ஆகியோர் எப்படி வாலுள்ள, பேசும் வானரங்களாக இருக்க முடியும் ?





 
சேர சோழ பாண்டியர் மிக தொன்மையான இனத்தவர். பசு வந்து ஆராய்ச்சி மணியை அடித்ததாக மனுநீதி சோழன் கதை கூறுகிறது. உலகில் எங்காவது பசு வந்து ஆராய்ச்சி மணியை அடிக்குமா? ஆக இக்கதையில் செங்கோல் வளையாத தன்மையை உணர்த்தும் அறிவுரையையே நாம் ஏற்றுகொள்ளவேண்டுமே ஒழிய அறிவியல் ரீதியில் இது எப்படி சாத்தியம் என்பதை ஆராய்வதில் அல்லது "பசுவுக்கு பதில் பசுவின் உரிமையாளன் வந்து மணியை அடித்தான்" என்பது போல கதையை மாற்றி எழுதி படிப்பதில் பொருளில்லை.

அதே போலதான் பேசும் வானரங்களும். ராமாயணத்தில் கடலுக்கு மேல் கல் மிதந்தது, புஷ்பக விமானம், பிரம்மாஸ்திரம், 10 தலை ராவணன் என பல விசயங்கள் வருகின்றன. இதில் அறிவியலுக்கு ஏற்றது எது? பேசும் வான்ரமும் அதே போலத்தான். புஷ்பக விமானத்தை வைத்து அன்றைய மக்கள் ஏரோபிளேனை அறிந்திருந்தார்கள் என்பது எத்தனை காமடியோ அதேபோன்ற காமடிதான் வானரங்கள் மனிதர்கள் என்பதும்.

புஷ்பக விமானம் எப்படி ஒரு அழகிய கற்பனையோ பேசும் வானரமும் அதே போன்ற இன்னொரு அழகிய கற்பனைதான். ராமாயணத்தில் பேசும் வானரம் மட்டுமல்ல பேசும் கழுகான சம்பாதியும் உண்டு. வானரத்தை மனிதன் என்றால் அப்புறம் கழுகை என்னவென சொல்லபோகிறோம்?

 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 7, 2016, 7:25:35 PM2/7/16
to vallamai, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
செல்வன்,

இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம்.  வேறாக நீங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பசு மணி அடித்தது பற்றி நீட்டிச் சேர்த்துக் கொள்வது இங்கே ஒவ்வாது.

மானிட இராமனை அவதாரக் கடவுளாக மாற்றி, [அனுமார் போன்ற மானிடரை வானரங்களாகக் காட்டி] உள்ளதால் பாப்ரி மசூதி இடிப்பு, இராமனுக்குக் கோயில் வடிப்பு போன்ற பிரச்சனைகள் எழுந்து, விடுதலை இந்தியாவில் இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள் நேர்ந்துள்ளன.  

இதுதான் பிரச்சனை.  இதிகாசக் கதைகளை நம்புவதா, இல்லையா என்பது இந்த இழைத் தர்க்கமில்லை.

சி. ஜெயபாரதன்

--

செல்வன்

unread,
Feb 7, 2016, 7:46:18 PM2/7/16
to vallamai, mintamil
ஐயா

நான் உறுப்பினராக இல்லாத குழுக்களுக்கு என் மடலை அனுப்பவேண்டாம் என வேன்டுகோள் விடுக்கிறேன். அங்கே இதைபற்றி என்ன சொல்லுவார்கள், பேசுவார்கள் என்பது எனக்கு தெரியாது. என்னால் அங்கே பதில் சொல்லவும் இயலாது.

இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம்.  வேறாக நீங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பசு மணி அடித்தது பற்றி நீட்டிச் சேர்த்துக் கொள்வது இங்கே ஒவ்வாது.


ஏன் ஒவ்வாது என புரியவில்லை. இலக்கியங்களில் உள்ள அற்புதங்கள், பேசும் மிருகங்களுக்கு உதாரணம் காட்டவே அவ்விலக்கியங்கள் மேற்கோள் காட்டபட்டன. 


மானிட இராமனை அவதாரக் கடவுளாக மாற்றி, [அனுமார் போன்ற மானிடரை வானரங்களாகக் காட்டி] உள்ளதால் பாப்ரி மசூதி இடிப்பு, இராமனுக்குக் கோயில் வடிப்பு போன்ற பிரச்சனைகள் எழுந்து, விடுதலை இந்தியாவில் இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள் நேர்ந்துள்ளன.  


ராமனை கடவுளாக கருதுவது ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கம். பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை 30 ஆண்டுகால பிரச்சனை. 30 ஆண்டுகளில் நிகழ்ந்த பிரச்சனைக்கு 3000 ஆன்டுக்கு முன்பு இருந்தவன் காரணம் என்பது மிக வேடிக்கையாக இருக்கிறது. அதே போல சிலுவைபோருக்கு காரணம் மனிதனாக இருந்த ஏசுவை கடவுளாக்கியது என்றும் இலங்கை பிரச்சனைக்கு காரணம் மனிதனாக இருந்த புத்தரை கடவுளாக்கியது என்றும் ஐஸிஸ் தலிபான் பிரச்சனைக்கு காரணம் அல்லாவை கடவுளாக்கியது என்றும் சொல்லிகொண்டிருந்தால் இதற்கெல்லாம் முடிவேது?

கடவுளை வணங்குபவர்கள் வணங்குவார்கள். கடவுளை வைத்து பிரச்சனை செய்பவர்கள் செய்வார்கள். பிரச்சனை செய்பவர்களுக்கு பயந்து நாம் ஏன் நம் மண்ணின் தெய்வத்தை துறக்கவேண்டும்? நான் அப்படி செய்ய தயாரகா இல்லை.


Tthamizth Tthenee

unread,
Feb 7, 2016, 9:07:40 PM2/7/16
to vall...@googlegroups.com, mintamil
இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம்.


நண்பர் உயர் திரு ஜெயபரதன் அவர்களே

ராமாயணம்  திரிக்கப்பட்டது  என்கிறீர்கள்


ராமாயணத்தை காலம் காலமாக  நாம்  காவியம் என்று ஒப்புக்கொள்கிறோம்

ராமகாவியம்    என்கிறோம்

பஞ்சிலிருந்து நூல் திரிக்கலாம்  அதனால்தான் அதற்கு  திரி என்று பெயர் வந்தது

ஆகவே  நாம் ஏதாவது ஒரு மூலப்பொருளை கருவாக வைத்துக்கொண்டு   அதிலிருந்து எதைத்  கருத்தரித்தாலும்   

அல்லது திரித்தாலும்   அவைகளை நாம்  நூல்  என்கிறோம்  


மேலோர்   சொன்னதையெல்லாம்    நூலாக மாற்றி  நூலோர்  சொல்வதாக ஏற்கிறோம்

ஆகவே  என்னுடைய   அனுமானத்தில்      இதிகாச புராணங்கள், வேதங்கள்  ஆகியவை  திரிக்கப்பட்டவை  அல்ல

நடந்ததை எழுதி வைத்திருக்கிறார்கள்  

நம் முன்னோர்   இப்போதைய  காலகட்டத்தில் ஏற்பட்ட  கல்வியினால் விஞ்ஞானிகளாக  திரிந்திருப்பதைப் போல்   அந்தக் காலத்தில்  அவர்களுக்கு கிடைத்த  அனுபவ அறிவால்   ஞானிகளாக திரிந்திருக்கின்றனர்

ஞானத்திலிருந்து  வந்ததுதான்  விஞ்ஞானம்

இந்த   உலகில் ஏற்கெனவே  இருப்பதை கண்டுபிடிப்பவர்களுக்கே விஞ்ஞானிகள்  என்று பெயரளிக்கிறோமே

இந்த உலகையும்  இதிலுள்ள அத்துணை மூலப் பொருட்களையும்  படைத்த  இயற்கையை  அல்லது மஹா சக்தியை  இறை என்று ஒப்புக்கொள்ளுதலில்  என்ன  பிழை

 காலம் காலமாக  ஶ்ரீராமனை  ஶ்ரீமன் நாராயணனின் அவதாரமாக ஒப்புக்கொண்டு   தெய்வமாக  மதிப்பவர்களின்  மனதைப் புண்படுத்தாமல் இருக்கப் பழகுவோம்



அல்லது தீர்மானமாக  ராமாயணம்  அனுமன் காவியம்  போன்றவை  திரிக்கப்பட்டதுதான்  என்பதை விஞ்ஞான பூர்வமாக  உங்களால்  நிரூபிக்க  இயன்றால்   அப்போது  இன்னமும் உரத்த குரலில் சொல்லுங்கள்   
 அனைத்து மக்களும்  ஆதாரத்தோடு  சுட்டினால்  ஒப்புக் கொள்வார்கள்

ஆதி காலத்திலிருந்து   கடவுள் இல்லை என்று ஒரு தரப்பினரும்
கடவுள்  இருக்கிறார்  என்று ஒரு தரப்பினரும்  போராடுகிறார்கள்

ஆனால்  நாத்திகரால்  கடவுள் இல்லையென்று நிறுவ முடியவில்லை ஆதாரத்துடன்

அதே போல்  ஆத்திகரால்  கடவுளக்  காட்ட முடியவில்லை

ஆகவே  மனிதர்கள்  ஆத்திகரோ  நாத்திகரோ   ஒரு குறிப்பிட்ட  சக்தி கொண்டவர்கள்   அதற்கு மேல்  போக இயலாதவர்கள்தான்

ஆகவே   உங்களைப் போன்ற  விஞ்ஞானிகள்  தக்க ஆதாரம் இல்லாமல் ஆணித்தரமாக  பேசுவது   நியாயமே  இல்லை

எப்போதுமே   நாத்திகவாதிகள்  கடவுள் இருந்தால் காட்டுங்கள்  என்று ஆத்திகரை  ஏளனம் செய்வது வழக்கம்

ஆனால்  கடவுள் இல்லை  இல்லை இல்லவே இல்லை  என்று முழங்கிய
பெரியாரின்  சிலையை வைத்து  மாலை போட்டு  ஊதுபத்தி கொளுத்திவைத்து   கும்பிடுகிறார்கள்

யாரெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்திருந்தார்களோ  அவர்களுக்கெல்லாம்   விக்ரகம் வழிபாடு நடக்கிறது

ஆனால்  இறையை  விக்ரகமாக வைத்து வழிபட்ட பிராமணர்களை இழிவு செய்வதென்றால்  பலருக்கு கொண்டாட்டமாக  இருக்கிறது

நியாயமே இல்லை



ஆகவே  இனியாவது  ஆத்திகரின் மனம் புண்படாமல் எழுதுங்கள்



(புண்படுத்துங்கள்  ஆனால்  தக்க ஆதாரத்தோடு  நிரூபித்துவிட்டு)

அப்போது  நாங்கள் புண்பட்டாலும் தகுந்த ஆதாரம் இருந்தால் பண்படுவோம்



அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





துரை.ந.உ

unread,
Feb 7, 2016, 9:18:25 PM2/7/16
to வல்லமை, tamilmantram, mintamil, vannan vannan, Oru Arizonan
இதை நல்லதோர் நகைச்சுவை இழையாக மாற்றிய ‘ப்ரியவங்க’ளுக்கு  நன்றி(க்)கள் ..வாழ்த்து(க்)கள் :))


nkantan r

unread,
Feb 8, 2016, 3:00:01 AM2/8/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, oruar...@gmail.com
அப்பாடா ! ஹனுமன்  கற்பனையே!

rnkantan

(highlighted by me, not in original post)


On Monday, February 8, 2016 at 5:10:34 AM UTC+5:30, செல்வன் wrote:
2016-02-07 14:23 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
செல்வன்,




.

Pasupathi Selvam

unread,
Feb 8, 2016, 3:53:16 AM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
How about atom linkages bonds etc., etc., Can anyone show me a physical co valent or poly valent bond. How about electrons having fermi level, change energy lebvels. How do they travel, crawl, jump, fly. I am expecting replies from smart a** because I am a dumb a**.

Pasupathi Selvam

unread,
Feb 8, 2016, 4:07:33 AM2/8/16
to மின்தமிழ், tamil...@googlegroups.com, minT...@googlegroups.com, oruar...@gmail.com
Symbolic supporter of Democrats??

செல்வன்

unread,
Feb 8, 2016, 11:57:06 AM2/8/16
to mintamil, Oru Arizonan

2016-02-08 2:00 GMT-06:00 nkantan r <rnka...@gmail.com>:
அப்பாடா ! ஹனுமன்  கற்பனையே!

rnkantan

(highlighted by me, not in original post)


கடவுள் உண்டு. 

ஆனால் புராணம், இதிகாசம் எல்லாம் தொன்மங்கள் எனும் அடிப்படையில் நம் மதிப்புகுரியவையே ஒழிய அவற்றை literalலாக நம்புவதில் பலனில்லை. அவை நம் மதிப்பிற்குரிய தொன்மங்கள். அதிலுள்ள வாழ்வியல் நெறிகளே எனக்கு முக்கியம். 



மற்றபடி அனுமன் கதாபாத்திரம் என் நெஞ்சம் நிறைந்த கடவுள்.


"நீ யாரை வணங்கினாலும் என்னையே வணங்குகிறாய்
யாரிடம் எதை வேண்டினாலும் அது என் மூலமாகவே அருளப்படுகிறது"- கீதையில் கண்ணன்.

அனுமன், கணேசன், இராமன், கண்ணன் என என் யாரை வணங்கினாலும் அது அனைத்தும் பிரபஞ்சம் அனைத்தையும் படைத்து, காத்து, இரட்சிக்கும் மாயவனுக்கு செலுத்தும் வணக்கமே ஆகும்.


சி. ஜெயபாரதன்

unread,
Feb 8, 2016, 12:12:49 PM2/8/16
to vallamai, mintamil
/////மூலநூலில் அவ்வாறு இல்லை.

ஏலகிரி, சேஷகிரி, அருணகிரி எனப்பல கிரிகள் இருக்க அந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர் 
நீலகிரியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் ? தொட்டபெட்டா உயரமான சிகரம்
என்பதாலா ? மேற்கத்தியரின் மனங்கவர்ந்த மலைவாசஸ்தலம் என்பதாலா ?////

சமஸ்கிருத மூலநூலில் நீலகிரி என்பதற்குப் பதிலாக எவ்வாறு உள்ளது ?  

நான் குறிப்பிட்ட ஆங்கில மொழிபெயர்ப்பாளி [Romesh C. Dutt],  ஓர் இந்தியர்.

வால்மீகி இராமாயணத்தில் வரும் அனுமான், சுக்ரீவன், வாலி, அனுமார் வானரப் படையினர் அனைவரும் தென்னகத்தில் இராமர் காலத்தில் அரசாண்ட சேர, சோழப் பாண்டிய மன்னர்தம் தமிழக மாந்தரே என்பது என் அழுத்தமான யூகம்.  

நான் வைத்துள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் : The Ramayana and The Mahabharta by Romesh C. Dutt, [1969 Edition] [First Edition 1910] Everyman's Library, Dent, London [335 pages] ஒரு விளக்கம் உள்ளது.  

When Rama was wandering in the Nilgri mountains, he met Sugriva, the chief of those regions and had alliance.  With that contempt for aboriginal races, which has marked civilized conquerors in all ages, the poet [Valmihi] describes the dwellers of these regions as monkeys and bears.   

Sugriva, Vali, Anuman and all their group must have spoken some kind of mountain language close to Tamil மலைவாசிகள். 

S. Jayabarathan




2016-02-08 6:16 GMT-05:00 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-02-08 16:08 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:

மூலநூலில் அவ்வாறு இல்லை.

ஏலகிரி, சேஷகிரி, அருணகிரி எனப்பல கிரிகள் இருக்க அந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர் 
நீலகிரியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் ? தொட்டபெட்டா உயரமான சிகரம்
என்பதாலா ? மேற்கத்தியரின் மனங்கவர்ந்த மலைவாசஸ்தலம் என்பதாலா ?


மூலநூலில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லைதான்.  மொழிபெயர்ப்பாளர் நீலகிரி என்று சொல்லியிருப்பதால் இதை ஊட்டி--மலையரசி ஆச்சுதுங்களே!--கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. 

நான் ஒரு மூலநூல் ஆதாரத்த தரேன்:

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி

வடிவேலன், நீலகிர மருவு குருபதி....

இது அருணகிரி நாதருடைய சீர்பாத வகுப்பின் இறுதி அடிகளிலுள்ளது.


அப்ப முருவரு ஊட்டில இருக்காரா?  ஊட்டியில என்ன முருவரு கோயில் இருக்கோ?

நீலகிரின்னா ஊட்டி மட்டும்தானா? 

வான்சுதை வண்ணம் கொளல்.



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 8, 2016, 12:23:16 PM2/8/16
to mintamil
செல்வன்,

போதி மரப் புத்தரை, கிறித்துவ ஆலயத்துக்குப் போய் ஏசு நாதரை,  மசூதியில் இஸ்லாமியக் கடவுள் அல்லாவை, மோசஸ் வழிபட்ட ஜெஹோவாவைக் கடவுளாக வணங்குவீரா ?  

தர்க்கத்து உதாரணமாக அனுமாரை நீங்கள் எப்போது கடவுளாய் வணங்கினீர்கள் ?  அனுமார் இராமருக்கு உதவியதால் கடவுள் ஆனாரா ?  அப்படியானால் உதவி செய்த குகன் ஒரு கடவுளா ?  

சி. ஜெயபாரதன்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 8, 2016, 12:44:11 PM2/8/16
to mintamil
2016-02-08 11:22 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
செல்வன்,

போதி மரப் புத்தரை, கிறித்துவ ஆலயத்துக்குப் போய் ஏசு நாதரை,  மசூதியில் இஸ்லாமியக் கடவுள் அல்லாவை, மோசஸ் வழிபட்ட ஜெஹோவாவைக் கடவுளாக வணங்குவீரா ?  


அவர்களை எல்லாம் நான் ஏன் வணங்கவேண்டும் என புரியவில்லை. நான் யூதனோ, முஸ்லிமோ, கிறிஸ்துவனோ அல்லவே?

 

தர்க்கத்து உதாரணமாக அனுமாரை நீங்கள் எப்போது கடவுளாய் வணங்கினீர்கள் ?  அனுமார் இராமருக்கு உதவியதால் கடவுள் ஆனாரா ?  அப்படியானால் உதவி செய்த குகன் ஒரு கடவுளா ?  

நம் தொன்மங்களின்படி அனுமன் ராமபக்தர். வாயுபுத்திரன். சிரஞ்சீவி.

கடவுள் எனும் பட்டம் அவருக்கு பொருந்துமா இல்லையா என்பது பற்றி நான் ஏன் கவலைபடவேண்டும்? பெற்ற தாயை தெய்வத்தினும் மேலாக கருதி வணங்குகிறோம். தந்தையை வணங்குகிறோம். இவர்களுக்கு கடவுள் எனும் அந்தஸ்து இருப்பதும், இல்லாததும் ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை. அதனால் ஒன்றை வழிபட அது கடவுளாக இருந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. 


 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 8, 2016, 12:55:37 PM2/8/16
to mintamil
செல்வன்,

///இவர்களுக்கு கடவுள் எனும் அந்தஸ்து இருப்பதும், இல்லாததும் ஒரு பொருட்டாக நாம் கருதுவதில்லை.  அதனால் ஒன்றை வழிபட அது கடவுளாக இருந்தே ஆகவேண்டும் எனும் கட்டாயம் எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.///

/// அவர்களை எல்லாம் நான் ஏன் வணங்கவேண்டும் என புரியவில்லை. நான் யூதனோ, முஸ்லிமோ, கிறிஸ்துவனோ அல்லவே? ///

ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது.

இந்துக் கடவுள், இஸ்லாமியர் கடவுள், கிறித்துவர் கடவுள், யூதர் கடவுள் அனைத்தும் ஒரே கடவுள் இல்லையா ?

எல்லா நதிகளும் ஒரே கடலில் சங்கமம் ஆவதில்லையா ?

அப்படியனால் மற்ற மதக் கடவுள்களை நாம் ஏன் மதிக்கக் கூடாது ?

சி. ஜெயபாரதன்.


--

செல்வன்

unread,
Feb 8, 2016, 1:03:34 PM2/8/16
to mintamil
2016-02-08 11:54 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது.

இந்துக் கடவுள், இஸ்லாமியர் கடவுள், கிறித்துவர் கடவுள், யூதர் கடவுள் அனைத்தும் ஒரே கடவுள் இல்லையா ?

எல்லா நதிகளும் ஒரே கடலில் சங்கமம் ஆவதில்லையா ?

அப்படியனால் மற்ற மதக் கடவுள்களை நாம் ஏன் மதிக்கக் கூடாது ?

சி. ஜெயபாரதன்.



உண்மைதான் ஐயா. எல்லாம் ஒரே கடவுள் தான் என்கையில் அப்புறம் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும், பவுத்தர்களும் ஏன் பழனிமலைக்கும், திருப்பதிக்கும் வந்து வழிபடுவதில்லை?

 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 8, 2016, 1:19:19 PM2/8/16
to mintamil
செல்வன்,

///உண்மைதான் ஐயா. எல்லாம் ஒரே கடவுள் தான் என்கையில் அப்புறம் கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும், யூதர்களும், பவுத்தர்களும் ஏன் பழனிமலைக்கும், திருப்பதிக்கும் வந்து வழிபடுவதில்லை? ///

ஆதலால் மதக் கடவுள்கள் எல்லாம் ஒன்றல்ல, வெவ்வேறு என்று கூறுகிறீர்களா ?

வேளாங்கண்ணி கிறித்துவ ஆலயத்துக்குப் பல இந்துக்கள் இப்போதும் போய் வருகிறார்கள்.  இந்த இழையில் இஸ்லாமியர் இராமரை வழிபடுவதைப் படம் போட்டுக் காட்டியுள்ளாரே.

இஸ்லாமிய பங்களா தேசத்தின் நாட்டு வணக்கம் இந்துவான தாகூரின் "நமது தங்கமான வங்காளம்" பாடல். 

சி. ஜெயபாரதன்.  

--

செல்வன்

unread,
Feb 8, 2016, 1:57:28 PM2/8/16
to mintamil
2016-02-08 12:18 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:

ஆதலால் மதக் கடவுள்கள் எல்லாம் ஒன்றல்ல, வெவ்வேறு என்று கூறுகிறீர்களா ?



ஐயா..."அல்லாவும் கண்ணனும் ஒன்று" என நான் கூறினால் அதை இஸ்லாமியர்கள் ஒப்புகொள்ள மாட்டார்கள். "ஏசுவும் முருகனும் ஒன்று" என்றால் கிறிஸ்தவர்கள் ஒப்புகொள்ள மாட்டார்கள். அவர்கள் வழிபடும் கடவுளை பிற கடவுளருடன் ஒப்பிடுவது அவர்களுக்கு பிடிக்கவில்லை என்கையில் அத்தகைய ஒப்பீட்டை நாம் ஏன் செய்யவேண்டும்? அவர்களது கடவுளரை பொறுத்தவரை அவர்களது மதகோட்பாட்டை மதிப்பதே முறையானது.

அத்தகைய ஒப்பீடு சீக்கியமதத்தில் அனுமதிக்கபட்டது என கருதுகிறேன். சமணர்களும், பவுத்தர்களும் என்ன சொல்வார்கள் என தெரியவில்லை. அவர்களும் ஒப்புகொண்டால் "அருகனும் முருகனும் ஒண்ணு" என சொல்ல நான் தயாராக உள்ளேன். ஒப்புகொள்ளவில்லையெனில் சொல்ல நான் முன்வரமாட்டேன்.


 

வேளாங்கண்ணி கிறித்துவ ஆலயத்துக்குப் பல இந்துக்கள் இப்போதும் போய் வருகிறார்கள்.  இந்த இழையில் இஸ்லாமியர் இராமரை வழிபடுவதைப் படம் போட்டுக் காட்டியுள்ளாரே.

இஸ்லாமிய பங்களா தேசத்தின் நாட்டு வணக்கம் இந்துவான தாகூரின் "நமது தங்கமான வங்காளம்" பாடல். 

சி. ஜெயபாரதன்.  


ஐயா..ஓரிருவர் வழிபடுவதால் எல்லாரும் வழிபடுகிறார்கள் என பொருள் அல்லவே?

வேளாங்கண்ணி, நாகூருக்கு இந்துக்கள் பெருமளவில் செல்வதுபோல திருப்பதிக்கும், பழனிக்கும் பெருமளவில் கிறிஸ்துவர்களும், முஸ்லிம்களும் வந்தால் நீங்கள் சொல்வதை ஒப்புகொள்ளலாம். அவர்கள் வருவதில்லை. வராதது தவறு என நான் நிச்சயமாக சொல்லவில்லை. ஒரு கோயிலுக்கு வருவதும், வராததும் அவரவர் விருப்பம் என்கையில் நாம் ஏன் அவர்களை வரும்படி வலியுறுத்தவேண்டும்?

அதனால் தான் "இப்படி இன்னொரு மத கோயிலுக்கு சென்று வழிபட்டே ஆகவேண்டும்" என்பதை எதற்கான தீர்வாகவும் நான் கருதவில்லை. இம்மாதிரி எல்லா மத கோயிலுக்கும் போவதால் என்ன லாபம், போகாததால் என்ன நட்டம்? அரசியல்வாதிகள் தான் ரம்ஜான் வந்தால் குல்லா அணிந்தும், கிறிஸ்துமஸ் வந்தால் கேக் வெட்டியும் "நான் உங்கள் நண்பன்" என சொல்லி கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் ஏமாற்றி ஒட்டூவாங்கி நாடகமாடுகிறார்கள் என்றால் நாமும் ஏன் அப்படி செய்யவேண்டும்?

கடவுள் நம்பிக்கை இருப்பவர், இல்லாதவர், இந்து, முஸ்லிம், சமணர் எல்லாருமே அவரவர் நம்பிக்கையில் இருந்தபடி பிறரை மதித்து மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்தாலே போதுமானது. இன்னொரு வழிபாட்டுதளத்துக்கு சென்று வழிபட்டால் தான் மதநல்லிணக்கம் வளரும் என நாம் நம்பவில்லை. விருப்பபட்டு போகிறவர்கள் போகலாம், போக விரும்பாதவர்கள் போகவேண்டியதில்லை.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 8, 2016, 2:32:51 PM2/8/16
to mintamil
செல்வன்,

தாய், தந்தையர் கடவுளாக இல்லாத போது அவரைத் தெய்வமாக மதிக்கும் நாம், பிற மதத்தினர் கடவுள்களை [புத்தர், ஏசு நாதர், அல்லா, ஜேஹோவா] நாம் ஏன் மதிக்கக் கூடாது ?  மத நல்லிணக்கம் என்பதும் இதுதானே. 

சி. ஜெயபாரதன்

N D Logasundaram

unread,
Feb 8, 2016, 2:32:58 PM2/8/16
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Raji M
அன்புள்ள மடலாடருக்கு

இந்த இழை மிகவும் நீண்டு சென்றதால் என்ன காரணம் என பார்க்க நேர்ந்தது 

நான்   முழுதும் படித்துத்தான் நுழை கின்றேன் எழுதும்போதே ஏறக்குறைய 7-8 மடல்கள் இடையே புகுந்துள்ளதும் கண்டேன் 

நுழை நிலையில்என்னடைய கருத்து 
இரு பிரிவுகள் 
ஒன்று சித்தாந்த வாதி 
ஏனைய பலர் வேதாந்த வாதிகள்  
வேதாந்த வாதிகளுக்கு அவர்கள் கா ட்டும் சான்று அவர்களது வேததில் உள்ளது
அதாவது எதோ ஒன்றினை  சிரியதகவோ விரி கவோ பலவகையில் எழுதியதை முற்றுமாக நம்புவது என் எப்படி என கேட்காமல் கண்ணை மூடிக்கொண்டு ஓர் கருத்தின ஏற்றுக்கொள்வது 

விவாதப்,பொருளுக்கு அரு கு சென்றால் 

அனுமன் எனும் ஓர் வேதத்தில் (நூலில்= இராமயணத்தில் ) குறித்த உண்மையான உலகத்தில் நடந்த  ஓர் காரியத்தினை செய்ய வல்ல  ஓர்  மனிதன் (பிறப்பு) எனலாம் அனுமன் ஓர் பிறப்பு என என்று எழுதப்பட்டதோ அது இன்றும் பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் எனபது ஏற்ககத்தக்கதே.   அல்ல எ ன்போர் விவததிரற்கே  உரியவர் அல்லர் இல்லை மாறிவிட்டனர் என்றால் அதற்கும்  சான்று காட்ட வேண்டியது மறுப்போர் வசம்தான் உள்ளது 
(1)
நம் நண்பர் தமிழ்த் தேனீ அவர்கள் அன்று இருந்த ஒன்று உண்மைதான் என்பதை மறுப்போர் முன் அப்படி அல்ல என்பதன்  சான்று மறுப்போர் கா ட்டக் கேட்கின்றார்  வாத நிலை அறியாதவர் போலும் யார் எதனை மறுக்கின்ரர்ரோ மறுக்கின்ற அவர்தான் சான்று கட்டவேண்டும் அன்றீ  குரங்குகள் பேசின என்றால் இன்றும் பேச வேண்டும் அன்று இருந்ந்த வாலி னையோ வாயின் முக அமைப்பு மட்டு காட்டிவிட்டு குரங்களுக்கு  இன்று பேச்சு ச்சுமட்டும் இல்லை எனபது குறைபட்ட வாதம் ஆகும்  வாலு ம் வாயும் மட்டும் இருக்கும் ஆனால் மறந்துவிட்டது என்றால் மறைந்ததன் சான்றும் அவர்தான்  கட்டவேண்டும்  கண்முன் இருக்கும் யத்தர்த்த நிலை கட்ட முடியாமல்  யாரோ ஒருவர் கா ட்டிய ஒன்றை தான்  ஏற்றது எனபதால் நீயும் ஏற்கவேண்டும் என்பதைத்தான் தான் பேத்தல் = பயிதியக்கா ரத்தனம் எனல் வேண்டும் 
இன்று எழுதும் நபரோ உண்மைதான் இது எனகண் முன்  கட்டுகின்றாரே   அவர்தான் என்னுடைய சிறந்த சிந்தனையாளர் நண் பர் ஜெயபரதன் அவர்கள் தம் யார் எந்த கருத்க்து வைத்தாலும் 
அதனைஏ ன் எ தற்க்க  என ஆய்ந்தே முடிவு கொள்ளும் சித்தாந்த வாதி  அவருக்கு எது அனுமானம் எது கற் பனைஉனமைக்குப்புற ம்பனது என அ வர் தனக்கு பட்ட நிலையில் ஓர் கருத்தினை ஏற்ற தனை தன வைக்கின்றார்  தன அறிவில் பட்டதை வைத்துள்ளார் இதனில் மறுப்பது என்பது மற்றவர் புலத்தில் நுழைவது 
கடவுளே இல்லை எனலாம் அதநால்    என்மனம் புன்பட்டுவிட்டது எ ன்பதெல்லாம் போலிகளின் நாடகம் 
மற்றவரோ எதோ அவர் தவறு செய்துள்ளார்  என கூட்டாக மாற்றுக்கருத்து  வைப்பது  சினம்கொள் நிலையில் எழுதுவது (பேத்தல்) வாத மேடையில் தோ ற் போருக்கு எழும் நிலையைக்காட்டுகின்றது அன்றி வேறில்லை 

சினம் என்பது  தன் நிலைமைக் கு கேடு நேரமோ எனும் ஐயம் எழுபோது எழும் மெய்ப்பாடு என்பர் உள வியலள்ளர்  மேலும் அவர் தன்னால் ஏற்றுக்கொண்ட கருத்துதான் மெய்யானது மற்றவை எல்லாம் அல்லாதது என முன்பே முடிவுசெய்து மற்றவர் கருத்தை ஏற்கக்கூடாது என நுழையும் போதே வாதிட வரும் நிலை 

இப்போதுள்ளவை பற்றி சிந்தனை செய்யாமல் எப்போதோ யாரோ சொல்வதை முழுதுமாக நம்பி அதனையே 
மாற்றாரும் ஏற்கவேண்டும் எனும் மூர்க்கத்தனம் காட்டுவோரகக் க காண்கின்றேன் மறுப்பவர் எதனை மறுக்கின்ராரோ அவர முதலாமவர் ஏற்கும் நிலையில் தன கருத்தினை வைக்க முனைய வேண்டும் அன்றி அதற்கு தன க்கு தகுதி இல்லாதபோது துணையாக எந்த வேதத்தில் எழுதியதை சித்தாந்ததில் மறுத்தாரோ அந்த  வேதத்தினை மீண்டும் அழைத்துக் கொள்லாமல் சித்தாந்ததில் பதில் வைக்க வேண்டும்


ஓர் திரைப்படத்தில் நாயகன் பறந்து பறந்து வந்து மல்லாடி மாற்றார் எல்லோரையுவ் வீழ்துவதக க் கா ட்டுகின்றனர்  அதனால் பறந்து பறந்து வந்ததுதான் உண்மை எப்போதும் நடப்பது கற்பனையும்  போலியும்   அல்ல உண்மை என்பாரா அந்த வேதந்த வாதி ?? )

 நாயகன் நாயகி காதலித்தா ல் உடன் எதோ கடல் அலையின் மீதோ மலையின் மீதோ ஓர் கோபுரத்தின் மீத ஏறி விடுகின்றனர் மிக சிறப்பாக பார்ப்போர் போற்றும் வகையில்  நடம் ஆடுகின்றனர் மிக்க கவித்துவம் மிக்க படலை ஒரே ஒரு விரல் சுட்டில் அதுவும் மிக இனி மையாக படுகின்றனர் இதுதான் முற்றிலும் உண்மை எப்போதும் உள்ளதே வழக்கம் என்பரோ அந்த வேதாந்த வாதி 
 சிறு பிள்ளைகளுக்கு காக்கை நரிகதைக்கூறி காகமும் நரியும் பேசியதாக கதைக்கின்றனர் ஓர் கருத்தின புரிய  வைப்பதற்கு மட்டுமே என்பதனை கேட்கும் சிறு பிள்ளையும் அறியும் இல்லை இல்லை ஒருகாலத்தில் பேசியிருக்கலாம் என்றால் எத்தன அறிவிலிகளோ அவர்களின் மூத்தவர்க்லாவர் தன   இந்த வேதாந்த வாதிகள் சிரி ப்புத்தன் வருகின்றது ஏழனம் கருதி அல்ல  விவேகம் மட்டுமல்ல உலக  அறிவும் குறை எனபதே
 இதைத்தான் அம்புலிமாமா கதை  என்றர நம் சித்தாந்தி ஜெயபாரதன் அவர்கள் அவர் சொன்னதில் தவறு காட்ட  இயலாதவர்கள் இப்போது இல்லாத பெரியதொரு கூட் டம் சேர்த்து அழைத்து வந்தாலும்அவர்களும் பகுத்தறிவில் குறைந்தவர்கள் என்பது உண்மை 

வேறு 

வடநாட்டில் சர்கார் (என்றுதான் நினைவு பெயர் பெரிதல்ல ) என்று ஓர் பழம்  வரலார்றாளர் அந்நாட்டினர் போற்றும் இடத்தில் இருந்தவர் வால்மீகி எழுத்து எதனைக்குறித்த து என ஆய்வுசெய் து எழுதினார் அதாவது  இன்நாள்  இப்படடீ எ ல்லாம் தாறுமாறாக கதைத்து செல்கிறாரே என்று மறுக்க முயன் ன்றவர் இந்து பத்திரிகையில் ஏறக்குறைய 45 ஆண்டுகள் முன்  கருத்துரையாக வந்ததை படித்தவன் நா ன் உண் மை  உண்மை உண்மை அவர் வால்கி இராமயணத்தில் குறித்த லங்கா இப்போது கொண்டுள்ள சிறீ லன்காவே அல்ல  என்கிறார் லங்கா என்றால் பெரிய தீவாக  இருக்க வேண்டும் எனபதல் ல சிறிதோ பெரிதோ ஆன ஆற்றிடைக் குறை மணல் பரப்பினால் ஆனதும் லங் காவே என்கிறார் அந்த கருத்தினை அவர் எடுத்ததற்கு காரணமும் கட்டுகின்றார் வால்மீகி காட்டியது சீதை யை அழைத்துக்கொண்டு (என் சீதையை  அபகரித்துக்கொண்டு)  செல்கையில் ஓர் கழுதைபூட்டிய  வண்டியில்தான் சென்றானாம் அதாவது மணற்பாங்கான தீவினைக்  சக்கரங்கள் புதையும் நிலையில்  கடந்தானம்  எதோ பறக்கும் ஊர்தியில் சென்றதைக்  கற் பனையை பெரி தக்கி எழுதியதை சிறு பிள்ளைத்  தனமாக நம்பு கின்றன்றே உலகமே அறியாதவர்கள் 

மற்றொரு இயற்கை  காரணமும் கட்டுகின்றார் அந்த வரலாற்றாளர்
 வானரங்கள்சண்டை யிடும்போது சால்  மரங்களை பிடுங்கி எரிந்ததாம்
சால் மரங்கள் எனும் வகை விந்திய மலைக்கு தெற்கே வளர்வதே இல்ல எனக்கட்டுகின்ரர்

அவருடைய நிலைப்பாடு இராமாயணம் என்பது விந்திய மலைக்கு தெற்கே செல்லவே இல்லை என்பதே 

அ தா ன்று  
வேறுஒரு வகை பதிப்பில் பாருங்கள் தென்னாட்டில் தமிழ் என்னும் இனிய மொழி பேசும் நாடு உள்ளது அங்கு செல்லும்  (?? பறக்கும் போது  எப்படியோ?? ) போது அதன்  இனிமையில் மயங்கிவிடதே என அனுமனை விழிப்புக்கொல்லச் செய்கின்றனாரம் சிறீ லங்காவிற்கு செல்லும்முன் இதுவும் எவனோ சொருகிவிட்டது   

 வந்தவன் போனவன் எல்லாம் கதைத்துவிட்ட ஒன்றினை  எது புனிதமானது உண்மைமிக்கது என்பதை அறியாத விவேகம் குறைந்தோர் நிறைந்துள்ளது இந்நாடு மேலும் இவர்களே தனைகளை சிரோன்மணி XXX  சரஸ்வதி விசுவ பாரதி பண்டிட் ZZZ வேதி என்றெல்லாம் அழைத்துக் கொள்வர் இந்த  ஜாதகம் எழுதும சொசியர் போல்  

இராமாயணம் எனும் ஒன்று 127 வேவ்வேறு  மொழிகளில் 1270 வேருபடுகளுடைய கருத்துக்கள்   பதிப்புகள் இருப்பதாக் பெருமை வேறு பட்டுக் கொள்கின்றனர் 

நீலகிரி 

பாருங்கள எவனோ ஆங்கிலத்தில் மொழிபெயர்தனம் படித்தவனெல்லாம் தன பெயர் இருக்கட்டுமே என்று விளை ட்டுதனமக் கண்ட இடத்தில் எல்லாம் தன பெயரை இணைத்து   கரியில் கிறுக்கிச் செல்லும் இளம்  காதலர்போல் 

பேர்பெற்ற மலைகளாக பழம் நூல்கள் குறிப்பன  மகேந்திரம் உதயம்   விந்தியம் ஏமகூடம் நீல ம்  மந்தரம் மேரு மலைய ம் 
நீலமும் உதயமும் ஒரிசாவிலும் உள்ளது என்பர் ஆ னால் இந்திரநீல பர்வதம் என தேவாரம் குறிக்கும் மலை இமயமளைசரலில் உள்ளது என்பர் NEELKA ND எனக்கட்டவும் செய்கின்றனர் 
யாரோ நீலகிரி பற்றி ம் தனக்குத்தேரிந்தை எழுதிச் சென்றனர்  செலவர் இதுதான் உலகம் எனபதைதான் அறிய வேண்டுமே அன்றி இதுதான் உண்மை அதுவல்ல எனபது   தன் னை பெரிய பண்டிதனகக் கட்டிக்கொள்ள நினைக்கும் போலிபாண்டித்துவம்

நூ த லோ சு 
மயிலை 

2016-02-08 16:46 GMT+05:30 Hari Krishnan <hari.har...@gmail.com>:

2016-02-08 16:08 GMT+05:30 DEV RAJ <rde...@gmail.com>:

மூலநூலில் அவ்வாறு இல்லை.

ஏலகிரி, சேஷகிரி, அருணகிரி எனப்பல கிரிகள் இருக்க அந்த ஆங்கில மொழிபெயர்ப்பாளர் 
நீலகிரியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் ? தொட்டபெட்டா உயரமான சிகரம்
என்பதாலா ? மேற்கத்தியரின் மனங்கவர்ந்த மலைவாசஸ்தலம் என்பதாலா ?


மூலநூலில் அவ்வாறு குறிப்பிடப்படவில்லைதான்.  மொழிபெயர்ப்பாளர் நீலகிரி என்று சொல்லியிருப்பதால் இதை ஊட்டி--மலையரசி ஆச்சுதுங்களே!--கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. 

நான் ஒரு மூலநூல் ஆதாரத்த தரேன்:

மடியமலை பிளவுபட மகரசல நிதிகுறுகி
மறுகிமுறை யிடமுனியும் ...... வடிவேல னீலகிரி

மருவுகுரு பதியுவதி பவதிபக வதிமதுர
வசனிபயி ரவிகவுரி ...... யுமையாள்த்ரி சூலதரி

வடிவேலன், நீலகிர மருவு குருபதி....

இது அருணகிரி நாதருடைய சீர்பாத வகுப்பின் இறுதி அடிகளிலுள்ளது.


அப்ப முருவரு ஊட்டில இருக்காரா?  ஊட்டியில என்ன முருவரு கோயில் இருக்கோ?

நீலகிரின்னா ஊட்டி மட்டும்தானா? 

வான்சுதை வண்ணம் கொளல்.


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

--

செல்வன்

unread,
Feb 8, 2016, 2:36:39 PM2/8/16
to mintamil

2016-02-08 13:32 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
செல்வன்,

தாய், தந்தையர் கடவுளாக இல்லாத போது அவரைத் தெய்வமாக மதிக்கும் நாம், பிற மதத்தினர் கடவுள்களை [புத்தர், ஏசு நாதர், அல்லா, ஜேஹோவா] நாம் ஏன் மதிக்கக் கூடாது ?  மத நல்லிணக்கம் என்பதும் இதுதானே. 

இல்லை ஐயா. தாய், தந்தை கடவுள் என்றால் தாய், தந்தையர் மனம் அதனால் புண்பட போவதில்லை. மகிழ்ச்சியே அடைவார்கள்.

ஆனால் "ஏசுவும் கண்ணனும் ஒன்று, அல்லாவும் முருகனும் ஒன்று, மகாவீரரும் மகாவிஷ்ணுவும் ஒன்று" என்றால் அதை அம்மதத்தவர் ஒத்துகொள்ளபோவதில்லை. மனம் வருந்துவார்கள்.

அவர்களுக்கு பிடிக்காத ஒன்றை சொல்லி நாம் அவர்கள் மனதை புண்படுத்துவதுதான் மத நல்லிணக்கமா? அதனால் எனக்கு இது சரியாக படவில்லை.



--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 8, 2016, 2:46:17 PM2/8/16
to mintamil
செல்வன்,

உங்கள் கருத்தைக் கேட்கும் போது, அதைச் சொல்லாமல் பிறர் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பது திசை திருப்புவதாய் உள்ளது.

தமிழ் மொழியிலிருந்து மலையாளம், தெலுங்கு, கன்னடம் பிறந்தன என்றால் பிற மொழிக்காரர் ஒப்புக்கொள்ள மாட்டார், அதனால் அது மெய்யில்லை என்று சொல்லலாமா ?

சி. ஜெயபாரதன்.

தேமொழி

unread,
Feb 8, 2016, 2:52:04 PM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
மிக அருமையான விளக்கம் நூதலோசு ஐயா.

..... தேமொழி 


To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 8, 2016, 2:56:36 PM2/8/16
to mintamil
ஐயா..மதநல்லிணக்கம் என சொல்லிவிட்டு "இன்னொரு மதத்தவர் என்ன நினைக்கிரார்கள் என்பதை பற்றி கவலைபடமாட்டேன்" என்பது மதநல்லிணக்கத்தை உருவாக்கும் வழியாக எனக்கு தெரியவில்லை.

கேரளா, கர்நாடகா, ஆந்திராவெங்கும் போய் "தமிழில் இருந்துதான் உங்கள் மொழிகள் எல்லாம் தோன்றின. தமிழ் தான் உங்களுக்கும் தாய்மொழி" எனக்கூறூவது மாநிலங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை வளர்க்கும் வழியா? அப்படி கூறினால் சண்டை அல்லவா வளரும்?
 

Oru Arizonan

unread,
Feb 8, 2016, 3:34:39 PM2/8/16
to mintamil
//அவரவர் நம்பிக்கையில் இருந்தபடி பிறரை மதித்து மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்தாலே போதுமானது//

இதைத்தான் செல்வரே நான் பலமுறை மினதமிழில் எழுதி வலியுறுத்தி  வருகிறேன்.  எனவே, இது பழைய கள்ளு, புதிய மொந்தை;  அவ்வளவே!

இந்த இராமாயண சர்ச்சை ஒரு காயடைப்பு [staemate] நிலையை அடைந்துவிட்டது. 

யாரோ ஒரு வேற்று சமயக்காரர் ஒரே ஒருவரின் மனம் புண்படுகிறது என்பதற்காக ஒரு மட்டுறுத்தினர் அவ்விழையையே நீக்க சிபாரிசு செய்தார். 

இவ்விழையும் இந்துசமய மக்கள் பலரின் மனதைப் புன்படுத்துகிறது.  எனவே, இவ்விழையே நீக்குமாறு தாங்கள் சிபாரிசு செய்யவேண்டும் எனக் கோருகிறேன்.

அன்புடன்,
ஒரு அரிசோனன்
This email has been sent from a virus-free computer protected by Avast.
www.avast.com

தேமொழி

unread,
Feb 8, 2016, 3:39:06 PM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com


ஜெயபாரதன் ஐயா,
நூதலோசு ஐயா கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.....

/////
இராமாயணம் எனும் ஒன்று 127 வேவ்வேறு  மொழிகளில் 1270 வேருபடுகளுடைய கருத்துக்கள்   பதிப்புகள் இருப்பதாக் பெருமை வேறு பட்டுக் கொள்கின்றனர் 

நீலகிரி 
பாருங்கள எவனோ ஆங்கிலத்தில் மொழிபெயர்தனம் படித்தவனெல்லாம் தன பெயர் இருக்கட்டுமே என்று விளை ட்டுதனமக் கண்ட இடத்தில் எல்லாம் தன பெயரை இணைத்து   கரியில் கிறுக்கிச் செல்லும் இளம்  காதலர்போல் 
பேர்பெற்ற மலைகளாக பழம் நூல்கள் குறிப்பன  மகேந்திரம் உதயம்   விந்தியம் ஏமகூடம் நீல ம்  மந்தரம் மேரு மலைய ம் 
நீலமும் உதயமும் ஒரிசாவிலும் உள்ளது என்பர் ஆ னால் இந்திரநீல பர்வதம் என தேவாரம் குறிக்கும் மலை இமயமளைசரலில் உள்ளது என்பர் NEELKA ND எனக்கட்டவும் செய்கின்றனர் 
யாரோ நீலகிரி பற்றி ம் தனக்குத்தேரிந்தை எழுதிச் சென்றனர்  செலவர் இதுதான் உலகம் எனபதைதான் அறிய வேண்டுமே அன்றி இதுதான் உண்மை அதுவல்ல எனபது   தன் னை பெரிய பண்டிதனகக் கட்டிக்கொள்ள நினைக்கும் போலிபாண்டித்துவம்

நூ த லோ சு 
////

இராமாயணம் உண்மைக்கதையையை அடிப்படையாகக் கொண்டு திரிக்கப்பட்டது என்ற கருதுகோள் கொண்ட உங்கள் வழியில் சென்றால் .....

வால்மீகிதான் அதை முதலில் எழுதினர் என்பதும் இல்லை.   
முன்னரே புழக்கத்தில் இருந்த பலகதைகளின் வழி அவர் எழுதியுள்ளார். சமஸ்கிரத மொழி எழுத்தில் வந்த ராமாயணம் சமஸ்கிரதம் எழுதத் துவங்கியபொழுது எழுத்தில் வந்தது, அவ்வளவுதான்.  
அதுவரை யார் யாரோ எப்படி எப்படியோ சொன்ன கதை அது என்றுதான் கொள்ள வேண்டும். 

வால்மீகியின் ஆசிரமத்தில் சீதை தங்கினார் என்றால் இராமயணம் என்பதன் காலம் வெகு அண்மையில் வந்துவிடும் ...பிறகு ஐந்தாயிரம்  பத்தாயிரம் என்றெல்ல்லாம்  கதைக்கவே வழியில்லை. 
இராமாயணத்தில் இரும்பு பற்றி சொன்னால் அது இரும்புக் கால வரலாற்றிற்குள் வந்துவிடும், அத்துடன் சமஸ்கிரதம் எழுத்தில் வந்த காலத்தில் வந்துவிடும்.
இவையெல்லாம் பற்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்ல.


அதனால்தான் வால்மீகிதான் மூலம் என்பதையும் ஏற்க வழியில்லை.  முதலில் எழுத்தில் வந்தது என்று மட்டுமே சொல்லலாம்.
அத்துடன்  பலவேறு வகை இராமாயணம் வேறு புழக்கத்தில் உள்ளது.

எனவே....

"வால்மீகியின் வெர்ஷன் படி" என்று எடுத்துக் கொள்வோம்...
அதில் எங்கு கிஷ்கிந்தா இருக்கிறது என்று குறிப்பிடப்படுகிறது என்பதை இங்கு நம் "குழும அறிஞர்கள்" சொல்லவே  மாட்டார்கள். 
ஆனால் மூலத்தில் அப்படி இல்லை என்று மட்டும்தான்சொல்லிக்கொண்டிருப்பார்கள்.  

ஆனால் நாம் வேறு இடத்தில்  தகவல் பெறலாம்.

கீழே இராமயணக் கதையை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட இந்திய வரைபடத்தின் பகுதி...
விக்கிபீடியா தவிர வேறு இடங்களில் வரைபடங்கள் கிடைத்தாலும், தவறு கண்டால் விக்கியில் சரிபடுத்தப்படும் என்ற அடிப்படையில் இதை ஆதாரமாகக்  கொள்ளலாம்.

இந்தப்படத்தின்படி சுக்ரீவனின் அரசு கர்நாடகாவில் இருக்கிறது.இருந்திருக்கிறது. (படத்தைக் கொடுத்தவர் User:Jijithnr)


வால்மீகி இராமாயணத்தில் .... கபாடபுரம் பற்றி தெரிந்த காலத்தில் ...இராமர் பாண்டிய  மன்னர் துணையுடன்  இலங்கை மன்னனை ஒழிக்காமல் ஏன் வானரத்தின் துணை நாட வேண்டும்?

அது இராமருக்கோ அல்லது எழுதிய வால்மீகிக்கோதான் தெரியும். பாண்டியர்கள் கடல்வழிப் பயணத்தில் உலகம் முழுவதும் சென்றவர்கள்.   ஒரு கப்பல் படையையே பாண்டிய மன்னர் கொடுத்திருப்பாரே. 


நான் என்றும் நினைப்பது ....இது என் கோணம் அவ்வளவே....

சிலருக்கு பிறவிக் கோளாறால் கிலேப்ட் பேலேட் (cleft palate)  என்ற குறைபாட்டுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

இது மரபணுக் கோளாறு.

தங்கள் குழுக்களுக்குள்ளேயே மணம் புரிந்து கொண்டால் அது அதிகம் காணப்பட வாய்ப்புண்டு.

இன்றும் இக்குறை உள்ளவர்கள் பிறக்கிறார்கள். 

****(குரங்கு போன்ற முகத் தோற்றம் என்று குறிப்பிட்ட வழக்கு  காலப்போக்கில் மாறிப்போய்  குரங்கு  என்றே சொல்லியிருக்கலாம்)    

அது போன்ற குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை,  தனது அதிரடிப்படையாக கொண்டு இராமன் சீதையை மீட்க திட்டம் வகுத்திருக்கலாம்.


 A common clinical observation among children with cleft palate is high prevalence of recurrent respiratory infection of the upper and lower airways [8] and also, eosinophilia has been seen to be associated with cleft lip and cleft palate. [9]  The condition in tropical countries like India is worse due to poverty and illiteracy. The difficult mountainous region of Northern India has suffered even more because of improper health facilities in the past. It is only since few years that this newly formed state of Uttarakhand, India, has developed some centers of excellence, but still not within easy reach of the general masses of mountains. In addition, due to lack of awareness, the patients of cleft remain untreated or mistreated by some quacks. [10]  As this is a geographically and economically different region than others, the demographic, prenatal and clinical profile of the clefts of this region will also differ. There are no such studies so far published from this region, thus this study was undertaken to form a clinical picture of patients specific to the Sub-Himalayan Garhwal region of India for the benefit of patients and the treating doctor.

------------------

A clinical and demographic profile of the cleft lip and palate in Sub-Himalayan India: A hospital-based study
Jyoti Dvivedi1Sanjay Dvivedi2
----------------------

..... தேமொழி 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 8, 2016, 4:48:14 PM2/8/16
to vallamai, மின்தமிழ்
வால்மிகி காலத்திற்கு முன்பே இராமாயணம் வாய்வழியாக புழங்கி வந்தது. வால்மிகி அதை முதல் முதலாக எழுத்தில் கொண்டுவந்தார் என்பதே சரி. முதன்முதலாக எழுத்தில் வந்ததை அதனால் மூலமாக கொள்கிறோம். 

ஆனால் கிஷ்கிந்தை கர்நாடகாவில் இருந்தது என சொல்லுபவர் வால்மிகி ராமாயணத்தை முழுக்க படித்தாரா என்பது சந்தேகமே.

ஏனெனில் சீதையை தேடி தெற்குதிசையில் செல்லும் வானரங்களுக்கு சுக்ரீவன் அளிக்கும் அறிவுரையாக வால்மிகி குறிப்பிடுவது

sahasra shirasam vindhyam 
naanaa druma lataa aayutam 
narmadaam ca nadiim ramyaam
mahoraga niSevitaam 
tato godaavariim ramyaam
kRiSNaaveNiim mahaanadiim 
varadaam ca mahaabhaagaam
mahoraga niSevitaam 
mekhalaan utkalaam caiva 
dashaarNa nagaraaNi api 
abravantiim avantiim ca 
sarvam eva anupashyata 
vidarbhaan RiSTikaan caiva 
ramyaan maahiSakaan api 

(கிஷ்கிந்தா காண்டம் 41:8)

அதாவது தெந்திசையை நோக்கி செல்லும் வானரங்களிடம் விந்தியமலை, விதர்பம் (மராட்டியம்), 
உத்கலம் (ஒரிசா) ஆகிய பகுதிகளில் தெடுமாறு சுக்ரீவன் கூறுகிறான்.

ஆக கிஷ்கிந்தை விந்தியமலை, ஒரிசா, விதர்பாவுக்கு மேலே வடக்கே இருப்பது உறுதியாகிறது

மூலநூலை படிக்காமல் விக்கிபிடியாவை ஆதாரமாக காட்டுவதில் பிரச்சனை இதுதான்.

இத்துடன் நில்லாமல் பாண்டியமன்னனிடம் ஏன் ராமன் உதவி கேட்கவில்லை என எல்லாம் கேட்கிறீர்கள் :-) அதற்கும் ராமாயணத்திலேயே விடை உள்ளது. ராமன் நகர்புறத்துக்கு போககூடாது. காடுகளில் மாத்திரமே இருக்கவேண்டும். நகர்புறத்துக்கு போவது எனில் அவன் அயோத்திக்கே போய் பரதனிடம் சொல்லி தன் படைகளையே கூட்டி சென்றிருக்கலாமே? இலங்கை செல்கையில் கூட நகர்புறங்களில் போகாது கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்குதொடர்ச்சி மலை வழியாகவே வானரப்படை சென்றதாக வால்மிகி எழுதுகிறார்.

ஆக விக்கிபிடியாவை படித்து ராமாயணத்தை விமர்சிப்பது சினிமாவுக்கு போகாமல் டிரெய்லரை பார்த்து திரைவிமர்சனம் எழுதுவது போலத்தான். 

விந்தை உலகம் என இழைக்கு தலைப்பு வைத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன் :-)

செல்வன்

unread,
Feb 8, 2016, 5:07:43 PM2/8/16
to vallamai, மின்தமிழ்
தமிழ்நாட்டை பற்றி வால்மிகி ராமாயனத்தில் கூறபடுவதாவது:

ஒரிசா,விந்தியமலை ஆகிய பகுதிகளில் தேடசொல்லிவிட்டு சுக்ரீவன் அனுமனை பார்த்து மேலும் கூறுகிறான்

"கோதாவரியை தாண்டி ஆந்திரம், புந்தரம், சோழம், சேர, பாண்டிய, கேரள நாடுகள் உள்ளன. அங்கேயும் விடாது தேடுங்கள்.

பின் இன்னமும் தெற்கே போனால் நீங்கள் இன்னமும் தேடினால் தெய்விக்க நதியான காவிரி நதியை காண்பீர்கள். அதன் கரைகளில் அப்சரஸ்கள் காணப்படுவார்கள்.

அதன்பின் வளம் பொருந்திய மலைய பர்வதம் (அகஸ்தியமலை) காணப்படும். அகஸ்திய மலையெங்கும் சந்தன மரங்கள் நிரம்பிவழியும். அதன் உச்சியில் சூரியனுக்கு நிகரான அகஸ்திய முனிவர் அமர்ந்திருப்பார்.

அகஸ்தியரை வணங்கி அனுமதி பெற்றுக்கொன்டு சென்றால் தாமிரபரணி நதியை அடைவீர்கள். அந்நதியெங்கும் ஏராளமான முதலைகள் காணப்படும்.

கடலை தேடி தாமிரப்ரணி நதியானது செல்லும் காட்சியானது தன் காதலனை தேடி ஒரு இளம்பெண் செல்வதை ஒத்திருக்கும்

அதற்கும் கீழே சென்றால் பாண்டியநாட்டை அடைவீர்கள்,. அநாட்டின் வாசலில் தங்கத்தாலன கதவுகளில் முத்துக்களும், பவளமும் பதிக்கபட்டிருக்கும்..."

என்கிறார் வால்மிகி

இப்படி பாண்டியநாட்டையும், தமிழகத்தையும் வால்மிகி போற்றி தங்கத்தலான கதவுகளை கொண்ட பேரரசு என பாண்டியநாட்டை வர்ணிக்க நீங்கள் எல்லாரும் தமிழர்களை குரங்குகள் என வால்மிகி சொன்னார் என காம்டி செய்துகொன்டிருக்கிறீர்கள்.

இப்படி சொல்லும் யாருமே மூலநூலை படிக்கவில்லை என்பதை இதில் இருந்து தெரிந்துகொள்கிறேன்.

தமிழ்பாட நூலை படிக்காமல் கோனார் நோட்சை படித்து பாஸ் செய்வதைதான் இது நினைவூட்டுகிறது :-)

நான் சொல்வதை நம்பவில்லையெனில் மூல வால்மிகி நூலை இங்கே சென்று படித்து தெரிந்து கொள்லலாம்.


தேமொழி

unread,
Feb 8, 2016, 5:28:13 PM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Monday, February 8, 2016 at 1:48:14 PM UTC-8, செல்வன் wrote:
வால்மிகி காலத்திற்கு முன்பே இராமாயணம் வாய்வழியாக புழங்கி வந்தது. வால்மிகி அதை முதல் முதலாக எழுத்தில் கொண்டுவந்தார் என்பதே சரி. முதன்முதலாக எழுத்தில் வந்ததை அதனால் மூலமாக கொள்கிறோம். 

இராமாயணமே ... ஹெலன் ஆப் ட்ராய் கதையை உல்ட்டா செய்து, இந்தியப்  பகுதிக்கானா ரீமேக் போலத்தான் இருக்கிறது. 
இன்றுவரை The Man in the Iron Mask படம்...
பி யூ சின்னப்பா, சிவாஜி, தனுஷ்(? அதே கதையா... தெரியாது.... பார்த்ததில்லை) என்று உத்தமபுத்திரன்   என  ஓடிக் கொண்டுதானிருக்கிறது.
 

ஆனால் கிஷ்கிந்தை கர்நாடகாவில் இருந்தது என சொல்லுபவர் வால்மிகி ராமாயணத்தை முழுக்க படித்தாரா என்பது சந்தேகமே.

ஏனெனில் சீதையை தேடி தெற்குதிசையில் செல்லும் வானரங்களுக்கு சுக்ரீவன் அளிக்கும் அறிவுரையாக வால்மிகி குறிப்பிடுவது
 
தகவலுக்காக செல்வன்.... நான் எழுதியதை மீண்டும் படித்துப் பாருங்கள்... இதில் படித்தவர் எழுதியது, அவர் கொடுத்த விளக்கப்படம் என்றுதான் குறிப்பிட்டுள்ளேன்...

தவறு இருப்பின் நீங்கள் விக்கிபீடியாவில் இருந்து படத்தை நீக்க சொல்லலாமே.  அது கூட்டு முயற்சியில் உருவாவதுதானே.   

சிலப்பதிகார இலக்கியம் படித்து அதில் கண்ணகி பூம்புகாரில் இருந்து சேரநாட்டு மலையில் ஏறி குதித்து தற்கொலை செய்து கொண்ட இடம் வரை ( எந்த வானூர்தியிலும் ஏறி வானுலகம் சென்றாள்  என்பதை என்னால் ஒப்புக்கொள்ள இயலாது)  இடங்களை பாடல்களில் இருந்து எடுத்து வரைபடம் கொடுக்கிறார்கள், தேவாரப்பாடல் பெற்ற தலங்களை வரைபடத்தில் குறித்துக்  கொடுக்கிறார்கள்.. 

அதுபோல, சமஸ்கிரத ராமாயணத்தை நன்கு படித்தறிந்த நீங்களும்  கதையில் வரும் இடங்களை சரியான வகையில் இந்திய வரைபடத்தில் குறித்துக் கொடுக்கலாமே. 

தாமிரபரணி என்பது பின்னர் வந்த பெயர் தொல்காப்பியக் காலத்தில்  அந்த நதியின் பெயர் 

தண்பொருநை


தாம்பிரபர்ணி நதி: .தண்பொருநையும் ஆன்பொருநையும் (தொல். பொ. 191,உரை). 2. The river Āmpirāvati; ஆன்பொருந்தம்என்ற நதி. தண்பொருநைப் புனற்பாயும் . . . வஞ்சி(புறநா. 11). 

என்ற குறிப்பு கிடைக்கிறது.  அப்படியானால் இந்த இராமாயணம்  எந்த காலத்துக்  கதை?  

முடிந்தால் விளக்கி சொல்லவும். 

செல்வன்

unread,
Feb 8, 2016, 6:12:54 PM2/8/16
to vall...@googlegroups.com, மின்தமிழ்

தேமொழி

எனக்கு பேலியோ டயட் குழுமம், நம் குழுமம் இரண்டுமே போதும்..விக்கிபிடியாவை திருத்துகிறேன் என ஆரம்பித்தால் அதுக்கு நான் இன்னும் ரெண்டு ஆளை சம்பளத்துக்கு வைத்துதான் வேலை செய்யணும் :-)

தன்பொருநை என்பது வடக்கே தாமிரபரணியாக மருவி இருக்கலாம். எக்காலத்தில் மருவியது என்பது பிரச்சனையே இல்லை. இங்கிலாந்து என தமிழிலும், இங்க்லண்ட் என ஆங்கிலத்த்திலும் சமகாலத்தில் பல நூறு ஆண்டுகளாக புழங்க காண்கிறோம். தாமிரபரணியும் அவ்வாறே தன்பொருநை என்பதுடன் சமகாலத்தில் பலநூறு ஆண்டுகள் புழங்கி இருக்க்லாம்

தேமொழி

unread,
Feb 8, 2016, 7:33:13 PM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
On Monday, February 8, 2016 at 3:12:54 PM UTC-8, செல்வன் wrote:


தன்பொருநை என்பது வடக்கே தாமிரபரணியாக மருவி இருக்கலாம். எக்காலத்தில் மருவியது என்பது பிரச்சனையே இல்லை. இங்கிலாந்து என தமிழிலும், இங்க்லண்ட் என ஆங்கிலத்த்திலும் சமகாலத்தில் பல நூறு ஆண்டுகளாக புழங்க காண்கிறோம். தாமிரபரணியும் அவ்வாறே தன்பொருநை என்பதுடன் சமகாலத்தில் பலநூறு ஆண்டுகள் புழங்கி இருக்க்லாம்


எல்லாமே .... லாம்... லாம் தான் செல்வன் !!!! 

காவிரி ... பாண்டியர் பெயரை மட்டும் ஏனோ மாற்றாமல் விட்டு வைத்தார்கள்.  அது ஏன்  ... ஏன்...

***

செல்வன் இங்கு  கொடுத்த கிஷ்கிந்தா காண்டத்தை தமிழில் படிக்க விரும்புபவர்களுக்காக ...

நம் தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்தில் இருக்கும் வால்மீகி ராமாயண வசனம் கிஷ்கிந்தா காண்டம்(1907) [மின்னாக்கம் செய்து உதவியவர்: Dr.T.Vasudevan]

என்ற நூலில் இங்கு பார்க்கவும் >>> http://www.tamilheritage.org/old/text/ebook/kish.pdf#page=169

அதில் மகேந்திரமலை குமரிக் கடலில் மூழ்கிக் கிடக்கிறது என்று வருகிறதே...அது என்ன கடல்கொண்டதகக் கூறப்படும் தென்தமிழகப்பகுதி  பற்றிய குறிப்பா?
அப்படியானால் இந்தக் கதையும் "பஃறுளி ஆற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கொடுங் கொடுங்கடல் கொள்ள" என்று  சிலப்பதிகாரத்தில் வரும் வரிகளைச் சொல்கிறதா?
சமஸ்கிரதத்திலு  வால்மீகி தனது இராமயணத்தில் இப்படி எழுதி வைத்தாரா?

அப்படியானால் இது "பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி" காலத்திற்கும் பிறகு.    
"பஃறுளி ஆற்று மணலினும் பல காலம் நீ வாழ்க!"  என்று புறப்பாடல் 9 பாண்டியனை வாழ்த்துகிறது.

நிற்க...

தமிழில் அயோத்தியா காண்டம் இங்கு >>> > http://www.tamilheritage.org/old/text/ebook/raman.pdf

மற்ற நூல்களின் பட்டியல் இங்கு >>>> http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html


..... தேமொழி 

தேமொழி

unread,
Feb 8, 2016, 7:39:13 PM2/8/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
இது இது இரு மொழி இலக்கியங்களில் காணப்படும் குறிப்பை ஒப்பிட்டுக் காட்டுவதுதான்... செல்வனும்... தாமிரபரணியும் தண்பொருநையும் ஒரே காலத்தில் வழக்கத்தில்/புழக்கத்தில்  இருந்தது பற்றியும், தமிழில் எப்பொழுது தாமிரபரணி என்ற சொல் முதலில் இலக்கியத்திலோ அள்ளது கல்வெட்டிலோ இருந்தால் கிடைத்தால் தேடி எடுத்துக் கொடுக்கலாம்.....

Hari Krishnan

unread,
Feb 8, 2016, 9:30:08 PM2/8/16
to vallamai, mintamil, தமிழ் மன்றம், thamizayam, Sivakumar M A, Maravanpulavu K. Sachithananthan, podhuvan sengai, ara...@gmail.com, Vasudevan Letchumanan, Banukumar Rajendran, Raji M

2016-02-09 1:02 GMT+05:30 N D Logasundaram <selvi...@gmail.com>:

நீலகிரி 

பாருங்கள எவனோ ஆங்கிலத்தில் மொழிபெயர்தனம் படித்தவனெல்லாம் தன பெயர் இருக்கட்டுமே என்று விளை ட்டுதனமக் கண்ட இடத்தில் எல்லாம் தன பெயரை இணைத்து   கரியில் கிறுக்கிச் செல்லும் இளம்  காதலர்போல் 

பேர்பெற்ற மலைகளாக பழம் நூல்கள் குறிப்பன  மகேந்திரம் உதயம்   விந்தியம் ஏமகூடம் நீல ம்  மந்தரம் மேரு மலைய ம் 
நீலமும் உதயமும் ஒரிசாவிலும் உள்ளது என்பர் ஆ னால் இந்திரநீல பர்வதம் என தேவாரம் குறிக்கும் மலை இமயமளைசரலில் உள்ளது என்பர் NEELKA ND எனக்கட்டவும் செய்கின்றனர் 
யாரோ நீலகிரி பற்றி ம் தனக்குத்தேரிந்தை எழுதிச் சென்றனர்  செலவர் இதுதான் உலகம் எனபதைதான் அறிய வேண்டுமே அன்றி இதுதான் உண்மை அதுவல்ல எனபது   தன் னை பெரிய பண்டிதனகக் கட்டிக்கொள்ள நினைக்கும் போலிபாண்டித்துவம்

நூ த லோ சு 
மயிலை 

அன்புள்ள ஐயா,

நீங்கள் சொல்வது போலவே எவனோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவன் அந்த இடத்திலுள்ள ருஷ்யமுகம் என்ற பெயரை நீலகிரி என்று எழுதியிருப்பது உண்மைதான்.  ஏனெனில், நீலகிரி என்பது நீலமாக இருக்கும் மலைகள் பலவற்றுக்கும் பொதுப் பெயர்; பண்டைய இலக்கியங்களில் இந்த 'நீலகிரி' என்பது வெவ்வேறு மலைகளைக் குறிக்கப் பயன்படும்பெயர்; ப்ளூ மவுன்டன் என்று ஒரு நீலகிரியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பிறகு, அது ஒன்றுதான் நீலகிரி என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது தாங்கள் அறிந்த ஒன்றே.

கம்பராமாயணத்தில் மருந்துமலைக்குச் செல்ல அனுமனுக்கு ஜாம்பவான் அடையாளம் சொல்கிறான்:

மேருவினைக் கடந்து, அப்பால் ஒன்பதினாயிரம் உள ஓசனையை விட்டால்,

நேர் அணுகும் நீலகிரிதான் இரண்டாயிரம் உள யோசனையின் நிற்கும்;

மாருதி! மற்ரு அதற்கு அப்பால் யோசனை நாலாயிரத்தின் மருந்து வைகும்,

கார் வரையைக் காணுதி; மற்று, அது காண, இத் துயர்க்குக் கரையும் காண்டி


மேருவுக்கு அப்பால் நீலகிரி உள்ளது என்ற குறிப்பைப் பார்த்துவிட்டு, அதுதான் இன்று சொல்லப்படும் நீலகிரி என்று முடிவுக்கு வரமுடியாது, வரமாட்டோம் என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.  இன்னும் பல இடங்களில் நீலகிரி என்ற பெயரால் பல மலைகள் குறிக்கப்படுகின்றன.  அது பண்டைய மரபு.  பச்சைமா மலை என்று சொல்வது போல இது நீலகிரி.  இதை மொழிபெயர்த்தவர், வழக்கமாகச் சொல்லப்படும் ஒரு பெயரடையாளத்தால் மாற்றிச் சொன்னாரோ என்னவோ, அது ருஷ்யமுகப் பர்வதம் (இரலை மலை) என்ற குறிப்பு எல்லா ராமாயணங்களிலும் இருக்கிறது.

தெளிவுபடுத்தியதற்கு நன்றி ஐயா.

அடுத்தது, அனுமன் மருந்து மலையை எடுத்து வந்ததும் திரிப்புதான் என்று சொல்லட்டும்.  எதையெல்லாம் ஒரு இலக்கியத்தில் சொல்லியிருக்கிறார்களோ அதையெல்லாம்--அல்லது தனக்கு வசதியற்றதை மட்டும்--திரிப்பு என்று சொல்வது, இலக்கியத்தை இலக்கியமாகக் காணமுடியாத நோய்நோக்கு.  

Tthamizth Tthenee

unread,
Feb 8, 2016, 9:52:08 PM2/8/16
to mint...@googlegroups.com, vall...@googlegroups.com
நம் நண்பர் தமிழ்த் தேனீ அவர்கள் அன்று இருந்த ஒன்று உண்மைதான் என்பதை மறுப்போர் முன் அப்படி அல்ல என்பதன்  சான்று மறுப்போர் கா ட்டக் கேட்கின்றார்  வாத நிலை அறியாதவர் போலும் யார் எதனை மறுக்கின்ரர்ரோ மறுக்கின்ற அவர்தான் சான்று கட்டவேண்டும்

நண்பர்   நூதலோசு அவர்களே

நான்  திரு ஜெயபரதன் அவர்களிடம் கேட்ட  சான்று   ராமாயணம்  திரிக்கப் பட்டது 
 என்று அவர் கூறியதற்குத்தான்

ஆகவே  ராமாயணம் திரிக்கப்பட்டது  எனும் கூற்றுக்குத்தான்  நான் ஆதாரம் கேட்டேனே  தவிர

நீங்கள் குறிப்பிடுவது போல வாத நிலை அறியாதவன் அல்ல  

உங்கள் கூற்றுப்படி    

யார் எதனை மறுக்கின்ரர்ரோ மறுக்கின்ற அவர்தான் சான்று கட்டவேண்டும்

திரு ஜெயபரதன் அவர்கள்தான்   அனுமன்  குரங்கல்ல  மானுடன் என்றார்   ஆகவே  
அவர்தானே  ஆதாரம் காட்டவேண்டும்


கண்முன் இருக்கும் யத்தர்த்த நிலை கட்ட முடியாமல்  யாரோ ஒருவர் கா ட்டிய ஒன்றை தான்  ஏற்றது எனபதால் நீயும் ஏற்கவேண்டும் என்பதைத்தான் தான் பேத்தல் = பயிதியக்கா ரத்தனம் எனல் வேண்டும் 


​இப்படியெல்லாம் விவாத   அரங்கில்   மற்றவரை  அவமானப்படுத்துவது போல்  பேசுவது எழுதுவது  இதையெல்லாம்  மற்றவரின் மரியாதை தெரியாதவரோ  அல்லது தன் மரியாதையைக்  கெடுத்துக் கொள்பவரோதான்  செய்ய முடியும்

ஆகவே இனியாவது  இது போன்ற  தடித்த சொற்களை  உபயோகப்படுத்தவேண்டாம்  


அன்புடன்
​தமிழ்த்தேனீ​





அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Feb 8, 2016, 11:39:49 PM2/8/16
to vallamai, மின்தமிழ்

2016-02-09 3:17 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஆக கிஷ்கிந்தை விந்தியமலை, ஒரிசா, விதர்பாவுக்கு மேலே வடக்கே இருப்பது உறுதியாகிறது

மூலநூலை படிக்காமல் விக்கிபிடியாவை ஆதாரமாக காட்டுவதில் பிரச்சனை இதுதான்.

பண்டிதர்களுடைய இயல்பே அதுதான் செல்வன்!  எத்தனை முறை சொன்னாலும் மூலநூலைப் படிக்கமாட்டேன் என்று பிடிவாதம்.  படித்தால் தவறான பொருளைப் புரிந்துகொண்டு அதற்கொரு வியாக்கியானம்.  'கேள்வி கேட்காமல் மண்டையை ஆட்டுபவர்கள்' என்று மற்றவர்களைப் பார்த்து இளக்காரம்.  கேள்வி கேட்கத் தனக்கு மட்டுமே தெரியும், பிறர் அனைவரும் மூடர்கள் என்பதான எகத்தாளம். கைத்தாளம் பலமாக இருந்தால் காளையும் பால் கறக்கும்.

அணுவிஞ்ஞானத்தில் நான் கருத்துச் சொல்லமாட்டேன்.  அது என் துறையன்று.  நான் அணுவிஞ்ஞானம் கற்பிக்க செய்யும் முயற்சிக்கும் இதற்கும் எந்த வேறுபாடும் இல்லை.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 9, 2016, 12:38:01 AM2/9/16
to mintamil

2016-02-09 3:37 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
அகஸ்தியரை வணங்கி அனுமதி பெற்றுக்கொன்டு சென்றால் தாமிரபரணி நதியை அடைவீர்கள். அந்நதியெங்கும் ஏராளமான முதலைகள் காணப்படும்.

கடலை தேடி தாமிரப்ரணி நதியானது செல்லும் காட்சியானது தன் காதலனை தேடி ஒரு இளம்பெண் செல்வதை ஒத்திருக்கும்

அதற்கும் கீழே சென்றால் பாண்டியநாட்டை அடைவீர்கள்,. அநாட்டின் வாசலில் தங்கத்தாலன கதவுகளில் முத்துக்களும், பவளமும் பதிக்கபட்டிருக்கும்..."

என்கிறார் வால்மிகி

தாமிரபரணிக்கும் கீழே பாண்டியநாடு என்றால்

அது குமரிக் கண்டமா?

அல்லது அழிந்துபோன வேறு ஒரு கண்டமா?


--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
------------------------------------------------------------------
கடந்துபோன மணித்துளிகள் - மண்ணில்
கரைந்துபோன மழைத்துளிகள் - மீளாது !
கடமையைச் செய் ! - அதையும்
உடனடியாய்ச் செய் !
----------------------------------------------------------------

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

nkantan r

unread,
Feb 9, 2016, 7:28:17 AM2/9/16
to மின்தமிழ்
sirs (and madams!)

the language and the content used in this thread is the sheer reflection of "steadfastness" of people who are in this google group. that aside,

1) there is absolutely no cross reference or discussion of rama or ravann in any other text as ramayan's vintage or for that matter of fact of bharat (that is the original name of mahabharat); that is why it is accepted that a core-incident where a king on the eve of his coronation was sent away or that a king lost (or gambled away) his kingdom and kin on a game of dice, was known throughout the ages before it was put as a formal story.
2) it is well known that there was a constant flux of (movement of) people from 10000 bc across the asia minor to central asia and to india and it practically stopped here in india due to its natural abundance and suitable climate.  and that is the reason no body knows where it ( the core incident) happened (from sumeria to Bengal all states are equal candidates!); I mean here where the incident actually occurred.
3) it is true that the mahabharat and ramayan was composed in india (bharat varsha on the east of Sindhu) and naturally the orators or the story tellers would have embellished the story to match the then political state of bharat varsha
4) certainly, a lot of upakathas have been built around the main incident
5) and there is a widespread thinking and acceptance that the final version as known now as mahabharat and ramayan is certainly compilation of these many upakathas.  (practically everybody is told about lakshman rekha but the original has no such story but built over years and anybody who writes now will have that as part of the story!)
6) it is also accepted that the ramayan was written by different people.  in fact if I remember, there was a serious discussion in 1980s about what is "original" and what is "inserted"; and there was a detailed syntactic and linguistic analysis done in usa (as usual); I don't have a hold on that now- nor google is helpful- but people adept in study of  languages may get to know who did that analysis
7) it is very probable ram (the original dutiful son) was not born in bharat varsha itself and also very very probable that the lanka was an island in narmada or godaveri ; that is as much south as it can be stretched!
8) the two hindrance factors to believe the current sri lanka was ruled by ravan, are 1) the sal trees and the 2) balram's pilgrimage where he travels south after reaching the mahendraparvat ( the launching point of hanuman's leap) to go to Godavari! which fixes mahendra parvat north of Godavari
( I am not a Sanskrit scholar nor have I full ramayan with me to go through and quote; but I remember my discussions with others and what I have read over years about this) and there was even some statements fixing ayodhya north west of Kabul! and in 80s there was a claim to that effect!)

regards
neelakantan
PS: do read this page; I could not help myself smiling at the way it presents the "characters"

சி. ஜெயபாரதன்

unread,
Feb 9, 2016, 9:17:07 AM2/9/16
to vallamai, mintamil, tamilmantram
////கம்பராமாயணத்தையும் வால்மீகி மூலத்தையும் பல்லாண்டுகளாகப் படித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவன் என்ற விதத்தில் சொல்கிறேன்.  அனுமன் போன்ற பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பது சுத்தப் பேத்தல்.  அவர்கள் பேசியதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்கள்.  கடலைத் தாண்டிப் பறந்ததற்கும், சுந்தரகாண்ட மொத்த நிகழ்வையும் ஒரே நாளில் (சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரை) முடித்ததையும், இலங்கை மொத்தததுக்கும் தீ வைத்ததையும், ஆகாயத்தில் எழும்பிப் பறந்ததற்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்?  அனுமன் கடல் தாண்டிப் பறந்திராவிட்டால் இராமயணமே இல்லை./////

இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது.  இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும்  அரை நாளில் [12 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது. 

சி. ஜெயபாரதன்


2016-02-09 6:08 GMT-05:00 DEV RAJ <rde...@gmail.com>:
On Saturday, 6 February 2016 08:21:09 UTC-8, ஜெயபாரதன் wrote:
....... அவ்விதம் இல்லையென்றால், அற்புத வால்மீகி இராமாயணக் காவியம், வெறும் அம்புலி மாமா கதையாகி ....
 

On Monday, 8 February 2016 12:50:24 UTC-8, ஜெயபாரதன் wrote:

தேமொழி,

///****(குரங்கு போன்ற முகத் தோற்றம் என்று குறிப்பிட்ட வழக்கு  காலப்போக்கில் மாறிப்போய்  குரங்கு  என்றே சொல்லியிருக்கலாம்)    

அது போன்ற குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை,  தனது அதிரடிப்படையாக கொண்டு இராமன் சீதையை மீட்க திட்டம் வகுத்திருக்கலாம்.////

ஏற்புடைய கருத்தாய்த் தோன்றுகிறது.


இராமன், குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [வா0 ரா0 படி இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?

அற்புத  வால்மீகி ராமாயண காவியம் அம்புலி மாமா கதையாகி மங்கிப்போவதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் தேவையே :))


தேவ்

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Hari Krishnan

unread,
Feb 9, 2016, 10:16:00 AM2/9/16
to தமிழ் மன்றம், vallamai, mintamil

2016-02-09 19:46 GMT+05:30 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது.  இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும்  அரை நாளில் [12 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது. 

அப்படித்தான் கம்பனும் வால்மீகியும் சொல்கின்றனர்.  அவர்கள் முட்டாள்கள் என்று தெரிந்துகொண்டேன்.  நன்றி.  உங்களுடைய புலமைக்கு அவர்கள் ஈடாக மாட்டார்கள்தான்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 9, 2016, 11:28:54 AM2/9/16
to vallamai, mintamil
இராமன், வால் முளைத்த பேசும் வானரங்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?

சி. ஜெயபாரதன்

2016-02-09 6:08 GMT-05:00 DEV RAJ <rde...@gmail.com>:
On Saturday, 6 February 2016 08:21:09 UTC-8, ஜெயபாரதன் wrote:
....... அவ்விதம் இல்லையென்றால், அற்புத வால்மீகி இராமாயணக் காவியம், வெறும் அம்புலி மாமா கதையாகி ....
 

On Monday, 8 February 2016 12:50:24 UTC-8, ஜெயபாரதன் wrote:

தேமொழி,

///****(குரங்கு போன்ற முகத் தோற்றம் என்று குறிப்பிட்ட வழக்கு  காலப்போக்கில் மாறிப்போய்  குரங்கு  என்றே சொல்லியிருக்கலாம்)    

அது போன்ற குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை,  தனது அதிரடிப்படையாக கொண்டு இராமன் சீதையை மீட்க திட்டம் வகுத்திருக்கலாம்.////

ஏற்புடைய கருத்தாய்த் தோன்றுகிறது.


இராமன், குறைபாடுகள் அதிகம் நிறைந்த மக்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [வா0 ரா0 படி இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?

அற்புத  வால்மீகி ராமாயண காவியம் அம்புலி மாமா கதையாகி மங்கிப்போவதற்கு இதுபோன்ற ஆலோசனைகள் தேவையே :))


தேவ்

 

--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

Suba

unread,
Feb 9, 2016, 11:48:13 AM2/9/16
to மின்தமிழ், Dr.Subashini
அன்புள்ள தமிழ்த்தேனியார்,

ராமாயணத்தின் காலம் கிமு.1000 - 700 என்று குறிப்பிடப்படுவதை வாசித்துள்ளேன். சிலர் இன்றைக்கு 2000 ஆண்டுகள் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆக இன்றைக்கு ஏறக்குறைய 3000 ஆண்டுகள் பழமையானது எனக் கொண்டாலும் அக்காலகட்டத்திலும் மனிதர்கள் நாகரிகங்களை உருவாக்கி வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அகழ்வாய்வுகள் குறிப்பிடுகின்றன. 

என் முதல் பதிவில் நான் குறிப்பிட்டது போல  மனிதர்களும் விலங்கினங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டு வாழ்ந்தனவா என்பதற்கு அகழ்வாய்வுச் சான்றுகள் ஏதுமில்லை. மனிதரை ஒத்த அளவிலான  பேசும் குரங்குகள் இந்திய அதிலும் தென்னிந்தியப் பகுதியில் இருந்தனவா என்பதற்கு நான் சான்றுகள் எதனையும் இதுவரை அறிந்திருக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். உதவும்.

நம் பொது அறிவிற்குப் பொருந்தாத ஒரு விசயத்தைக் குறிப்பிட்டால் அது ஆத்திகர் மனதை எவ்வாறு புண்படுத்தும் என்று சொல்கின்றீர்கள்? எனக்கு இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. நம் ஆன்மீகத்தின் தத்துவ விசயங்களை, ஆன்மா, இறை,  போன்ற விசயங்களை,  பக்தியை விளக்கினால்  அது தான் ஆன்மீகம். புராணக் கதைகளை நம்புவது தான் ஆன்மீகமா என்றால் அது என்னைப் பொறுத்தவை இல்லை என்றே சொல்வேன்.

காலம் காலமாக காவியம் என் நாம் சொன்னாலும் அதில் கற்பனை சிந்தனை இருக்கும் போது அது நம் சிந்தனைக்கு புலப்படும் போது அதனைக் குறிப்பிட்டுச் சொல்வதை ஏன் குறையாகக் காணவேண்டும்? தெளிவில்லாத விசயத்தை தெளிவு செய்து கொள்ள செய்யும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.

இன்னொரு கேள்வியும் எழுகின்றது. ராமன் எனும் ஒரு அரசன் ராமபிரானாக பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக எந்த காலகட்டத்தில் இணைக்கப்படுகின்றார் என்ற தகவலை நீங்களோ அல்லது அறிந்தோரோ நூல் சான்றுக் குறிப்போடு  வழங்கினால் நான் அறிந்து கொள்ள உதவும்.

அன்புடன்
சுபா


2016-02-08 3:07 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம்.


நண்பர் உயர் திரு ஜெயபரதன் அவர்களே

ராமாயணம்  திரிக்கப்பட்டது  என்கிறீர்கள்


ராமாயணத்தை காலம் காலமாக  நாம்  காவியம் என்று ஒப்புக்கொள்கிறோம்

ராமகாவியம்    என்கிறோம்

பஞ்சிலிருந்து நூல் திரிக்கலாம்  அதனால்தான் அதற்கு  திரி என்று பெயர் வந்தது

ஆகவே  நாம் ஏதாவது ஒரு மூலப்பொருளை கருவாக வைத்துக்கொண்டு   அதிலிருந்து எதைத்  கருத்தரித்தாலும்   

அல்லது திரித்தாலும்   அவைகளை நாம்  நூல்  என்கிறோம்  


மேலோர்   சொன்னதையெல்லாம்    நூலாக மாற்றி  நூலோர்  சொல்வதாக ஏற்கிறோம்

ஆகவே  என்னுடைய   அனுமானத்தில்      இதிகாச புராணங்கள், வேதங்கள்  ஆகியவை  திரிக்கப்பட்டவை  அல்ல

நடந்ததை எழுதி வைத்திருக்கிறார்கள்  

நம் முன்னோர்   இப்போதைய  காலகட்டத்தில் ஏற்பட்ட  கல்வியினால் விஞ்ஞானிகளாக  திரிந்திருப்பதைப் போல்   அந்தக் காலத்தில்  அவர்களுக்கு கிடைத்த  அனுபவ அறிவால்   ஞானிகளாக திரிந்திருக்கின்றனர்

ஞானத்திலிருந்து  வந்ததுதான்  விஞ்ஞானம்

இந்த   உலகில் ஏற்கெனவே  இருப்பதை கண்டுபிடிப்பவர்களுக்கே விஞ்ஞானிகள்  என்று பெயரளிக்கிறோமே

இந்த உலகையும்  இதிலுள்ள அத்துணை மூலப் பொருட்களையும்  படைத்த  இயற்கையை  அல்லது மஹா சக்தியை  இறை என்று ஒப்புக்கொள்ளுதலில்  என்ன  பிழை

 காலம் காலமாக  ஶ்ரீராமனை  ஶ்ரீமன் நாராயணனின் அவதாரமாக ஒப்புக்கொண்டு   தெய்வமாக  மதிப்பவர்களின்  மனதைப் புண்படுத்தாமல் இருக்கப் பழகுவோம்



அல்லது தீர்மானமாக  ராமாயணம்  அனுமன் காவியம்  போன்றவை  திரிக்கப்பட்டதுதான்  என்பதை விஞ்ஞான பூர்வமாக  உங்களால்  நிரூபிக்க  இயன்றால்   அப்போது  இன்னமும் உரத்த குரலில் சொல்லுங்கள்   
 அனைத்து மக்களும்  ஆதாரத்தோடு  சுட்டினால்  ஒப்புக் கொள்வார்கள்

ஆதி காலத்திலிருந்து   கடவுள் இல்லை என்று ஒரு தரப்பினரும்
கடவுள்  இருக்கிறார்  என்று ஒரு தரப்பினரும்  போராடுகிறார்கள்

ஆனால்  நாத்திகரால்  கடவுள் இல்லையென்று நிறுவ முடியவில்லை ஆதாரத்துடன்

அதே போல்  ஆத்திகரால்  கடவுளக்  காட்ட முடியவில்லை

ஆகவே  மனிதர்கள்  ஆத்திகரோ  நாத்திகரோ   ஒரு குறிப்பிட்ட  சக்தி கொண்டவர்கள்   அதற்கு மேல்  போக இயலாதவர்கள்தான்

ஆகவே   உங்களைப் போன்ற  விஞ்ஞானிகள்  தக்க ஆதாரம் இல்லாமல் ஆணித்தரமாக  பேசுவது   நியாயமே  இல்லை

எப்போதுமே   நாத்திகவாதிகள்  கடவுள் இருந்தால் காட்டுங்கள்  என்று ஆத்திகரை  ஏளனம் செய்வது வழக்கம்

ஆனால்  கடவுள் இல்லை  இல்லை இல்லவே இல்லை  என்று முழங்கிய
பெரியாரின்  சிலையை வைத்து  மாலை போட்டு  ஊதுபத்தி கொளுத்திவைத்து   கும்பிடுகிறார்கள்

யாரெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்திருந்தார்களோ  அவர்களுக்கெல்லாம்   விக்ரகம் வழிபாடு நடக்கிறது

ஆனால்  இறையை  விக்ரகமாக வைத்து வழிபட்ட பிராமணர்களை இழிவு செய்வதென்றால்  பலருக்கு கொண்டாட்டமாக  இருக்கிறது

நியாயமே இல்லை



ஆகவே  இனியாவது  ஆத்திகரின் மனம் புண்படாமல் எழுதுங்கள்



(புண்படுத்துங்கள்  ஆனால்  தக்க ஆதாரத்தோடு  நிரூபித்துவிட்டு)

அப்போது  நாங்கள் புண்பட்டாலும் தகுந்த ஆதாரம் இருந்தால் பண்படுவோம்



அன்புடன்
தமிழ்த்தேனீ



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





2016-02-08 6:15 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
ஐயா

நான் உறுப்பினராக இல்லாத குழுக்களுக்கு என் மடலை அனுப்பவேண்டாம் என வேன்டுகோள் விடுக்கிறேன். அங்கே இதைபற்றி என்ன சொல்லுவார்கள், பேசுவார்கள் என்பது எனக்கு தெரியாது. என்னால் அங்கே பதில் சொல்லவும் இயலாது.

இந்த இழையில் குறிப்பிட்ட இராமன், சீதா, அனுமன், வாலி, சுக்ரீவன் பற்றித்தான் தர்க்கம்.  வேறாக நீங்கள் சிலப்பதிகாரம், மணிமேகலை, பசு மணி அடித்தது பற்றி நீட்டிச் சேர்த்துக் கொள்வது இங்கே ஒவ்வாது.


ஏன் ஒவ்வாது என புரியவில்லை. இலக்கியங்களில் உள்ள அற்புதங்கள், பேசும் மிருகங்களுக்கு உதாரணம் காட்டவே அவ்விலக்கியங்கள் மேற்கோள் காட்டபட்டன. 


மானிட இராமனை அவதாரக் கடவுளாக மாற்றி, [அனுமார் போன்ற மானிடரை வானரங்களாகக் காட்டி] உள்ளதால் பாப்ரி மசூதி இடிப்பு, இராமனுக்குக் கோயில் வடிப்பு போன்ற பிரச்சனைகள் எழுந்து, விடுதலை இந்தியாவில் இந்து முஸ்லீம் சண்டைகள், கொலைகள் நேர்ந்துள்ளன.  


ராமனை கடவுளாக கருதுவது ஆயிரமாயிரம் ஆண்டு வழக்கம். பாப்ரி மஸ்ஜித் பிரச்சனை 30 ஆண்டுகால பிரச்சனை. 30 ஆண்டுகளில் நிகழ்ந்த பிரச்சனைக்கு 3000 ஆன்டுக்கு முன்பு இருந்தவன் காரணம் என்பது மிக வேடிக்கையாக இருக்கிறது. அதே போல சிலுவைபோருக்கு காரணம் மனிதனாக இருந்த ஏசுவை கடவுளாக்கியது என்றும் இலங்கை பிரச்சனைக்கு காரணம் மனிதனாக இருந்த புத்தரை கடவுளாக்கியது என்றும் ஐஸிஸ் தலிபான் பிரச்சனைக்கு காரணம் அல்லாவை கடவுளாக்கியது என்றும் சொல்லிகொண்டிருந்தால் இதற்கெல்லாம் முடிவேது?

கடவுளை வணங்குபவர்கள் வணங்குவார்கள். கடவுளை வைத்து பிரச்சனை செய்பவர்கள் செய்வார்கள். பிரச்சனை செய்பவர்களுக்கு பயந்து நாம் ஏன் நம் மண்ணின் தெய்வத்தை துறக்கவேண்டும்? நான் அப்படி செய்ய தயாரகா இல்லை.


--
You received this message because you are subscribed to the Google Groups "வல்லமை" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to vallamai+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 9, 2016, 12:09:49 PM2/9/16
to vallamai, mintamil, tamilmantram
ஒரு திருத்தம் :  ஒரே நாளில் [24 மணி நேரத்தில்]

///கம்பராமாயணத்தையும் வால்மீகி மூலத்தையும் பல்லாண்டுகளாகப் படித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவன் என்ற விதத்தில் சொல்கிறேன்.  அனுமன் போன்ற பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பது சுத்தப் பேத்தல்.  அவர்கள் பேசியதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்கள்.  கடலைத் தாண்டிப் பறந்ததற்கும், சுந்தரகாண்ட மொத்த நிகழ்வையும் ஒரே நாளில் (சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரை) முடித்ததையும், இலங்கை மொத்தததுக்கும் தீ வைத்ததையும், ஆகாயத்தில் எழும்பிப் பறந்ததற்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்?  அனுமன் கடல் தாண்டிப் பறந்திராவிட்டால் இராமயணமே இல்லை./////

இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது.  இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும்  ஒரே நாளில் [24 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது. 

​சி. ஜெயபாரதன்.​

​++++++++++++++++++++​

செல்வன்

unread,
Feb 9, 2016, 1:30:33 PM2/9/16
to vallamai, mintamil

2016-02-09 8:16 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
இந்த விளக்கம்தான் இராமாயணத்தை வெறும் அம்புலிமாமா கதையாக்கி விட்டது.  இத்தனைப் போர் நிகழ்ச்சிகளும்  அரை நாளில் [12 மணி நேரத்தில்] நேர்ந்திருக்கவே முடியாது. 


எல்லா இலக்கியமும், இதிகாசமும் அப்படித்தான்.

மணிமேகலை, சிலப்பதிகாரம், பைபிள், குரானில் வரும் சம்பவமெல்லாம் நிஜத்தில் நிகழ்ந்ததுக்கான சாத்தியகூறுகள் என்ன என ஆராய்ந்தால் எதுவும் தட்டுபடாது.

இநூல்களை ஆராய்வதற்கான முறையும் அதல்ல.

இவற்றில் உள்ள இலக்கியசுவை, அறிவுரைகள், வாழ்வியல் முறைகளே நமக்கு அவசியமானவை.

புஷபக விமானம் பேசும் வானரம் எல்லாமே குறியீடுகளே.

ஒவ்வொரு குடும்பத்திலும் சகுனி மாதிரி ஒரு வில்லன் இருப்பான்
தருமன் மாதிரி வெள்ளந்தியான சகோதரன் இருப்பான்
கிருஷ்ணன் மாதிரி ஆபத்பாந்தவன் இருப்பான்
சல்லியன் மாதிரி நன்றிகடனுக்காக இக்கட்டான சூழலில் சிக்கிகொண்ட ஒருவன் இருப்பான்

பாண்டவர்கள் சோதனைகளை தான்டி மீண்ட அனுபவத்தை படிக்கையில் நம் வாழ்க்கையில் நிகழும் துன்பங்களை தாண்டி சாதிக்கும் தெம்பு நமக்கு கிடைக்கும்

ஜெயபாரதன் ஐயாவின் ஆதர்ச நாயகரான காந்தியே அரிச்சந்திரன் கதையை பார்த்தே பொய் சொல்லாமையை கற்றுகொண்டதாக கூறுகிறார். ராமனை பார்த்தே அரசியல்வாதிகள் எப்படி ஆட்சி செய்யவேண்டும் என்றதை கற்றுகொண்டு ராமராஜ்ஜியம் என்ற கோட்பாட்டை உருவாக்கினார்.

ஆக இதெல்லாம் தான் இலக்கியங்களில் முக்கியமே ஒழிய குரங்கு எப்படி பேசும், சந்திரமதி எப்படி அரிச்சந்திரன் கண்ணுக்கு மட்டும் தெரிவாள் என விவாதம் செய்வதால் பலனேதுமில்லை

--

பிரசாத் வேணுகோபால்

unread,
Feb 9, 2016, 3:21:34 PM2/9/16
to mint...@googlegroups.com
அனைவருக்கும் வணக்கம்...

சில காலமாக நான் குழுமங்களில் பங்கேற்கவில்லை. எனது பழைய மின்னஞ்சல் நிரம்பி வழிந்து மூடப்பட்டு இருப்பதால் இந்த புது மின்னஞ்சலில் இருந்து நேரம் கிடைக்கும் பொழுது குழும மடல்களில் பங்கெடுப்பேன். 

நிற்க...

முன்குறிப்பு: இந்த மடலை முதலில் இருந்து முழுவதும் வாசிக்கவில்லை. இருந்தும், இடையில் எனது இப்புது மின்னஞ்சலுக்கு படிக்க கிடைத்த கருத்துகளில் இருந்து எனது மாற்று கருத்துகளைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 

தவறிருப்பின் பொறுத்துக் கொள்ளவும்.

(தமிழ்த்தேனி ஐயாவிற்கு வைக்கப்பட்ட கேள்விகளே ஆயினும், எனது கருத்து தமிழ்த்தேனீ ஐயாவுடன் ஒத்துப் போவதாலும், கேட்டது சுபா அக்கா என்கிற உரிமையினாலும் எனது பதில் கீழே...)

2016-02-09 22:18 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
அன்புள்ள தமிழ்த்தேனியார்,

ராமாயணத்தின் காலம் கிமு.1000 - 700 என்று குறிப்பிடப்படுவதை வாசித்துள்ளேன். சிலர் இன்றைக்கு 2000 ஆண்டுகள் என்றும் குறிப்பிடுகின்றனர். ஆக இன்றைக்கு ஏறக்குறைய 3000 ஆண்டுகள் பழமையானது எனக் கொண்டாலும் அக்காலகட்டத்திலும் மனிதர்கள் நாகரிகங்களை உருவாக்கி வாழ்ந்திருக்கின்றனர் என்பதை அகழ்வாய்வுகள் குறிப்பிடுகின்றன. 

சரி. 

என் முதல் பதிவில் நான் குறிப்பிட்டது போல  மனிதர்களும் விலங்கினங்களும் ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டு வாழ்ந்தனவா என்பதற்கு அகழ்வாய்வுச் சான்றுகள் ஏதுமில்லை.
சரி 
மனிதரை ஒத்த அளவிலான  பேசும் குரங்குகள் இந்திய அதிலும் தென்னிந்தியப் பகுதியில் இருந்தனவா என்பதற்கு நான் சான்றுகள் எதனையும் இதுவரை அறிந்திருக்கவில்லை.
சரி 
உங்களுக்குத் தெரிந்திருந்தால் அதனைக் குறிப்பிடுங்கள். உதவும்.

நானும் அறிந்திருக்கவில்லை. முன்னதற்கும் ஆதாரம் இல்லை, பின்னதற்கும் ஆதாரம் இல்லை. ஆதாரம் இருந்தால் மட்டுமே நம்புவேன் எனச் சொல்லும் ஆராய்ச்சியாளர்களுக்குத் தான் இரண்டில் ஒன்றை நிறுவ ஆதாரங்கள் தேவை. நம்பிக்கையாளர்களுக்கு அல்ல. நாங்கள் பின்னதை நம்புபவர்கள். சிலர் முன்னதையும் நம்பலாம். சுயவிருப்பத் தேர்வு அது. 

இரண்டில் ஒன்றே சரி எனச் சொல்ல முனையும் ஆய்வாளர்கள் ஆதாரம் ஏதுமில்லாமல் ஒன்றை குற்றம் சொல்வது ஆராய்ச்சியல்ல. சுயவிருப்பின் பேரால் எடுக்கப்படும் வெறும் முன்முடிபு.
 

நம் பொது அறிவிற்குப் பொருந்தாத ஒரு விசயத்தைக் குறிப்பிட்டால் அது ஆத்திகர் மனதை எவ்வாறு புண்படுத்தும் என்று சொல்கின்றீர்கள்?

நம் பொது அறிவுக்குப் பொருந்தாத என்று எதனைப் பொதுப்படுத்துகிறீர்கள். ஒரு விஷயம் தங்களின் அறிவுக்குப் பொருந்தாத விஷயமாக இருக்கலாம். அது அனைவருக்கும் அப்படித்தான் என பொதுமைப்படுத்த இயலாதே.
 
எனக்கு இது ஏற்புடையதாகத் தெரியவில்லை. நம் ஆன்மீகத்தின் தத்துவ விசயங்களை, ஆன்மா, இறை,  போன்ற விசயங்களை,  பக்தியை விளக்கினால்  அது தான் ஆன்மீகம்.
சரி 
புராணக் கதைகளை நம்புவது தான் ஆன்மீகமா என்றால் அது என்னைப் பொறுத்தவை இல்லை என்றே சொல்வேன்.
புராணக் கதைகளை புரட்டு எனச் சொல்வது தான் ஆராய்ச்சியா என்றால் அது என்னைப் பொறுத்தவரை இல்லை என்றே சொல்வேன்.

ஆன்மீகவாதிகளுக்கு அடிப்படை நம்பிக்கை. அவர்கள் புராணக் கதைகளை நம்புகின்றனர் என்றால் அது ஒரு பொருட்டே அல்ல. ஆனால் ஆராய்ச்சியாளர்களுக்கு அடிப்படைத் தேவை ஆதாரம். அது ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட சுயவிருப்பக் குறிப்புகளாக இல்லாமல், புராணக்கதைகளின் மூலக் கருத்துகளை மையமாக கொண்டு கொடுக்கப்பட வேண்டும்.


காலம் காலமாக காவியம் என் நாம் சொன்னாலும் அதில் கற்பனை சிந்தனை இருக்கும் போது அது நம் சிந்தனைக்கு புலப்படும் போது அதனைக் குறிப்பிட்டுச் சொல்வதை ஏன் குறையாகக் காணவேண்டும்?

கற்பனை என எந்த ஆதாரத்தை வைத்துச் சொல்கிறீர்கள் என்பதே கேள்வி? கற்பனை அல்ல என்பதற்கு ஆதாரம் தர முடியாமல் போகும் விஷயங்கள் எல்லாம் கற்பனை எனச் சொல்வது சரியாகாதே...

 
தெளிவில்லாத விசயத்தை தெளிவு செய்து கொள்ள செய்யும் முயற்சியாகவும் இதனை நோக்கலாம்.

தெளிவு செய்ய முயலும் பொழுது எதிர் தரப்பை முழுவதும் தவறு எனச் சொல்லி முயற்சி செய்யலாகாது. மூலப்பிரதியில் நமக்கு இவ்வாறு வாசிக்க கிடைக்கிறது. அதனையொட்டிய காலத்தே உருவான இன்ன பிற இலக்கியங்களில் எதிலுமே இவ்விஷயம் எடுத்தாளப்படவில்லை, அகழ்வுகள் கிடைக்கப்பெறவில்லை. ஆதலால் இது தவறான கருத்தாக இருக்க வாய்ப்புகள் உள்ளது என்றோ, அல்லது இலக்கியத்தின் சமகாலத்தில் அவ்வாறு எதுவுமே நடைபெறவில்லை என்ற உறுதியான சான்றுகள் கொடுத்து இலக்கியத்தில் சொல்லப்பட்டவை தவறே என அறிவிக்கலாம். இதுதான் தெளிவு செய்ய எடுக்கும் முயற்சியாக கருதலாம். 
 
இன்னொரு கேள்வியும் எழுகின்றது. ராமன் எனும் ஒரு அரசன் ராமபிரானாக பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக எந்த காலகட்டத்தில் இணைக்கப்படுகின்றார் என்ற தகவலை நீங்களோ அல்லது அறிந்தோரோ நூல் சான்றுக் குறிப்போடு  வழங்கினால் நான் அறிந்து கொள்ள உதவும்.
எனக்கும் இந்த குறிப்பு தேவைப்படுகிறது. அறிந்தவர் தந்தால் தன்யனாவேன். 

அன்புடன்
சுபா


-பிரசாத் வேணுகோபால் 

தேமொழி

unread,
Feb 9, 2016, 3:42:41 PM2/9/16
to மின்தமிழ்


On Sunday, February 7, 2016 at 6:07:40 PM UTC-8, தமிழ்த்தேனீ wrote:
இந்த உலகையும்  இதிலுள்ள அத்துணை மூலப் பொருட்களையும்  படைத்த  இயற்கையை  அல்லது மஹா சக்தியை  இறை என்று ஒப்புக்கொள்ளுதலில்  என்ன  பிழை

யாரெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கையை வைத்திருந்தார்களோ  அவர்களுக்கெல்லாம்   விக்ரகம் வழிபாடு நடக்கிறது

ஆனால்  இறையை  விக்ரகமாக வைத்து வழிபட்ட பிராமணர்களை இழிவு செய்வதென்றால்  பலருக்கு கொண்டாட்டமாக  இருக்கிறது

நியாயமே இல்லை


கடவுளை வணங்குபவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல தமிழ்த்தேனீ ஐயா !!!
சொல்லப்போனால் இந்த இழையில் பிராமணர்களை சாடும் நோக்கத்தில் எந்த ஒரு கருத்தையுமே நான் பார்க்கவுமில்லை.  

இந்துமதக் கருத்தாக்கத்தின் மீது கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன என்றால் அதை ஏன்  பிராமணர்களைத் தாக்குவது என்ற கோணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது புரியவில்லை.

கடவுள், வழிபாடு ஆகிய கருத்தாக்கங்கள் தனிவுடமை  அல்ல.


..... தேமொழி


சி. ஜெயபாரதன்

unread,
Feb 9, 2016, 3:46:38 PM2/9/16
to vallamai, mintamil, tamilmantram, Oru Arizonan, Jay Jayabarathan, Jothi Themozhi, Dr.Subashini, Seethaalakshmi Subramanian
அன்புமிக்க நண்பர் அரிசோனன்,

நான் உங்களுக்கு இடும் ஓர் அன்புக் கட்டளை இது.  உங்களுக்குத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் ஆழ்ந்த இலக்கிய அறிவுத் தகுதி, படைப்பெழுத்து வல்லமை உள்ளதால் இந்த வேண்டுகோள். 

இராமன், இராவணன், அனுமார், வாலி, சுக்ரீவன், அங்கதன் போன்றோரை மானிடராக வைத்து, நிகழ்ச்சிகளை அறிவுக்கு எட்டும் வகையில் அமைத்து, இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டி, மூல நூல் உட்கரு சிதைவு அடையாமல், வால்மீகி மூல இராமாயணத்தைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். 

இந்த ஆயுட்காலப் பணியை நீங்கள் செய்தால் எதிர்காலத் தமிழ் உலகம், உங்களை ஓர் காவிய வரலாற்றுப் படைப்பாளியாய்ப் போற்றும்.

அன்புடன்,
சி. ஜெயபாரதன்

++++++++++++     

2016-02-09 14:11 GMT-05:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
இந்த விஞ்ஞான யுகத்தில் இராமாயணக் கதையைக் கேட்கும் என் பத்து வயதுப் பேத்தி என்னைத் துளைத்துக் கேட்கிறாள் : அனுமார் எப்படிப் பறந்தது இறக்கை இல்லாமல், முதுகில் ராக்கெட் இல்லாமல் என்று.

இராமாயணக் காவியத்தில் வரும் இராமன், இராவணன், அனுமார், சுக்ரீவன், அங்கதன், வாலி அனைவரும் மானிடராகக் காட்டப்பட்டு, அதில் வரும் புனைவு நிகழ்ச்சிகள் அறிவுக்கு எட்டிய முறையில் எழுதப் பட்டால், ஓர் உன்னத காவியம் புத்துயிர் பெற்று எழுகிறது.  

என் சீதாயணம் நூல் அதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. 

அரிச்சந்திரன் கதையில் அம்புலி மாமா பங்கீடு இல்லையே.  பைபிள் கதைகளில், குர்ரானில் நமது இதிகாசங்கள் போல் புனைவுகள் மிகையாக இல்லை.  நமது இதிகாசங்கள் ஓரளவு அறிவுக்கு உட்பட்ட கதைகளாக இருந்தால் மீண்டும், மீண்டும் மாந்தர் படிக்கத் தோன்றும்.    
  
சி. ஜெயபாரதன்.  

--

செல்வன்

unread,
Feb 9, 2016, 7:42:58 PM2/9/16
to vallamai, mintamil
2016-02-09 14:45 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
அன்புமிக்க நண்பர் அரிசோனன்,

நான் உங்களுக்கு இடும் ஓர் அன்புக் கட்டளை இது.  உங்களுக்குத் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் ஆழ்ந்த இலக்கிய அறிவுத் தகுதி, படைப்பெழுத்து வல்லமை உள்ளதால் இந்த வேண்டுகோள். 

இராமன், இராவணன், அனுமார், வாலி, சுக்ரீவன், அங்கதன் போன்றோரை மானிடராக வைத்து, நிகழ்ச்சிகளை அறிவுக்கு எட்டும் வகையில் அமைத்து, இந்தியக் கலாச்சாரத்தை ஒட்டி, மூல நூல் உட்கரு சிதைவு அடையாமல், வால்மீகி மூல இராமாயணத்தைத் தமிழிலும், ஆங்கிலத்திலும் படைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன். 

இந்த ஆயுட்காலப் பணியை நீங்கள் செய்தால் எதிர்காலத் தமிழ் உலகம், உங்களை ஓர் காவிய வரலாற்றுப் படைப்பாளியாய்ப் போற்றும்.



உலகில் எந்த இலக்கியமும் இப்படி பிற்கால மக்களால் திருத்தி எழுதபட்டது கிடையாது. பொன்னியின் செல்வன் நூலை திருத்தும் உரிமை கல்கிக்கே கிடையாது. சிங்கள நாட்டினர் "சிங்களத்தின் மேல் படையெடுத்த அருள்மொழிவர்மனை வில்லனாக காட்டி புதிய பொன்னியின் செல்வனை எழுதுகிறோம்" என கிளம்பினால் நமக்கு எப்படி இருக்கும்?

மதுரை மக்கள் "மதுரையை கண்ணகி எரித்தது போல செய்யாமல் சிலம்பை திருத்தி எழுதுகிறேன்" என்றால் சிலம்பின் நிலை என்ன?

இப்படியே பைபிளில் ஏசு உயிர்த்தெழுந்தது அறிவுக்கு முரணானது, அதை மாற்றுகிறேன், ஆதாம் ஏவாள் கதையை மாற்றுகிறேன் என்றால் ஒட்டுமொத்த கிறித்துவமதமும் பொய்யாக அல்லவா போய்விடும்?

இப்படியே இஸ்லாம், பவுத்த, ஜைனம், இலியாட், ஒடிஸி என எல்லா மத நூலையும் மாற்றி, மாற்றி எழுதினால் கடைசியில் எந்த இலக்கியமும், மதமும், கலாசாரமும் இல்லாமலழிந்தே போகும்.

அதனால் இம்மாதிரி விச பரிட்சைகளில் ஈடுபடுவதையும், இலக்கியங்களை மாற்றி எழுதுகிறேன் என சொல்லுவது பொருளற்ற விசயம்.

வால்மிகி, கல்கி ஆகியோர் நூலை மாற்ற நமக்கு எந்த உரிமையும் கிடையாது

நம்மால் முடிந்தால் அதை விட சிறப்பான புதிய ஒரு வாழ்வியல் நூலை எழுதி மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவேண்டும். அதான் திறமை

அதனால் வால்மிகியை மிஞ்சும் வண்ணம், ராமகதையை மிஞ்சும் வண்ணம் ஒரு வாழ்வியல் நூலை எழுதுங்கள். அதில் உங்களுக்கு விருப்பமான அறிவியல் கோட்பாடுகளை புகுத்துங்கள். பிடித்த கதாபாத்திரங்களை சேருங்கள்.

சேர்த்து அதை மக்களிடம் கொன்டு போய் நூலை ராமாயணத்தை விட சிறப்பான வெற்றியடைய வைக்க முடிகிறதா என பாருங்கள்.

அதைவிட்டுவிட்டு வால்மிகியை திருத்து, கம்பனை திருத்து என்பது ஏற்புடையதல்ல

வால்மிகியையும், கம்பனையும் திருத்தும் அளவு ஞானமும், அறிவும் படைத்த ஒரு மனிதரும் இன்றைய பாரதபூமியில் இல்லை. 

பழைய இலக்கியங்களை அழிப்பதை விட, திருத்துவதை விட அவற்றை மிஞ்சும் புதிய இலக்கியங்களை படைப்பதே ஒரு சமூகத்துக்கு அழகு.

அது முடியுமா என்பதே கேள்வி.

துரை.ந.உ

unread,
Feb 9, 2016, 10:38:58 PM2/9/16
to வல்லமை, mintamil

இழையின் மையத்தாண்டி இரு ஐயம் .. ஆனால் இலையின் கருத்துக்குத் தொடர்புண்டு ...
கீழுள்ள கற்சிலை 1000 ஆண்டுகளுக்கு முந்தையது ... ஆனால் அப்பொழுது இந்தத் தொழில் நுட்பம் வந்திருக்க வாய்ப்பே இல்லை . எனில் இது எவ்வாறு சாத்தையமாயிற்று அன்று ????

தெளிவானால் ..... இங்கும் ஒரு விடை கிடைக்கலாம் ..
(இதுபோல பல கேள்விகள்/சான்றுகள் தரமுடியும் )

The cathedral in Salamanca Spain was constructed in 1102 and is therefore one of the oldest such constructions in the world It features magnificent stone carvings on all its walls but one of them is a bit more special than the others



தேமொழி

unread,
Feb 9, 2016, 10:42:10 PM2/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com
அதாவது இலக்கியத்தை மாற்றி எழுத முடியாது என்கிறீர்கள் ...  அது உண்மையே..... 
(இடைச்செறுகளை பற்றித் தனியே பேச வேண்டும் )

ஆனால் அதைத் தழுவி எத்தனையோ கதைகள் எழுதலாம் ....எழுத்தாளரின் உரிமையை யாரும் தடை செய்ய முடியாது. 

முதலில் வரலாறு வேறு, இலக்கியம் வேறு, மதநூல் வேறு என்பதைத் தெரிந்து கொண்டால் எந்தக் குழப்பமும் வராது செல்வன். 

புராணத்தை ஒரு மதம் சார்ந்த இலக்கிய நூல் என்றுதான் பார்க்க முடியும். 

மறைநூல் போல அதை எடுத்துக் கொள்வதால்தான் இந்தக் குழப்பமே. 

இராமாயணம் வெவ்வேறு வடிவங்களில் ஏற்கனவே இருந்து வரும்பொழுது, மற்றவரும் இன்னொரு கோணத்தில் சொல்வதில் எந்தத் தவறும் இல்லை. 

கம்பர் சடையப்ப வள்ளலை முடி சூட்டு விழாவில் நுழைத்ததற்காக யாரேனும் அதைப் புறந்தள்ளுகிறார்களா? அதைத் திருத்தி எழுதியது எனச் சொல்லலாமா?

ஒரு இலக்கியத்தைத் தழுவி இன்னொன்று வரலாம், வரும்...எழுத்தாளரின் கற்பனையை யாரும் தடை செய்ய வழியே இல்லை. 

அதனால் அதற்கு முன்னிருந்த நூலை யாரும் புறக்கணிக்கப் போவதுமில்லை. 

இன்றுவரை மணிரத்தினம் மகாபாரத இராமாயணக் கதைகளின் அடிப்படையில் படங்களைத் தயாரிக்கிறார். 

---

அடிப்படை வரலாற்றுத் தகவல்களை ஆதாரமாகக் கொண்டு யாரும் வரலாற்று நாயகர்களின் வாழ்வைக் கற்பனை செய்து எழுதலாம், பொன்னியின் செல்வனையும், வேங்கையின் மைந்தனையும் தொடர்ந்து, பாலகுமாரன் போன்றவர்களும் தங்கள் கற்பனையை ஓடவிடலாம். 

படிப்பவர்கள் யாவருக்குமே அது கற்பனை என்று தெரியும். இந்த எழுத்தாளர்கள் யாரும் நடந்ததை நேரில் பார்த்ததில்லை , வரலாற்றுத் தகவல் அடிப்படையில் கற்பனை செய்கிறார்கள் என்பதும் புரியும். 

தமிழர்கள் பெருமிதமாக சோழனை எழுதினால், பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் வேறொரு கோணத்தில் எழுதினால் அதை யாரால் தடை செய்ய முடியும்? 

அது போல கண்ணகி, மாதவி, என யாரையும் வைத்து எழுதலாம். நான் கண்ணகி பற்றி எழுதினால் மதுரையை அவளே ஆத்திரம் தீராமல் தீப்பந்தம் வைத்து எரித்துவிட்டு, துக்கம் தாளாமல் மலையில் இருந்து குதித்துவிட்டாள் என்றுதான் எழுத விரும்புவேன். என்னை யாரால் தடை செய்ய முடியும். 

அதற்குப் பெயர் திருத்தி எழுதுவதல்ல சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு சார்ந்து எழுதப்பட்ட கதை. 

ஆளுக்காள் தங்கள் போக்கில் ஒரு நிகழ்வை விவரிப்பதால்தானே இராமாயணம் மகாபாரதம் ஆகியவை ஏகப்பட்ட மாற்றுக் கதைகளுடன் உலா வருகின்றன. 

அதை இல்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? 

முதலில் இந்தப் புராணக் கதைகளில் ஏன் இத்தனை வேறுபாடுகள்.   ஏன் விசுவாமித்திரர்  மீது இதனை கதைகள், ஏன் இத்தனை தல புராணங்களில் பஞ்சபாண்டவர் தோண்டிய குளங்கள் உள்ளன .... அவர்கள் எல்லோரும் எங்கு பார்த்தாலும் குளம் தோண்டுவது புராணக் கதைகள் மாறாமல் இருப்பதற்கு சான்றா?


..... தேமொழி


தேமொழி

unread,
Feb 9, 2016, 10:50:01 PM2/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com

Astronaut Carving Ieronimus Cathedral

This mystery involves a carving of what appears to be an astronaut, found on the outside of a cathedral in Spain. Cathedral Ieronimus was built in 1102 AD by Episcope de Salamanca. Could this be a carving from someone who’s been to the future? Could this be some bit of technology that existed back in 1100 AD?

In fact its non of the above. In 1992 the Cathedral Ieronimus was renovated to add some additional modern and contemporary motifs. The reason for these motifs was in the tradition of the cathedral builders and restorers, they include contemporary motifs among older ones as a way of signing their work. The builder at the time, Jeronimo Garcia, chose an astronaut as a symbol of the twentieth century. This obviously debunks any and all suspicions of someone sent from the future. SOLVED! 






செல்வன்

unread,
Feb 9, 2016, 11:03:06 PM2/9/16
to vallamai, மின்தமிழ்
இலக்கியத்தை தழுவி இன்னொன்று எழுதலாம் தேமொழி....மாற்றியும் எழுதலாம். மணிரத்தினத்தின் உதாரணத்தை நீங்களே சொன்னீர்கள். மகாபாரதத்தை தழுவி தள்பதி எடுத்தார். ராமயணத்தை பகுத்தறிவுக்கு ஏற்ற முறையில் முற்போக்கு கருத்துடன் மாற்றி ராவணன் படத்தை எடுத்தார். 

அதன் பலன் என்ன? தளபதி பெயிலியர், ராவணன் அதைவிட பெயிலியர்.

ஒரிஜினலை மாற்ற மக்கள் ஒப்புகொள்வதில்லை....ரஜினியின் மாப்பிள்ளையை கபபியடித்து தனுஷ் எடுத்த மாப்பிள்ளை பெயிலியர். முரட்டுகாளை எல்லாம் ரீமேக் ஆகி தோல்வியை தழுவியது.

கானமயிலாட கன்ட வான்கோழி தானும் மேடையேறி ஆடினால் விளைவு இப்படித்தான் இருக்கும்.

கம்பன் கதை வேறு. அவன் மொழிபெயர்க்கவில்லை, வால்மிகியை திருத்தவில்லை. ராமகதையை அழகான தமிழில் சொன்னான். உலகில் கம்பராமாயணத்துக்கு ஒப்பான புலமையும், இனிமையும், கவிச்சுவையும் கொண்ட நூல் எதுவுமில்லை என சொல்லுமளவு மகாகாவியம் படைத்தான். அப்படி சொல்கையில் ராமகதையின் அழகு கெடாமல், முற்போக்கு,புரட்சி மாதிரி காமடிகளை செய்யாமல் அக்கதையை சொன்னான். 

மக்கள் ராமன் மேல் கொண்ட பக்தியை அந்த நூல் செம்மைபடுத்தவே செய்தது. அதனால் வென்றது.

ராமாயணத்தை அப்ப்டி எல்லாம் செய்யாமல் முற்போக்கு எனும் காமடி கருத்தாக்கத்தில் மாற்றி எழுதினால் அது என்ன ஆகும்? நாட்டில் விற்காமல் கிடக்கும் கோடிக்கணக்கான நூல்களில் அதுவும் ஒன்றாக ஆகும். அவ்ளோதான். உயர உயர பறந்தாலும் ஊர்கோழி பருந்தாகுமா? வான்மிகியை, கம்பனை மிஞ்சி இன்னொரு ராமகாவியமா? சான்ஸே இல்லை :-)

K R A Narasiah

unread,
Feb 9, 2016, 11:14:00 PM2/9/16
to mintamil
அன்பின் சுபா,
மின்தமிழ் தனக்காக உண்டாக்கிக் கொண்ட ஒரு தமிழ் சேவை பாதையை மாற்றிக் கொண்டு, திராவிடக் கழகத்திற்கு ஒரு மேடையாகி விட்டதோ என்ற ஒரு அச்சம் எனக்குள் எழுகிறது. தயவு செய்து மற்றவர்கள் மனம் புண்ணாகும் படி எழுதுவதை தவிர்க்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. இல்லை அப்படித்தான் செய்வோம் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று நினைத்துக் கொண்டு செயலாற்றினால் எங்களைப் போன்ற ஆரம்பகாலத்து  உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறேன்
கண்ணனும் தனது நோக்கத்தைக் கூறலாம்.
இந்த விஷயத்தில் நான் வாதாட விரும்பவில்லை. எண்பதை எப்போதோ தாண்டி விட்ட எந்னக்கு அந்த அவசியமுமில்லை. எவருடைய அபிப்ராயத்தயும் குறை கூறௌவதல்ல எனது நோக்கம் . அவரவர் விருப்பத்தின் படி அவரவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனம் நோக எழுதுதல் நல்லதல்ல என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
நரசய்யா 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 9, 2016, 11:21:34 PM2/9/16
to mintamil
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு - புறம் - 378

இதில் வரும் குரங்கு யார்? அனுமனா?

2016-02-10 9:32 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
அன்புடன்,

தேமொழி

unread,
Feb 9, 2016, 11:38:45 PM2/9/16
to மின்தமிழ், vall...@googlegroups.com
///
நாட்டில் விற்காமல் கிடக்கும் கோடிக்கணக்கான நூல்களில் அதுவும் ஒன்றாக ஆகும். அவ்ளோதான். உயர உயர பறந்தாலும் ஊர்கோழி பருந்தாகுமா? வான்மிகியை, கம்பனை மிஞ்சி இன்னொரு ராமகாவியமா? சான்ஸே இல்லை :-)
/////



நூலின் வெற்றி தோல்வியை பற்பலக் காரணங்கள் நிர்ணயிக்கும், அதைப்பற்றியப் பேச்சில்லை.
ஒரு நூல் வெற்றியடையாமல் போனால் அதனால் அதற்கு இலக்கியத் தகுதி இல்லை என்பதும் இல்லை.
வெளிச்சத்திற்கு வராமல் போன எத்தனையோ இலக்கியவாதிகள் உள்ளனர். 

ஒரு நூலைத் தழுவி எழுத விரும்பும் எழுத்தாளரை தடை செய்யவோ, கருத்துரிமையை மறுக்கவோ, குற்றம் சொல்லவோ இயலாது. வால்மீகியையும் கம்பரையும் ஒப்பிட நான் இங்கு முயலவும் இல்லை. அல்லது அவைதான் உயர்ந்தவை என்றுசொல்ல வரவும் இல்லை. 

-------

 14 இந்திய     மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பினையும்,     தழுவலாக எழுதப்பட்ட     சிறப்பினையும் வான்மீகி இராமாயணம்பெற்றுள்ளது. 
(1)      அற்புத ராமாயணம்
(2)  அத்யாத்ம ராமாயணம்
(3)  ஆனந்த ராமாயணம்
(4)  வாசிட்ட ராமாயணம்
(5)  சேது ராமாயணம்
(6) துளசிதாசர் ராமாயணம் - இந்தி மொழியில்
(7)  கிருத்திவாச ராமாயணம் - வங்க மொழியில்
(8)  கம்பராமாயணம் - தமிழ் மொழியில்




http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p4.htm


இந்த வரிசையில் யார் வேண்டுமானாலும் தொடரலாம் 

-----------------------------------------------------------

Pasupathi Selvam

unread,
Feb 10, 2016, 12:01:41 AM2/10/16
to மின்தமிழ்
all mature and old men will TOTALLY agree with Mr Narasayya. The aim should be to exchange views and not malign a set of people.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 12:32:53 AM2/10/16
to mintamil, vallamai
////மின்தமிழ் தனக்காக உண்டாக்கிக் கொண்ட ஒரு தமிழ் சேவை பாதையை மாற்றிக் கொண்டு, திராவிடக் கழகத்திற்கு ஒரு மேடையாகி விட்டதோ என்ற ஒரு அச்சம் எனக்குள் எழுகிறது. தயவு செய்து மற்றவர்கள் மனம் புண்ணாகும் படி எழுதுவதை தவிர்க்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. இல்லை அப்படித்தான் செய்வோம் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று நினைத்துக் கொண்டு செயலாற்றினால் எங்களைப் போன்ற ஆரம்பகாலத்து  உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறேன்///

இது ஒரு பயமுறுத்தல் புகாராய்த் தோன்றுகிறது எனக்கு.  இந்த இழையில் திராவிட கழகக் கருத்து எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இந்த இழை கண்ணியமாக இயங்கி வருகிறது.  முன்பு எங்கோ காயப் பட்டோர், தம் காயங்களை இந்த இழையில் கழவ நினைக்காதீர்கள். 

நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன்.  எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்த, எதுவும் அறிந்த ஓர் பிரபஞ்சப் படைப்பாளியை நம்புபவன். 

என் எடைநிறுப்பில் இராமன் ஒரு மானிடனாகவே கருதப் படுகிறான்.  அவனைக் கடவுளாக எண்ணுபவரைப் பற்றி எனக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை.  இந்த இழை அதைத் தடை செய்யவும் இல்லை.

சி. ஜெயபாரதன்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 12:36:19 AM2/10/16
to vallamai, mintamil
நண்பர் தேவ்,

உங்கள் தமிழ் நடையில் பிறரை மதிப்புடன் அழைக்கும் பண்பாடு இல்லாத அநாகரீகம் தோன்றுகிறது.  

சி. ஜெயபாரதன்

2016-02-09 23:43 GMT-05:00 DEV RAJ <rde...@gmail.com>:

On Tuesday, 9 February 2016 08:28:52 UTC-8, ஜெயபாரதன் wrote:
இராமன், வால் முளைத்த பேசும் வானரங்களை லட்சக்கணக்கில் திரட்டி, அதுவும் குறுகிய கால அவகாசத்தில் [இரண்டு மாத கால அவகாசம்] வலிமை வாய்ந்த அரக்கர் படையோடு பொருது வென்றது உங்களுக்கு ஏற்புடைய கருத்தாகத் தோன்றுகிறதா ?


வால் முளைத்த பேசும் வானரங்களை லட்சக்கணக்கில் திரட்டி.....

ஸுக்ரீவன் தன் ஆளுமையால் அந்த அரிய பணியைத் திறம்படச் செய்து முடித்ததாக மூல நூல் சொல்கிறது.
இராமபிரான் அவனுடன் நட்புரிமை பாராட்டியதும் இதை எதிர்பார்த்தே. கிட்கிந்தை உரிமை அவனுக்கு
இராமனால் மீட்டுக்கொடுக்கப்பட்டதும் இதற்காகவே. மஹாராஜர் என வைணவ மரபு சுக்ரீவனைப்
போற்றி மதிப்பதும் இந்தப் பணி காரணமாகவே.

இவற்றையெல்லாம் நம்ப  முடியாது என நீவிர் முடிவு செய்தால் மூலநூல் சொல்லும் இராமன், சீதை, அனுமன், வாலி,
சுக்ரீவன் போன்ற பாத்திரங்கள் இருந்ததாகவும் நம்பத்தேவையில்லை; அதுபோன்ற கட்டாயத்தையும்
யாரும் உம்மீது திணிக்கவில்லை.  

நண்பர் செல்வன் சிலப்பதிகாரம், மணிமேகலை இவற்றுடன் ஒப்பிடும்போது எரிச்சலடையும் நீவிர்
Helen of troy, The Man in the Iron Mask போன்றவற்றுடன் இராமாயணத்தை ஒப்பிடும்போது
பேசாமல் இருப்பது உம்மிடம் நடுநிலை இல்லை என்பதைக் காட்டப் போதுமானது.

ஊகமோ, ஆய்வுப்போக்கோ தரமான, வலிமையான தரவுகளின் அடிப்படையில்
அமைதல் வேண்டும். குழு உறுப்பினர் தரும் ஆதரவைச் சார்ந்து அமையக்கூடாது


தேவ்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Feb 10, 2016, 1:12:12 AM2/10/16
to mintamil
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு - புறம் - 378
இப் பாடல்வரிகளைப் படித்ததும் எனக்குத் தோன்றிய கருத்துக்களைச் சொல்கிறேன்.

சீதையை ராவணன் வலுக்கட்டாயப் படுத்தித் தூக்கிச் சென்றபோது சீதை அணிந்திருந்த நகைகள் கழன்று காட்டில் விழுந்துவிட்டன. அவற்றை அங்கு வசித்துவந்த குரங்குகள் கண்டெடுத்து அணிந்துகொண்டன. இதில் வரும் குரங்குகள் சிவந்த முகமுடையவையாகவும் பெரும் குழுவாக வாழ்வதாகவும் கூறப்பட்டுள்ளன.  மேலும் இவற்றுக்கு நகைகளின் மேல் ஆர்வம் இருப்பதும் தெரியவருகிறது. இதிலிருந்து இக் குரங்குகள் மற்ற குரங்குகளைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவையாகத் தெரிகிறது.

பின்னாளில் சீதையைத்தேடிக்கொண்டு அப் பகுதிக்கு வந்த ராமன், குரங்குகள் நகை அணிந்திருப்பதைக் கண்டு அதிசயித்து உற்றுப்பார்த்தபோது அவை தனது சீதையினுடையவையாக அறிந்துகொள்கிறான். ராமனுக்குக் குரங்குகளுடன் பேசும் மொழி தெரிந்திருக்க வேண்டும். அவற்றுடன் பேசி நட்புகொண்டு ராவணன் சென்ற திசையினை அறிந்துகொண்டு அக் குரங்குகளின் உதவியுடன் சீதையை மீட்டிருக்க வேண்டும்.

இது ஒரு ஊகம் தான். :)))

Tthamizth Tthenee

unread,
Feb 10, 2016, 3:59:49 AM2/10/16
to vall...@googlegroups.com, mintamil
இது ஒரு பயமுறுத்தல் புகாராய்த் தோன்றுகிறது எனக்கு.  இந்த இழையில் திராவிட கழகக் கருத்துஎதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இந்த இழை கண்ணியமாக இயங்கி வருகிறது.  முன்பு எங்கோ காயப் பட்டோர், தம் காயங்களை இந்த இழையில் கழவ நினைக்காதீர்கள்


அன்பின் சுபா,

மின்தமிழ் தனக்காக உண்டாக்கிக் கொண்ட ஒரு தமிழ் சேவை பாதையை மாற்றிக் கொண்டு, திராவிடக் கழகத்திற்கு ஒரு மேடையாகி விட்டதோ என்ற ஒரு அச்சம் எனக்குள் எழுகிறது. தயவு செய்து மற்றவர்கள் மனம் புண்ணாகும் படி எழுதுவதை தவிர்க்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. இல்லை அப்படித்தான் செய்வோம் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று நினைத்துக் கொண்டு செயலாற்றினால் எங்களைப் போன்ற ஆரம்பகாலத்து  உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறேன்

கண்ணனும் தனது நோக்கத்தைக் கூறலாம்.

இந்த விஷயத்தில் நான் வாதாட விரும்பவில்லை. எண்பதை எப்போதோ தாண்டி விட்ட எந்னக்கு அந்த அவசியமுமில்லை. எவருடைய அபிப்ராயத்தயும் குறை கூறௌவதல்ல எனது நோக்கம் . அவரவர் விருப்பத்தின் படி அவரவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனம் நோக எழுதுதல் நல்லதல்ல என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்

நரசய்யா 

 

மின் தமிழ்  ரபு அறக்கட்டளை தோன்றியதன் மூலகாரணமே  நம் நாட்டின்   மரபு வழிச் செல்வங்களைப் பாதுக்காக்கத்தான்  என்று நம்பிக் கொண்டிருப்போருக்கு  மின் தமிழின்  சமீபத்திய  பிராமண எதிர்ப்பும்    நம் இதிகாசங்கள் புராணங்கள்  ஆகியவற்றை அவமதிப்பதும்  

 

கரைகாணாத  அளவுக்கு மாறிப் போய்  மின் தமிழ் தன் உயரிய கொள்கையிலிருந்து  தடம் மாறிவிட்டதாக  மனதுக்கு தோன்றுகிறது

 

எனக்கு மட்டுமல்ல    இங்கே  காலம் காலமாய்  மின்  தமிழுக்கு  தோள் கொடுத்த  அனைவருக்குமே  என்பது  உயர் திரு  நரசையா அவர்களின் மடலிலிருந்து  புரிகிறது

 

 

மரபுகளைக் காப்பது  என்பது  ஜாதிவித்யாசமிக்ல்லாமல்  மத பேதமில்லாமல்   நம் பாரம்பரியமான செல்வங்களைப் பாது காத்து  வரும் தலைமுறைக்கு  அளிப்பதே  என்பதை  நாம் சொல்லித்தான்  திருமிகு  சுபா அவர்கள்  உணரும் நிலையில் அவர் இல்லை

 

 

ஆயினும் நடைமுறையை கருத்தில் கொண்டு   சில செய்திகளை  இங்கே  அளிக்கிறேன்

 

திருமிகு சுபா அவர்கள்  முக நூலிலும்      சில செய்திகளைப் போடுகிறார்கள்

 

படங்கள் இணைக்கப்பட்டுள்ளன

 

இவையெல்லாமே  இவர்கள்  வேண்டுமென்றே  பிராமண த்வேஷம் பரப்புகிறார்கள்  என்பதற்கு இன்னுமொரு அத்தாட்சி

 

 

 

 

முதன் முதலாக  பிராமணர்கள்  சமையல்கலையில் வல்லவர்களாக இருந்தனர்

 

எல்லா ஜாதியினரும்   ப்ராமணாள் காப்பி உணவகம் என்றாலே  அதன் சுவைக்காக சென்று  அருந்துவது  வழக்கம்   அப்போதெல்லாம் அவர்கள் ஜாதி பார்க்கவில்லை  சுவையை மட்டும் பார்த்தார்கள்

 

இப்போதும்   புளியோதரை  எனும் உணவுப் பண்டம்  பிராமணர்களால் சுவைபட தயாரிக்கப் படுகிறது

 

மற்றவர்களுக்கு  அந்தச் சுவை வருவதில்லை

 

அதே போல்  அப்பளம் முதன் முதலாக பிராமணர்கள்  சுவை படத் தயாரித்தார்கள்

 

அதனால்  பிராமணர் அப்பளம்  என்று போட்டால்  வியாபாரம் கூடும்  என்பதற்காக வியாபார உத்தியாக போடுகிறார்கள்  அதையும் தவறு என்கிறார்

 

தமிழ் நாட்டில்  ஆலையங்களில்  காலை வேளைகளில்  பக்திப் பாடல்கள் ஒலிபெருக்கி வழியாக போடுவது வழக்கம்      அதையும் தவறு என்கிறார்

 

கிறித்துவர்களில்  அல்லோலுயா  என்றொரு பிரிவினர்  அடுத்தவரைப் பற்றியே கவலைப்படாமல்  அல்லோலூயா  என்று கத்திக் கொண்டிருக்கிறார்கள்

 

நடிகர்களின் பிறந்த நாளுக்கு  ஒலிபெருக்கி அலறுகிறது

 

ஆனால் நம் தேசத்துக்காக பாடுபட்ட   மகான்களின் பாடல்கள் எங்கும் ஒலிக்கவில்லை

 

இதையெல்லாம்  கண்டும்  காணாமல் இருந்துவிட்டு   ஆலையங்களை மட்டும் குறை கூறுவதிலிருந்து  அவர் நோக்கம்  தெள்ளத் தெளிவாகவே  புரிகிறது\

 

 

நிற்க

 

 

திரு  ஜெயபரதன்  அவர்களே  இங்கே யாரும்  விலகிவிடுவோம்  என்று பயமுறுத்துவது கிடையாது  திரு  நரசைய்யா  அவர்கள் இங்கிருக்கும் பலருடைய  மன நிலையை தெளிவு படுத்தி இருக்கிறார் அவ்வளவே

 

உயர் திரு ஜெயபரதன் அவர்களே  நீங்கள்  தெய்வத்தை நம்புபவர்

மனசாட்சி உள்ளவர்  மற்றவர்களை மதிக்கத் தெரிந்தவர்  என் அருமை நண்பர்  ஆயினும்

 

 

இது ஒரு பயமுறுத்தல் புகாராய்த் தோன்றுகிறது எனக்கு.  இந்த இழையில் திராவிட கழகக் கருத்துஎதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  இந்த இழை கண்ணியமாக இயங்கி வருகிறது.  முன்பு எங்கோ காயப் பட்டோர், தம் காயங்களை இந்த இழையில் கழவ நினைக்காதீர்கள்

 

  முன்பு  எங்கோ காயப்பட்டோர்  தம் காயங்களை இந்த இழையில் கழுவ நினைக்காதீர்கள்  என்று  நீங்கள்  எழுதிய கூற்றின் படி

இங்கே இவர்கள்  பலரைக் காயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்  என்பதை  ஒப்புக்கொண்டமைக்கு நன்றி

 

தய்வு செய்து   மதங்களை  மக்களின் நம்பிக்கைகள்  அது மூட நம்பிக்கையோ  நல்ல நம்பிக்கையோ  அது அது அவரவர்  விருப்பம்  அதிலே தலையிட்டு அவர்களைக் காயப்படுத்தாதீர்கள்  என்றுதான்  இங்கிருக்கும் அனைத்து பெரியோர்களும் வேண்டிக் கொள்கிறார்கள்  என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது

உண்மையில்  மின் தமிழ் பிராமண  த்வேஷக் களமாகவே செயல் படுகிறது

 

பெரியாரை  நானும் மதிக்கிறேன்  ஆனால்  பெரியாரை மதிப்பவர்கள் எல்லோருமே  பிராமணர்களை இழிவு செய்தலையும் நம்  பண்பாடுகளையும்  மரபுகளை கேலி செய்வதிலும்  தீவிரமாக இறங்கி உள்ளார்கள்  என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை

 

எனக்குத் தெரியும்  இனி  என்மடல்கள்  இங்கே அறங்கேற விடமாட்டார்கள்  என்று  ஆயினும் இப்போதும் நான்  இதை சொல்லாமல் இருந்தால் அது மின் தமிழ் மரபு அறக்கட்டளைக்கு  நான் செய்யும் த்ரோகமாகவே கருதுகிறேன்

 

ஏனென்றால் மின் தமிழ் வளர்ச்சிக்கு இந்த  மரபு அணிலும் ஏதோ தன்னாலியன்ற  மணலை முதுகிலே பிரட்டி  எடுத்துக்கொண்டு வந்து போட்டிருக்கிறது  இனியும்  இந்த மின் தமிழ் மரபுப் பாலத்துக்கு  தன்னால் இயன்றதைச் செய்யும்

  உண்மைகளைச் சொன்ன இவர்கள் என்னை அனுமதித்தால்  செய்யும்

 

இங்கே இந்த மின்தமிழ்  இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதற்கு  ஆரம்ப காலத்திலிருந்தே உழைத்த பலருடைய பங்கும் உள்ளது என்பதை மீண்டும் ஒரு முறை நினைவூட்ட விரும்புகிறேன்

 

நிற்க 

 

பேராசிரியர்  எழுதினால் அதில் தமிழ் எவ்வளவு தவறாக உள்ளது  என்பதைச் சுட்டிக்காட்டவே  பிறந்தாற்போல்  ஓடி வருபவர்கள் அனைவருமே    திரு மிகு சுபா அவர்கள் திருமிகு  தேமொழி அவர்கள்  எழுதும்  தமிழைப் படியுங்கள்  

அதில்  எவ்வளவு தப்புகளும் தவறுகளும் உள்ளன  என்பது புரியும்

 

அடுத்தவரை நோக்கி  ஒரு விரல் நீட்டும் போது  நம்மை நோக்கி நான்கு  விரல்கள்  சுட்டுகின்றன  என்பதை உணரவேண்டும்

 

 

யார் எழுதினாலும்  மனோ வேகத்துக்குவிரல்கள் ஓடாத போது

 

நயகரா  என்று தட்டச்சினால்  அது  வயகரா  என்று எழுதுகிறது

 

எல்லோருக்கும் இருக்கும்  பல வேலைகளுக்கு நடுவே  தம் சொந்தக் காசில்  மின்சாரம்  கணிணி  உழைப்பு போன்றவைகளை நல்கித்தான்   அனைவருமே மின் தமிழை  வளர்க்கின்றனர்  என் வயது  அறுபத்தி எட்டு  திரு நரசைய்யா , பேராசிரிய நாகராஜன்   உயர்திரு   இன்னம்பூரார்  இன்னும் எத்தனையோ வயதானவர்கள்  மனதால் இளமையாக  எழுதிக்கொண்டிருக்கிறார்கள்

 

என்பதை மனதில் கொள்ள வேண்டும்   அருமை மகள்  சுபா அவர்கள்

 

 

எப்போதுமே  சுபா அவர்களை  மகளே  என்றுதான்  நானும் என் துணைவியாரும் அழைப்போம்

 

இனி என்னை  மின் தமிழில் தடை செய்துவிடுவார்களோ  என்கிற பயத்தால் இப்போது மட்டும் அழைக்கவில்லை  மகளே என்று

 

 

எனக்குத் தெரிந்து  இங்கே காயப்பட்டவர்கள் தான்  அதிகம்,

எப்படியெல்லாம் காயப்பட்டார்கள்

எப்போது காயப்பட்டார்கள்  ஏன் விலகி இருக்கிறார்கள்  என்றெல்லாம் கேட்டால்  காயப்பட்டவர்களே   அவமானப்பட்டவர்களே இந்த இழையில் எழுதுவார்கள்

 

 

அழ அழச் சொல்வோர் தமர்  என்பதை  திருமிகு சுபா அவர்கள் உணர வேண்டும்

 

 

 

அன்புடன்

தமிழ்த்தேனீ

 

 

 

 

 

 

. 

 

 

 



அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852




Suba Trmel.JPG
suba tremel 2.JPG

Suba

unread,
Feb 10, 2016, 4:04:11 AM2/10/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-10 5:13 GMT+01:00 K R A Narasiah <naras...@gmail.com>:
அன்பின் சுபா,
மின்தமிழ் தனக்காக உண்டாக்கிக் கொண்ட ஒரு தமிழ் சேவை பாதையை மாற்றிக் கொண்டு, திராவிடக் கழகத்திற்கு ஒரு மேடையாகி விட்டதோ என்ற ஒரு அச்சம் எனக்குள் எழுகிறது.

​வணக்கம் திரு.நரசய்யா.
ஏன் உங்களுக்கு அத்தைகைய சிந்தனை எழுகின்றது? இதே மின் தமிழில் தான் தமிழ் மொழி பற்றிய பதிவும் வருகின்றது, எனது உ.வெ.சா தொடரும் வருகின்றது, பல சமய சிந்தனைகளும் வருகின்றன, நூலாக்கம் மின்னாக்கம் பற்றிய கருத்துக்களும் வருகின்றன. அதில் ஒரு இழையோ அல்லது 2 இழையோ  இருக்கின்ற புராணங்களையும் இதிகாசங்களையும் பார்த்து கேள்வி எழுப்பினால் அதனை நாம் ஒட்டு மொத்தமாக திராவிடக் கழக ஆதரவு என சொல்லி விடுவது சரியாக அமையாது. இது ஒரு வகையில் தவறாக முத்திரை கொடுப்பது போஅல் ஆகிவிடும்.

தயவு செய்து மற்றவர்கள் மனம் புண்ணாகும் படி எழுதுவதை தவிர்க்கலாம் என எனக்குத் தோன்றுகிறது. இல்லை அப்படித்தான் செய்வோம் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று நினைத்துக் கொண்டு செயலாற்றினால் எங்களைப் போன்ற ஆரம்பகாலத்து  உறுப்பினர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என நம்புகிறேன்
​.

​எதனை மற்றவர் மனம் புண்படுகின்றது எனக் குறிப்பிடுகின்றீர்கள் எனக் குறிப்பிட்டால் நன்று.
இந்த இழை அனுமன் எனும் ஒரு இராமயண இதிகாச கதாபாத்திரம் குரங்கு இனம் என்ற அடிப்படையில் காணப்பட வேண்டுமா அல்லது மனிதன் குரங்காக காட்டப்பட்டதற்கான  விளக்கமாகப் பார்க்கப்படுவதா என்பதை அலசுவது. இதனை ஒரு கேள்வியாகவே முன் வைக்கக் கூடாது எனச் சொல்கின்றீர்களா?

​நீங்கள் ஒரு ஆய்வாளர். ஒரு விசயம் சொல்லப்படும் போது இந்த இண்ந்த காரணங்களால் இது இப்படி விளக்கப்படும் எனத்தான் ஏற்றுக் கொள்வதை முறையாக கையாள்பவர். அப்படியிருக்க இன்றைக்கு ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்னதாக ​உருவாக்கப்பட்டதாக அறியப்படும் இந்த இதிகாசத்தில் உள்ள விசயங்களை வாசிக்கும் போது அதனில் ஏற்படும் குழப்பங்களுக்கும் அய்யங்களுக்கும் கேள்வி கேட்பதனை எதற்காக மணத்தை புண்படுத்தும் செயல் எனக் குறிப்பிடுகின்றீர்கள் எனப் புரியவில்லை.

கண்ணனும் தனது நோக்கத்தைக் கூறலாம்.
இந்த விஷயத்தில் நான் வாதாட விரும்பவில்லை. எண்பதை எப்போதோ தாண்டி விட்ட எந்னக்கு அந்த அவசியமுமில்லை. எவருடைய அபிப்ராயத்தயும் குறை கூறௌவதல்ல எனது நோக்கம் . அவரவர் விருப்பத்தின் படி அவரவர் நினைத்துக் கொள்ளலாம். ஆனால் மற்றவர் மனம் நோக எழுதுதல் நல்லதல்ல என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்
​.
​இந்த இழையில் இதுவரை வந்திருக்கும் பதிவுகளைப் பார்த்தேன்.  இதுவரை எழுதியவர்கள்   யாரையும் புண்படுத்தும் வகையில் குறிப்பிட்டிருப்பதாக நான் பார்க்கவில்லை. தங்கள் கருத்தை முன் வைத்து இக்காரணங்களால் இது இருக்கும் என் அவரவர் காரணங்களைச் சொல்வதைத் தான் காண்கின்றேன்.
 
​சுபா​

Suba

unread,
Feb 10, 2016, 4:11:43 AM2/10/16
to மின்தமிழ், Dr.Subashini
நல்வரவு பிரசாத்.

எனது கேள்விகளுக்கு முன்னர் நான் புரானங்களைப் பற்றி என் கருத்தைப் பதிந்த போது நீங்கள் முன் வைத்த அதே காரணங்களை முன் வைக்கின்றீர்கள். 
எனது அன்பான வேண்டுகோள். இந்தப் பதிவில் இந்த குறிப்பிட்ட விசயத்தில் எனது கேள்விகளுக்கு தங்களுக்கு பதில் இருந்தால் அதனை அளித்தால் நன்று.

உதாரணமாக ஒன்று சொல்கிறேன். கற்பனை பற்றி சொல்லியிருக்கின்றீர்கள். உண்மை நிகழ்வுக்கும் கற்பனைக்கும் உள்ள வேறுபாட்டை சொல்கிறேன். உங்களுக்குத் தெரியாததல்ல. ஆனாலும் பதிகிறேன்.
ஒரு தாய் தனக்கும் தன் குழந்தைக்கும் உணவில்லாத போது கடுமையாக ஒரு வீட்டில் பாத்திரம் தேய்த்து உழைத்து அதன் வழி அன்று அவளுக்கு பணமும் அந்த வீட்டு மனிதர்கள் அன்புடன் உணவும் உடைகளும் இனிப்பும் வழங்கினார்கள் என்றால் அது உண்மை. அது இன்று மட்டுமல்ல. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னும் ஏறக்குறைய இதே நிலைதான். ஆனால் அதனை மிகைப்படுத்தி குழந்தையின் பசிக்கு வாடிய தாயாருக்கு விண்ணிலிருந்து பழங்களும் உணவும் உடைகளும் கிடைத்தன எனக் குறிப்பிட்டால் அது கற்பனை.

ஆக இதிகாசங்களில் புராண்னக்களில் எவ்வளவு செய்திகள் நடந்தவை எவ்வளவு கற்பனை என மிகச் சாதாரணமாகவே பகுத்தறியும் ஆய்வுத்திறன் கொண்டோர் செய்ய இயலும். 

சுபா

--

Suba

unread,
Feb 10, 2016, 4:30:42 AM2/10/16
to மின்தமிழ், Dr.Subashini
அன்புள்ள தமிழ்த்தேனியார்.

எனது அன்பான தாழ்மையான வேண்டுகோள்.
முதலில் நாம் அனைவருமே தமிழர்கள். எதற்காக இப்போது பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற வகையான பதிவு? 

இராமாயணம் பிராமணர்களுக்கு மட்டும் உரியதா?
நான் தமிழகத்தில் பிறந்து வளரவில்லை. இராமாயணம் மலேசிய மலாய் இராமாயணமாகத்தான் முதலில் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இதிகாசம் இந்திய தேசத்தில் பிறந்த ஒரு இதிகாசம். இது ஒரு குலத்துக்கு மட்டும் உரியதல்ல. தமிழ் நிலத்தில் பேசப்பட்டு வரும் இதிகாசம் என ஏற்றுக் கொள்ளப்பட்டது. இது தமிழர்களுக்கும் உரியது.  ஆக எப்படி பிராமண துவேஷம் என்ற ஒரு கருத்தை  இங்கே முன் வைக்கின்றீர்கள் எனப் புரியவில்லை.
உங்களையோ என்னையோ பிறரையோ பிராமணர் பிராமணர் அல்லாதோர் என அடையாளப்படுத்திக் கொள்ள இங்கே எந்த தேவை இருக்கின்றது?

//

பேராசிரியர்  எழுதினால் அதில் தமிழ் எவ்வளவு தவறாக உள்ளது  என்பதைச் சுட்டிக்காட்டவே  பிறந்தாற்போல்  ஓடி வருபவர்கள் அனைவருமே    திரு மிகு சுபா அவர்கள் திருமிகு  தேமொழி அவர்கள்  எழுதும்  தமிழைப் படியுங்கள்  

அதில்  எவ்வளவு தப்புகளும் தவறுகளும் உள்ளன  என்பது புரியும்

//
நான் எழுத்து பிழைகளோடு எழுதுவதை மறுக்கவில்லை. என்னை விட்டு விட்டு வேறொருவரை நான் குறை கூறியதில்லை. எனது பதிவில் எழுத்துப் பிழையிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் மாற்றி பதிப்பித்து விடுகின்றேன். அப்படி பவளா கீதா ஆகியோர் சொல்லியிருக்கின்றனர். கற்றுக் கொள்ளவோ அதனை மாற்றிக் கொள்ளவோ நான் தயங்கவில்லை. ஆனால் இங்கே உங்களின் இந்த எழுத்து என்னை குறை கூறுவது போன்று தொணிக்கின்றது.  


இன்னொரு கேள்வி. எனது அண்மைய தமிழக த.ம.அ செயல்பாடுகளைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு பதிவையும் நான் காணவில்லை. அவை முக்கியமற்றவையாகத் தான் தாங்கள் காண்பதாகவும் இந்த அனுமன் விசயத்தை தாங்கள் முக்கியமானதாகவும் காண்பதாக நான் எடுத்துக் கொள்ளலம அல்லவா?


குறிப்பு: அப்பளம் பற்றிய எனது பேஸ்புக் பதிவில் கீதாவுக்கு நான் வழங்கிய பதிலே உங்களுக்காக இங்கே பதிகின்றேன். என் மனதில் இருப்பது பிரிவினையும் உருவாக்கும் இச்செயல்கள் கண்டிக்கப்பட்ட வேண்டும் என்பது. அதனை வாசிப்போர் புரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றேன்.  இழை அனுமனை விட்டு அப்பளத்திற்கு மாறிவிட வேண்டாம்.
ஆச்சி மசாலாவையும் இப்படி ஒரு முறை நான் எழுதியிருக்கின்றேன். அண்மையிலும் கூட இன்னொரு நண்பரின் பதிவிலும் இதனை நான் பதிந்திருந்தேன். ஆயினும் கீதா எது மனதி உருத்துகின்றது என்றால் பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது என்ற வாசகம் தான். மாமி தோசை, பிள்ளை இட்லி எனப் பெயர் போட்ால் பெரிதாக இது உருத்தாது. ஐயங்கார் பேக்கரி இருக்கின்றது. அது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. இதெல்லாம் வழக்கத்தில் இருக்கின்ற சாதிப் பெயர்களாகி விட்டன. ஆனால் ”பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது” எனக் குறிப்பிடுவது சரியல்ல என்பது தான் என் கருத்து. அப்படியென்றால் பிராமணர்கள் ஏனையோர் சமைத்ததை வாங்க மாட்டார்களா, சாப்பிட மாட்டர்களா என்ற கேள்வி எழாதா? அல்லது பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது என்ற தனிச்சிறப்பு அதில் ஏதும் உள்ளதா என்ற கேள்வி எழாதா? இது பிரிவினையைத் தானே வளர்க்கின்றது.

சுபா


தேமொழி

unread,
Feb 10, 2016, 4:56:49 AM2/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com, minT...@googlegroups.com


On Tuesday, February 9, 2016 at 4:42:58 PM UTC-8, செல்வன் wrote:



உலகில் எந்த இலக்கியமும் இப்படி பிற்கால மக்களால் திருத்தி எழுதபட்டது கிடையாது.

ம்ம்ம்ம்...

இது என்ன செல்வன்?

Tthamizth Tthenee

unread,
Feb 10, 2016, 5:10:38 AM2/10/16
to mint...@googlegroups.com, Dr.Subashini

2016-02-10 15:00 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
இன்னொரு கேள்வி. எனது அண்மைய தமிழக த.ம.அ செயல்பாடுகளைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு பதிவையும் நான் காணவில்லை. அவை முக்கியமற்றவையாகத் தான் தாங்கள் காண்பதாகவும் இந்த அனுமன் விசயத்தை தாங்கள் முக்கியமானதாகவும் காண்பதாக நான் எடுத்துக் கொள்ளலம அல்லவா?

​திருமிகு சுபா அவர்களே  உங்களுடைய  தழக வருகையின் போது நான் உடல் நலம் குன்றி இருந்தேன் அப்படிப்பட்ட நிலையிலும் உங்களைத் தொலைபேசியில் அழைத்தேன்  உதையன் எடுத்தார்  அவரிடம் சொன்னேன்  என் உடல் நலம் சரியில்லை என்றும் உங்களிடம் சொல்லி என்னை உங்களுக்கு எப்போது முடியுமோ அப்போது  அழைக்கச் சொல்லி  
உதையன் சொனாரா இல்லையாவென்று  எனக்குத் தெரியாது


உடல்நலம் சரியில்லை என்று உங்களுக்கு தனி மடல் போட்டேன்


 மின் தமிழில் எழுதுபவர்களின் மேல் நீங்கள் அக்கறையோடு இருப்பீர்கள் என்று

வேறொன்றும் வேண்டாம்  என்ன உடம்புக்கு  என்று ஆதரவாக மகள் கேட்டாலே  பாதி இதம் அல்லவா அதுகூட உங்களால் முடியவில்லை

இப்போது கேட்கிறீர்கள் தமிழக வருகையின் போது  அப்போதும் சில மடல்களுக்கும்  முகநூலிலும் நான் பாராட்டி எழுதியுள்ளேன்

அப்படி இருக்க



இன்னொரு கேள்வி. எனது அண்மைய தமிழக த.ம.அ செயல்பாடுகளைப் பற்றி தங்களிடமிருந்து ஒரு பதிவையும் நான் காணவில்லை. அவை முக்கியமற்றவையாகத் தான் தாங்கள் காண்பதாகவும் இந்த அனுமன் விசயத்தை தாங்கள் முக்கியமானதாகவும் காண்பதாக நான் எடுத்துக் கொள்ளலம அல்லவா?

என்று கேட்கிறீர்கள்    மிக்க மகிழ்ச்சி

எந்த   மடலில் எழுதுகிறோமோ  அந்த  மடல் அவ்வப்போது முக்கியம் என்பது நீங்கள் அறியாதது  அல்ல


மாமி தோசை, பிள்ளை இட்லி எனப் பெயர் போட்ால் பெரிதாக இது உருத்தாது. ஐயங்கார் பேக்கரி இருக்கின்றது. அது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. இதெல்லாம் வழக்கத்தில் இருக்கின்ற சாதிப் பெயர்களாகி விட்டன. 

ஆனால்



ஆனால் ”பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது” எனக் குறிப்பிடுவது சரியல்ல என்பது தான் என் கருத்து

இது மட்டும் எப்படி  உங்களுக்கு உறுத்துகிறது


பிராமணர் இல்லாமல்    மாமி யும்  ஐயங்காரும் எங்கே இருந்து வந்தார்கள்

என்பதுதான்  என் கேள்வி:/


பிராமணர்கள் ஏனையோர் சமைத்ததை வாங்க மாட்டார்களா, சாப்பிட மாட்டர்களா என்ற கேள்வி எழாதா? அல்லது பிராமணர்களால் தயாரிக்கப்பட்டது என்ற தனிச்சிறப்பு அதில் ஏதும் உள்ளதா என்ற கேள்வி எழாதா? இது பிரிவினையைத் தானே வளர்க்கின்றது.

வியாபாரத்துக்காக  யாரோ பிராமணர் பெயரைப் போட்டு விற்கிறார்கள் இதெல்லாம் உங்களுக்கு  கண்ணில் படுகிறது அல்லவா



முதலில் நாம் அனைவருமே தமிழர்கள். எதற்காக இப்போது பிராமணர், பிராமணர் அல்லாதோர் என்ற வகையான பதிவு? 


இந்தக் கருத்தை  பிராமனர்களைப் பற்றி இழிவாக எழுதுவோரிடம் சொல்லி அப்படி எழுதாமல்  இருக்க வற்புறுத்துங்கள்


எப்பொதுமே  நான்  நானாக வந்து பிராமணர்களைப் பற்றி எழுதியதே இல்லை

யாரேனும்  பிராமணர்களைப் பற்றி இழிவாக எழுதினால் மட்டுமே  எதிர்க்குரல் கொடுப்பதை  வழக்கமாக வைத்துள்ளேன்


பலரிடம் பலமுறை   ஜாதிகளைப் பற்றி மடல்கள் எழுதாதீர்கள்  ஜாதிகளைப் பற்றி  இழிவாக எழுதாதீர்கள்  என்று பல முறை வேண்டியிருக்கிறேன்

அப்போதெல்லாம் உங்களிடமிருந்து  எந்த ஆதர்வும் இல்லை

பாரபக்‌ஷமில்லாமல்  அனைவரிடமும்  சரிசமமாக நடத்துவீர்கள்  என்று எதிர் பார்த்து  ஏமாந்தேன்

பலமுரை இங்கே  பிராமண த்வேஷம் கொடிகட்டிப் பறந்திருக்கிறது அப்போதெல்லாம் மௌனம் காத்தீர்கள்  நீங்கள் அது  முறையல்ல



உயர் திரு  ஜெயபரதன் அவர்களிடமும்   இதைத்தான் நான் கேட்டேன்   பிராமணர்கள் மட்டுமல்லாமல்  பலரும் உங்களைப் போன்ற  தமிழரும்  ராமாயணத்தை  மதிக்கிறார்கள்  அப்புடீருக்க   நாங்களெல்லாம் ஒப்புக்கொள்ளும்படியான ஆதாரத்தை  அளியுங்கள்  அனுமன்  வானரன் அல்ல  வெறும் நரன் என்பதற்கு என்றுதான்  கேட்டேன்

எப்போதுமே  ஆன்மீக வாதிகளால் அதாவது  மெஞ்ஞானவாதிகளால் ஆதாரம் அளிக்க இயலாது  ஆனால் விஞ்ஞானிகள் அப்படி இருக்கக் கூடாது  அதனால் கேட்டேன்  

அப்போது  திரு ஹரிகி   போன்றோர்  ஆதாரங்கள் அளித்தும்  அதை ஒப்புக்கொள்ளும் மன நிலையில்,  திருவாட்டி  தேமொழியோ  நீங்களோ  இல்ல


நீங்கள் எதையும்  சொல்லுங்கள்  நாங்கள் ஒப்புக் கொள்கிறோம்  ஆனால் ஆதாரத்தோடு சொல்லுங்கள்\


இப்போதும் கேட்கிறேன்       பெரியார்  கூறிய வாசகம் இது

கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை
கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி

  அப்படி இருக்க  அவருடைய போதனையைப் புரிந்து கொள்ளாமல்    அவருக்கே  மாலை போட்டு  ஊதுபத்தி கொளுத்திவைத்து கற்பூரம் காட்டி  அவரையே  கடவுளாக்கி  விட்டார்களே இதெல்லாம் உங்கள் கண்ணில்   படவில்லையா            ஆலையங்களில் நடக்கும் சில செய்திகள்தான் கண்ணில்  படுகிறதா

எப்போதாவது ஒருமுறை சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு  அதைவைத்து  தமிழையும்  தமிழர்களையும் எடை போடாதீர்கள் 

அப்படி எடைபோட்டு  தவறாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள

 


நீங்கள்  பார்க்கும் கோணமே  வேறு  இங்கே நடைமுறையே  வேறு

ராமாயணம்   தமிழர்களுக்கும் உரியது.  ஆக எப்படி பிராமண துவேஷம் என்ற ஒரு கருத்தை  இங்கே முன் வைக்கின்றீர்கள் எனப் புரியவில்லை.

 

 

அப்படியானால்  பிராமணர்களும்  தமிழர்கள் என்கிறீர்களா?  அல்லது  ராமாயணத்தை  இழிவு படுத்தினால்  அது தமிழருக்கும் அவமானம்  என்கிறீர்களா  புரியவில்லை உங்கள் நிலைப்பாடு





அன்புடன்
தமிழ்த்தேனீ

Suba

unread,
Feb 10, 2016, 5:23:37 AM2/10/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-02-10 11:10 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:



  அப்படி இருக்க  அவருடைய போதனையைப் புரிந்து கொள்ளாமல்    அவருக்கே  மாலை போட்டு  ஊதுபத்தி கொளுத்திவைத்து கற்பூரம் காட்டி  அவரையே  கடவுளாக்கி  விட்டார்களே இதெல்லாம் உங்கள் கண்ணில்   படவில்லையா            ஆலையங்களில் நடக்கும் சில செய்திகள்தான் கண்ணில்  படுகிறதா

எப்போதாவது ஒருமுறை சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு  அதைவைத்து  தமிழையும்  தமிழர்களையும் எடை போடாதீர்கள் 

அப்படி எடைபோட்டு  தவறாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள

 


நீங்கள்  பார்க்கும் கோணமே  வேறு  இங்கே நடைமுறையே  வேறு

ராமாயணம்   தமிழர்களுக்கும் உரியது.  ஆக எப்படி பிராமண துவேஷம் என்ற ஒரு கருத்தை  இங்கே முன் வைக்கின்றீர்கள் எனப் புரியவில்லை.

 

 

அப்படியானால்  பிராமணர்களும்  தமிழர்கள் என்கிறீர்களா?  அல்லது  ராமாயணத்தை  இழிவு படுத்தினால்  அது தமிழருக்கும் அவமானம்  என்கிறீர்களா  புரியவில்லை உங்கள் நிலைப்பாடு


இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.

1. இதிகாசங்களில் உள்ள சில விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அதனை மதித்தல் என பலர் நினைப்பது வழக்கமாக இருக்கின்றது. எந்த நூலுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. (உடனே அதனை விமர்சிக்கலாம் இதனை விமர்சிக்கலாமே என் இழை திசை திரும்ப வேண்டாம். ஏனெனில் இழை அனுமன் பற்றியது மட்டுமே) அதே அடிப்படையில் எனது கருத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். அனுமனின் தன்மை எது என்பதைப் பற்றியது மட்டுமே இந்த இழையில் ஆரம்பம் முதல் இறுதி வரை நான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். இதில் எங்கிருந்து சாதி வந்தது?

2. தமிழக நிலப்பரப்பில் வாழ்பவர்களும் தன்னை தமிழராக அடையாளப்படுத்திக் கொள்வோர் அனைவருமே தமிழர் தாம். அது முதலியாரோ, பிராமணரோ, செட்டியாரோ பறையரோ, தேவரோ ..எந்த சாதியாக இருந்தாலும்.  ஆக, பிராமணர்கள் தமிழர்கள் தானே. தமிழ் தானே வீட்டில் பேசப்படுகின்றது? அப்படியிருக்க ஏன் இப்படி ஒரு கேள்வி கேட்கின்றீர்கள். இல்லை நிங்கள் பிராமணர்கள் தமிழர்கல் அல்ல என்ற வாதத்தை வைக்கின்றீர்களா?
அடுத்து, அனுமன் மனிதனாக இருக்கலாம் என்று சொல்வது எப்படி இழிவு படுத்துதல் ஆகும்?


குறிப்பு - என் தமிழகப் பயணத்தில் பல நாட்கள் நான் 3 மணி நேரம் தான் தூங்கியிருப்பேன். எனக்கு உடல் நலம் இல்லாத நிலையிலும் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழல். எனது தொ.பேசி எண்ணை நான் தமிழகம் வரும் முன்னே நண்பர்களுக்கும் உங்களுக்கு அனுப்பி விட்டேன். ஆக என்னால் பயணத்தில் நிகழ்வில் ஒவ்வொருவராகத் தேடி அழைத்துக் கொண்டிருக்க முடியாத நிலையில் நானாக எண்களைத் தேடி அழைப்பது எனக்கு மிகச் சிரமமான ஒன்றாக ஆனது. புரிந்து கொள்வீர்கள் எனக் கருதுகின்றேன்.

சுபா

Suba

unread,
Feb 10, 2016, 5:28:27 AM2/10/16
to Tthamizth Tthenee, மின்தமிழ், Dr.Subashini
2016-02-10 11:10 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:




இப்போதும் கேட்கிறேன்       பெரியார்  கூறிய வாசகம் இது

கடவுள் இல்லை இல்லை இல்லவே இல்லை
கடவுளை நம்புபவன் காட்டு மிராண்டி

  அப்படி இருக்க  அவருடைய போதனையைப் புரிந்து கொள்ளாமல்    அவருக்கே  மாலை போட்டு  ஊதுபத்தி கொளுத்திவைத்து கற்பூரம் காட்டி  அவரையே  கடவுளாக்கி  விட்டார்களே இதெல்லாம் உங்கள் கண்ணில்   படவில்லையா            ஆலையங்களில் நடக்கும் சில செய்திகள்தான் கண்ணில்  படுகிறதா

​இந்த இழையில் நான் பெரியாரைப் பற்றி ஒரு வாசகமும் இது வரைக் குறிப்பிடவில்லை. எதனை வைத்து இப்படி எழுதுகின்றீர்கள்?


எப்போதாவது ஒருமுறை சூறாவளிச் சுற்றுப்பயணம் செய்துவிட்டு  அதைவைத்து  தமிழையும்  தமிழர்களையும் எடை போடாதீர்கள் 

அப்படி எடைபோட்டு  தவறாக எழுதாதீர்கள் என்பதே என் வேண்டுகோள

 


​எப்போதாவது ஒரு முறை நான் தமிழகம் வரவில்லை.1999 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 2-4 வாரங்கள் வருகின்றேன்.
எதனை தவறாக நான் எடை போட்டிருக்கின்றேன்?
எதனை தவறாக னான் எழுதியிருக்கின்றேன் என எனக்கு பட்டியலிட்டு குறிப்பிடுங்கள்.
அதில் உள்ள என் தவறுககளை  நான் தெரிந்து கொள்கிறேன்.

சுபா

nkantan r

unread,
Feb 10, 2016, 5:40:40 AM2/10/16
to மின்தமிழ்
last few posts in the thread have become direct interaction between select people which they could have done through direct email! that aside, the thread has moved away from the original question and probably the premises on which the original question was raised

1) the original question was, if I understand it rightly, was hanuman a human being?
2) on the premise that hanuman was a human being, then again assuming he was representative of native tamils, then it is really uncalled-for on the part of Valmiki to pricturize or characterize hanuman as a monkey capable of speaking

as mentioned by me and others, let us understand things clearly here:

1) ramayan is a story (whether by a single person, or multiple authors or whether it was true that ram existed or not or whether it happened in india or srilanka are totally irrelevant to the question)
2) hanuman was a character in a story (whether built on a true person or not is again irrelevant)
3) that character was given supernatural powers of being able to leap over oceans and fly north and south at 650 km/hr and obviously able to speak also

if we understand and recognise that the author or narrator or a story teller has a right to present a character in his/her story as he/she  likes. That being accepted it is irrelevant whether hanuman has been characterized based on tamils at the time of Valmiki ( no body ever questioned why aesops animals speak!)

if some of the readers assume that hanuman (or that sita and rama) are gods or incarnations, it is left to them to believe so; and as I repeatedly said over many posts, it is meaningless and futile to discuss alternative view point with them  for the simple reason, their acceptance is based on their faith and one can never question that!

regards
rnkantan

Tthamizth Tthenee

unread,
Feb 10, 2016, 5:42:09 AM2/10/16
to Suba, மின்தமிழ்

இதிகாசங்களில் உள்ள சில விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அதனை மதித்தல் என பலர் நினைப்பது வழக்கமாக இருக்கின்றது. எந்த நூலுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. 

 

இதிகாச புராணங்களை  அப்படியே ஏற்கவேண்டும் என நான் கூறவே இல்லையே    அப்[படி  ஏற்றுக்கொண்டிருக்கும் உள்ளங்களைப் புண்படுத்தாதீர்கள்   

 

அல்லது புண்படுத்துங்கள்   நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பின்

 

அதை  உண்மை என்று ஆதாரத்தோடு  உங்களால்  நிரூபிக்க முடியுமென்றால்  என்றுதானே  நான் உயர் திரு ஜெயபரதனிடமும் வேண்டினேன்

 

அது மட்டுமல்லாமல்  உங்கள் கூற்றுப்படி

 

 எந்த நூலுமே விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்பதே எனது கருத்து. 

 

ஏசு காவியத்திலிருந்து    இஸ்லாமிய காவியம் வரை ஆராயத் தயாரா?   அதையெல்லாம் ஆராய்ச்சி செய்துதான் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்களா?



 

அல்லது நீங்கள் கூறும் கருத்து  தமிழரின் இதிகாச புராணங்களுக்கு  மட்டும்தானா?

 

 

 

 

நான் உங்களை தொடர்பு கொள்ள முயன்றும்  நீங்கள் என்னைத் தொடர்பு கொள்ளாமல்  அல்லது தொடர்பு கொள்ள இயலாமல் இருந்துவிட்டு  நான் 

அக்கறையே காட்டவில்லை  என்று ஒரு குற்றச்சாட்டை வைப்பது நியாயம் அல்லவே

 

எப்போதாவது ஒரு முறை நான் தமிழகம் வரவில்லை.1999 தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் 2-4 வாரங்கள் வருகின்றேன்.

 


 

 அப்படி இருந்துமா   இன்னும் தமிழக நிலவரத்தை  சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்



அன்புடன்

தமிழ்த்தேனீ


 

 

 

 


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





Meenavan M

unread,
Feb 10, 2016, 7:35:21 AM2/10/16
to mint...@googlegroups.com
இதிகாசங்கள் பற்றிய இநத இழை பெரிய இராமாயணமாக நீண்டு
விட்டதே.இராம இராவண யுத்தம் பரவாயில்லை இந்தச் சண்டைக்கு
சமய ஒருமைப்பாடு கண்ட வள்ளலார்
பொங்குபல சமயம்எனும் நதிகள் எல்லாம்
   புகுந்துகலந் திடநிறைவாய்ப் பொங்கி ஓங்கும்
கங்குகரை காணாத கடலே எங்கும்
   கண்ணாகக் காண்கின்ற கதியே அன்பர்
தங்கநிழல் பரப்பிமயல சோடை எல்லாம்
   தணிக்கின்ற தருவேபூந் தடமே ஞானச்
செங்குமுதம் மலரவரு மதியே எல்லாம்
  செய்யவல்ல கடவுளே தேவ தேவே
என்று பாடிய பாடலைப் படித்தார்க்கு எந்த வேறுபாடும் தோன்றாது.
மீனவன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

sundararajan srinivasagam

unread,
Feb 10, 2016, 7:46:37 AM2/10/16
to mint...@googlegroups.com
dear sir/madam
there are two term in fiction one is fable and the other one is parable. example aesop's fables and jesus spoke in parables.in fables animals talk and in parables human beings participate. the ultimate aim in both is inculcating moral values in human beings. so the question of anuman speaking does not arise.
kalingalrajan

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 11:22:48 AM2/10/16
to vallamai, mintamil
செல்வன்,

///நான் யாரையும் கையை பிடித்து எழுதவேண்டாம் எனவில்லை. மகராசனா எழுதுங்கள். நாங்கள் இம்ம்மாதிரி முற்போக்கு ராமாயண காமடிகளை எல்லாம் படிக்க தயாரில்லை.  யாருக்கு படிக்க விருப்பமோ அவர்கால் படிக்கட்டும்.///

இது முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகிறது.  

இதுவரை நாங்கள் கூறிவரும் முற்போக்கு இராமாயணக் காமெடிகளை ஆர்வமோடு நீங்கள் உடனே படித்து தொடர்ந்து பின்னோட்டமிட்டு வருகிறீர்கள்.  ஏனிப்படி உங்கள் காலையே நீங்கள் சுட்டுக் கொள்கிறீர்கள் ?  

பிற்போக்கு ராமாயணக் காமெடிகள்  உள்ளவரை முற்போக்கு காமெடிகள் தொடரும்.

சி. ஜெயபாரதன். 

2016-02-10 10:34 GMT-05:00 செல்வன் <hol...@gmail.com>:


On Feb 9, 2016 10:38 PM, "தேமொழி" <jsthe...@gmail.com> wrote:
>
> //
> நூலின் வெற்றி தோல்வியை பற்பலக் காரணங்கள் நிர்ணயிக்கும், அதைப்பற்றியப் பேச்சில்லை.
> ஒரு நூல் வெற்றியடையாமல் போனால் அதனால் அதற்கு இலக்கியத் தகுதி இல்லை என்பதும் இல்லை.
> வெளிச்சத்திற்கு வராமல் போன எத்தனையோ இலக்கியவாதிகள் உள்ளனர். 

வெளிச்சத்துக்கு வராமல் போனால் அவர் இலக்கியவாதி அல்ல. உலகம் ஒப்புகொண்டவர் தான் நல்ல கவிஞர், இலக்கியவாதி மற்றும் கலைஞர். யாரும் ஒப்புக்கொள்ளாமல் பலரும் "கவிஞர், எழுத்தாளர்" என தனக்கு தானே அடைமொழி சூட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டு இருக்க்கிறார்கள். சொந்த காசு கொடுத்து நூலை வெளியிடுகிறார்கள்...இவர்கள் எல்லாம் வால்மிகியையும், கம்பநையும் திருத்தும் சக்தி வாய்ந்தவர்கள் :-)



>
> ஒரு நூலைத் தழுவி எழுத விரும்பும் எழுத்தாளரை தடை செய்யவோ, கருத்துரிமையை மறுக்கவோ, குற்றம் சொல்லவோ இயலாது. வால்மீகியையும் கம்பரையும் ஒப்பிட நான் இங்கு முயலவும் இல்லை. அல்லது அவைதான் உயர்ந்தவை என்றுசொல்ல வரவும் இல்லை. 

நான் யாரையும் கையை பிடித்து எழுதவேண்டாம் எனவில்லை. மகராசனா எழுதுங்கள். நாங்கள் இம்ம்மாதிரி முற்போக்கு ராமாயண காமடிகளை எல்லாம் படிக்க தயாரில்லை.  யாருக்கு படிக்க விருப்பமோ அவர்கால் படிக்கட்டும்.

>
> -------
>
>  14 இந்திய     மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்பினையும்,     தழுவலாக எழுதப்பட்ட     சிறப்பினையும் வான்மீகி இராமாயணம்பெற்றுள்ளது. 
> (1)      அற்புத ராமாயணம்
> (2)  அத்யாத்ம ராமாயணம்
> (3)  ஆனந்த ராமாயணம்
> (4)  வாசிட்ட ராமாயணம்
> (5)  சேது ராமாயணம்
> (6) துளசிதாசர் ராமாயணம் - இந்தி மொழியில்
> (7)  கிருத்திவாச ராமாயணம் - வங்க மொழியில்
> (8)  கம்பராமாயணம் - தமிழ் மொழியில்
>
> http://www.tamilvu.org/courses/diploma/d041/d0412/html/d0412331.htm
>
>
>

> http://www.tamilvu.org/courses/degree/a011/a0112/html/a01123p4.htm
>
>
> இந்த வரிசையில் யார் வேண்டுமானாலும் தொடரலாம் 

ராமாய்ணம் தூர்தர்சனில் கூடதாந் விரும்பி பார்க்கபட்டது. மரபுசார் ராமாய்ணம் என்பதாலெயெர் இவை ஏற்கப்ட்ட்ன. முற்போக்கு காமடியாக இருந்திருந்தால் மக்கள் புறக்கணித்திருப்ப்பார்கள்.

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 11:47:53 AM2/10/16
to vallamai, mintamil
///கம்பராமாயணத்தையும் வால்மீகி மூலத்தையும் பல்லாண்டுகளாகப் படித்து, ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவன் என்ற விதத்தில் சொல்கிறேன்.  அனுமன் போன்ற பாத்திரங்களை மனிதர்களாகப் பார்ப்பது சுத்தப் பேத்தல்.  அவர்கள் பேசியதற்கு விளக்கம் சொல்லிவிட்டார்கள்.  கடலைத் தாண்டிப் பறந்ததற்கும், சுந்தரகாண்ட மொத்த நிகழ்வையும் ஒரே நாளில் (சூரிய அஸ்தமனத்திலிருந்து சூரிய அஸ்தமனம்வரை) முடித்ததையும், இலங்கை மொத்தததுக்கும் தீ வைத்ததையும், ஆகாயத்தில் எழும்பிப் பறந்ததற்கும் என்ன விளக்கம் வைத்திருக்கிறீர்கள்?  அனுமன் கடல் தாண்டிப் பறந்திராவிட்டால் இராமயணமே இல்லை./////

இலங்கைக்குச் செல்ல அனுமன் கடலைத் தாண்ட பறக்க வேண்டியதில்லை.

கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தை  (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] 'இராம பாலம் ' [Adam 's Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது! பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும்இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை ஏற்றம் [High Tide] சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை! இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது!

NASA’s Picture Rama’s Bridge

சி. ஜெயபாரதன்.

++++++++++++++++++++++++++

செல்வன்

unread,
Feb 10, 2016, 11:51:48 AM2/10/16
to vallamai, mintamil
2016-02-10 10:21 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
செல்வன்,

இது முன்னுக்குப் பின் முரணாகத் தெரிகிறது.  

இதுவரை நாங்கள் கூறிவரும் முற்போக்கு இராமாயணக் காமெடிகளை ஆர்வமோடு நீங்கள் உடனே படித்து தொடர்ந்து பின்னோட்டமிட்டு வருகிறீர்கள்.  ஏனிப்படி உங்கள் காலையே நீங்கள் சுட்டுக் கொள்கிறீர்கள் ?  

பிற்போக்கு ராமாயணக் காமெடிகள்  உள்ளவரை முற்போக்கு காமெடிகள் தொடரும்.



நீங்களோ, மற்றவரோ இவ்விழையில் எழுதியது காமடி என நான் கூறவில்லையே? இழையில் யாரும் ராமாயணம் எழுதியதாகவும் எனக்கு தெரியவில்லை

 

செல்வன்

unread,
Feb 10, 2016, 11:58:02 AM2/10/16
to vallamai, மின்தமிழ்

2016-02-10 3:56 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ம்ம்ம்ம்...

இது என்ன செல்வன்?



அதில் ஆத்திகர் மனம் புண்படும்படியோ, பெரியபுராணத்தின் மாண்பை குறைக்கும் வகையில், மாற்றும் வகையில் எதுவுமில்லை. அதை படித்த ஆன்மிகவாதிகள் பலரும் என்னை பாராட்டவே செய்தார்கள். அவ்விழையில் தேவ் அவர்களின் பின்னூட்டத்தை காண்க. 

--

தேமொழி

unread,
Feb 10, 2016, 12:11:20 PM2/10/16
to மின்தமிழ், vall...@googlegroups.com


On Wednesday, February 10, 2016 at 8:58:02 AM UTC-8, செல்வன் wrote:

2016-02-10 3:56 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ம்ம்ம்ம்...

இது என்ன செல்வன்?



அதில் ஆத்திகர் மனம் புண்படும்படியோ, பெரியபுராணத்தின் மாண்பை குறைக்கும் வகையில், மாற்றும் வகையில் எதுவுமில்லை. அதை படித்த ஆன்மிகவாதிகள் பலரும் என்னை பாராட்டவே செய்தார்கள். அவ்விழையில் தேவ் அவர்களின் பின்னூட்டத்தை காண்க. 



இந்தக் கேள்வியை "ஆன்மிகம்"  பக்கம் கொண்டு செல்வதைத் தவிருங்கள்....ஏனெனில் நான் அந்த அடிப்படையில் கேள்வி எழுப்பவில்லை.

என் கேள்வியின் பொருள்....

இது என்ன செல்வன்? = நீங்கள் மட்டும் தமிழலக்கியம் ஒன்றை உங்கள் போக்கில் பேலியோ அடிப்படையில்  எழுதலாம்.... ஆனால் மற்றவர் மற்றொரு இலக்கியத்தை தங்கள் நோக்கில் எழுதக் கூடாதா? 
 

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 12:15:44 PM2/10/16
to mintamil
////if some of the readers assume that hanuman (or that sita and rama) are gods or incarnations, it is left to them to believe so; and as I repeatedly said over many posts, it is meaningless and futile to discuss alternative view point with them  for the simple reason, their acceptance is based on their faith and one can never question that!

regards
rnkantan  ////

Who are you ?  Ayotola Komani ?

Assuming Rama as an Avathar of Lord Vishnu has triggered & created perpetual fights and killings for several years, among the Hindus & Muslims in North India in choosing the Babri Mosque site to build a New Temple for Lord Rama.

S. Jayabarathan 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 10, 2016, 12:16:50 PM2/10/16
to vallamai, மின்தமிழ்
2016-02-10 11:11 GMT-06:00 தேமொழி <jsthe...@gmail.com>:

இந்தக் கேள்வியை "ஆன்மிகம்"  பக்கம் கொண்டு செல்வதைத் தவிருங்கள்....ஏனெனில் நான் அந்த அடிப்படையில் கேள்வி எழுப்பவில்லை.

என் கேள்வியின் பொருள்....

இது என்ன செல்வன்? = நீங்கள் மட்டும் தமிழலக்கியம் ஒன்றை உங்கள் போக்கில் பேலியோ அடிப்படையில்  எழுதலாம்.... ஆனால் மற்றவர் மற்றொரு இலக்கியத்தை தங்கள் நோக்கில் எழுதக் கூடாதா? 


நான் யாரையும் எழுதவேண்டாம் என கூறவில்லையே?

My quote:

"..நான் யாரையும் கையை பிடித்து எழுதவேண்டாம் எனவில்லை. மகராசனா எழுதுங்கள். நாங்கள் இம்ம்மாதிரி முற்போக்கு ராமாயண காமடிகளை எல்லாம் படிக்க தயாரில்லை.  யாருக்கு படிக்க விருப்பமோ அவர்கால் படிக்கட்டும்..."


காமடி செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதை பார்க்காமல் இருக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு :-)



சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 12:19:58 PM2/10/16
to mintamil
 ////நாங்கள் இம்ம்மாதிரி முற்போக்குராமாயண காமடிகளை எல்லாம் படிக்க தயாரில்லை.  யாருக்கு படிக்க விருப்பமோ அவர்கால் படிக்கட்டும்.///

////நாங்கள் இம்ம்மாதிரி////

எம்மாதிரி ????

+++++++++++

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Feb 10, 2016, 12:21:35 PM2/10/16
to mintamil
முற்போக்கு மாதிரி

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 12:24:10 PM2/10/16
to mintamil
////காமடி செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதை பார்க்காமல் இருக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு :-)  ///

காமெடிகளை விடாமல் படித்து பின்னோட்டம் இடுவது உங்கள் இரட்டைச் சகோதரனா ?

செல்வன்

unread,
Feb 10, 2016, 12:26:04 PM2/10/16
to mintamil

2016-02-10 11:23 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
////காமடி செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதை பார்க்காமல் இருக்கும் உரிமையும் எங்களுக்கு உண்டு :-)  ///

காமெடிகளை விடாமல் படித்து பின்னோட்டம் இடுவது உங்கள் இரட்டைச் சகோதரனா ?


இழையில் முன்பே இப்படி குறிப்பிட்டுள்ளேன்

"...நீங்களோ, மற்றவரோ இவ்விழையில் எழுதியது காமடி என நான் கூறவில்லையே? இழையில் யாரும் ராமாயணம் எழுதியதாகவும் எனக்கு தெரியவில்லை.."


-- 

துரை.ந.உ

unread,
Feb 10, 2016, 12:34:44 PM2/10/16
to Groups


துரை.ந.உ

unread,
Feb 10, 2016, 12:39:33 PM2/10/16
to Groups
போதும் .. இத்துடன் நிறுத்தினால் மகிழ்வ்வோம் 


On Wed, Feb 10, 2016 at 11:04 PM, துரை.ந.உ <vce.pr...@gmail.com> wrote:





--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 12:51:14 PM2/10/16
to mintamil
///"...நீங்களோ, மற்றவரோ இவ்விழையில் எழுதியது காமடி என நான் கூறவில்லையே? இழையில் யாரும் ராமாயணம் எழுதியதாகவும் எனக்கு தெரியவில்லை.."///

பிறகு எவற்றை ராமாயணக் காமெடி என்று முத்திரை இட்டீர்கள் ?

--

செல்வன்

unread,
Feb 10, 2016, 12:55:50 PM2/10/16
to mintamil

2016-02-10 11:50 GMT-06:00 சி. ஜெயபாரதன் <jayaba...@gmail.com>:
///"...நீங்களோ, மற்றவரோ இவ்விழையில் எழுதியது காமடி என நான் கூறவில்லையே? இழையில் யாரும் ராமாயணம் எழுதியதாகவும் எனக்கு தெரியவில்லை.."///

பிறகு எவற்றை ராமாயணக் காமெடி என்று முத்திரை இட்டீர்கள் ?


அனுமனை மனிதனாகவும், ராமனை தெய்விகதன்மையில்லாதவானகவும் மாற்றி எழுதப்படும் இராமாயணத்தையே அப்படி முத்திரையிட்டேன்.

ராமனின் தெய்விக தன்மை அகற்றபட்ட ராமாயணம், ஏசுவின் தெய்விக தன்மையை அகற்றிய பைபிள் இவற்றின் நிலை என்ன என யோசித்தால் தலை சுற்றுகிறது :-) இப்படி எழுதப்படும் நூல்கள் எல்லாமே நல்ல காமடியானவையாகவே இருக்கும் என்பதில் எள்ளளவும் எனக்கு சந்தேகமில்லை. 

--

சி. ஜெயபாரதன்

unread,
Feb 10, 2016, 1:10:39 PM2/10/16
to mintamil
///அனுமனை மனிதனாகவும், ராமனை தெய்விகதன்மையில்லாதவானகவும் மாற்றி எழுதப்படும் இராமாயணத்தையே அப்படி முத்திரையிட்டேன்.///

இந்த நூலை எழுதத் தூண்டியது நான்தானே !!!

1.  வால்மீகி இராமாயணத்தில் இராமனைத் தேவனாக எங்கும் குறிப்பிடப்படவில்லை.  இராமன் மனிதனாகப் பிறந்து, மனிதனாகக் குறை நிறையுடன் வாழ்ந்து, கர்ப்பிணி மனைவியைக் காட்டுக்குத் துரத்தி, ஆறாத் துயரில் இறுதில் ஆற்றில் மூழ்கி உயிரை விட்டு மனிதனாக மரித்தான்.   

2.  இராமன் கடவுள் அவதாரம் எங்கே, எப்போது, ஏன், எப்படி நுழைந்தது ?  அனுமான் பறந்ததாகக் காட்டி, தெய்வீக இராமன் மண்ணிலே நடந்த கதை அது !  

இவ்விரண்டு தோற்றத்தில் எது காமெடி ?

சி. ஜெயபாரதன்


--
It is loading more messages.
0 new messages