மதுரை அகழியும் கோட்டையும்

பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது. மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வணிகன் ஒருவன் அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான். மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான். தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.
ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான். ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?
பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன. 1757ஆம் ஆண்டு வரைபடத்தில் மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன.

1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர். மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன. (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).
மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது எஞ்சி இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
.jpg?part=0.0.2&view=1)
வங்கியசேகர பாண்டியன் அமைத்த அகழிக்கு வெளிப்புறம் அமைந்திருத்த சாலையானது வெளிவீதிகளாக உள்ளன. மதுரையின் கோட்டைக்கு உள்ளே அமைக்கப்பட்ட சாலையானது பெருமாள் மேஸ்திரி வீதிகளாகவும் மாரட் வீதியாகவும் உள்ளன. கோட்டையை இடித்து அகழியை மூடினாலும் அவற்றின் எச்சங்கள் அழியாமல் இன்றும் உள்ளன.
அகழியும் கோட்டையும் அமைத்த மன்னனின் பெயரை மாமதுரை வீதிகளுக்குச் சூட்டாமல், தொன்மைச் சிறப்பு மிக்க தொல்லியல் தடையங்களை அழித்த மாரட் மற்றும் மேஸ்திரி இவர்களது பெயர்களால் வீதிகள் இன்றும் அழைக்கப்படுவது வியப்பாக உள்ளது.
அன்பன்
கி. காளைராசன்
(குறிப்பு - கூடுதலான படங்களுடன் உள்ள கட்டுரையை இத்துடன் இணைத்துள்ளேன்.)
திருவிளையாடல் புராணம் – 'இஞ்சி' 'எயில்' 'மதில்' ’ அகழி. வாயில் ’, என்ற சொற்கள் உள்ள பாடல்களின் தொகுப்பு.
106.
எறியும் வாளையும் அடிக்கடி எழுந்து உடல் பரப்பிப்
பறியும் ஆமையும் வாளோடு கேடகம் பற்றிச்
செறியும் நாள் மலர் அகழியும் சேண் தொடு புரிசைப்
பொறியுமே ஒன்றி உடன்று போர் புரிவன போலும்.
110.
மாக முந்திய கடி மதின் மதுரை நாயகர் கைந்
நாகம் என்பதே தேற்றம் அந் நகர் மதில் விழுங்கி
மேகம் நின்று அசைகின்ற அவ் வெம் சினப் பணிதன்
ஆகம் ஒன்று தோல் ஊரிபட நெளிவதே ஆகும்.
112.
சண்ட பானுவும் திங்களும் தடைபடத் திசையும்
அண்ட கோளமும் பரந்து நீண்டு அகன்ற கோபுரங்கள்
விண்ட வாயில் ஆல் வழங்குவ விட அரா வங்காம்
துண்ட போல் பவும் உமிழ்வன போல் பவும் உழலா.
113.
மகர வேலை என்று யானை போல் மழை அருந்து அகழிச்
சிகர மாலை சூழ் அம் மதி திரைக் கரம் துழாவி
அகழ ஓங்கு நீர் வைகையால் அல்லது வேற்றுப்
பகைவர் சேனையால் பொரப் படும் பாலதோ அன்றே.
114.
எல்லைத் தேர் வழித் தடை செயும் இம் மதில் புறம் சூழ்ந்து
தொல்லை மேவலர் வளைந்துழி உடன்று போர் ஆற்றி
வெல்ல மள்ளரும் வேண்டுமோ பொறிகளே வெல்ல
வல்ல அம் மதில் பொழி செயு மறம் சிறது உரைப்பாம்.
117.
எள்ளி யேறு நரை இவுளி மார்பு இற எறிந்து குண்டு அகழி இடை விழத்
தள்ளி மீளும் உருள் கல்லிருப்பு முளை தந்து வீசி உடல் சிந்தும் ஆல்
கொள்ளி வாய் அலகை வாய் திறந்து கனல் கொப்பளிப்ப உடல் குப்புறத்
துள்ளி ஆடுவன கைகள் கொட்டுவன தோள் புடைப்ப சில கூளியே.
172.
கொடி முகில் துழாவு மிஞ்சிக் கோ நகர் வடகீழ் ஞாங்கர்
முடி மிசை வேம்பு நாற முருகு அவிழ் ஆரும் போந்தும்
அடி மிசை நாறத் தென்னர் வழி வழி அரசு செய்யும்
இடி முரசு உறங்கா வாயில் எழுநிலை மாடக் கோயில்.
187.
ஆறு நீர்க் கடல் அன்று அது என நிறை அகழ் கார்
ஊரு ஆழி அன்று அது என ஓங்கு எயில் எட்டாய்ச்
சாரு நேமியன்று அது எனச் சமைந்த கோபுரம் பொன்
மேரு அன்று அது எனச் சுடர் விசும்பு இழி விமானம்.
244.
அன்னிய தலங்கள் தம்மில் ஆற்றிய பிரமகத்தி
பொன்னினைக் களவு செய்தல் கள் உண்டல் புனித ஆசான்
பன்னியைப் புணர்தல் இன்ன பாதகம் அனைத்தும் என்றும்
தன்னிகர் ஆல வாயில் வதிபவர் தமை விட்டு ஏகும்.
336.
சென்னி பொருட்டு எயில் வாயில் திறந்து அடைத்து விடை பொறித்த செயலும் சென்னி
மன் இகல் இட்டு அமர் விளைப்ப மீனவற்கு நீர்ப் பந்தர் வைத்த வாறும்
பொன்னனையாள் பொருட்டுஇ ரதவாத வினை முடித்ததுவும் புகார்க்கு வேந்தன்
தன்னை அகன் குழி வீட்டித் தென்னவற்கு மற வாகை தந்த வாறும்.
509.
வலம் வயின் இமய வல்லி பொன் கோயில் மாளிகை அடுக்கிய மதில் வான்
நிலவிய கொடிய நெடிய சூளிகை வான் நிலா விரி தவள மாளிகை மீன்
குலவிய குடுமிக் குன்று இவர் செம் பொன் கோபுரம் கொண்டல் கண் படுக்கும்
சுல வெயில் அகழிக் கிடங்கு கம்மி நூல் தொல் வரம்பு எல்லை கண்டு அமைத்தான்.
650.
பித்திகை வெள்ளை புதுக்குவார் பெட்பு உறுவார்களும் பெட்பு உறச்
சித்திர பந்தி நிறுத்துவார் தெற்றிகள் குங்குமம் நீவு வார்
வித்திய பாலிகை மென் தழை விரிதலை நீர் நிறை பொன் குடம்
பத்தியின் வேதி நிரப்புவார் தோரணம் வாயில் பரப்புவார்.
715.
முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி
அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக
நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன்
துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.
1042.
இன்னவாறு எழுந்த வேலை மஞ்சு உறங்கும் இஞ்சி சூழ்
நல் நகர்க் குணக்கின் வந்து நணுகும் எல்லை அரை இரா
மன்னவன் கனாவின் வெள்ளி மன்ற வாணர் சித்தராய்
முன்னர் வந்து இருந்து அரும்பு முறுவல் தோன்ற மொழிகுவார்.
1044.
கண் நிறைந்த அமளியின் கழிந்து வாயில் பல கடந்து
உண் நிறைந்த மதி அமைச்சருடன் விரைந்து குறுகியே
மண் இறந்தத என முழங்கி வரு தரங்க வாரி கண்டு
எண் இறந்த அதிசயத்தன் ஆகி நிற்கும் எல்லைவாய்.
1051.
அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து அருகு உற வந்த வேந்தன்
இஞ்சி சூழ் கோயில் எய்தி இறைஞ்சினன் விடை கொண்டு ஏகிப்
பஞ்சின் மெல் அடியார் அட்ட மங்கலம் பரிப்ப நோக்கி
மஞ்சு இவர் குடுமி மாட மாளிகை புகுந்தான் மன்னோ.
1052.
வளை எயில் மதுரை மூதூர் மறி கடல் இவற்றின் நாப்பண்
விளை வயன் நகரம் எல்லாம் வெள்ளி அம்பலத்துள் ஆடும்
தளை அவிழ் கொன்றை வேணித் தம்பிரான் தனக்கே சேர்த்துக்
களை கணாய் உலகுக்கு எல்லாம் இருந்தனன் காவல் வேந்தன்.
1147.
கன்னிப் பொன் எயில் சூழ் செம் பொன் கடி நகர்க்கு அணியன் ஆகிப்
பொன்னில் செய்து இழைத்த நீள் கோபுரத்தினைக் கண்டு தாழ
உன்னித் தேர் இழிந்து எட்டோடு ஐந்து உறுப்பினால் பணிந்து எழுந்து
வன்னிச் செம் சுடர்க் கண் நெற்றி மன்னவன் மதுரை சார்ந்தான்.
1148.
அறத்துறை அந்தணாளர் துறந்தவர் அரன் தாள் பற்றிப்
புறத்துறை அகன்ற சைவபூதியர் புனிதன் கோயில்
நிறத்துறை அகத்துத் தொண்டர் திரண்டு எதிர் கொள்ள முத்தின்
நிறத்துறை வைகை நீத்து நெடு மதில் வாயில் புக்கான்.
1339.
சிறிது மூரலும் வெயர் வையும் திருமுகத்து அரும்பக்
குறுகி ஆவணம் சித்திர கூட நால் சந்தி
மருகு சூளிகை உபரிகை மாளிகை வாயில்
அறுகு சூழ் நிரைத்த தெற்றி இவ் விடம் தொறும் அடைந்து.
1465.
பொன்னி நாடவன் வாயில் உள்ளான் ஒரு புலவன் வந்து அலர் வேம்பின்
கன்னி நாடனைக் கண்டு முன் பரவுவான் கனைகழல் கரிகால் எம்
மன்னவற்கு அறுபத்து நால் கலைகளும் வரும் வாராது உனக்கு ஒன்று
தென்னர் ஏறு அனையால் அது பரத நூல் தெரிந்திலை எனச் சொன்னான்.
1508.
வாயில் உளார் தம் மன்னவன் முன் போய் மன்னா நம்
கோயிலின் மாடு ஓர் வேதியன் மாதைக் கொலை செய்தான்
ஆயினன் என்று ஓர் வேடனை முன் விட்டு அவிந்தாளைத்
ஆயினன் வந்து இங்கு இட்டு அயர் கின்றான் தமியன் என்றார்.
1576.
கூர்த்த வெண் கோட்டி யாவைக் குலோத்துங்க வழுதி ஞாலம்
காத்து அரசு அளிக்கும் நாளில் கடிமதில் உடுத்த கூடல்
மாத் தனி நகருள் வந்து மறு புலத்தவனாய் யாக்கை
மூத்தவன் ஒருவன் வைகி முனைய வாள் பயிற்றி வாழ்வான்.
1613.
கண்டவர் கடிநகர் கடிது ஓடிக் கௌரியன் அடி தொழுது அடி கேள் அம்
கொண்டல் கண் வளர் மதில் வளை கூடல் குடவயின் ஒரு பெரு விடநாகம்
அண்டமும் அகிலமும் ஒரு வாய் இட்டு அயிர வருவதை என நீள் வாய்
விண்டு கொண்டு அனைவதை என லோடும் வெரு வலன் மதிகுல மறவீரன்.
1620.
தீவிடம் உருத்துத் திணி இருள் கடுப்பத் திருநகர் எங்கணும் செறிந்த
காவிடம் கூவல் கயம் தலை சதுக்கம் கழகம் ஆவணம் அகழ் இஞ்சி
கோவிடம் மாடம் உபரிகை மேடை கோபுர அரங்கம் எலாம் பரந்து
தாவிட மயங்கி உறங்கினார் போலச் சாம்பினார் தனிநகர் மாக்கள்.
1721.
ஆய பொதியில் விளை பொன்னால் அசும்பு செய்து விசும்பு இழிந்த
கோயில் அதனை அகம் புறமும் குயின்று ஞானக் கொழுந்து அனையது
ஆயில் அறுகால் பீடிகை வான் தடவு கொடிய நெடிய பெரு
வாயில் பிறவும் அழகெறிப்ப வேய்ந்தான் மறையின் வரம்பு அறிந்தான்.
1739.
கற்புத் திரிந்தார் தமை நோக்கிக் கருத்துத் திரிந்தீர் நீர் ஆழி
வெற்புத் திரிந்த மதில் கூடல் மேய வணிகர் கன்னியராய்ப்
பொற்புத் திரியாது அவதரிப்பீர் போம் என்று இட்ட சாபம் கேட்டு
அற்புத் திரிந்தார் எங்களுக்கு ஈது அகல்வது எப்போது என முனிவர்.
1744.
மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின்
என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை கேட்டு எழில் மயில் போல்
துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர்
மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்.
1789.
சந்து சூழ் மலயச் சிலம்பர் தவம் புரிந்த இயக்கி மார்க்
அந்த நால் இரு சித்தி தந்தது அறைந்தனன் அடி தொழா
வந்து மீன் வளவன் பொருட்டு வடாது வாயில் திறந்து அழைத்து
இந்து சேகரன் விடை இலச்சினை இட்டவாறு விளம்புவாம்.
1790.
தோடு வெட்டி மலைத்து வாள் விதிர் துணை விழிக்குயில் இள முளை
கோடு வெட்டிய குறி கொள் மேனியர் குடி கொள் மா நகர் கடி கொள் பைங்
காடு வெட்டிய காரணக் குறி காடு வெட்டிய சோழன் என்று
ஏடு வெட்டிய வண்டு சூழ் பொழில் எயில் கொள் கச்சி உளான் அவன்.
1801.
வறந்தவாறு கடந்து வந்து வடக்கு வாயில் திறந்து போய்
நிறைந்த காவல் கடந்து வீதிகள் நிந்தி நேரியர் வேந்தனைச்
சிறந்த வாடக புனித பங்கய திப்பியப் புனல் ஆடுவித்து
அறம் தவாத அறை கான கண்டர் தம் ஆலயம் புகுவித்தரோ.
1808.
கங்குலின் அரும் கை குறைப்பான் எனச்
செம் கை நீட்டித் தினகரன் தோன்றலும்
எங்கள் நாயகன் இட்ட குறி அறிந்து
அங்கண் வாயில் திறப்பவர் ஐயுறா.
1809.
மற்றை வாயில் கண் மூன்றினும் வல்லை போய்
உற்று நோக்கினர் தாம் நென்னல் ஒற்றிய
கொற்ற மீனக் குறி பிழை யாமை கண்டு
எற்றி இது ஆம் கொல் என்று ஏந்தல் முன் எய்தினார்.
1810.
போற்றி மன்ன நம் பொன் அம் கயல் குறி
மாற்றி உத்தர வாயில் கதவு அதில்
ஏற்று இலச்சினை இட்டனர் யாரை என்று
ஆற்றல் வேந்த அறிகிலம் யாம் என்றார்.
1813.
மட்டது அலம்பிய தாதகி மாலையான்
உட்ட தும்பி ஒழுகிய அன்பினால்
கட்டு இல் அங்கு எயில் கச்சியில் காடு எலாம்
வெட்டி நம் புடை வித்திய பத்தியான்.
1814.
வந்து நமை வழி பட வேண்டினான்
இந்த வாயில் திறந்து அழைத்து இன் அருள்
தந்து மீள விடுத்துப் பின் ஆட் கொளீஇ
நந்த மால் விடை நாம் பொறித்தேம் எனா.
1939.
சென்றவள் கங்குல் எல்லை தெரிந்தபின் எழுந்து வெள்ளி
மன்றவன் கோயில் வாயில் வந்து வந்தனை செய்து அம் பொன்
குன்றவன் உரைத்த ஆற்றால் கொடுமைசால் வழக்குப் பூட்டி
வென்றவர் இருக்கை எய்தி விளம்புவாள் பலரும் கேட்ப.
1982.
பூசத் துறையில் புகுந்து ஆடியப் பொன்னித் தென்சார்
வாசத்து இடை மா மருதைப் பணிதற்கு வைகைத்
தேசத்தவன் கீழ்த்திசை வாயில் கடந்து செல்லப்
பாசத் தளையும் பழியும் புற நின்ற அன்றே.
1986.
வரகுணன் அது கேட்டு ஐயன் மருதினை வளைத்து நீங்கற்கு
அருமையால் வாயில் தோறும் அடிக்கடி வீழ்ந்து வீழ்ந்து
வரை துளைத்து அன்ன மேலை வாயிலால் போவான் அன்ன
திருமணிக் கோபுரம் தன் பெயரினால் செய்து சின்னாள்.
2065.
நீல வண்ணன் தேறா நிமலன்
ஆல வாயில் அமர்ந்தான் என்னே
ஆல வாயான் அலரில் வாசம்
போல் என் உளமும் புகுந்தான் என்னே.
2312.
இந் நிலை நியமம் மூ ஐந்து எல்லை ஞான்று இயன்று பின் நாள்
அந் நிலை ஒழுகு நாரை ஆடக கமலம் தோய்வான்
வன் நிலை மதில் சூழ் ஞாங்கர் வந்துழிப் பசியால் வெந்து
மின் நிலை வேல் போல் துள்ளும் மீன் கவர்ந்து உண்கும் என்னா.
2345.
சித்தர் தம் சின கரத்து எழுந்து அருளினார் செழியன்
பைத்த ஆலவாய் கோலிய படி சுவர் எடுத்துச்
சுத்த நேமிமால் வரையினைத் தொட்டு அகழ்ந்து எடுத்து
வைத்தது ஆம் என வகுத்தனன் மஞ்சு சூழ் இஞ்சி.
2346.
தென் திசைப் பரங் குன்றமும் வடதிசை இடபக்
குன்றமும் குடக் கேடக நகரமும் குணபால்
பொன்றல் அம் கிழித்து எழு பொழில் பூவண நகரும்
என்று நால் பெரு வாயில் கட்கு எல்லையாய் வகுத்தான்.
2347.
அனைய நீள் மதில் ஆலவாய் மதில் என அறைவர்
நனைய வார் பொழில் நகரமும் ஆலவாய் நாமம்
புனையல் ஆயது எப்போதும் அப் பொன்னகர் தன்னைக்
கனைய வார் கழல் காலினான் பண்டு போல் கண்டான்.
2348.
கொடிகள் நீள் மதில் மண்டபம் கோபுரம் வீதி
கடி கொள் பும் பொழில் இன்னவும் புதியவாக் கண்டு
நெடிய கோளகை கிரீடம் வாள் நிழல் மணியால் செய்து
அடிகள்
சாத்திய கலன்களும் வேறு வேறு அமைத்தான்
2360.
அளந்து சூழ் திரு ஆலவாய் மதில் இன்புறத் தக ஆழிபோல்
வளைந்த சோழ நெடும் படைக்கு எதிர் வஞ்சி வேய்ந்து எழு பஞ்சவன்
கிளர்ந்த சேனை அதிர்ந்து கிட்டின கிட்டி அவ் இரு படைஞரும்
களம் சிறந்திட வஞ்சினம் கொடு கை வகுத்து அமர் செய்வர் ஆல்.
2395.
வங்கிய சேகரன் கோல் வாழும் நாள் மேலோர் வைகல்
கங்கை அம் துறை சூழ் கன்னிக் கடிமதில் காசி தன்னில்
பங்கயசூ முளரிப் புத்தேள் பத்து வாம் பரிமா வேள்வி
புங்கவர் மகிழ்ச்சி தூங்க மறை வழி போற்றிச் செய்தான்.
2640.
அடி பணிந்து ஏத்தினானை அருள் சுரந்து அசையு மின்னுக்
கொடி அணி மனையில் போக்கிக் கோமன வல்லியோடும்
உடன் உறை புலவரோடு ஒல்லை தன் கோயில் புக்கான்
வட திரு ஆல வாயில் வந்து வீற்று இருந்த வள்ளல்.
2660.
சூழும் வார் திரை வையை அம் துறை கெழு நாட்டுள்
கீழையார் கலி முகத்தது நெய்தல் அம் கீழ் நீர்
ஆழ நீள் கரும் கழி அகழ் வளைந்து கார் அளைந்த
தாழை மூது எயில் உடுத்தது ஓர் தண் துறைப் பாக்கம்.
2799.
அரிகணை தொடுத்து வேழம் அட்டவன் செழியன் வாயில்
தெரி கலை அமைச்சர் ஏற்றைச் தேசிக வடிவத்து தீண்டி
வரிகழல் சூட்டி ஆண்ட வண்ணம் இவ் வண்ணம் ஐயன்
நரிகளைப் பரிகள் ஆக்கி நடத்திய வாறும் சொல்வாம்.
2858.
துன்னும் இன்னிய முழக்கமும் துரகத ஒலியும்
அன்ன வீரர் வாய் அரவமும் திசை செவிடு அடைப்பக்
கன்னி மா மதில் சூழ் கடி நகர்க் கரைக் காதம்
என்ன எய்தினான் மறைப் பரிப் பாகன் அவ் எல்லை.
2860.
மன்னவன் நெறி கோட மந்திரர் அடல் ஏறே
பன்னிற எழு முந்நீர்ப் பரவைகள் வருமா போல்
துன்னின வருகின்ற துரகதம் உள எல்லாம்
பொன் எயில் மணிவாயில் புகுவன இது போதில்.
2863.
ஏந்து அரி அணை நீங்கி எழுதிய தலை வாயில்
போந்து அருகு ஒளிர் மாடம் புகுந்து அரி அணை மேவிக்
காந்தளின் விரல் நல்லார் கவரிகள் புடை வீச
ஆய்ந்தவர் புறம் சூழ வரு பரி வரவேற்பான்.
2946.
கிட்டி ஓடினர் வெருட்டு வோர் கீழ் விழக் கடித்துத்
தட்டி ஓடுவ சில எதிர் தடுப்பவர் அடிக் கீழ்
ஒட்டி ஓடுவ சில கிடந்து ஊளை இட்டு இரங்கும்
குட்டியோடு அணைத்து எயில் இறக் குதிப்பன சிலவே.
2957.
கங்குல் எல்லை காணிய நகர் கண் விழித்து ஆங்கு
மங்குல் தோய் பெரு வாயில்கள் திறந்தலும் மாறா
தெங்கும் ஈண்டிய நரி எலாம் இம் என ஓடிப்
பொங்கு கார் இருள் துணி எனப் போயின கானம்.
2983.
கல் என்று அதிர் சும்மைப் புனல் கடி மா மதில் புறம் போய்
இல்லங்களும் சிறு துச்சிலும் மறித்திட்டு இரும் கடல் வாய்ச்
செல்லும்
கல நாவாய் பல திமில் போல்
சுமந்து ஏகிப்
புல்லும் புரிசையும் தள்ளி உள் புகுகின்றதை அன்றே.
3024.
ஆங்கு அவள் அப்போது அட்ட சிற்றுணவு அளித்தாள் ஐயர்
வாங்கி அங்கு கையும் நாவும் கனல் எழ வாயில் பெய்து
பாங்கு இரு கொடிறும் ஒற்றிப் பதம் உறப் பருகிக் கொண்டு
நீங்கி முன் போல போந்து நெடும் கரை அடைக்கல் உற்றார்.
3162.
வாயில் எங்கணும் தூபமும் மங்கல விளக்கும்
தோய கும்பமும் கொடிகளும் சுண்ணமும் துவன்றச்
சேய காகள ஒலி மன்னன் செவிப் புலன் சுவைப்பக்
கோயில் எய்தினார் அமணர் தம் கோளரி அனையார்.
பாடல்கள் – தமிழ் இணையக் கல்விக் கழகம் http://www.tamilvu.org/library
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் கட்டப்பட்டது. இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார்.இவர் மின்தமிழின் மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.நன்றிகண்மணி
வணக்கம்.
தங்களது வரவு நல்வரவு ஆகுக.
மதுரை வரலாற்று ஆய்வுகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
On 03-Oct-2017 3:03 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
>
> வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?
>
> மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.
>
> பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.
>
>
ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.
"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால்
புனர்நிர்மாணம் செய்து
கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."
இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார்.
>
> இவர் மின்தமிழின் மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.
>
> நன்றி
>
> கண்மணி
>
>
> 2017-09-26 13:29 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> மதுரை அகழியும் கோட்டையும்
>>
>>
>>
>>
>> பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது. மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வணிகன் ஒருவன் அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான். மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான். தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.
>>
>> ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான். ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
>>
>> வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?
>>
>> பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன. 1757ஆம் ஆண்டு வரைபடத்தில் மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன.
>>
>>
>>
>>
>> 1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர். மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன. (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).
>>
>> மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது எஞ்சி இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
>>
>>
>>
>>
> ...
மதுரையில் நாயக்கர்கள் கட்டிய கோட்டை இன்றைய மாசி வீதிகளுக்கும் வெளியில். அதுதான் சிதிலமடைந்தபின் ஆங்கிலேயரால் இடிக்கப்பட்டது. ஆனால் பாண்டியர் காலக் கோட்டை இருந்தது மாசி வீதிகளுக்கும் உள்ளே, அதாவது, ஆவணிவீதிகளை ஒட்டி. கிழக்காவணிவீதிமூல வீதியில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டையின் நுழைவாயிலைக் காணலாம்.
மேற்குப்பக்கம், மேல ஆவணிமூல வீதியை அடுத்து, மேலமாசி வீதிக்கு முன்னரேயே இன்றைக்கும் இருக்கிறது மேலப் பாண்டியன் அகிழ் தெரு. அகழித்தெருதான் இவ்வாறு வழங்குகிறது.
அகழி அங்கிருந்தால் கோட்டை இன்னும் உள்ளே தள்ளி இருந்திருக்கும். மொத்தத்தில், சங்ககாலத்திலிருந்து மதுரை இன்றைய நான்கு ஆவணி மூலவீதிகளுக்குள்தான் இருந்திருக்கிறது. மதுரைக் காஞ்சியில் கூறப்படும் மதுரை இதுதான். இதனைப் படங்களுடன், மல்லல் மூதூர் மதுரை என்ற என் மின் தமிழ் தொடர்கட்டுரையில் வ்விளக்கியிருக்கிறேன்.ப.பாண்டியராஜா
ஐயா,அருள்கூர்ந்து இப்படி நான் சொல்வதை மன்னியுங்கள். இற்றை மதுரைக்கும் சங்ககாலத்திற்கும் கொஞ்சமும் தொடர்பில்லை. இற்றை மதுரை கடுங்கோனுக்கு அப்புறம் எழுந்தது. அருள்கூர்ந்து “காவற் கோட்டம்” புதினம் படியுங்கள். பின்னால் மதுரை வளர்ந்த வளர்ச்சி அதில் தெரியும்.
கீழடியை இவ்வளவு ஆர்வமாய்ப் பலரும் தேடுவது ”சங்ககாலப் பழமதுரையைக் கண்டுவிட்டோமா?” என்ற ஐயத்தால் தான்.அன்புடன்,இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
I 've gone through your discussions using my smartphone. let me take part in the same on 7th October as soon as I own one piece.
On Oct 3, 2017, at 2:38 AM, Suba <ksuba...@gmail.com> wrote:2017-10-03 11:33 GMT+02:00 kanmani tamil <kanmani...@gmail.com>:வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம் ?மின் தமிழ் மேலாளர்களுக்கு வணக்கம். 4 ஆண்டுகளுக்கு முன்னரே முனைவர் கண்ணன் அவர்களின் அறிவுறுத்தலின் படி நான் இக்குழுமத்தில் உறுப்பினராகச் சேர்ந்திருந்தாலும் இப்போது தான் பிற உறுப்பினர்களோடு மடலாட முனைகிறேன். எனக்கு குழுமத்தின் விதிமுறைகள் தெரியாது. எனினும் என் கருத்துக்களை தெரிவிக்க ஆவல்.பாண்டியன் கட்டிய கோட்டையை அவனது வம்சத்தில் பிறந்த சுந்தரபாண்டியனின் தாயாதிச்சண்டையே அழித்துவிட்டது. தம்பி வீரபாண்டியன் தந்தையின் ஆசைநாயகிக்கு பிறந்தவன்.ஆதலால் அவனுக்கு ராச்சியத்தில் பங்கு கொடுக்கக்கூடாது என்று மனக்காய்ச்சல் கொண்டு டில்லி பாதுஷாவிடம் சென்று முறையிட்டு உதவி கேட்டவன் சுந்தரபாண்டியன் .இசுலாமியப்படை வழியெல்லாம் கொள்ளை அடித்துக்கொண்டு வந்ததைக்கண்டு மிரண்ட சுந்தரபாண்டியன் கஜானாவை காலி செய்து விட்டு காட்டிற்குள் சென்று ஒளிந்து கொன்டான் .பாண்டியநாட்டு செல்வவளத்தைப் பற்றி கேள்விப்பட்டு எதிர்பார்ப்புடன் வந்த இசுலாமியப்படை பொதுமக்களை கொள்ளையடித்தது. அப்போது வீரபாண்டியன் தான் துணிச்சலோடு எதிர்த்துப்போரிட்டான். ருசிகண்டு திரும்பிய இசுலாமியப்படை இரண்டாம் முறை முயன்றது .மீண்டும் சுந்தரபாண்டியன் ஒளிந்துகொள்ள பொதுமக்களோடு சேர்ந்து போரிட்டு விரட்டினான் வீரபாண்டியன் .இப்படி மூன்றுமுறை கொள்ளையடித்த இசுலாமியப்படையால் பாண்டியர்காலக்கோட்டை மிகவும் சிதிலமடைந்தது. மதுரை காமராசர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைத்தலைவர் ராஜய்யன் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வேடு இந்த வரலாற்றை உரைக்கிறது.கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்ட கோட்டை கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால் கட்டப்பட்டது. இடைக்கால 2ம் பாண்டியப்பேரரசுக்காலக்கோட்டை ஆவணிமூல வீதிகளுக்கும் மாசி வீதிகளுக்கும் இடையில் இருந்தது. அக்கோட்டையின் அகழி மேல் உருவான தெருக்கள் பாண்டியன் அகில் சந்து, பள்ள தெரு, என்ற பெயர்களில் வழங்குகின்றன. மதுரைநகரத் தெருக்கள் என்ற பெயரில் ஆய்வு செய்த ஜே.பாத்திமா அவர்கள் தம் ஆய்வேட்டில் இக்கருத்தை நிறுவுகிறார்.இவர் மின்தமிழின் மூத்த உறுப்பினர் ராஜம் அம்மாவுடன் பாத்திமா கல்லூரியில் பணி ஆற்றியவர். நான் அவரகள் இருவருக்கும் மாணவி.
நன்றிகண்மணிநல்வரவு.தயங்காது பங்கு கொள்ளுங்கள். வரலாற்றுச் செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது இந்த குழுமத்தின் முக்கிய நோக்கம். ஏனைய செய்திகளும் பகிர்ந்து கொள்ளலாம்.தாங்கள் தயங்காது கருத்துக்களைப் பகிரலாம்.ராஜம் அம்மா பாத்திமா அவர்கள் பற்றி என்னிடம் சில முறை சொல்லியிருக்கின்றார்கள். நீங்கள் அவரது முழு ஆய்வுக்கட்டுரையயும் இங்கு பதிவிடலாம். வரவேற்கின்றோம்.
அன்புடன்சுபா
2017-09-26 13:29 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
மதுரை அகழியும் கோட்டையும்
<மதுரை வெளிவீதி மாரட்வீதி - Copy.jpg>
பண்டைய மதுரை கடல்கோளால் அழிந்துவிட்டது. மணவூரை (தற்போது கீழடி அருகே அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரம்) ஆண்டு வந்து வங்கியசேகர பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் வணிகன் ஒருவன் அழிந்த மதுரையின் இருப்பிடத்தை கண்டுபிடித்து மன்னனிடம் தெரிவிக்கிறான். மன்னனும் மந்திரிகளுடன் பண்டைய மதுரை இருந்த இடத்தைக் கண்டு அங்கிருந்து கடம்பவனத்தை அகற்றி சிவலிங்கத்தை மையமாகக் கொண்டு வீதிகளை அமைத்து இன்றைய மதுரை நகரத்தை பழைமை போல் உருவாக்கினான். தன்னுடைய தலைநகரை மணவூரிலிருந்து மதுரைக்கு மாற்றி மக்களை எல்லாம் மதுரையில் குடியமர்த்தினான்.
ஊரைச் சுற்றிலும் வட்டவடிவமான இமயமலையைத் தொட்டு அகழ்ந்தெடுத்து வைத்தது போன்றதொரு கோட்டையைக் கட்டினான். ஆமைகளும் மீன்களும் முதலைகளும் நிறைந்த அகழியை அமைத்தான்.
வங்கியசேகரபாண்டியன் புனர்நிர்மாணம் செய்து உருவாக்கிய மதுரைதான் இன்றைய மதுரை ஆகும். பாண்டியன் அமைத்த மதுரை மாநகரம் உள்ளது. ஆனால் அவன் அமைத்த அகழியும் கோட்டையும் எங்கே காணோம்?
பாண்டியர் ஆட்சிக்குப் பின்னர் நாயக்கர் ஆட்சிக்காலத்திலும் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன. 1757ஆம் ஆண்டு வரைபடத்தில் மதுரையின் அகழியும் கோட்டையும் காட்டப்பெற்றுள்ளன.
<Copy of TimePhoto_20170919_193736.jpg>
1843 ஆம் ஆண்டு, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், தொல்லியல் சிறப்பு மிகுந்த அகழியையும் கோட்டையையும் அழிக்க முற்பட்டனர். மதுரையில் பழைய நினைவு சின்னங்களை அழித்ததால் அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கான வழக்கு சென்னை நீதிமன்றத்தில் நடைபெற்றது. தீர்ப்பு மாவட்ட ஆட்சியருக்கு சாதகமாக வந்தது. 1843 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ந்தேதி தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேஸ்திரி வீதி தீர்ப்பு வந்த பின்னர் மாவட்ட ஆட்சியருக்கு உதவியாக துணைநிலை ஆய்வாளர் மாரட் என்பவர் நியமிக்கப்பட்டார். பிளாக் பர்னுக்கும், மாரட்டுக்கும் உதவியாக பெருமாள்பிள்ளை என்பவர் உதவியாக இருந்தார். வீதிகள் அமைக்கும் பணிக்கு மேஸ்திரிகள் நியமிக்கப்பட்டார்கள். பெருமாள் பிள்ளை வீதிகள் அமைக்க உதவியதால் அவருடைய பெயரிலும் வீதிகள் அமைக்கப்பட்டன. (https://ta.wikipedia.org/wiki/ மதுரை_வரலாறு).
மதுரையில் சுமார் 5 கி.மீ. சுற்றளவு கொண்டிருந்த கோட்டையும் அகழியும் அன்னியர் ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டது போகத் தற்போது எஞ்சி இருப்பது சுமார் 50 அகலம் கொண்ட ஒரு சிறு பகுதி மட்டுமே ஆகும். மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் அகழி இருந்த இடம் இப்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக உள்ளது. கோட்டையின் எஞ்சிய பகுதி புதுப்பிக்கப்பெற்று நினைவுச் சின்னமாக உள்ளது.
<download (2).jpg>
ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.
"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால்
புனர்நிர்மாணம் செய்து
கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."
காளைராஜன் ஐயா அவர்களூக்கு வணக்கம் .
விஸ்வநாதநாயக்கர் பாண்டியர்காலக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கி விஸ்தாரமாக்கி பெரிய கோட்டையை மாசிவீதிகளுக்கு அப்பால் கட்டினார் .
குலசேகரபாண்டியன் கோட்டையும் அகழியும் ஏற்படுத்திய பின்னர் ஹரிஹரபுத்திரர் கோயில் ,சப்தமாதர்கோயில் ,திருமால்கோயில் ,காளிகோயில் முதலியவற்றை முறையே கிழக்கு ,தெற்கு ,மேற்கு ,வடக்கு ஆகிய திசைகளில் கட்டியதாக திருவாலவாயுடையார்கோயில் திருப்பணிமாலை பாடுவதை ஜெ.எம்.சோமசுந்தரம் பாண்டியர் பெருமாட்சி என்ற நூலில் எடுத்துக்காட்டியுள்ளார் .
இன்று கீழமாசிவீதியிலுள்ள ஐயனார்கோயில் பாண்டியன் கட்டிய ஹரிஹரபுத்திரர் கோயிலின் ஒரு பகுதி என்று A.V.ஜெயச்சந்திரன் தனது முனைவர்பட்ட ஆய்வேட்டில் கூறுகிறார்.இக்கோயில் இடைக்காலப் பாண்டியர் கட்டிட அமைப்பை பெரிதும் ஒத்துக் காணப்படுகிறது என்றும் மேற்சுட்டிய இருவரும் கூறியுள்ளனர் .
தெற்குமாசிவீதியில் இன்று நாகர விமானத்துடன் காணப்படும் சிறிய பிள்ளையார்கோயில் பாண்டியன் கட்டியசப்தமாதர் கோயிலின் எச்சம் என்றும் அது இடைக்கால கட்டிட த் தன்மையைக் கொண்டுள்ளது என்றும் அவர்களே கூறியுள்ளனர் .
வடக்குமாசிவீதியிலுள்ள செல்லத்தம்மன் கோயிலின் கருவறையில் கண்ணகிசிலை கையில் சிலம்புடன் காணப்பட்டாலும் சன்னதியின் முன் உள்ள அம்மனுக்கு வழிபாடு நடக்கிறது .இக்கோயிலின் கட்டிட அமைப்பும் இடைக்காலத்தைச் சேர்ந்தது என்கிறார் A.V.ஜெயச்சந்திரன். இக்கோயிலே பாண்டியன் கட்டிய காளிகோயிலின் எச்சம் என்பது வெளிப்படை .
பாண்டியன் கட்டிய திருமால் கோயில் கரியமாணிக்கப்பெருமாள்கோயில் என்று வழங்கி வந்தது .இன்று புனித ரோசரி தேவாலயமாக மாற்றம் பெற்றுள்ளது என்கிறார் மதுரைக்கோயில் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் அவரகள் .1979ல் தனது முனைவர் பட்ட ஆய்வேட்டை பதிப்பித்துள்ள இவர் சில ஆண்டுகளுக்கு முன்புவரை புடைப்புச்சிற்பங்களுடன் கூடிய கருங்கல் தூண்கள் சில ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன என்கிறார் .மாலிக்காபூர் படையெடுப்பினால் சிதைந்த இக்கோயிலிலிருந்து சில தூண்களை திருமலைநாயக்கர் மீனாட்சியம்மன் கோயில் கிளிமண்டபத்தில் நிறுத்தினார் என்று அகிபரந்தாமனார் மதுரை நாயக்கர் வரலாறு நூலில் கூறியுள்ளார் .
பாண்டியன் கோட்டைக்கு வெளியே கட்டிய 4கோயில்களையும் கோட்டைக்கு உள்ளே அமையும்படியாக விஸ்வநாதநாயக்கர் கோட்டை கட்டினார்.
கண்மணி
--
, ஆவணிவீதிகளை ஒட்டி. கிழக்காவணிவீதிமூல வீதியில் இன்றைக்கும் பாண்டியன் கோட்டையின் நுழைவாயிலைக் காணலாம்.பாண்டியராஜன் ஐயா அவர்களுக்கு வணக்கம் .அம்மன் சந்நிதிக்கு எதிரே கீழ ஆவணிமூலவீதிக்கும் கீழமாசிவீதிக்கும் இடையே விட்டவாசல் என்ற பெயரில் வழங்கும் கல்லாலான உயர்ந்த வாயில் அமைப்பபில் பாண்டியர்காலக் கோட்டையின் எஞ்சிய பகுதி என்று பதிப்பு க்கல்வெட்டு இருப்பதாக வ.கந்தசாமி மதுரை வரலாறும் பண்பாடும் என்ற நூலில் கூறியுள்ளார் .கண்மணி
| தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் |
| V.கந்தசாமி,எம்.ஏ.எம்.எட். |
ஒரு சிறு திருத்தம். சரியா? எனக் கூறுங்கள்.
"கி.பி.1559ம் ஆண்டு விஸ்வநாதநாயக்கரால்
புனர்நிர்மாணம் செய்து
கட்டப்பட்ட கோட்டை
கி.பி.1837ம் ஆண்டு தரைமட்டமாக்கப்பட்டது."
காளைராஜன் ஐயா அவர்களூக்கு வணக்கம் .
விஸ்வநாதநாயக்கர் பாண்டியர்காலக்கோட்டையின் புறநகர்ப் பகுதிகளை எல்லாம் உள்ளடக்கி விஸ்தாரமாக்கி பெரிய கோட்டையை மாசிவீதிகளுக்கு அப்பால் கட்டினார் .
ஐயா இராம.கி அவர்களும் “காவற் கோட்டம்” புதினம் படியுங்கள் எனக் கூறியுள்ளார்கள். எனவே காவற்கோட்டமும் படிக்க வேண்டும்.
1) “ விஸ்வநாத நாயக்கர் காலத்தில் மதுரையை சுற்றி கோட்டை கட்டப்படுகிறது. சிலப்பதிகார காலத்தில் இருந்த மதுரையிலும் சுற்று கோட்டையிருந்தது. மதுரை நகரம் தாமரைபூ வடிவத்தில் இருப்பதாகவும் அதற்கு உள்கோட்டை வெளிக்கோட்டை உண்டு என்று சாமிசிதம்பரானர் தன் நூலில் குறிப்பிடுகிறார். “ http://www.sramakrishnan.com/?p=505 என்று ஒரு குறிப்பும் படித்தேன்.
2)
திருவிளையாடல் பாடல் எண் 715.
“முகில் தவழ் புரிசை மூதூர் முதல் பெரு வாயில் நீந்தி
அகில் தவழ் மாட வீதி வலம் பட அணைவான் ஆக
நகில் தழை பொலம் கொம்பு அன்ன நன்னகர் மகளிர் அம் பொன்
துகில் தழை மருங்குல் ஆயத் தொகைபுறம் தழுவச் சூழ்ந்தார்.“
திருமணநாள் அன்று சிவபெருமான் மதுரை வரும் போது, முதல் பெருவாயிலைக் கடந்து (அருள்மிகு ஆதிசொக்கநாதர் ஆலயம் உள்ள இடம்) அகில்வீதியில் வலமாக வந்தான் என்கிறது திருவிளையாடற் புராணம்.
எனவே ஐயா பாண்டியராஜன் அவர்களது இழை மற்றும் காவற்கோட்டம் வாசிப்புகளுக்குப் பின்னர் ஒருமுறை மதுரை சென்று இந்த இடங்களை எல்லாம் நேரில் பார்த்து எனது கருதுகோளைச் சீர் செய்துகொள்ள விரும்பியுள்ளேன்.
அதற்கு முன்னதாகத் தங்களது ஆய்வுக் கருத்துக்களையும் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அக்கா ராசம் அவர்களது கருத்துக்களையும், அம்மையார் கீதா அவர்களது கருத்துக்களைம் அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அன்பன்
கி.காளைராசன்
வ. கந்தசாமி பழனி கல்லூரியில் இருந்தாரே.அவரது நூலொன்று இணையப் பல்கலையில் உள்ளது:
--
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
"மதுரைக்காஞ்சி பாடும் மதுரை சங்க கால மதுரை ஆகும் .இளங்கோவடிகள் பாடும் மதுரை அதற்குப் பிற்பட்டது ."
சில நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே மதுரை இடம்பெயர்ந்தது என்பது தங்கள் கருத்தா?
ப.பாண்டியராஜா
On Tuesday, October 10, 2017 at 3:41:46 PM UTC+5:30, kanmanitamilskc wrote:
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
இல்லை அம்மா! சங்கீத விநாயகர் கோவில் தெரு வடக்காவணிமூலவீதி அருகில் இன்றும் இருக்கிறது. அதுதான் பழைய வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு. அதாவது அன்றைய (நாயக்கர் காலத்துக்கு முந்தைய)மதுரையின் வடக்கு எல்லை!ப.பாண்டியராஜா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
காளை ஐயா!அகழி என்பதுதான் பேச்சு வழக்கில் அகில் என்று வழங்கி வருவதாகத் திரு. சங்கரராஜுலு ஐயா என்னிடம் ஒருமுறை குறிப்பிட்டுள்ளார்.அன்புடன்,ப.பாண்டியராஜா
I agree with thiru. pandiarajansir.regarding akil/akilll(cirappu-l)it's due to typing error because I'm a new entry to type using uncode.
On 12 Oct 2017 10:22 am, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
வணக்கம் ஐயா.--2017-10-10 21:21 GMT+05:30 Pandiyaraja <pipi...@gmail.com>:இல்லை அம்மா! சங்கீத விநாயகர் கோவில் தெரு வடக்காவணிமூலவீதி அருகில் இன்றும் இருக்கிறது. அதுதான் பழைய வடக்குப் பாண்டியன் அகிழ் தெரு. அதாவது அன்றைய (நாயக்கர் காலத்துக்கு முந்தைய)மதுரையின் வடக்கு எல்லை!ப.பாண்டியராஜாஒரேயொரு சிறு ஐயம்.திருவிளையாடல் புராணம் அகில் என்று குறிப்பிடுகிறது.தாங்கள் அகிழ் தெரு என்று குறிப்பிடுகின்றீர்கள்.அகிழ் என்றால் என்ன பொருள்?அல்லதுஅகிழ் என்பது அகழியைக் குறிக்கும் சொல்லா?ஐயா அவர்களின் விளக்கத்தை வேண்டுகிறேன்.அன்பன்கி.காளைராசன்
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம் ஐயா.
On 14-Oct-2017 1:13 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
>
> இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால்.
சரி.
முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது.
இது தேர்முட்டி இல்லையா ?
காவற்கூடம் என்று எதன் அடிப்படையில் குறிப்பிடுகின்றனர் ?
காவற்கூடமும் தேர்முட்டியும் வேறுவேறா? வேறுவேறு இடங்களில் இருக்கின்றனவா ?
படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி.
சரி.
இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி.
ஐயா, இந்த இடம் அகழி இருந்து மூடப் பட்ட இடம் என்று எதன் அடிப்படையில் கூறுகின்றனர் ?
இதுதான் எனக்கு குழப்பமாக உள்ளது ஐயா.
வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.
> ப.பாண்டியராஜா
>
1974-78 ஆண்டுகளில் சுற்றிய இடங்கள்.
விளக்குத்தூண் அருகிலும் பெரும் பள்ளம் இருந்தது.
பின்னர் அந்த இடத்தைச் சிறுநீர் கழிப்பிடமாகக் கட்டினர்.
அன்பன்
கி. காளைராசன்.
வணக்கம்.
பார்வைக்கோடு படம் இணைத்துள்ளேன் ஐயா.
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
பார்வைக்கோடு படம் இணைத்துள்ளேன் ஐயா.
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம் ஐயா.
ஐயா,
மேலும் ஒரு சிறிய ஐயம்.
காவற்கூடத்திற்கு மேற்கே உள்ள இடம் அகழி என்றால்,
அகழிக்கு வெளியே காவற்கூடம் இருந்ததா?
அகழிக்கு வெளியே காவற்கூடம் எதற்கு ?
அப்படி இருந்தாலும் நான்கு திசைகளிலும் (நான்கு மாசி வீதிகளிலும் ) காவற்கூடம் இருந்திருக்க வேண்டுமல்லவா ?
அன்பன்
கி. காளைராசன்
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
On 15-Oct-2017 3:06 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> ஐயா,
> இந்த அகழி பாண்டியர் காலத்து அகழி. அதனைத் தூர்த்துவிட்டு, நகரை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில், புதிதாகக் கோட்டையும், நாயக்கர்களால் கட்டப்பட்டது. அவர்களின் அகழி இன்னும் வெளியே இருக்கும். அதனைத்தான் ஆங்கிலேயர்கள் தூர்த்து மாரட் வீதியென்றும், மேஸ்திரி வீதி என்றும் பெயரிட்டனர்.
விளக்கத்திற்கு நன்றி ஐயா.
> To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
On 16-Oct-2017 3:13 PM, "kanmani tamil" <kanmani...@gmail.com> wrote:
>
> பெரும்புலவர் இராசமாணிக்கனாரே சிறிது தவ்றிழைத்திருக்கிறார் என்பது என் கருத்து
> ராசமாணிக்கனார் தனது ஐயத்தைக் கூறியிருக்கிறார் அவ்வளவே .அவரைப்போலவே மயிலை.சீனி.வேங்கடசாமியும் கூறியிருக்கிறார் .நக்கீரர் -கூடற் குடவயின் .........பரங்குன்று -எனப் பாடியிருப்பதை இருவரும் காரணம் காட்டுகின்றனர் .
> மதுரைக்கு மேற்கே பரங்குன்று இருப்பதாக நக்கீரர் பாடியிருப்பதால்
நக்கீரர் பாடிய மதுரைக்கு (தற்போது கீழடி அருகே தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ள நகரம்) மேற்கே திருப்பரங்குன்றம் உள்ளது.
நக்கீரர் காலத்தில் இந்த மதுரையைக் குலசேகரபாண்டியன் ஆண்டு வந்தான். இவன் தற்போதுள்ள மதுரையைப் புனர்நிர்மாணம் செய்து, இங்கிருந்த மக்களை யெல்லாம் மதுரையில் குடியமர்தியுள்ளான்.
(புவிப் படம் இணைத்துள்ளேன்)
பண்டை மதுரை பழமதுரை என்ற இடத்தில் இருந்ததாக வி .கனகசபைப்பிள்ளையும் கருத்துரைக்கிறார் .வையை போக்கு மாறியுள்ளதால் இப்போது அவ்விடம் வடகரையில் உள்ளது என்றும் விளக்கமளிக்கிறார் .
மேற்கண்டது தவறான விளக்கம்.
கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நகரைக் கருத்தில் கொண்டால் நக்கீரர் பாடியுள்ளது சரி எனப்படும்.
> பழமதுரை இன்றைய மதுரைமையப்பகுதியின் தென்கிழக்கே 6கல் தொலைவில் உள்ளது.
> ஆனால் 7ம் நூறறாண்டில் சம்பந்தர் பாடிய திருஆப்பனூர் இன்றும் வையை வடகரையில் செல்லூரில் உள்ளது.சம்பந்தர் வடகரையா தென்கரையா என்பது பற்றிப் பேசவில்லை.அதனால் மா.இராசமாணிக்கனார் ஆப்பனூரைத் தென்கரையில் இருப்பதாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாததாகிறது
> .திருப்பூவணத்தைப் பாடும் தேவாரமும் அவ்வூர் வையைக்கரையில் இருந்ததாகவே பாடுகிறது.
இரண்டு பதிகங்கள் உண்டு.
1) "தென்திருப்பூவணமே" என முடியும் பதிகமானது வைகையின் வடகரையில் நின்று பாடியது.(ஒன்றாம் திருமுறை - இது ஒரு கோஷ்டி கானம்).
2) "அடிதொழ நன்மையாகுமே" என முடியும் பதிகமானது வைகையின் தென்கரையில் உள்ள கோயிலில் நின்று பாடியது.(மூன்றாம் திருமுறை - இது தனித்துப் பாடியது).
> சம்பந்தர் திருவேடகம் வையை வடகரையில் இருந்ததாகப் பாடுகிறார் .தேவாரம் பாடுவது போல் இன்றும் திருவேடகம் வையை வடகரையிலும் திப்பூவணமும் திருஆப்பனூரும் வையைக்கரையிலும் இருப்பதால் வையையின் போக்கில் மாற்றம் இல்லை என்பது உறுதி .
திருப்பூவணம், மதுரை வைகையின் தென்கரையில் உள்ளன.
ஆப்பனூர் திருவேடகம் வைகையின் வடகரையில் உள்ளன.
> பழமதுரை என்பது இன்றைய பாண்டிகோயில் இருக்கும் பகுதி .
இது தவறு.
இங்கு நடந்த அகழ்வாய்வில் சங்ககால எச்சம் எதுவும் கிடைக்கவில்லை என்பதை ஜி .சங்கரராஜுலு தன கட்டுரையில் சொல்லியுள்ளார் .
இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
(படம் இணைத்துள்ளேன்.)
புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர். கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்.
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com
>> > For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> > ---
>> > You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> > To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.
>> > For more options, visit https://groups.google.com/d/optout.
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to min...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+...@googlegroups.com.
வணக்கம் ஐயா.
On 18-Oct-2017 9:57 PM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> திரு காளை அவர்களுக்கு,
> மதுரை பற்றிய ஒரு நல்ல ஆவணப் படம் உள்ளது. அது நான்கு பகுதிகளாக உள்ளது. அவற்றில் மூன்றாவது பகுதி, பாண்டியர்காலக் கோட்டை பற்றிப் பேசுகிறது. அதனை இங்குக் காணலாம்,
> https://www.youtube.com/watch?v=ynnaNBW73wU
> ப.பாண்டியராஜா
>
படம் முழுவதும் பார்த்தேன். நன்றாக ஆவணப்படுத்தியுள்ளனர். அதில் கோட்டையை இடிக்கவிடாமல் மக்கள் தடுத்த வரலாற்றைச் சேர்க்காது விட்டுள்ளனர். ஆனால் குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே கோட்டையை இடித்து அந்த இடங்களைத் தங்களுக்கு ஆக்கிக் கொண்டனர் என்பதைப் பதிவு செய்துள்ளனர்.
ஐயா,
மதுரையில் வெளிவீதிகளுக்கும் மாரட்வீதிகளுக்கும் இடைப்பட்ட இடங்களில் அகழியும் கோட்டையும் இருந்துள்ளன.
இவை குலசேகரபாண்டியனால் கட்டப்பெற்று, பின்னாளில் விசயநகரப் பேரரசால் "புனர்நிர்மாணம் செய்து கட்டப்பட்டன" என்பது எனது கருத்து. இதற்குச் சான்றாதாரமாகத் திருவிளையாடல் புராணத்தைக் காட்டுகிறேன்.
சிலப்பதிகாரச் சான்றுகளின்படி, சிலம்பு காலத்தில் மதுரையாக இருந்தது கீழடி அருகே கண்டறியப்பட்டுள்ள மணவூராக இருக்குமோ என்ற ஐயம் வருகிறது.
எனவே, வெளிவீதிகளுக்கு உட்பட்ட, அகழியையும் கோட்டையும் விசயநகரப் பேரரசு "புதிதாகக் கட்டட்பட்டன" என்பதற்குச் சான்றாதாரமாக கல்வெட்டுகளோ, இலக்கியக் குறிப்புகளோ, வரலாற்று ஆவணங்களோ இருந்தால் அன்புள்ளம் கொண்டு அறியத் தருமாறு வேண்டுகிறேன் ஐயா.
அன்புள்ள காளையாருக்கு,இந்தப் படத்தில் உள்ள கல்வெட்டுப் பலகை இருக்குமிடம் மதுரை கீழ ஆவணிமூலவீதிக்கு அருகில் அம்மன் சன்னதித் தெருவில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் விட்டவாசல். இது பாண்டியன் கோட்டையின் நுழைவுவாசல் என்கிரது இந்தக் கல்வெட்டு. நாயக்க மன்னர்கள் இடிக்காமல் விட்டுவிட்டதால் இது விட்ட வாசல் எனப்படுகிறது என்பர்.அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இங்குச் சென்று பாருங்கள்.ப.பாண்டியராஜா
On Thursday, October 19, 2017 at 10:43:53 PM UTC+5:30, Pandiyaraja wrote:காளையாருக்கு,இந்த ஆவணப்படம் தயாரித்தவர்களிடம் நீங்கள் கேட்கும் ஆதாரம் இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் மதுரைக்காரர்கள் என்று எண்ணுகிறேன். மதுரைக்குச் செல்லும்போது அவர்களைச் சந்திக்க முயல்கிறேன். நாயக்கர் வரலாறு என்ற புத்தகத்தைப் பார்த்தால் தெரியும்.ப.பாண்டியராஜா
இது பழைய மதுரையின் படம். படத்தில் மையப்பகுதியில் தொலைதூரத்தில் இருப்பது திருமலை நாயக்கர் மகால். முன்புறத்தில் உயரமாக இருக்கும் காவற்கூடம் இன்றைக்கும் மதுரை கீழமாசிவீதியில் இருக்கிறது. படத்தில் தெரியும் தெரு கீழமாசிவீதி. இதற்கு வலப்புறத்தில் சற்றுப் பள்ளமாக இருக்கும் பகுதியைப் பாருங்கள். அதுதான் பாண்டியன் அகழியை மூடியபகுதி. வடக்குப்புறத்தில் இது பள்ளத்தெரு என்று அழைக்கப்பட்டு, பின்னர் வடக்குப் பாண்டியன் அகில் தெரு ஆனது. இந்த அகில் தான் அகழி என்பதன் மரூஉ. கிழக்குப்பக்கம் இருந்த பள்ளம் நன்றாக மேவப்பட்டு இப்போது நெடுகக் கடைகள் கட்டப்பட்டிருக்கின்றன. கீழ்மாசிவீதியில் தேர்முட்டி அருகே நின்று இந்தப் படத்துடன் இன்றைய மதுரையை நான் ஒப்பிட்டுப்பார்த்திருக்கிறேன்.ப.பாண்டியராஜா


பரிபாடல் திரட்டு:
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர் பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போல கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
காளையாரே!நீங்கள் ஏதோ ஒரு முடிவைக் கற்பனை செய்துகொண்டு அதற்கேற்றவாறு உள்கோட்டை, வெளிக்கோட்டை என்றெல்லாம் கூறிக்கொண்டிருக்கிறீர்கள்.
பரிபாடல் திரட்டு:
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர் பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போல கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே.
"அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்"அரிய அழகுடைய பொன்பொகுட்டையே ஒப்ப மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனாகிய பாண்டியனது அரண்மனைஎன்பது பெருமழைப்புலவர் உரை/ அதாவது இங்கு அண்ணல் கோயில் என்று குறிப்பிடப்படுவது பாண்டியன் அரண்மனை.இதுவேதான் மற்ற உரையாசிரியர் கருத்தும்.அதாவது இன்றைக்கு ஆலாவாயன் கோயிலாக இருப்பது அன்றைக்கு அரசன் மாளிகையாக இருந்திருக்கிறது.ப.பாண்டியராஜா
அன்புமிக்க காளையாருக்கு,இன்றைய மதுரை மீனாட்சியம்மன் கோவில்தான் அன்றைய சங்ககாலப் பாண்டியரின் அரண்மனை இருந்த இடம் என்பது என்னுடைய கருத்து அல்ல. அது என்னுடைய ஐயம். அதனை உறுதிப்படுத்தியவர்கள் இருவர். முதலாமவர் பேராசிரியர் சங்கரராஜுலு அவர்கள். அவரிடம் நான் ஓராண்டு தமிழ் பயின்றேன். அப்போது நண்பர் சரவணன் சுட்டிக்காட்டிய பரிபாடல் பகுதியைக் குறிப்பிட்டு அவர் இந்தக் கருத்தைக் கூறினார். அவர்தான் மேலப்பாண்டியன் அகிழ்தெரு பற்றியும் அப்போது கூறினார். அவரே அம்மன் சன்னைதித்தெரு விட்டவாசல் கல்வெட்டுபற்றியும் கூறினார். இதுபற்றி அடுத்துக் கூறியவர் மதுரைப் பல்கலைக்கழக மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் தமிழண்ணல். நான் நெடுநல்வாடையில் வரும் பாண்டியன் அரண்மனை பற்றிய குறிப்புகளை அவரிடம் கூறியபோது அவர் சிரித்துக்கொண்டே கூறினார், "அதுதான் இப்போதைய மீனாட்சியம்மன் கோவில்". ஆக அந்த இரு தமிழறிஞர்களில் கருத்தை ஒட்டியே என்னுடைய கருத்தைச் சொன்னேன். அந்த இருவரும் இப்போது இல்லை.
மற்றபடி தங்களின் மதநம்பிக்கைக்கு முரணான கருத்தை நான் பரப்புவதாக தயவுசெய்து எண்ணவேண்டாம்.தங்கள் அன்புள்ள,ப.பாண்டியராஜா
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் ஏதும் வாசிக்கக் கிடைத்தால்
கூடுதலான ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும் ஐயா.>
ஆளுநர் பிளாக்பர்ன் வருவாயத் துறைக்கு எழுதிய கடிதங்களின் பகுதிகளை
ஜெ.பாத்திமா அவர்கள் தனது ஆய்வேட்டில் எடுத்துக்காட்டியுள்ளார் .
பழைய மதுரை கெஜட்டில் இடம்பெற்றுள்ள மதுரையின் வரைபடத்தில் நாயக்கர்
கோட்டை இடம் பெற்றுள்ளது( இந்த இழையின் தொடக்கத்தில் திரு.காளைராசன்
இணைத்துள்ள2வது படம்போல் தான் அது இருந்தது .)அப்படத்திலுள்ள கோட்டையின்
வடக்குப்புறத்தில் இடையில் ஒரு திருப்பம் விரிகோணத்தில் உள்ளது.இன்று
கோட்டை இல்லையெனினும் அதைச் சுற்றி எடுக்கப்பட்டுள்ள வெளிவீதியின்
இடையில் அவ்வளைவான அமைப்பை இனம் காண முடிகிறது.modern lodge எனப்படும்
நகரப்பேருந்து நிற்குமிடத்தை அடுத்து வடக்கு வெளிவீதி வடக்குமுகமாகத்
திரும்பி சில கெஜ தூரம் சென்றபின் கிழக்கு முகமாகத்
திரும்புகிறது.மதுரைமாவட்ட மைய நூலகம் இத்திருப்பத்தின் முடிவிலேயே
இருக்கிறது .
கோட்டைச் சுவர்கள் தெற்கிலிருந்து மேற்கிலும், மேற்கிலிருந்து வடக்கிலும்
, வடக்கிலிருந்து கிழக்கிலும் 90டிகிரி நேர் கோணத்தில் திரும்புகின்றன
.ஆனால் கிழக்கிலிருந்து தெற்கில் திரும்பும் பொழுது மட்டும் சரிந்து
வளைவாகத் திரும்புகிறது .இன்றும் மதுரை நகரின் வெளி வீதிகளைச் சுற்றி
வரும்போது தெற்கு வெளிவீதி சரிவான மூலை அமைப்பைக் கொண்டே கிழக்கு
வெளிவீதியுடன் இணைகிறது .
.
>>>> For more options, visit this group at
>>>> http://groups.google.com/group/minTamil
>>>> ---
>>>> You received this message because you are subscribed to the Google Groups
>>>> "மின்தமிழ்" group.
>>>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an
>>>> email to mintamil+unsubscribe@googlegroups.com.
>>>> For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம் ஐயா.
On 20-Oct-2017 8:59 AM, "Pandiyaraja" <pipi...@gmail.com> wrote:
>
> அன்புள்ள காளையாருக்கு,
> இந்தப் படத்தில் உள்ள கல்வெட்டுப் பலகை இருக்குமிடம் மதுரை கீழ ஆவணிமூலவீதிக்கு அருகில் அம்மன் சன்னதித் தெருவில் உள்ளது. இந்த இடத்தின் பெயர் விட்டவாசல். இது பாண்டியன் கோட்டையின் நுழைவுவாசல் என்கிரது இந்தக் கல்வெட்டு. நாயக்க மன்னர்கள் இடிக்காமல் விட்டுவிட்டதால் இது விட்ட வாசல் எனப்படுகிறது என்பர்.
> அடுத்தமுறை மதுரைக்குச் செல்லும்போது இங்குச் சென்று பாருங்கள்.
> ப.பாண்டியராஜா
>
விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப்
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.
வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.
Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக் கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.
விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப்
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.
வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.
Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக் கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.>
விட்டவாசல் பாண்டியன் கட்டிய கோட்டையின் எச்சம் .அங்கே உட்கோட்டை ச் சுவரும் புறக்கோட்டைச் சுவரும் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை . பாண்டியன் கோட்டைக்கு அகழி இருந்தது என்பதற்கு நான்கு தெருக்களின் பெயர்களே ஆதாரம் .அவ்வளவே .மாசி வீதிகள் அகழியின் மேல் அமைந்தன என்பதற்கும்ஆதாரம் எதுவும் இல்லை .
நாயக்கர் கட்டிய கோட்டைக்கு அகழி இருந்தது .ஆங்கிலேயர் ஆட்சியில் அது வெளிவீதியாக மாற்றம் பெற்றது .இதற்கு மதுரை மாவட்ட கெசட் ஆதாரம் தருகிறது .ஆளுநர் ப்ளாக்பர்ன் நகரை விரிவாக்க நினைத்த பொழுது குற்றவாளிகளை வைத்து வேலை வாங்க வழியில்லை .ஏனெனில் அப்போது பாம்பனில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டு இருந்தது .அதனால் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கென விலைபேசி குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களே அதை இடித்து அகழியைத் தூர்த்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொள்ளும்படிஏற்பாடு செய்திருந்தார் .(b.s.பாலிகா -the madras district gazetteers-madurai-p.395)இதனால் தான் மாசி வீதிகளுக்கும் வெளி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில்ஆங்காங்கு குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒருங்கு சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.
கண்மணி
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
இன்றுநடக்கும் கீழடி ஆய்வுபற்றி இந்த இரு பேராசிரியர்களுக்குமே தெரியாது. (எனவே இருவரும் இற்றை மதுரையே பழம் மதுரை என்று எண்ணங் கொண்டிருந்திருக்கலாம்.)
நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு. இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? கீழடி ஆய்வு தொடர்ந்தால், பழம் மதுரையின் முழுப்பரப்பும் புரியுமென்றே நான் நம்புகிறேன்.

என் கருதுகோள்அழிந்துபோன பழைய மதுரையின் போல்மத்திலேயே இன்றைய மதுரை கடுங்கோனுக்கு அப்புறமெழுந்தது. இது சங்ககால மதுரையல்ல. ஒரேயொரு மாற்றம். அரசனின் அரண்மனைக்கு மாறாய் மீனாட்சியம்மன் கோயிலை நடுநாயகமாக்கி புது மதுரையைக் கடுங்கோனும் அவன் மகனும் எழுப்பி யிருக்கிறார். இறையனார் அகப்பொருளும் கடுங்கோன் காலத்திற்றான் எழுந்தது. அப்பொழுது தான் அங்கயற்கண்ணி சொக்கநாதர் தொன்மங்கள் தமிழரிடையே சமய உருவங்கொண்டு பெரிதாயின. அதற்குமுன் சங்க இலக்கியத்தில் இவை கிடையாது. சிவநெறித் தாக்கம் கடுங்கோனுக்கு அப்புறமே எழுந்தது. நான் புரிந்துகொண்டவரை சிவநெறி என்ற ”நிறுவனப்படுத்தப்பட்ட சமய நெறி” 1700/1800 ஆண்டுக் காலத்ததே. சங்ககாலத்தில் மதுராபதித் தெய்வம் பற்றிய கருத்தீடுகள் உறுதியாய் இருந்தன. கோயிலும் இருந்தது. ஆனால் மதுராபதியின் கோயில் ஊருக்கு நடுவில் என்று சிலம்பு சொல்வதில்லை. மதுராபதி தான் மீனாட்சியாய்ப் பின்னாற் புரிந்துகொள்ளப்பட்டாள். சிலம்பு படித்தாலே அது விளங்குகிறது.எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி புதியவூரோ அதுபோல இற்றை மதுரை புதியவூர். (இன்றைக்கு இருக்கும் பல பெரியவூர்கள் பழைய பெரியவூர்களின் அருகில்தான் இருந்துள்ளன. (இதுபற்றி நிறையச் செய்திகள் சொல்லலாம்.)இதேபோல் பழைய சேரர் வஞ்சி (நான் கொங்குவஞ்சியை இதோடு குழப்பிக்கொள்வதில்லை திரு, நாக.கனேசன் அருள்கூர்ந்து உள்ளேபுகுந்து குழப்ப வேண்டாம். அது இந்த இழையை வேறெங்கோ கொண்டுசெல்லும்.) இற்றைக் கொடுங்களூருக்கு அருகில் சுள்ளியம்பேராற்றங்கரையில் இருந்திருக்க வேண்டும். பழையவஞ்சி காணாதுபோனதால், இன்றுநாம் தடுமாறுகிறோம். அவ்வளவுதான். முசிறியை இற்றைப் பட்டினத்தில் கண்டெடுத்த தொல்லியலாளர் பழைய வஞ்சியையும் உறுதியாய்க் கண்டுபிடிப்பரென்றே நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.அன்புடன்,இராம.கி.
விட்டவாசலில் உள்ள ஆங்கிலேயப் பொறியாளர் கல்வெட்டில் fort என்று உள்ளது.
பொறியாளருக்குப்
Fort என்பது வேறு,
Trench என்பது வேறு என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.வெளிக்கோட்டை என்றால்
இரண்டும் அடுத்தடுத்து ஒட்டி இருக்கும் என்பதும், உள்கோட்டை என்றால் அகழி இல்லாமல் கோட்டை மட்டும் இருக்கும் என்பதும் தெரிந்திருக்கும்.Trench என்ற வார்த்தை ஆங்கிலேயப் பொறியாளர் பயன்படுத்தாத காரணத்தினால், அவர் காலத்தில் இந்த இடத்தில் அகழி இருந்திருக்கவில்லை என்பது தெளிவு எனக் கருதுகிறேன் ஐயா
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் கிடைத்தால் மதுரையின் வெளிவீதிக் கோட்டை மற்றும் அகழி பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கக் கூடும்.>
விட்டவாசல் பாண்டியன் கட்டிய கோட்டையின் எச்சம் .அங்கே உட்கோட்டை ச் சுவரும் புறக்கோட்டைச் சுவரும் இருந்தமைக்கு எந்த ஆதாரமும் இல்லை . பாண்டியன் கோட்டைக்கு அகழி இருந்தது என்பதற்கு நான்கு தெருக்களின் பெயர்களே ஆதாரம் .அவ்வளவே .மாசி வீதிகள் அகழியின் மேல் அமைந்தன என்பதற்கும்ஆதாரம் எதுவும் இல்லை .
நாயக்கர் கட்டிய கோட்டைக்கு அகழி இருந்தது .
ஆங்கிலேயர் ஆட்சியில் அது வெளிவீதியாக மாற்றம் பெற்றது .இதற்கு மதுரை மாவட்ட கெசட் ஆதாரம் தருகிறது .ஆளுநர் ப்ளாக்பர்ன் நகரை விரிவாக்க நினைத்த பொழுது குற்றவாளிகளை வைத்து வேலை வாங்க வழியில்லை .ஏனெனில் அப்போது பாம்பனில் பாலம் கட்டும் வேலை நடந்து கொண்டு இருந்தது .அதனால் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கென விலைபேசி குறிப்பிட்ட கால எல்லைக்குள் அவர்களே அதை இடித்து அகழியைத் தூர்த்து கட்டிடங்களையும் எழுப்பிக் கொள்ளும்படிஏற்பாடு செய்திருந்தார் .(b.s.பாலிகா -the madras district gazetteers-madurai-p.395)இதனால் தான் மாசி வீதிகளுக்கும் வெளி வீதிகளுக்கும் இடைப்பட்ட பகுதிகளில்ஆங்காங்கு குறிப்பிட்ட சமுதாயத்தினர் ஒருங்கு சேர்ந்து வாழும் நிலை ஏற்பட்டது.
கண்மணி
--
இதுபோலவே, பாண்டியராஜா அரண்மனையில் அவர்கள் குலக்கொழுந்தாகிய மீனாட்சி அம்மைக்குச் சிறுகோயில் சங்க காலத்தில்
இருந்திருக்கும். சங்கம் மருவிய காலத்தில் சொக்கநாதருக்கும் கோயில் அமைத்துள்ளனர். ‘மழுவாள் நெடியோன்’ சொக்கநாதர்கோயிலின் பெருமை மங்கிவிட்டது. இதனை புராணம் வாயிலாக பரஞ்சோதி முனிவர் indirect-ஆகக் குறிக்கிறார்.சங்கப் புலவர்களும், இடைக்காடரும் தங்கியிருந்தனர் ஆதி சொக்கநாதர் கோயிலில். பாண்டியராஜன் போய்புலவர்கள் பிணக்கைத் தீர்த்துவைத்து இப்போதைய சொக்கநாதர்-மீனாட்சி கோயிலுக்கு எல்லோரையும் அழைத்துவந்தான்என ஒரு கதையை ‘இடைக்காடர் பிணக்குத் தீர்த்த படலம்’ என்று பாடியும் இருக்கிறார்.
The growth of Madurai Meenakshi temple complex from Pandya kings' palace is a textbook example of local goddess, a Kuladevata of Pandyas, getting assimilatedwith the Great Goddess of India. And, probably the Adi Chokanatha temple is the "MazhuvaaL Nediyon" temple referred to in Madurai-k-Kaanji long verse.Mazhu vaaL neDiyon, the great god with Axe as the weapon, was around 500 BC, VaruNa of the Vedas, and slowly changing to the great god (Mahadeva of Hinduism), Shiva.
<1. மா.இராசமாணிக்கனார் - பத்துப்பாட்டு ஆராய்ச்சி - சாகித்திய அகாதெமி வெளியீடு - 2012 - பக்கம். 177."கோட்டையுள் வையையாற்றைப்போன்ற அகன்ற தெருக்கள் அமைந்திருந்தன. அரண்மனை நகரத்தின் நடுநாயகமாய் விளங்கியது".2. முனைவர்.தமிழண்ணல், மதுரை, மதுரை மாநகர் - ஊரும் பேரும் - அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில், மதுரை, திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா - சிறப்பு மலர் - 08-04-2009 - பக்கம் 155"மதுரை மாநகரின் மையத்தில் முன்பு பாண்டியன் அரண்மனை இருந்தது. இப்போது ஆலவாய் அண்ணல் சொக்கலிங்கப் பெருமான் மீனாட்சியம்மை திருக்கோயில் உள்ளது"
இந்த இருவருமே மதுரைத் தியாகராசர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர்களாகப் பலகாலம் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முனைவர். தமிஅவர் அவர் ழண்ணல் இன்றும் மதுரையில் வாழ்கிறார்.>மா.இராசமாணிக்கனாரை நான் சந்தித்தது இல்லை.பெரிய தமிழறிஞர் .அவர்மேல் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு.முனைவர் தமிழண்ணல் என் ஆராய்ச்சிப் பணிக்கு பிள்ளையார் சுழி போட்டவர் .'சிலப்பதிகாரம் காட்டும் நாடும் நகரமும் 'என்ற தலைப்பை வரையறுத்துக் கொடுத்தவர் .மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராக மாணவர்களை அவர் நெறிப்படுத்திய சூழலில் கருத்தரங்குகளில் பயிற்சி பெற்றவள் நான் .என்னை நெறிப்படுத்தியவர் திருமதி.சக்திபெருமாள் .இருவருமே மாணவர்களிடம் சுய சிந்தனையையும் மெய்ப்பொருள் காணும் அறிவினையும் வளர்த்தவர்கள்.தற்போதுஅண்ணல் கோயில் பற்றிய என் கருத்து அவர்களது கருத்தினின்றும் மாறுபட்டிருப்பதை திறம்பட நிறுவ அவர்கள் வளர்த்துவிட்ட ஆய்வியல் நெறிதான் எனக்கு வழிகாட்டவேண்டும்.அண்ணல் கோயில்பாண்டியன் அரண்மனையா?அல்லது சொக்கநாதர் சந்நிதியா?என்பதை முடிவு செய்யுமுன் செவ்வியல் காலத் தமிழகத்தில் வழிபடும் ஆலயங்கள் எத்தனை வகைப்பட்டு இருந்தன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.(இளங்கோவடிகள் வரிசைப்படுத்தி இருக்கிறார்.)சொக்கநாதர் ஆலயம் எந்த வகையில் அடங்கும் என்பதை அறுதியிடவேண்டும்.
மதுரைக்காஞ்சி இவ்வாலயத்தைப் பற்றிக் கூறும் செய்தி நம் ஆய்வோடு ஒத்துச் செல்கிறதா?என்று கண்ட பின்னரே முடிவு செய்ய வேண்டும் .அதுவரை அது அண்ணல் கோயில் என்றே இருக்கட்டும்.கண்மணி
<நான் சொல்வதற்கு அடிப்படைக் காரணம் பெருதகை (probability). (தற்கால ஐதராபாத்- செகந்திராபாத் போல்) ஒரு பெருநகரத்தின் 12 கி.மீ. தொலைவில் சமகாலத்தில் இன்னொரு நகர நாகரிகம் அமைய வாய்ப்புகள் குறைவு. இருநகரங்கள் அப்படி இருந்திருந்தால் தமிழிலக்கியத்தில் அதைச் சொல்லாதிருந்திருப்பார்களா? >1)பாண்டியன் மணவூரைத் தாற்காலிகத் தலைநகராக்கினான் என்பதில் யாருக்கும் ஐயமில்லை .அப்படி இருக்கையில் மதுரையிலிருந்து 12கி.மீ.தொலைவில் இன்னொரு நகரம் இருப்பது சாத்தியம் தானே .2)அன்றியும் -'அடி'என்னும் பின்னொட்டு அரசர் தங்குமிடத்தைக் குறிப்பதைப்பிற இடப்பெயர்களிலும் காணமுடிகிறது.(எ -டு) அரசரடி (மதுரையின் ஒரு புறநகர்ப் பகுதி .3)மதுரையின் கிழக்கே கீழ்மதுரை இருப்பதைப் போல மணவூரின் கிழக்கே கீழடி.கண்மணி
<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி புதியவூரோ அ
துபோல இற்றை மதுரை புதியவூர். (இன்றைக்கு இருக்கும் பல பெரியவூர்கள் பழைய பெரியவூர்களின் அருகில்தான் இருந்துள்ளன. (இதுபற்றி நிறையச் செய்திகள் சொல்லலாம்.)
சங்ககால உறையூருடன் சிராப்பள்ளி இணைந்து பெருநகரமாகியுள்ளது .(சமணப்பள்ளி என்ற நிலை மாறிய பிறகு திரு --என்னும் முன்னொட்டு சேர்ந்து திருச்சிராப்பள்ளி ஆனது .பல புறநகர்ப் பகுதிகளும் இணைந்த மாநகரை இன்று திருச்சி என்று சுருக்கி அழைக்கிறோம் .)சங்க கால மதுரையை பாண்டியன் புனர் நிர்மாணம் செய்த பொழுதே அதை வடக்கு நோக்கி விரிவாக்கி புறநகர்ப் பகுதிகளையும் உருவாக்கினான்.விஸ்வநாதநாயக்கர் பாண்டியர் காலப் புறநகர்ப் பகுதிகளையெல்லாம் உள்ளடக்கி நகரை விரிவாக்கி புதிதாக ஒரு கோட்டை கட்டினார் .இடைக்காலத்தில் பல புறநகர்ப் பகுதிகள் தோன்றியமைக்கு திருவிளையாடற்புராணப் பாடலும் இன்றுள்ள நகர்ப்பகுதிகளும் ஆதாரங்களாகின்றன.1)சீவன் முத்திபுரம் என்று மதுரைக்குப் பெயர் வரக் காரணமாக அமைந்தது வண்டியூர்த் தெப்பக்குளத்திற்கு மேற்கே உள்ள முக்தீஸ்வரர் கோயிலும் அதையடுத்த குடியிருப்புகளும் ஆகும்.2&3)சமட்டிவிச்சாபுரம் என்ற மதுரையின்ம றுபெயரை அடியொட்டி இன்று காணப்படுவன சம்மட்டிபுரமும் வில்லாபுரமுமாம் .(விச்சாபுரம் என்ற பெயரே வில்லாபுரம் என மருவியுள்ளது.பொருள் புரியாமை /மறக்கப்பட்டமையே காரணமாம்.சமஷ்டிவித்யாபுரம் என்ற வடமொழிப் பெயரை தமிழ் மொழியியல்புக்கேற்ப சமட்டிவிச்சாபுரம் என திருவிளையாடற் புராண ஆசிரியர் பயின்றுள்ளார்.)நாயக்கர் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் தோன்றிய புறநகர்ப் பகுதிகள் பலமதுரைக்கோட்டையின் வரலாற்றைச் சொல்கின்றன.4)கான்பாளையம் என்ற புறநகர்ப் பகுதியின் பெயருக்கு பின்வரும் வரலாற்றில் ஏதேனும் ஒன்று காரணமாகலாம் .1751ம்.ஆண்டு ஆலம்கான் மதுரைக் கோட்டையைக் கைப்பற்றினான் .(அவன் பாடியமைத்துத் தங்கிய இடம் )1755ல்.முஹம்மது யூசுப் கான்என்ற கிழக்கிந்திய கம்பெனியின் அலுவலர் 2000சிப்பாய்களுடன் மதுரைக்கோட்டையைக் கைப்பற்றினான்.இவன் மதுரை மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்றவன்.பிறப்பால் திருநெல்வேலி சைவப்பிள்ளை .குழந்தையாக இருந்தபோதே பெற்றோரைஇழந்த இவனை ஒரு இஸ்லாமியன் யூசுப் கான் என்று பெயரிட்டு வளர்த்தான்.வாலிபனானவுடன் கிழக்கிந்தியக் கம்பெனியில் சிப்பாயாகச் சேர்ந்தான் . ஒரு பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் .1756ல்.கோட்டையைச் செப்பனிட்டான்.ஆங்கிலேயருக்கு எதிராகத் திரும்பி விட்டான்.1757ல்.கெயலார்ட் என்னும் தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் கோட்டையை இருமுறை முற்றுகை இட்டனர்.பயனில்லை.யூசுப் கான் கோட்டையை மீண்டும் செப்பனிட்டான்.1757ன். இறுதியில் ஹைதர் அலி பல நாட்கள் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டான்.அதன் பலத்தைப் பார்த்து பின்வாங்கினான் .1763ல்.தளபதி பிரெஸ்டனின் தலைமையில் பெரும்படை மதுரையைத் தாக்கியது.யூசுப் கான் வெடிமருந்தை சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டிப் பற்ற வைத்து கோட்டையின் மேலிருந்து எதிரிகளின் மேல் வீசி எறியவைத்தான்பகைவர் தோற்று ஓடினர்.அதே ஆண்டில் செப்டெம்பர் 2ம்.நாள் தளபதி மான்சனின் தலைமையில் ஒரு தாக்குதல் நடந்தது .கோட்டையை கைப்பற்ற இயலவில்லை .அதே மாதத்தில் 24ம்.நாள் ஆங்கிலப்படையும் வாலாஜாப் படையும் சேர்ந்து வந்து தாக்கியும் மதுரைக்கோட்டையையும் யூசுப் கானையும் வெல்ல இயலவில்லை.1764ல்.மேஜர் டொனால்டு காம்பெல்தன் படையுடன் வந்து தாக்கி தோற்றுப் போனார் .கான் சாகிபு என்று மக்கள் அழைத்த யூசுப் கானை அவனுக்கடியில் இருந்த பிரெஞ்சு தளபதி ஒருவன் வஞ்சகமாக ஆங்கிலேயரிடம் காட்டிக் கொடுத்ததால் மதுரைக்கோட்டை ஆங்கிலேயர் வசம் .வந்தது . (இவன் நினைவாகவும் கான்பாளையம் அப்பெயர் பெற்றிருக்கலாம்.இவ்வரலாற்றைத் தான் கமலஹாசன் திரைப்படமாக எடுக்க முனைந்து அது பாதியில் நின்று விட்டது. )5)1754ல்.மாயனா ;நபிகானுடனும் மஹாதிமியாவுடனும் சேர்ந்து மதுரைக்கோட்டையைக் கைப்பற்றும் முன்னர் பாடியமைத்துத் தங்கிய இடமே மாப்பாளையம்என்று எண்ண இடமுள்ளது . 6,7)கோரிப்பாளையம் ,ஆரப்பாளையம் போன்ற பகுதிகளும் மதுரைக்கோட்டையை முற்றுகையிட்டுத் தாக்கிய வரலாற்றின் எச்சங்களாகக் கருத வாய்ப்புள்ளது.கண்மணி
சரவணன் கூற்று சரியே.ஐயாவின் இறுதிக்கடன் வேளையில் அஞ்சலிசெலுத்தியள் அவரது மாணவி நான்.
<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி புதியவூரோ அதுபோல இற்றை மதுரை புதியவூர்.>இன்றைய கூடல் அழகர் கோயிலை மேற்கெல்லையாகவும் கீழ் மதுரையை கிழக்கெல்லையாகவும் ,சொக்கநாதர் சந்நிதியை வடகிழக்கு மூலையிலும் கொண்டு சங்ககால மதுரை இருந்தது.காலந்தோறும் மதுரை வடக்கு நோக்கி விரிந்துள்ளது.வங்கியசேகரபாண்டியன் அண்ணல் கோயிலை மையமாக வைத்து நகரை நிர்மாணித்த போது நகர் வடக்கே விரிவடைந்ததுடன் புறநகர்ப் பகுதிகளும் தோன்றின1).மேற்கெல்லையாக இருந்த கூடலழகர் கோயில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதியானது .(இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு இருந்தவளமுடையார் என்றுதான் பெயர்.பரிபாடல்" இருந்தையூர் அமர்ந்த செல்வ "என்று போற்றுகிறது.)2)அதையடுத்துசுந்தரபாண்டியன் காலத்தில் நடுவூர் என்னும் புறநகர்ப் பகுதி தோன்றியது .இன்றைய இம்மையே நன்மை தருவார் கோயிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் நடுவூர் ஆகும்.இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு நடுவூர் நாயகி என்று பெயர்.3,4,5,6)இவை தவிர வங்கியசேகரபாண்டியன் 4திசைகளில் நிர்மாணித்த 4கோயில்களும் அவ்வவற்றைச் சூழ்ந்த பகுதிகளும் 4புறநகர்ப் பகுதிகளாயின.இவைபற்றி இதே இழையில் முன்னர் ஒரு மடலில் விரிவாகப் பேசியிருக்கிறேன் .7)இப்போது மயமதம் கூறிய விதிப்படி ஈசான்யத்தில் -வடகிழக்கு மூலையில் -சிவனுக்குரிய கோயில் அமைய வேண்டும் .என்பதற்கு ஏற்பத் தோன்றியுள்ளது வடதிருவாலவாய் .விஸ்வநாத நாயக்கர் நகரை விரிவாக்கிப் புதிய கோட்டை கட்டிய போது மேற்சுட்டிய7பகுதிகளில்முதல் 6பகுதிகள் மாசிவீதிகள் மூலம் இணைக்கப்பட்டன. நாலாபுறமும் நகர் விரிந்த போது வடக்கு நோக்கியும் விரிந்துள்ளது .ஆனால் பாண்டியன் கட்டிய காளிகோயில் வடக்கு மாசி வீதியில் இணைந்தாலும் வடதிருவாலவாய் மாசிவீதியில் இணைய வழியில்லை ஆதலால் அது வடக்கு வாசலில் கோட்டைக்குள்ளே அடங்கியது.
On Monday, October 30, 2017 at 4:21:19 AM UTC-7, kanmanitamilskc wrote:<எப்படி உறையூருக்கு அருகிலுள்ள இற்றைத் திருச்சி புதியவூரோ அதுபோல இற்றை மதுரை புதியவூர்.>இன்றைய கூடல் அழகர் கோயிலை மேற்கெல்லையாகவும் கீழ் மதுரையை கிழக்கெல்லையாகவும் ,சொக்கநாதர் சந்நிதியை வடகிழக்கு மூலையிலும் கொண்டு சங்ககால மதுரை இருந்தது.காலந்தோறும் மதுரை வடக்கு நோக்கி விரிந்துள்ளது.வங்கியசேகரபாண்டியன் அண்ணல் கோயிலை மையமாக வைத்து நகரை நிர்மாணித்த போது நகர் வடக்கே விரிவடைந்ததுடன் புறநகர்ப் பகுதிகளும் தோன்றின1).மேற்கெல்லையாக இருந்த கூடலழகர் கோயில் இருந்தையூர் என்னும் புறநகர்ப் பகுதியானது .(இக்கோயிலில் உள்ள பெருமாளுக்கு இருந்தவளமுடையார் என்றுதான் பெயர்.பரிபாடல்" இருந்தையூர் அமர்ந்த செல்வ "என்று போற்றுகிறது.)2)அதையடுத்துசுந்தரபாண்டியன் காலத்தில் நடுவூர் என்னும் புறநகர்ப் பகுதி தோன்றியது .இன்றைய இம்மையே நன்மை தருவார் கோயிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளும் நடுவூர் ஆகும்.இக்கோயிலில் உள்ள அம்மனுக்கு நடுவூர் நாயகி என்று பெயர்.3,4,5,6)இவை தவிர வங்கியசேகரபாண்டியன் 4திசைகளில் நிர்மாணித்த 4கோயில்களும் அவ்வவற்றைச் சூழ்ந்த பகுதிகளும் 4புறநகர்ப் பகுதிகளாயின.இவைபற்றி இதே இழையில் முன்னர் ஒரு மடலில் விரிவாகப் பேசியிருக்கிறேன் .7)இப்போது மயமதம் கூறிய விதிப்படி ஈசான்யத்தில் -வடகிழக்கு மூலையில் -சிவனுக்குரிய கோயில் அமைய வேண்டும் .என்பதற்கு ஏற்பத் தோன்றியுள்ளது வடதிருவாலவாய் .விஸ்வநாத நாயக்கர் நகரை விரிவாக்கிப் புதிய கோட்டை கட்டிய போது மேற்சுட்டிய7பகுதிகளில்முதல் 6பகுதிகள் மாசிவீதிகள் மூலம் இணைக்கப்பட்டன. நாலாபுறமும் நகர் விரிந்த போது வடக்கு நோக்கியும் விரிந்துள்ளது .ஆனால் பாண்டியன் கட்டிய காளிகோயில் வடக்கு மாசி வீதியில் இணைந்தாலும் வடதிருவாலவாய் மாசிவீதியில் இணைய வழியில்லை ஆதலால் அது வடக்கு வாசலில் கோட்டைக்குள்ளே அடங்கியது.காளிகோயில்கள் ஊர் எல்லையில் அமைந்து ஊர் எல்லையை மறைமுகமாகக் குறிப்பவை.
புறநகர்கள் ஒன்றினையும் பொழுது அவை பெருநகரின் இடையில் (வழக்கத்திற்கு மாறாக) அமைந்துவிடுகிறது.
<இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
(படம் இணைத்துள்ளேன்.)
புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர். கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்>
இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்வதில் மூன்று சிக்கல்கள் உள்ளன.
1)மா.இராசமாணிக்கனார் "கூடற்குடவையின் பரங்குன்று "என்ற தொடருக்குப் பொருள் கொள்ளும் போது -வயின் என்ற பின்னொட்டைத் தவறுதலாகக் கண்டுகொள்ளாமல் விட்டதனால்தான் மதுரை இடம் மாறி விட்டதோ என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.பின்வந்த ஆய்வாளர்களும் அவரது கருத்தை அப்படியே வழிமொழிந்தார்களே தவிர -வயின் என்ற பின்னொட்டைப் பெரிதாக யாரும் நோக்கவில்லை.ஆனால் "வடவயின் வேங்கடம்"என்ற தொடருக்கு உரையாசிரியர் எழுதிய பொருள் மூலம் கோணத்திசை -அதாவது வடமேற்குத்திசை என்பது பொருத்தமாக அமையும்போது நாம் ஏன் -வயின் என்ற சொல்லைப் புறக்கணிக்க வேண்டும் ?தவிரவும் கூடலுக்குத் தென்மேற்கே உள்ள பரங்குன்று என்பது இன்றைய மதுரைக்கு 100%பொருத்தமாக அமையும் போது -வயின் என்ற சொல்லை நாம் தெரிந்தே புறக்கணித்தால் அது நாம் மீண்டும் செய்யும் தப்பு ஆகிவிடும்அல்லவா?.
2)கீழடியை பண்டைய மதுரை என்று கொண்டால் கீழ்மதுரை எப்படி தற்போதைய மதுரைக்குக் கிழக்கே அமைந்தது ?
3)பாண்டியன் மதுரையைப் புனர்நிர்மாணம் செய்த போது மணலூர்/மணவூரில் இருந்ததாகத் தானே நாம் போற்றும் புராணமும் சொல்கிறது.அது பண்டை மதுரை என்ற குறிப்பு எங்கும் இல்லாத போது நாம் ஏன் வலிந்து அதை மதுரை ஆக்க வேண்டும்?
பாண்டியனின் தாற்காலிகத் தலைநகர் ஒரு நகரமாக இருப்பதில் கேள்வி ஏன் எழுகிறது?தொல்லியல் எச்சங்கள் செழிப்பான நாகரிகம் இருந்ததன் அடை யாளம் தானே?இது மகிழ்ச்சிக்குரிய செய்தி தானே!
<இன்று பழமதுரையில் (கீழடி ) உயர்ந்த கட்டிடத்தின் மேலிருந்து பார்த்தாலும் திருப்பரங்குன்றம் நேர் மேற்கில் இருக்கும்.
(படம் இணைத்துள்ளேன்.)
புலவர்கள் மிகவும் சரியாகத்தான் பாடியுள்ளனர். கீழடி அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது நக்கீரர் கால மதுரை ஆகும்>இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்வதில் மூன்று சிக்கல்கள் உள்ளன.
1)மா.இராசமாணிக்கனார் "கூடற்குடவையின் பரங்குன்று "என்ற தொடருக்குப் பொருள் கொள்ளும் போது -வயின் என்ற பின்னொட்டைத் தவறுதலாகக் கண்டுகொள்ளாமல் விட்டதனால்தான் மதுரை இடம் மாறி விட்டதோ என்ற ஐயம் அவருக்கு எழுந்தது.பின்வந்த ஆய்வாளர்களும் அவரது கருத்தை அப்படியே வழிமொழிந்தார்களே தவிர -வயின் என்ற பின்னொட்டைப் பெரிதாக யாரும் நோக்கவில்லை.ஆனால் "வடவயின் வேங்கடம்"என்ற தொடருக்கு உரையாசிரியர் எழுதிய பொருள் மூலம் கோணத்திசை -அதாவது வடமேற்குத்திசை என்பது பொருத்தமாக அமையும்போது நாம் ஏன் -வயின் என்ற சொல்லைப் புறக்கணிக்க வேண்டும் ?தவிரவும் கூடலுக்குத் தென்மேற்கே உள்ள பரங்குன்று என்பது இன்றைய மதுரைக்கு 100%பொருத்தமாக அமையும் போது -வயின் என்ற சொல்லை நாம் தெரிந்தே புறக்கணித்தால் அது நாம் மீண்டும் செய்யும் தப்பு ஆகிவிடும்அல்லவா?.
2)கீழடியை பண்டைய மதுரை என்று கொண்டால் கீழ்மதுரை எப்படி தற்போதைய மதுரைக்குக் கிழக்கே அமைந்தது ?
3)பாண்டியன் மதுரையைப் புனர்நிர்மாணம் செய்த போது மணலூர்/மணவூரில் இருந்ததாகத் தானே நாம் போற்றும் புராணமும் சொல்கிறது.அது பண்டை மதுரை என்ற குறிப்பு எங்கும் இல்லாத போது நாம் ஏன் வலிந்து அதை மதுரை ஆக்க வேண்டும்?
பாண்டியனின் தாற்காலிகத் தலைநகர் ஒரு நகரமாக இருப்பதில் கேள்வி ஏன் எழுகிறது?தொல்லியல் எச்சங்கள் செழிப்பான நாகரிகம் இருந்ததன் அடை யாளம் தானே?இது மகிழ்ச்சிக்குரிய செய்தி தானே!
2000ஆண்டுகளுக்கும் மேலாக தான் இருந்த இடத்திலிருந்து மாறாமல் விரிவு பெற்று தலைநகர் என்ற பெருமையைத் தக்க வைத்துக் கொண்ட மதுரை போல் உலகில் வேறெங்காவது ஒரு நகரம் இருக்கிறதா?இல்லை என்கிறார் ஜெ.பி.எல்.ஷெனாய் .(mathurai the temple city )
கண்மணி
Gazetteers Of India:Madras-Madurai-1960-B.S.Baliga-Government Of Madras.என்ற பதிப்பு தான் நான் கருத்து சேகரித்த நூல் ஆகும்.