Fwd: Porunthal data from AMS (from Prof. K. Rajan)

43 views
Skip to first unread message

N. Ganesan

unread,
Sep 3, 2011, 1:21:35 AM9/3/11
to மின்தமிழ்


--
K.Rajan
Department of History
Pondicherry University
Puducherry 605 014
Mobile 9500219125
Office: 0413-2654379
 
Dear Sir,
 
Please find the attachment on Porunthal.
 
regards,
 
Rajan



--
K.Rajan
Department of History
Pondicherry University
Puducherry 605 014
Mobile 9500219125
Office: 0413-2654379



Porunthal_AMS_date.pdf
Press_note_AMS.doc

seshadri sridharan

unread,
Sep 3, 2011, 6:33:29 AM9/3/11
to mint...@googlegroups.com

ஐயா கணேசன்,
பொருந்தல் அகழாய்வின் கால ஆய்வு அறிக்கையை பேரா. க இராசனிடம்  இருந்து பெற்று மின் தமிழில் வழங்கினமைக்கு உம்மைப் பாராட்டுகிறேன்.  எழுத்து பொறித்த மட்கலனில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை படித்த பிறகு அவை வய்ர  அல்ல என்பதை  உறுதி செய்து கொண்டேன். அதில் மைசூர் பாகு அல்லது டைமண்ட் போல் உள்ள எழுத்து பிராமி அல்ல எனவே அது வகர ஒலியும் அல்ல. அது சிந்து எழுத்து என்பது தெளிவு அந்த எழுத்தின் மேல் மூலையில் கோடு வெளியே வலிக்கப்பட்டு உள்ளது. எனவே அது சிந்து ஒலியில் நா. அடுத்துள்ள எழுத்து பிராமியில் யகரம், சிந்து எழுத்தில் அதன் ஒலி ங.  மூன்றாவது எழுத்தான ஒரு நெடுங் கோடு பிராமியில் ரகர மெய், சிந்து எழுத்தில் அதன் ஒலி ன்.   அதன்படி சிந்து முதலெழுத்து மற்றன பிராமி எனக் கொண்டால் அதை நாயர் என்று தான் படிக்க வேண்டும்.  முழுவதும் சிந்து எழுத்தாக கருதினால் அதை நாஙன்>நாங்கன் என்றே  படிக்க வேண்டும்.  நடு எழுத்தை மட்டும் பிராமியின் யகரம் முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் சிந்து  எழுத்து எனக் கொண்டால் அதை நாயன் என படிக்க வேண்டும். ஆனால் அது  வய்ர அல்ல எனபது மட்டும் தெளிவு. நாயன் என்ற பெயர் சிநது முத்திரைகளில் உண்டு. நாயன்மார், E K. நாயனார் என்ற சொற்களை ஈண்டு நோக்குக.  
 
வய்ர என படித்துக் காட்டியது யார் என்று க. இராசனிடம் அறிந்து சொல்ல வேண்டுகிறேன். அது தவறு.
 
சேசாத்திரி  
 

--
K.Rajan
Department of History
Pondicherry University
Puducherry 605 014
Mobile 9500219125
Office: 0413-2654379



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

seshadri sridharan

unread,
Sep 4, 2011, 12:53:20 AM9/4/11
to mint...@googlegroups.com
ஐயா கணேசன்,
       
       எனது முடிவு இதில் ஒரு எழுத்து கூட பிராமியே அல்ல மூன்றும் சிந்து எழுத்துகளே. நாங்கன் எனப் படிப்பதே முறை.
 
சேசாததிரி

N. Ganesan

unread,
Sep 4, 2011, 11:45:47 AM9/4/11
to மின்தமிழ்

On Sep 3, 11:53 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> >    ஐயா கணேசன்,
>
>        எனது முடிவு இதில் ஒரு எழுத்து கூட பிராமியே அல்ல மூன்றும் சிந்து
> எழுத்துகளே. நாங்கன் எனப் படிப்பதே முறை.
>
> சேசாததிரி
>

எனக்கும் இது தமிழ் பிரமியா? என்பது ஐயமே.

வ எப்படி தமிழ்-பிராமியில் இருக்கும்?
ஐராவதம் புத்தகத்தில் இருந்து காட்டலாமே.
டையமண்ட் வடிவத்தில் இல்லை என்று
தெளிவாக்கலாம் - படங்கள் கொண்டு.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Sep 4, 2011, 10:57:33 PM9/4/11
to mint...@googlegroups.com
எனக்கும் இது தமிழ் பிரமியா? என்பது ஐயமே.

வ எப்படி தமிழ்-பிராமியில் இருக்கும்? ஐராவதம் புத்தகத்தில் இருந்து காட்டலாமே. டையமண்ட் வடிவத்தில் இல்லை என்று
தெளிவாக்கலாம் - படங்கள் கொண்டு.        நா. கணேசன்
வகரம் பிராமியில் சுவர்  கடிகாரத்தின் Pendulum போல் இருக்கும். அதை
   இணைத்து உள்ள பிராமி எழுத்து படத்தில் கண்டு தெளியலாம்.
 
போலிகை(sample)ஆக  தன்னஅ சா கேனத்தன் என நான் படித்த சிந்து  முத்திரையில் இடம்  பெறும் டையமண்டையும் ஒட்டுகிறேன்.
 
tanna ca kenattan.gif 
சேசாத்திரி
 
 

--
tanna ca kenattan.gif
tamil brahmi script.mht

seshadri sridharan

unread,
Sep 7, 2011, 2:31:48 AM9/7/11
to mint...@googlegroups.com
ஐயா படவிளக்கம் தந்து இரண்டு நாள்களுக்கு மேல் ஆகிவிட்டது. க இராசனிடம் தொட்ர்பு கொண்டீரா? என்ன சொல்கிறார் அவர்,
 
சேசாத்திரி

2011/9/5 seshadri sridharan <ssesh...@gmail.com>
tanna ca kenattan.gif
Message has been deleted

N. Ganesan

unread,
Sep 7, 2011, 2:46:17 AM9/7/11
to mintamil
சேசாத்திரி.

நண்பர் பேரா. ராஜனுடன் பேசினேன். ஒய். சுப்பராயலு போன்றோர்
வயிர என்று படிப்பதைச் சுட்டிக்காட்டினார்.

பேரா. நாச்சிமுத்து பயிர என்னும் அப்பகுதிக் கூட்டத்தார்
பெயராக இருக்கலாம் என்கிறார்.

பகரத்தை விட வகரம் பொருந்துகிறது.
கிராபிட்டி இல்லை, எழுத்து என்று சுப்பராயலு போன்றோரும்
கருதுகின்றனர்.

நா. கணேசன்

seshadri sridharan

unread,
Sep 7, 2011, 2:50:55 AM9/7/11
to mint...@googlegroups.com
நண்பர் பேரா. ராஜனுடன் பேசினேன். ஒய். சுப்பராயலு போன்றோர்
வயிர என்று படிப்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதை எனக்கு அனுப்புங்கள் நானும் பார்ககிறேன். டைமண்ட் வகரமே அல்ல

பேரா. நாச்சிமுத்து பயிர என்னும் அப்பகுதிக் கூட்டத்தார்
பெயராக இருக்கலாம் என்கிறார்.
அது பகரமும் அல்ல

பகரத்தை விட வகரம் பொருந்துகிறது.
கிராபிட்டி இல்லை, எழுத்து என்று சுப்பராயலு போன்றோரும்
கருதுகின்றன
சிந்து எழுத்தை கிராபிடி என்பதால் எழும் தவறுகள் பேராளம்
நா. கணேசன்

N. Ganesan

unread,
Sep 7, 2011, 3:01:18 AM9/7/11
to மின்தமிழ்

On Sep 7, 1:50 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> > சிந்து எழுத்தை கிராபிடி என்பதால் எழும் தவறுகள் பேராளம்.

சிந்து எழுத்தைப் பற்றித் தெரியாது.

ஆனால், பொருந்தல் எழுத்துப் போல,
விஞ்ஞான முறையில் இன்னும் நிறைய இடங்களில்
கிட்டும் என்று நம்புகிறேன். Pre-Asokan.
ஒய். சுப்பராயலு போன்றோரே எழுத்து என்று இவற்றை
சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நா. கணேசன்

Ramasamy Arumugam

unread,
Sep 7, 2011, 4:02:20 AM9/7/11
to mint...@googlegroups.com
நண்பர் சேசாத்திரி அவர்களுக்கு,

வணக்கம். தாங்கள் சிந்து அறிஞர் மதிவாணன் போன்று உருவாகுவதில் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆறுமுகம். 

2011/9/7 N. Ganesan <naa.g...@gmail.com>

நா. கணேசன்



N. Ganesan

unread,
Sep 7, 2011, 9:52:20 AM9/7/11
to மின்தமிழ்
On Sep 7, 3:02 am, Ramasamy Arumugam <aarumuga...@gmail.com> wrote:
> நண்பர் சேசாத்திரி அவர்களுக்கு,
>
> வணக்கம். தாங்கள் சிந்து அறிஞர் மதிவாணன் போன்று உருவாகுவதில் மெத்த மகிழ்ச்சி
> அடைகிறேன்.
>
> ஆறுமுகம்.
>

அன்பு ஆறுமுகம்,

நீங்களும் முயன்றால் மதிவாணன் போல சிந்து “எழுத்து” படிக்கக்
கூடும். நான் பார்ப்போலா அவர்கள் உழைத்து அச்சிட்ட 3 தொகுதி
கார்ப்பஸ் விரும்பிப் பார்ப்பவன். சிந்து எழுத்து என்று இன்னும்
உறுதியாகலை. ப்ரொட்டோ-ரைட்டிங் என்ற அளவில் கொள்ளக்
கூடும். ஆனால் தனித்தனி எழுத்தாய் படிப்பது என்பது உங்கள்
கையில் இருக்கிறது. பலரும் பல விதமாய்ப் படிக்கிறார்கள்,.

------------

தொல்லியல் பேரா. கா. ராஜன் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ள
எழுத்துக்கள் வேறு. அதை அத்துறையினர் - சுப்பராயலு,
ஐராவதம், நடன. காசிநாதன், புலவர் ராசு, வேதாச்சலம்,
சு. ராஜவேலு, ... - படிக்கட்டும். கே. வி. ராமன் ப்ரி-அசோகன்
எழுத்து இருக்கிறது என்கிறார்.

நா. கணேசன்

> 2011/9/7 N. Ganesan <naa.gane...@gmail.com>

seshadri sridharan

unread,
Sep 8, 2011, 9:49:36 AM9/8/11
to mint...@googlegroups.com
அன்பு ஆறுமுகம்,
நீங்களும் முயன்றால் மதிவாணன் போல சிந்து “எழுத்து” படிக்கக்
கூடும். நான் பார்ப்போலா அவர்கள் உழைத்து அச்சிட்ட 3 தொகுதி
கார்ப்பஸ் விரும்பிப் பார்ப்பவன். சிந்து எழுத்து என்று இன்னும்
உறுதியாகலை. ப்ரொட்டோ-ரைட்டிங் என்ற அளவில் கொள்ளக்
கூடும். .
ஐயா அந்த கார்பஸ் நூலில் உங்களைக் கவர்ந்த சிந்து முத்திரைப் படங்களை எனக்கு அனுப்பி வைக்க முடியுமா?  அவற்றை நான் படித்து மின் தமிழில் சிந்து முத்திரைகள் என்ற இழையில் இடுகிறேன். தேயந்து உடைந்த முத்திரைப் படங்களை தவிர்த்து விடுஙகள்.  அதில் உள்ள பெயர்களை கல்வெட்டிப் பெயர்களிலும், ஊர்ப் பெயர்களிலும் இன்றும் காணப்படுவது மதிவாணர் படித்த முறை சரியானது என்பதற்கு சான்றாக உள்ளன.
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

seshadri sridharan

unread,
Sep 8, 2011, 9:40:45 AM9/8/11
to mint...@googlegroups.com
ஆனால், பொருந்தல் எழுத்துப் போல,
விஞ்ஞான முறையில் இன்னும் நிறைய இடங்களில்
கிட்டும் என்று நம்புகிறேன்.
   கிட்டட்டும் கிட்டினால் அது தமிழின் தொன்மையை இன்னும் சான்று அடிப்படையில் பின்னோக்கிக் கொண்டு செல்லும். சமற்கிருதத்திற்கு அத்தகு வாய்ப்பு அரிதே..
Pre-Asokan. ஒய். சுப்பராயலு போன்றோரே எழுத்து என்று இவற்றை
சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கே சொல்லுகிறார் இந்த ஒரு சான்று போதாது. வய்ர என்பது பிராகித சொல் எனவே அது கி.மு.  1 ஆம் நூற்றாண்டினது என்று தானே அவர் சொல்கிறார். உணமையில் அவர் அமெரிக்க ஆய்வு அறிக்கையை பொய் என்று தள்ளப் பார்க்கிறார். இதற்கு அவருடைய இந்து நாளிதழ் அறிக்கையே போதும்.
 
   சேசாத்திரி
 

Selvam Sridas

unread,
May 6, 2015, 2:30:59 AM5/6/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com
Dear Dr. Rajan; I met with you a couple of years back in your office in Pondichcheri. I would like to get updates of your findings. My e-mail ID is selvam...@hotmail.com. Can you please acknowledge receipt of this e-mail. Thank you.
Mrs. S. Sridas (Canada)

N. Ganesan

unread,
May 6, 2015, 9:46:43 PM5/6/15
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, vallamai


On Tuesday, May 5, 2015 at 11:30:59 PM UTC-7, Selvam Sridas wrote:
Dear Dr. Rajan; I met with you a couple of years back in your office in Pondichcheri. I would like to get updates of your findings. My e-mail ID is selvam...@hotmail.com. Can you please acknowledge receipt of this e-mail. Thank you.
Mrs. S. Sridas (Canada)


Dear Sridas,

Thanks for bringing up Porunthal pottery inscription and its AMS dating by advanced Labs.

Subsequent to this mail, Prof. K. Rajan has published more on Kodumanal and this Porunthal
datings in Archaeology journals. In India, these sites of Kongunadu contain the
oldest writing in Brahmi. Both Tamil and Indo-Aryan words are found, indicating
traffic trade between North and South India, even in 4th & 3rd centuries BCE.

You may also want to read a research paper by Prof A. Parpola
on the origin of Epics, Mahabharata and Ramayana.

Hope this helps,
N. Ganesan

Nagarajan Vadivel

unread,
May 6, 2015, 9:59:31 PM5/6/15
to மின்தமிழ்
இது எதுக்குன்னேன்
தமிழ்நாட்டில் எவனுமே இதுபற்றி எழுதவில்லையா
மாயாவி

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
May 6, 2015, 10:01:40 PM5/6/15
to mint...@googlegroups.com


On Wednesday, May 6, 2015 at 6:59:31 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:
இது எதுக்குன்னேன்
தமிழ்நாட்டில் எவனுமே இதுபற்றி எழுதவில்லையா
மாயாவி

நீங்கள் எழுதலாம். அன்னப் பறவை பற்றி எழுதுவதைப் படிப்பது போலப் படிப்பேன்.

Nagarajan Vadivel

unread,
May 6, 2015, 10:19:03 PM5/6/15
to மின்தமிழ்

On Thu, May 7, 2015 at 7:31 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நீங்கள் எழுதலாம். அன்னப் பறவை பற்றி எழுதுவதைப் படிப்பது போலப் படிப்பேன்.

​என்னை விடுங்க நான் வாத்து.  
மற்ற தமிழ் அறிஞர்கள் யாருமே அன்னம் பற்றி எழுதவில்லையா? எல்லாம் மேல்நாட்டுக்காரர்கள் மட்டும் எழுதினார்களா?
அதச் சொல்லுங்க முதலில்
மாயாவி

N. Ganesan

unread,
May 6, 2015, 11:02:39 PM5/6/15
to mint...@googlegroups.com


On Wednesday, May 6, 2015 at 6:59:31 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:
இது எதுக்குன்னேன்
தமிழ்நாட்டில் எவனுமே இதுபற்றி எழுதவில்லையா
மாயாவி

நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்
பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.

நா. கணேசன் 

Nagarajan Vadivel

unread,
May 6, 2015, 11:35:29 PM5/6/15
to மின்தமிழ்

On Thu, May 7, 2015 at 8:32 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்
பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.

​நான் சுப்புடு மாதிரி.  என் வேலை எழுதுவதல்ல எழுத்தைத் தவறான கருத்துடன் எழுதினால் வெளிப்படுத்துவதுதான்.  
அன்னம் என்பது தமிழ்ப் பறவையில்லை உங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் தவறுசெய்துவிட்டார்கள் என்று நீங்கள் எழுதுவதை நீங்கள் நிறுத்தும்வரை விமரிசனம் செய்துகொண்டுதான் இருப்பேன்
மாயாவி

N. Ganesan

unread,
May 6, 2015, 11:39:35 PM5/6/15
to mint...@googlegroups.com
அன்னம் என்பது தமிழ்ப் பறவையில்லை என்பது உங்கள் ஆராய்ச்சியா?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 6, 2015, 11:40:57 PM5/6/15
to mint...@googlegroups.com


On Wednesday, May 6, 2015 at 8:35:29 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:

On Thu, May 7, 2015 at 8:32 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்
பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.

​நான் சுப்புடு மாதிரி.  என் வேலை எழுதுவதல்ல எழுத்தைத் தவறான கருத்துடன் எழுதினால் வெளிப்படுத்துவதுதான்.  

உங்கள் எழுத்தை வைத்தே சங்க இலக்கியத்தில் ஆழ்ந்த புலமை என தெரிந்துகொள்ள முடிகிறது.
 
அன்னம் என்பது தமிழ்ப் பறவையில்லை உங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் தவறுசெய்துவிட்டார்கள் என்று நீங்கள் எழுதுவதை நீங்கள் நிறுத்தும்வரை விமரிசனம் செய்துகொண்டுதான் இருப்பேன்
மாயாவி

N. Ganesan

unread,
May 6, 2015, 11:42:24 PM5/6/15
to mint...@googlegroups.com


On Wednesday, May 6, 2015 at 8:35:29 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:

On Thu, May 7, 2015 at 8:32 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்
பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.

​நான் சுப்புடு மாதிரி.  என் வேலை எழுதுவதல்ல எழுத்தைத் தவறான கருத்துடன் எழுதினால் வெளிப்படுத்துவதுதான்.  

சுப்புடுவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம்.

Nagarajan Vadivel

unread,
May 6, 2015, 11:52:29 PM5/6/15
to மின்தமிழ்
2015-05-07 9:12 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:
சுப்புடுவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம்.
​சங்கீஇதம் தெரிவது வேறு பாடுவது வேறு
​சரஸ்வதி (பாரதியாரின் சுதேச கீதங்கள் இலவசமாக அச்சிட்டுக்கொடுத்த கிருஷ்ணசாமி ஐயரின் உடன்பிறந்தவர்) சமைத்துப்பார் என்றுதானே சொன்னார்கள் சாப்பிட்டதில்லையே என்று கிண்டலடிப்பார்கள்
மயிலாப்பூரில் இசை வளர்ந்ததுக்குக் காரணம் ரசிகர்கள் பாடுபவர் தப்பு விடமாட்டாரா என்று விரல்களால் தாளம்போட்டு எச்சரிக்கை செய்யும் ரசிகர்களே இசையை வளர்த்தார்கள்
மாயாவி


Banukumar Rajendran

unread,
May 6, 2015, 11:59:23 PM5/6/15
to மின்தமிழ்
2015-05-07 9:12 GMT+05:30 N. Ganesan <naa.g...@gmail.com>:


On Wednesday, May 6, 2015 at 8:35:29 PM UTC-7, ஆயக்குடிமாயாவி wrote:

On Thu, May 7, 2015 at 8:32 AM, N. Ganesan <naa.g...@gmail.com> wrote:
நீங்க ஏதாவது இதிகாசங்கள், சங்க இலக்கியங்களில் அன்னம், ... சங்க இலக்கியம்
பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதினது உண்டா? இருந்தால் தாருங்கள். படிப்போம்.

​நான் சுப்புடு மாதிரி.  என் வேலை எழுதுவதல்ல எழுத்தைத் தவறான கருத்துடன் எழுதினால் வெளிப்படுத்துவதுதான்.  

சுப்புடுவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறோம்.


:-))

பரவாயில்லையே. வாதம்/பிரதிவாதம் எவ்வாறு செய்யவேண்டும் என்று கற்றுக் கொண்டுவிட்டீர்களே!

ஜெபி ஐயா சொல்வார், இணையத்தில் நல்லவனாகயிருந்தால் மட்டும் போதாது, வல்லவனாகவும் இருக்கவேண்டும் என்று.

இரா.பானுகுமார்

 
 
அன்னம் என்பது தமிழ்ப் பறவையில்லை உங்களைத்தவிர மற்றவர்கள் எல்லாரும் தவறுசெய்துவிட்டார்கள் என்று நீங்கள் எழுதுவதை நீங்கள் நிறுத்தும்வரை விமரிசனம் செய்துகொண்டுதான் இருப்பேன்
மாயாவி

N. Ganesan

unread,
May 7, 2015, 12:03:32 AM5/7/15
to mint...@googlegroups.com
அப்படியா? ஆலிழை மேல் அமர்ந்த தேவர் புத்தர். சங்க இலக்கியத்தில் அன்னம் இல்லை என்பது போலா
சுப்புடுவுக்கு சங்கீஇதம்?

நா. கணேசன் 

N. Ganesan

unread,
May 7, 2015, 12:12:18 AM5/7/15
to mint...@googlegroups.com
பல தமிழறிஞர்கள் அன்னம் எது? - என எழுதியுள்ளனர். பட்டியல் இட்டுள்ளேன்.
படிக்கலையா?

நா. கணேசன்
 
Reply all
Reply to author
Forward
0 new messages