உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள் இல்லை.
என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம், ஜானகி. இது சமஸ்கிருத பெயர். நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் ‘ஜ’ என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.
ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ, ஜெ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.
எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும், ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் க,ச,ட,த,ப எல்லாம் நான்கு நான்காக உள்ளன. இதனால் fun, bun போன்றவற்றை எழுதும் போது நமக்கு ஏற்படும் பிரட்சைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. pen, ben என்பதை தமிழில் எழுதும் போது பெண், ஃபெண் என்று நாமும் எதையாவது முயன்று பார்க்கிறோம். இவைகளை இலக்கணம் ஒத்துக் கொள்கின்றதா என்று தெரியவில்லை. ஆங்கில மொழி தமிழுடன் கலந்த காலத்திற்கு பிறகு எந்த தமிழ் இலக்கண மரபும் மாற்றியமைக்கப்படவில்லை என்பது உண்மை. நமக்கும் முன் நிறைய தமிழறிஞர்கள் தனித்தமிழ் பற்றியெல்லாம் யோசனை செய்து உள்ளார்கள். அவர்களின் நிலைப்பாட்டுடன் நமது மொழியை மாற்றியமைக்க எவரும் துணியவில்லை.
மீண்டும் தொடங்கிட இடத்திற்கே வருவோம். உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. ஆங்கிலத்தில் தமிழ் என்ற பெயர்சொல்லை Tamiழ் என்றா எழுதுகிறோம்?. இல்லையே Tamil, Thamil, Thamizh என்று எப்படி எப்படியோ எழுதிவிடுகிறோம். விக்கிப்பீடியா தமிழை ஆங்கிலத்தில் உச்சரிக்க [t̪ɐmɨɻ] என்று உச்சரிப்பு முறையை சொல்லிதருகிறது. குறியீடுகளின் மூலம் எழுத்துகளின் ஒலியமைப்பினை மாற்றி உச்சரிக்க மற்ற மொழியில் வழி செய்கிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் இருந்தும், தமிழர்கள் இருந்தும், 247 எழுத்துகள் இருந்தும் இன்று கூட நம் அண்டை மொழிகளிடம் எழுத்துகளை கடன் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது வெட்கமானது இல்லையா?. தமிழின் தலைவர்கள் இத்தனை பேர் இருந்தும், உலகின் அறிவான இனம் என்ற பெருமை இருந்தும், இது இகழ்வானது இல்லையா?. மேலும் மெய்யெழுத்துகளில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது என்கிறது விக்கிப்பீடியா.
சரியான புரிதல்கள் இன்றி தமிழை ஆதிகாலத்தின் நிலையிலேயே நாம் வைத்திருக்க முடியாது. வழக்கொழிந்து செல்லாமல் இருக்க பிற மொழியின் எழுத்துகளை தமிழில் பயன்படுத்துவதையும் ஏற்கமுடியாது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
தடுமாறி்க் கொண்டிருக்கிறோம்
"ஏன் தடுமாறவேண்டும் "
வடமொழி எழுத்துகள் இருக்கும் சமயத்தில் அதை உபயோகிப்பதால் தமிழின் தனித்தன்மை குறைந்து விடும்
என்று ஏன் எண்ண வேண்டும் என்று எனக்கு புரியவில்லை ஒரு மொழி நிலைக்கவேண்டும் என்றால் பிறமொழி
எழுத்துக்களையும் வார்த்தைகளையும் கலப்பதில் ஒரு தவறும் இல்லை. " கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன்
தோன்றிய மூத்த குடி" என்று தமிழர்களை பற்றி பெருமை கொள்ளும்போது அடந்த தமிழ் குடியினர் பேசும் தமிழ்
மொழியில் மாற்றங்கள் செய்யவேண்டும் வேற்றுமொழி வாத்தைகளையும் , எழுத்துகளையும் உபயோகிக்கவேண்டும்
ஆரியம் திராவிடம் என்று பிரித்துப் பேசுவதினால் மட்டும் தமிழ் வளரப்போவதில்லை

உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள் இல்லை.
என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம், ஜானகி. இது சமஸ்கிருத பெயர். நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் ‘ஜ’ என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.
ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ, ஜெ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.
எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும், ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் க,ச,ட,த,ப எல்லாம் நான்கு நான்காக உள்ளன. இதனால் fun, bun போன்றவற்றை எழுதும் போது நமக்கு ஏற்படும் பிரட்சைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுவிடுகின்றன. pen, ben என்பதை <font face=""Latha","...
Show original
நம் தமிழில் நமக்கு கிடைத்த மிகச் சிறந்த எழுத்தே ஆய்த எழுத்துதான்
ஃ எழுத்தை நாம் அதிகம் ஏனோ உபயோகிப்பதில்லை.
புதுப் புது ஒலிகளுக்கு ஏற்றவாறு கூட்டு எழுத்துக்களை உருவாக்க நமக்கு கிடைத்த ஆயுதம் அந்த எழுத்து.
நாம் அறிவுபூர்வமாக மற்ற மொழிகளில் உள்ள ஒலி உச்சரிப்புக்கு ஏற்றவாறு புதுக் கூட்டெழுத்துக்களை உருவாக்க 'ஃ' எழுத்தை திறமையாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சமஸ்கிரதம் மட்டுமல்ல பிற உலகமொழிகள் உள்ள சில ஒலிகளை நமக்கு உச்சரிக்க புதிய தமிழ் எழுத்துரு தேவை. உயிர், மெய், உயிர்மெய் எழுத்துக்களில் ஒரு குறிப்பிட்ட தகுந்த ஒலி நமக்கு கிடைக்கா விட்டால் நாம் புலம்பக் கூடாது. நமக்குக் கிடைத்த ஆயுதத்தை கையில் கொண்டு புதிது படைக்க வேண்டும். நம் மொழியில் புதுமை புகுத்த நாம் என்றுமே தயங்கக் கூடாது.
ஒரு உதாரணம் zen; இது போன்ற சில சீன ஜப்பானிய எழுத்தொலியைக் குறிக்கும் z எழுத்தும் நம்மிடம் இல்லைதான்.
ஆனால், phone = ஃபோன், fan = ஃபான், fine = ஃபைன் என 'ph' மற்றும் 'f' ஒலியைக் ஃ உதவியுடன் குறிக்கிறோம்.
இதனைப் போன்ற அடிப்படையில் புது ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களை உருவாக்க எவ்வளவு நேரம் பிடிக்கும் நமக்கு.
ஃ எழுத்தின் முழுத் திறனையும் நாம் வெளிக்கொணர வேண்டும்.
சமஸ்கிரத எழுத்துக்கள் என்ன, எந்த மொழி எழுத்துக்களின் ஒலியையும் நாம் உருவாக்கினால் தமிழ் வலைந்து கொடுத்து அனுசரித்து செல்லும் மொழியாக இருக்கும்.
எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழ் மொழியை சுலபமாக்க கொண்டுவந்த நடைமுறை வழக்கை செரிமானம் செய்ய முடியாதவர்களுக்கு நான் சொல்லுவது வேடிக்கையாக, உளறலாக தோன்றலாம்.
ஆனால் காலம் காலமாக தமிழ் எழுத்தகள் அடைந்த பரிணாம வளர்ச்சியை உணர்ந்தால் ஏன் கூடாது? என்ற கேள்வியும் தானே பதிலாகக் கிடைக்கும்.
... தேமொழி
உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள் இல்லை.
என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம், ஜானகி. இது சமஸ்கிருத பெயர். நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் ‘ஜ’ என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.
ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ, ஜெ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஆச்சர்யமான வகையில் உங்களிடமிருந்தொரு இப்படியொரு மடல். நீண்ட நாள்
ஆதங்கம் என்று புரிகிறது. மொழிகள் சில தேவைகள் குறித்து உருவாகின்றன.
குறிப்பாக ஒருவன் வாழும் சூழலை நன்கு புரிந்து கொண்டு அதன் வளங்களை
நுகரவும், அவை தரும் இன்னல்களிலிருந்து தப்பிக்கவும் அடிப்படை நிலையில்
மொழிகள் உதவுகின்றன. எஸ்கிமோ மொழியில் பனியின் சாகைகளைச் சொல்ல மட்டும்
100க்கும் மேல் சொற்கள் உள்ளனவாம். தமிழில் வெக்கையைக் குறிக்க ஒரு 20
வார்த்தைகளாவது இருக்காதா? ஏன் எஸ்கிமோ மொழியில் சூட்டிற்கு வார்த்தை
இல்லை எனக்கேட்கக்கூடாது. அதே போல் நம் ஆட்களிடம் பனியின் பருவநிலைகள்
என்ன? என்று வினவுதல் கூடாது. பிரக்ஞை குறித்த சொல்லாக்கத்தில்
சமிஸ்கிருதம் அதிகச் சொற்களைக் கொண்டுள்ளதாகப் படித்த ஞாபகம்.
நாம் திணை வகுந்து வாழ்ந்த வாழ்வியல் இப்போது மாறிவிட்டது. திணைத்தாவல்
தினப்படியாகிவிட்டது. இச்சூழலில் பல்வேறு மொழிகளின் கலப்பும்
தவிர்க்கவியலாது போய்விட்டது. இச்சூழலில்தான் நமக்கிந்த மொழி மயக்கம்
வருகிறது. ஒரு மொழியில் ஒரு சொல் உருவான ஆதிக்காரணம் என்னவென்று கண்டால்
நாம் இன்னொரு மொழியுடன் ஒப்பு நோக்க மாட்டோம். மனிதர்கள் எப்படி
தனித்துவத்துவத்துடன் விளங்குகின்றனரோ அதே போல் மொழிகளும் தனித்தன்மை
கொண்டு விளங்குகின்றன. தனித்தன்மை கொண்ட மனிதனும் அடிப்படையில் பிற
உயிரிகளுடன் உறவு கொண்டுள்ளது போல எல்லா மொழிகளும் ஏதே ஒருவகையில்
தொடர்புடையனவாகவும் உள்ளன.
நாம் நினைப்பதைவிட வாழ்வின் முடிச்சுக்கள் ஆழமாகவும், அடர்த்தியாகவும்,
பிரிக்கமுடியாமலும் உள்ளன. புதிய வாழ்க்கைக்கு எப்படி நாம் நம்மை
மாற்றிக்கொண்டுள்ளோமோ அதே போல் மொழியும் தன்னளவில் மாறி இடம் கொடுக்கும்.
கூர்ந்து கவனித்தால் புரியும். பேண்ட், ஷர்டுக்கு நாம் மாறிவிட்டாலும்
ஆங்கிலேயன் ஆங்கிலேயன்தான், தமிழன் தமிழன்தான். இதுவும் உண்மை. இதுதான்
வாழ்வு!
நா.கண்ணன்
2012/12/25 Pandiyaraja <pipi...@gmail.com>:
> அம்மா ஜானகி,
> தாங்கள் இன்னொரு இழையில் தொல்காப்பியத்தைப் பற்றி எழுதியிருந்தீர்கள். அதில்
> முதல் நூற்பாவே,
>
> எழுத்தெனப்படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
>
> என்றுதானே இருக்கிறது. தமிழ் எழுத்துக்கள் 30 + 1 ஆய்தம் = 31 தான். அப்புறம்
> 247 என்று நீங்களே கூறுகிறீர்களே எப்படி?. என் பெயர் கூடப் பாண்டியராஜா
செய்யலாம் ...யோசிக்க வேண்டும். முடிந்தால், தமிழறிஞர்கள் துணை இருக்கும் பொழுது முடியாதது என்ன?
இதில் கருத்தில் கொள்ள வேண்டியது பின் வரும் குறிப்புகள்:
(1)
சில ஓசைகள் சமீபத்தில் சுபா பகிர்ந்து கொள்ளப்பட்ட ராஜாஜி அவர்கள் கட்டுரையில் காணப்பட்டது போல வார்த்தைக்கு முதல், இடை, கடை நிலைகளுக்கு ஏற்ப தானே ஒலியில் மாறுபடுகிறது. அதை நாமே நம்மை அறியாமல் சரியான ஓசையில்தான் உபயோகித்து வந்திருக்கிறோம்.
உதாரணம்: ப இடத்திற்கு ஏற்றவாறு கொள்ளும் ஓசை
பணம், பறவை - முதல் எழுத்து P ஓசை
அன்பு, அம்பு - கடை எழுத்து B ஓசை , குறிப்பாக ஒரு மெல்லின மெய் எழுத்தை அடுத்து வரும்பொழுது
படைப்பு, வார்ப்பு - அதே கடை P எழுத்து , குறிப்பாக ஒரு வல்லின மெய் எழுத்தை அடுத்து வரும்பொழுது
மாம்பழம், பலாப்பழம் என்று சொல்லும் பொழுது மேலே குறிப்பிட்ட முன் வரும் அதே வல்லின மெல்லின எழுத்திற்கு ஏற்றவாறு B மற்றும் P ஓசைகள்.
எனவே அடுத்து நிற்கும் எழுத்து கொண்டு உச்சரிப்பிற்கு ஏதோ ஒரு விதி இருக்கிறது. எனக்குத் தெரியவில்லை அது என்ன என்று.
மொழி அறிஞர்களுக்கும் தமிழ் அறிஞர்களுக்கும் இது தெரிந்திருக்கக் கூடும்.
ஃ ப்ஹ, ஃப போன்றவற்றிற்கு ஃஉபயோகித்து விடுகிறோம்
நீங்கள் குறிப்பிடும் "பனிபூஷனம்" உச்சரிப்பு இதற்குள் அடங்கக் கூடுமா?
இது போல ச, த என பல எழுத்துக்கள் இடத்திற்கு இடம் ஒலி யில் வேறுபடுகிறது.
...
(2)
ஃ எழுத்துக்கு முன் அல்லது பின் வரும்பொழுது எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என்று ஒரு பொது விதி நிர்ணயிக்க வேண்டும்
...
(3)
அத்துடன் காலத்திற்கேற்றவாறு தட்டச்சு பலகையில் வெறுமனே உள்ள சில எழுத்து உருக்கள் (ஆனால் கணிதத்தில் பயன்படும்) \ / ^~> < | போன்றவற்றையும் உபயோகத்திற்கு கொண்டு வர வேண்டும்
...
(4)
ஆங்கிலத்தில் ஃ போனெடிக் ஒலி முறைப்படி எழுவதற்கு எழுத்துக்கள் மேலே கீழே என்று கோடுகள் போட்டு ஒரு முறை இருக்கிறதே அதை தமிழ் மொழி வழக்கத்திற்கு கொண்டு வந்து விரிவாக்க வேண்டும்
...
(5)
பிறமொழி பெயர்ச் சொற்களை தமிழ் படுத்துகிறேன் என்று கொலை செய்வதை நிறுத்த வேண்டும். அது அந்த நாட்டிற்கோ அல்லது மொழிக்கோ உள்ள சிறப்பு . அதனால் அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். வினைச் சொற்களுக்கு மட்டும் தகுந்த பதம் கண்டு பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத</fon...
Show original
> ஃ ப்ஹ, ஃப போன்றவற்றிற்கு ஃஉபயோகித்து விடுகிறோம்
> நீங்கள் குறிப்பிடும் "பனிபூஷனம்" உச்சரிப்பு இதற்குள் அடங்கக் கூடுமா?
> இது போல ச, த என பல எழுத்துக்கள் இடத்திற்கு இடம் ஒலி யில் வேறுபடுகிறது.
>
> ...
எல்லா மொழிச்சொற்களையும் தமிழில் எழுத வேண்டும் என முயலுவது தமிழின்
இயல்பை மாற்றிவிடும் என்று எண்ணுகிறேன். சமிஸ்கிருதம் ‘செய்யப்பட்ட’ மொழி
என்ற சொல்லப்படுவதுண்டு. அது செம்மொழியாக இருக்க வேண்டுமென முயன்று
உருவாக்கப்பட்டதோ? என்ற கேள்வி? ஆனால் தமிழ் தொன்றுதொட்டு, கம்பன்
சொல்வது போல், ‘என்றுமுள தமிழ்’ ஆக உள்ள மொழி. ஒரு பேச்சுத்தொடர்ச்சி
உள்ள மொழி. இயற்கையான மொழி. பிற மொழிச் சொற்களை தமிழில் பலுக்க
இயலவில்லையெனில் பரவாயில்லை.
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.
இதை நாம் பலுக்குவது போல், எழுதுவது போல் வேறொரு மொழியில் எழுத முடியுமா?
அப்படியெல்லாம் யாரும் முயலுவதாகத்தெரியவில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ள
வேண்டும்?
> பிறமொழி பெயர்ச் சொற்களை தமிழ் படுத்துகிறேன் என்று கொலை செய்வதை நிறுத்த
> வேண்டும். அது அந்த நாட்டிற்கோ அல்லது மொழிக்கோ உள்ள சிறப்பு . அதனால்
> அதற்குரிய மரியாதையைக் கொடுக்க வேண்டும். வினைச் சொற்களுக்கு மட்டும் தகுந்த
> பதம் கண்டு பிடிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்
>
> [என் பாட்டி பெயர் லக்ஷ்மி, அம்மா பெயர் ஜானகி இந்தப் பெயர்களைத் தவறாக
> உச்சரிக்க எனக்கு விருப்பம் இருந்ததில்லை]
>
ஏற்புடைய கருத்து. நம் உணவு, நம் பெயர்கள் அனைத்தும் உள, உடல்
ஆரோக்கியத்தை மனதில் கொண்டு உருவானவை. பெயர்களுக்குப் பின்னால் ‘பீஜ
மந்திரங்கள்’ உள்ளன. எனவே உள்ளது உள்ளபடி பலுக்குதல் நல்லது.
(சமிஸ்கிருதம் வேற்றுமொழி என நான் நினைப்பதில்லை. எனக்கு சமிஸ்கிருதம்
தெரியாது. ஆனால் அது இந்த மண்ணின் மொழி எனும் உணர்வுண்டு)
நா.கண்ணன்
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத</fon...
Show original
எல்லாவற்றையும் விட இந்த ‘ப’ தான் paயமுறுத்துகிறது, இல்லை bhaயமுறுத்துகிறது. இன்னமும் பத்மா’வை நாம் bhaத்மா என்றே கூப்பிட்டுப் பழகிவிட்டோம்..
நாம் பிடிக்கும் முயல் எப்போதுமே வித்தியாசமானது
ஆங்கிலத்தில் ஃ போனெடிக் ஒலி முறைப்படி எழுவதற்கு எழுத்துக்கள் மேலே கீழே என்று கோடுகள் போட்டு ஒரு முறை இருக்கிறதே அதை தமிழ் மொழி வழக்கத்திற்கு கொண்டு வந்து விரிவாக்க வேண்டும்.
2. ஆயிரக் கணக்கில் பிறமொழிச் சொற்களை எப்படி வேற்று எழுத்து இல்லாது கையாளுவது என்பதைப் பதினாயிரம் பாடல்களில் கம்பராமயணமும் பக்தி இலக்கியத்தில் பல நூறு பாடல்களும் நமக்குக் காட்டியுள்ளன.
5. பெயர்ச்சொற்களுக்கு மட்டும் ஒலிப்பு வேண்டுமென்றால் ஏற்கனவே பயன்படுத்தும் ஷ,ஜ,ஹ எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.இயன்றவரை கலப்பின்றி எழுத முயலலாம்.
4.இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும் குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற வழிவகை காண்போம்.

--
ஏதேதோ காரணங்களைக் கற்பித்து நாமே நமது மொழியைச் சிதைக்க நினைத்தால் என்ன சொல்வது?என்ன செய்வது?
வணக்கம் திரு காளைராசன்.
ஆமையைச் சிலர் தடி கொண்டு மேலோட்டில் தாக்கினராம். முடியவில்லை. வழியில் சென்றவர் தெரியாத்தனமாக ஓடுமீது தாக்குகிறீர்களே திருப்பிப்போட்டு அடியுங்கள் என்று சொன்ன கதை நினைவுக்கு வருகிறது.
On Dec 26, 10:47 am, S NEELAKANTAN <sneelakanta...@gmail.com> wrote:
> தங்களுடைய பெயரை காளைராஜன் என்று சொல்வதால் தமிழின் தனித்தன்மை அழியப்போவதில்லை
> தமிழ் சிதையவும் போவதில்லை உங்கள் விருப்பம் எதுவொ அதை பயன் படுத்தவும் யாரும்
> உங்களை
> கட்டாயப் படுத்தவில்லை
> ராஜ ராஜ சோழன் என்பதை ராச ராச சோழன் என்று சொல்வதில்லை
இராசராசன் என்று சொல்வது தமிழில் வழக்கம்.
நா. கணேசன்
>தனித்தன்மை என்ற பெயரில்
> குட்டையை குழப்பாமல் மொழியை அதன் போக்கில் விட்டுவிட்டால் தமிழ் நன்றாக வளரும்
> என்ற நம்பிக்கை
> இன்னும் இருக்கிறது
>
> S.Neelakantan
> நீலகண்டன் (செம்புர் நீலு)
>
> 2012/12/26 கி.காளைராசன் <kalairaja...@gmail.com>
>
>
>
>
>
>
>
> > வணக்கம் ஐயா,
>
> > 2012/12/26 Karuannam Annam <karuan...@gmail.com>
>
> >> 2. ஆயிரக் கணக்கில் பிறமொழிச் சொற்களை எப்படி வேற்று எழுத்து இல்லாது
> >> கையாளுவது என்பதைப் பதினாயிரம் பாடல்களில் கம்பராமயணமும் பக்தி இலக்கியத்தில்
> >> பல நூறு பாடல்களும் நமக்குக் காட்டியுள்ளன.
>
> >> 5. பெயர்ச்சொற்களுக்கு மட்டும் ஒலிப்பு வேண்டுமென்றால் ஏற்கனவே
> >> பயன்படுத்தும் ஷ,ஜ,ஹ எழுத்துக்களைப் பயன்படுத்தலாம்.
> >> இயன்றவரை கலப்பின்றி எழுத முயலலாம்.
>
> >> தங்களது கருத்தே எனது கருத்தும்.
>
> >> 4.இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும்
> >> குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற
> >> வழிவகை காண்போம்.
>
> > குட்டையை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்பியாச்சு.
> > தமிழ்மொழி நமது அனைவருக்கும் பொதுவானது.
> > சங்கம் வைத்து ஆய்ந்தறிந்து உருவாக்கப் பெற்ற மொழி,
>
> > ஏதேதோ காரணங்களைக் கற்பித்து நாமே நமது மொழியைச் சிதைக்க நினைத்தால் என்ன
> > சொல்வது?
> > என்ன செய்வது?
>
> > 54வருடத்திற்கு முன் பிறந்த எனது பெயரை காளைரா*ஜ*ன் என்று நான் எழுத
> > வேண்டும் காரணத்திற்காக 5000 வருடத்திற்கும் முன் உருவான மொழியைச் சிதைக்க
> > எனக்கு மனம் இல்லை. எனது பெயரைக் காளைரா*ச*ன் என்றே எழுதிவருகிறேன்.
>
> > அன்பன்
> > கி.காளைராசன்.
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like
> > to visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
janaki > ஜனகி என்றும் ஒலிப்பு வருகிறதே ஆனாலும் எப்படியோ நாம் ஜானகி என படித்துவிடுகிறோம். ழகரம் மலையாளம்,சிங்களம் ஆகியமொழிகளிலும் உண்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் 10 ஆம்நூற்றாண்டில் ழகரம் இருந்தது, இன்று ஏன் இல்லை. அத்தகு ஒலிப்பு இப்போது ல கரமாகிவிட்டது தான் காரணம்.ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. ஏனென்றால் அதிகப்படியான எழுத்து அம்மொழியை உருக்குலைத்துவிடும் என்பதால்..
சேசாத்திரி
உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒலிக்க எழுத்தில்லை. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை சிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எனும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை குறை சொல்வதாக பொருள் இல்லை.
என்னுடைய பெயரை எடுத்துக் கொள்வோம், ஜானகி. இது சமஸ்கிருத பெயர். நான் தமிழாசிரியராக பயிற்சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றால், janaki என்று எழுதுவேன். ஆங்கிலத்தில் இருக்கும் 26 எழுத்துகளைக் கொண்டே என்னுடைய பெயரை எழுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெயரை தமிழில் எழுத முனைகையில் என்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் ‘ஜ’ என்ற எழுத்திற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.
ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதால் தமிழ்படுத்த முடியவில்லை என்ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிருதம் என்றல்ல,. பல மொழிகளில் இருக்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ, ஜெ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல்லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிருஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக்காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் எழுதமுடியாது என்று சொல்லுவது ஏற்புடையதா?.
எத்தனை காலம்தான் ஜனவரியை சனவரி என்றும், ஜூலையை சூலை என்றும் எழுதிக் கொண்டிருப்பது.ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் க,ச,ட,த,ப எல்லாம் நான்கு நான்காக <font face=""Latha","sa...
Show original
ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration
இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்
ஆயுத எழுத்தை வைத்து "f" "ph" ஒலியைக் கொண்டு வருவது போல ஏன் இன்னமும் இரண்டு மூன்று ஒலிகளுக்கு வழி காணக் கூடாது என்ற ஆர்வத்தில் சொன்ன கருத்துதான் என்னுடையது.
ஆனால் அனைவரும் பொறுமையாக வேறு வேறு கண்ணோட்டத்தில் அதற்கு தேவை என்ன? பாதகமும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பது போன்ற கருத்துக்களை அளித்ததற்கு நன்றி.
____________________________
கீழ் வரும் கருத்துக்கள் சிந்தனையை மிகத் தூண்டியது:
நாம் புதிய பிறமொழி ஒலி வடிவங்களை எடுத்தாளும் போதுதான் (தமிழ் ஒலிகள் ஒத்துப்போகாத நிலையில்) பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. ஆயினும் அதற்கிணையாய் நிறைய சொற்கள் தமிழில் கிடைக்கும் போது அதைப் பயன்படுத்தாமல் புதிய உருவைத் தேடுதல் ஆபத்தைத் தான் விளைவிக்கும். தமிழின் பயன்பாடு அழிந்து வேற்றினச் சொல் பயன்பாட்டில் வந்துவிடும்.
Thamilthendral Muthupillai
____________________________
இதை நாம் பலுக்குவது போல், எழுதுவது போல் வேறொரு மொழியில் எழுத முடியுமா?
அப்படியெல்லாம் யாரும் முயலுவதாகத்தெரியவில்லை. நாம் ஏன் அலட்டிக்கொள்ள
வேண்டும்?
நா.கண்ணன்
____________________________
அடுத்த மொழியில் உள்ள பெயர்களை எல்லாம் அவர்கள் உச்சரிப்பிலேயே தமிழில் எழுதவேண்டும் என்று கவலைப்படுகிறவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். தமிழ்ப் பெயர்களை - நெடுஞ்செழியன் - கிள்ளிவளவன், தேன்மொழி - போன்றவற்றை எழுதுவதற்காக இதுவரை எத்தனை மொழிக்காரர்கள் தங்கள் மொழிகளில் எழுத்துக்களை உருவாக்கியிருக்கிறார்கள் என்று யோசிக்கமாட்டீர்களா? வந்தாரை வாழவைப்பதிலேயே வழுக்கை மண்டையாகிப் போய்விட்டதுதான் மிச்சம்.
என்ன செய்வதூ?
ப.பாண்டியராஜா
____________________________
தமிழ்வழிக் கல்வி அருகி வருகிறது. இந்த் நிலையில் சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கிறோம் என்று மேலும் குட்டையைக் குழப்பாமல் புதுச்சிக்கல்களுக்கு வழிவகுக்காமல் உள்ளதைக் காப்பாற்ற வழிவகை காண்போம்.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்.
____________________________
ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration
இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்
தேவ்
____________________________
இப்பொழுது நான் அறிந்து கொள்ள விரும்புவது ...
(1) ஆய்த எழுத்தை உபயோகித்து சில ஆங்கிலச் சொற்களை எழுதும் வழக்கம் எப்பொழுது தோன்றியது?
(2) தேவ் அவர்கள் குறிப்பிட்டபடி ஆங்கில மீக்குறிகளைப் போல (எனக்கு புதிய வார்த்தை இது) முன்பே கிரந்த வடிவில் இருக்கும் சில ஒலிவடிவத்தை இப்பொழுது மீண்டும் தமிழில் உபயோகிக்க என்ன தடை? ஏன் நடைமுறையில் சாத்தியப்படாது? "தமிழ் ஆட்சி மொழியான கட்டுரையில்" குறிப்பிடப் பட்டது போல 'தொழில் நுட்ப' வழியில் (உதாரணத்திற்கு காட்டப்பட்ட தட்டச்சுப் பொறி போன்று) ஏதேனும் தடைகள் உள்ளதா?
பதில் சொல்ல நேரம் இருப்பவர்கள் விளக்கினால் குறை நிறைகளைத் தெரிந்து கொள்வேன்.
நன்றி
...தேமொழி
தினம் தினம் நான் என் பெயர் எழுதுகையில் என் மொழியில் இந்த எழுத்துகள் இல்லை என்ற உண்மையான வேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பிறமொழியில் இருந்து கடன் பெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போது ஒலி வேறுபாடு கலையப்பட வேண்டும். இரு மொழியிலும் பெயர்ச்சொல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக்கப்பட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ்ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடையவர்களாக இருக்கிறோம் என்பார்கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் <font face=""Latha","sans-serif&...
Show original
2012/12/25 Janu Tamil <januta...@gmail.com>உலகில் எம்மொழியிலும் “ழ” என ஒல ிக்க எழுத்தில்லை. எந்த மொழியிலும் இல்லாத ஒன்றை தமிழ் பெற்றிருக்கிறது, என்பது வியப்புக்குறியது. ஆனால் அதனை ச ிறப்பாக கூறி பெருமையடைகிறோம் எ னும் போது, சில தமிழில் இல்லாத எழுத்துகளுக்காக நாம் வருத்தம் கொள்ள வேண்டுமல்லவா?. தமிழை கு றை சொல்வதாக பொருள் இல்லை.என்னுடைய பெயரை எடுத்துக் கொள் வோம், ஜானகி. இது சமஸ்கிருத பெ யர். நான் தமிழாசிரியராக பயிற் சி பெற்று இருந்தும், என் பெயர் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை நான் ஆ ங்கிலத்தில் எழுத வேண்டும் என் றால், janaki என்று எழுதுவேன். ஆங்கி லத்தில் இருக்கும் 26 எழுத்து களைக் கொண்டே என்னுடைய பெயரை எழ ுத முடிகிறது. தமிழில் இருப்பதோ 247 எழுத்துகள். ஆனாலும் என்பெ யரை தமிழில் எழுத முனைகையில் என ்னால் முழுவதுமாக முடியவில்லை. ஏன் என்றால் ‘ஜ’ என்ற எழுத்தி ற்கு இணையான ஒலியை உடைய எழுத்து தமிழில் இல்லை.ஜானகி சமஸ்கிருதப் பெயர் என்பதா ல் தமிழ்படுத்த முடியவில்லை என் ற கூற்றை ஏற்க இயலாது. சமஸ்கிரு தம் என்றல்ல,. பல மொழிகளில் இரு க்கும் பெயர்களை தமிழ்படுத்தும் போது ஸ்ரீ, ஷ், ஸ, ஜ், ஹ, ஸ, ஷ , ஜெ, க்ஷ வரிசைகளுக்கு இணையான தமிழ் எழுத்துகள் இல்லாமல் நாம் தடுமாறி்க் கொண்டிருக்கிறோம். உதாரணமாக எண்ணற்ற சொற்களை சொல் லாம். கிறிஸ்து, அல்லாஹ், கிரு ஷ்ணன் மதத்திற்கொரு கடவுளே நமக் காக வந்திருக்கிறார்கள். கடவுளின் பெயர்களுக்கே இந்த நிலைமை ?
தினம் தினம் நான் என் பெயர் எழு துகையில் என் மொழியில் இந்த எழு த்துகள் இல்லை என்ற உண்மையான வ ேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கி றேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லா மல் பிறமொழியில் இருந்து கடன் ப ெறுகிறோம் என்று சொல்லித் தருகிறோம், சொல்லி தந்துகொண்டும் இருக்கிறோ ம். ஒரு மொழியின் பெயர்ச்சொல்லை பிற மொழியில் எழுத முனையும் போ து ஒலி வேறுபாடு கலையப்பட வேண் டும். இரு மொழியிலும் பெயர்ச்சொ ல்லானது ஒரே ஒலியில்தான் ஒலிக் கப்பட வேண்டும் என்று பலரும் ஆச ைப்படுகிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன். அதாவது கிருஷ் ணன் என்பதை கிருட்டின் என்றும், அல்லாஹ் என்பதை அல்லாக் என்று மாற்றுவது நான் விரும்பவில்லை. சில தமிழ் நண்பர்கள் எனது பெயரை “சானகி” என்று எழுதுவார்கள். ஏன் எனக் கேட்டால் தமிழில்தான் எழுத வேண்டும் என்ற கொள்ளை உடை யவர்களாக இருக்கிறோம் என்பார் கள். இது மிகவும் பாராட்டிற்கு உரிய செயல். இருந்தும் வேற்றுமொ ழியின் பெயர்ச்சொல்லை தமிழிலில் அதே ஒலியுடன் <font face=""Latha","sans-serif&...
Show original
--
உங்கள் கருத்துக்கு நன்றி கமலம்.
நீங்கள் அதிக சகிப்புத் தன்மையும், பரந்த மனப்பான்மையும் கொண்டு நடைமுறை வாழ்க்கையை ஒத்து வாழ்கிறீர்கள் என்பதை உங்கள் பதில் காட்டுகிறது.
பல கலாச்சாரங்களை தினசரி வாழ்க்கையில் பார்த்துப் பழகுவது, குறுகிய கண்ணோட்டத்துடன் ஒரு பிரச்சனையை அணுகும் பழக்கத்தை உங்களிடம் இருந்து நீக்கிவிட்டது.
இதனை அறிந்து நான் பெருமைப் படுகிறேன்.
... தேமொழி
தினம் தினம் நான் என் பெயர் எழு துகையில் என் மொழியில் இந்த எழு த்துகள் இல்லை என்ற உண்மையான வ ேதனை யோடு எழுதிக் கொண்டிருக்கி றேன். தமிழ்ப்பாடங்களை நடத்தும் தமிழசிரியாரன நாம் கொஞ்சம் கூட வெட்கமே இல்லா மல் பிறமொழியில் இருந்து கடன் ப ெறுகிறோம் எ...
Show original
[ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது; ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க - http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர் - தேவ்]
இதை யாரேனும் எடுத்துச்சொல்ல துனுவு கொண்டுள்ளாரா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தெலுங்கில் கூட பாரதமு என்று மேல்லோளியில்தான் பலுக்குகின்றனர்.
--
On Tuesday, 25 December 2012 20:37:02 UTC+5:30, seshadri sridharan wrote:
>>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும் 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<
ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Transliteration
இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்
On Dec 26, 7:58 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> 2012/12/27 DEV RAJ <rde...@gmail.com>>>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும்
>
> 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<
>
> [ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது; ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Trans...
> இம்முறையை
> க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர் - தேவ்]
>
> இந்த மீக்குறிகளை மொழி ஆய்வாளர்கள் தவிர மாணவரோ, செய்தி ஊடகங்களோ
> பயன்கொள்வதில்லை என்பது ஆழ்ந்து நோக்கவேண்டியுள்ளது.
>
> bhaarath > भारत என்பதை baarath > बारत - பாரத் என்று தான் (எல்லா
> வல்லொலி வர்க்க எழுத்துகளையும் மெல்லொலி வர்க்க எழுத்துகளாக) வடநாட்டின் 90%
> எளிய மக்கள் பலுக்குகின்றனர். வேதம் ஓதும் பிராமணர் மட்டுமே வல்லொலி வர்க்க
> எழுத்துகளை முறையாக பலுக்குகின்றனர் . இவ்வாறு நடப்பு உண்மை இருக்க பயன்படாத
> வர்க்க ஒலிகளை கற்கும்படி மாணவர் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இதை யாரேனும்
> எடுத்துச்சொல்ல துனுவு கொண்டுள்ளாரா? இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
> தெலுங்கில் கூட பாரதமு என்று மேல்லோளியில்தான் பலுக்குகின்றனர்.
>
> இந்த குப்பையைத் தான் கிரந்த ஆதரவாளர் தமிழ் மீது திணிக்க முயலுகின்றனர்.
>
> சேசாத்திரி
கிரந்த ஆதரவாளர் யாரும் தமிழ் மீது எதையும் திணிக்கவில்லை. செந்தமிழ்
எழுதத்
தமிழ் எழுத்தே போதும். அதுதான் சரி. உ-ம்: மரபுக் கவிதைகள் எழுதுவோர்
செந்தமிழைப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். தனித்தமிழ் இயக்கத்திலும்
தமிழ் பற்றிய கட்டுரைகளில் தமிழ் எழுத்தே போதும்.
இன்றைய வாழ்க்கை முறையில் பலரும் செந்தமிழ் தவிரப் பிற மொழிகளுடன்
தொடர்பு கொண்டு எழுதத் தேவை உள்ளது. உதாரணமாக, சுமேரியன்,
ஜப்பானின் மொழி, எகிப்து மொழி, வட மொழி, மலையாளம், தெலுங்கு, ...
இவை செந்தமிழ் அல்லவே. அவை எழுத கிரந்தம் ஒரு கருவி. அவ்வளவுதான்.
ஆங்கிலத்தில் தமிழை, ஸம்ஸ்க்ருதத்தைச் சரியாக எழுத ஐஎஸ்ஓ 15919
உள்ளது. இதுபற்றி விளக்கமாக பேரா. பாண்டியராஜா அவர்களுக்கு மறுமொழி
அளிக்க வேண்டும். ஓரிரு அகநானூறு பாடல்களை எடுத்தே சொல்லமுடியும்.
பல லிபிமாற்றிகள் அதற்கு உள்ளன.
செந்தமிழ் எழுத தமிழ் எழுத்தைப் பயன்படுத்துவோம்.
மற்ற பாஷைகளை எழுத - உ-ம்: சுமேரியன், ஹிந்தி, மலையாளம், வடமொழி,
ஒரிஸா, ... - இவற்றுக்கு கிரந்த எழுத்தையும் பயன்படுத்தலாம். அதை 50 பேர்
பயன்படுத்தினாலும் கணினியில் ஓர் இடத்தில் இருக்கலாம். ஃபாரோக்கள் கால
எகிப்து படங்களின் லிபியை எத்தனை பேர் பயன்படுத்துகிறார்கள்?
அதுபோல, வட, தென் (உ-ம்: தெலுங்கு, கன்னடம், ...) மொழிகள் எழுத
கிரந்தம் ஒரு கருவி. 5 பேரோ, 5000 பேரோ ... இந்த எண் நூற்றாண்டு
நூற்றாண்டுக்கு
மாறுபடும்.
நா. கணேசன்
> இந்த குப்பையைத் தான் கிரந்த ஆதரவாளர் தமிழ் மீது திணிக்க முயலுகின்றனர். - சேசாத்திரி
//ஆங்கிலத்தில் தமிழை, ஸம்ஸ்க்ருதத்தைச் சரியாக எழுத ஐஎஸ்ஓ 15919
உள்ளது. மற்ற பாஷைகளை எழுத - உ-ம்: சுமேரியன், ஹிந்தி, மலையாளம், வடமொழி,
ஒரிஸா, ... - இவற்றுக்கு கிரந்த எழுத்தையும் பயன்படுத்தலாம். - நா. கணேசன்//
தமிழ் நாட்டிலும், தமிழ் பேசும் பிறநாடுகளிலும் தமிழ் வரிவடிவத்தில்,
அதன் இலக்கணத்தில் பயிற்சியற்றோர் இல்லை பயப்படுவோர் ஆங்கில எழுத்தைக்
கொண்டுதான் தமிழ் எழுதுகின்றனர். இது தகவல்துறை வட்டாரத்தில் அதிகம்.
குறிப்பாக டிவிட்டர் போன்ற நுண்தரவு (micro content) தளத்தில்
ஆங்கிலத்தமிழே புழக்கத்தில் உள்ளது. எனக்கு இன்றும் இந்த ரோமாஜி (ரோமன்
எழுத்தில் தமிழ்) பிடிபடவில்லை. தமிழைத் தமிழ் எழுத்தில் எழுதினால்
மட்டுமே புரிந்து கொள்ள முடிகிறது.
நா.கண்ணன்
”தமிழிலும் பன்னாட்டு எழுத்தாக கிரந்தம் உருவாக வேண்டுமா?
தேவையில்லையே.”
தமிழில் பன்னாட்டு எழுத்தாக கிரந்தம் உருவாகவில்லை.
கிரந்தம் வேறு, தமிழ் வேறு. கிரந்தம் பல மொழிகளை - உ-ம்: வடமொழி,
பிராகிருதம், மலையாளம்,
... எழுதிய எழுத்து. அது தனியாக பன்னாட்டு எழுத்தாக இயங்கவல்லது என்பத
அதன் வரலாறு
காட்டிநிற்கிறது.
செந்தமிழ் எழுத தமிழ் எழுத்து. கிரந்தம் வேறானது.
ஹிந்தி, மலையாளம், சம்ஸ்க்ருதம், தெலுங்கு, ஒரியா, சிங்களம், ... போன்றவை
எழுத
கிரந்த லிபி. அவ்வாறு கிரந்தத்தில் எழுதும் முறைக்கும் தமிழுக்கும்
தொடர்பில்லை.
உ-ம்: விராமம் வேறு. கூட்டெழுத்தில் கிரந்தம் எழுதப்படுகிறது.
நா. கணேசன்
கிரந்தப் பரிந்துரை சூது நிறைந்தது.
ழ’ ஒரு குப்பை என்று சொல்ல முடியுமா ?
பிஹாரிகளின் உச்சரிப்பு -
--




ஆங்கிலம் ஜ என்பதற்கு ஒப்பான J வை பிரெஞ்சு மொழியில் இருந்து பெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் J நுழைந்த காலம் ரா'ஜ'ரா'ஜ' சோழன் காலத்துக்கு பிற்பட்டதுதான். ஆக ஆங்கிலத்தில் J நுழையுமுன்னரே தமிழில் ஜ நுழைந்துவிட்டது. தனிஆங்கில மொழி ஆர்வலர்கள் விரைவில் ஆங்கிலத்தில் இருந்து Jவை அகற்றி மொழியை சுத்தம் செய்யபோகிறார்கள் என எதிர்பார்ப்போம்.
--
செல்வன்




உத்திரப் பிரதேசம் செல்ல வேண்டாம். இங்கேயே பீகாரிகள் வேலை செய்கிறார்கள். அவர் பேச்சை சற்று காதுகொடுத்து கேளுங்கள் என் கருத்து சரி என்று படும்.சேசாத்திரி



2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>வணக்கம் அம்மா. தாங்கள் தெளிவான சொற்களில் தங்கள் கருத்தைப் பதிவு செய்யக்கூடியவர்கள்.மேற்கண்டவாறு நான்கு சிரிப்பான்கள் மூலம் தாங்கள் தெரிவிக்கும் கருத்தை அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.அன்புடன்சொ.வினைதீர்த்தான்."
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
On Dec 28, 11:27 pm, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:
> >>> .ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று
>
> எண்ணி மீக்குறிகளை ஏற்றார்களா? பரிந்துரைத்தார்களா?<<<
>
> இந்திய மொழிகளில் பார்வை செலுத்தினால் உள்ளபடியே
> தேவநாகரியில் diacritic இல்லை; ஆனால் பல மொழிகளின்
> பயன்பாட்டுக்கும் துணை செய்வதாக அது நெகிழ்ந்துள்ளது.
>
> சிந்தி மொழி முதலிலிருந்த குடவாடி வரிவடிவிலிருந்து மாறி
> தேவநாகரியை ஏற்றபோது அடிக்கோடுகளும், புள்ளிகளும்
> அதில் புகுந்தன. உர்து மொழியை தேவநாகரியில் எழுத
> அடியில் புள்ளிகள் சேர்க்கப்பட்டன. ஒலிப்புக் குறைகளைச்
> சரி செய்ய இம்மாற்றங்கள். தற்போது அவ்வரிவடிவம்
> 20க்கும் மேற்பட்ட மொழிகளுக்குப் பயனாகிறது.
>
திராவிட பாஷைகளின் சிறப்பு எழுத்துக்களை எழுதவும்
- குறில் எ, ஒ, மெய் ற, ழ, ன - தேவநாகரியில் இடம் உண்டு.
பார்க்கவும் (search for the word, Dravidian)
http://www.unicode.org/charts/PDF/U0900.pdf
கிரந்தத்தில் 1000 ஆண்டுகளாக திராவிட பாஷைகள் எழுதப்பட்டுள்ளன.
அதை எழுதும் வல்லமை கணினியில் தேவை. இல்லையெனில்
மலை, ஆறு, மனிசர் பேர்கள் கூட சரியாக எழுதவியலாது.
யாருமே தங்கள் எழுத்தைப் பிறர் பயன்படுத்தினால் வரவேற்பர்.
ஆனால், தமிழில்??? மேலும் தமிழ் ஒன்றுக்கு மட்டுமில்லை
த்ராவிட எழுத்துக்கள் - பல த்ராவிட மொழிகட்கும் பொது.
இந்தியர், ஈழநாட்டவர் அனைவர்க்கும் பொது.
நா. கணேசன்
> தற்போது திருமுறைகள் பிற வரிவடிவங்களில் உருவாக்கம்
> பெற்று வருகின்றன. இது ஒரு சீரிய முயற்சி. தெய்வப் பனுவல்கள்
> எல்லை கடந்து பரவ இது வழிவகை செய்யும்
>
> தேவ்
>
>
>
>
>
>
>
> On Thursday, 27 December 2012 10:47:48 UTC+5:30, S.Vinaitheerthan wrote:
>
> > 2012/12/27 DEV RAJ <rde...@gmail.com <javascript:>>
>
> >> On Tuesday, 25 December 2012 20:37:02 UTC+5:30, seshadri sridharan wrote:
> >> >>> ஆங்கிலம் உலக மொழிச் சொற்கள் பலவற்றை கடன் வாங்கினாலும் எழுத்தை மட்டும்
> >> 26 என்ற அளவிலேயே மட்டுப்படுத்தியுள்ளது. <<<
>
> > ஆங்கிலம் மீக்குறிகளை ஏற்றுள்ளது;
>
> >> ISO 15919, IAST எழுத்துருக்கள் காண்க -
>
> >>http://en.wikipedia.org/wiki/International_Alphabet_of_Sanskrit_Trans...
>
> >> இம்முறையை க்ரந்த வரிவடிவில் அன்று செயல்படுத்தினர்
>
> > வணக்கம் திரு தேவ்.
> > 1.ஆங்கிலேயர் எவரேனும் ஆங்கிலம் ஒலிப்புக் குறையுள்ளது என்று எண்ணி
> > மீக்குறிகளை ஏற்றார்களா? பரிந்துரைத்தார்களா?
>
> > 2.இலக்கணத்திலும் அகராதிகளிலும் சீர்திருத்தம் என்று ஏற்றுள்ளார்களா?
>
> > 3.ஆங்கிலம் ஏற்றுள்ளது என்று தாங்கள் கூறுவதை விளக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
>
> > தங்கள் சுட்டியிலிருந்து சமக்கிரதம் கையாண்ட வழியென அறிகிறேன்.
>
> > The *International Alphabet of Sanskrit Transliteration* (*IAST*) is a
> > transliteration <http://en.wikipedia.org/wiki/Transliteration>scheme that
> > allows a lossless romanization <http://en.wikipedia.org/wiki/Romanization>
> > of Indic scripts <http://en.wikipedia.org/wiki/Brahmic_family> as
> > employed by the Sanskrit <http://en.wikipedia.org/wiki/Sanskrit>language.
தமிழின் அணங்கன் என்ற சொல் அனங்கன் ஆகி இருக்கிறது. பழைய
சம்ஸ்க்ருதத்தில்
அங்கம் என்றால் உறுப்பு (ஸாஷ்டாங்கம் - ஸ + அஷ்ட + அங்கம் -
{cf. சோமாஸ்கந்தம் = ஸ + உமா + ஸ்கந்த}, அங்கஹீனம், வேதாங்கம், ...)
எனக் காட்டி என்ற போது பழுத்த நாத்திகரா என்ற கேள்வி எழுந்தது.
தமிழில் இருந்து வடமொழி பெற்ற கருத்து அணங்கம்/அனங்கன் என்பதற்கும்
நாத்திகம், ஆத்திகம் என்பது வேற்பட்டது.
இப்போது வேத படுகுழியில் வீழ்ந்தார் என்கிறீர்கள். தமிழ் எழுத்தை
மாத்திரம்
வைத்துக்கொண்டு இந்தியாவின் எழுத்துக்களை ஆராய முடியாது.
பல எழுத்துக்களுக்கு ஆய்வுத் தேவை உள்ளது. அதன் ஓர் பகுதி: க்ரந்தலிபி.
எந்த எழுத்தையும் யாரும் விட வேண்டாம் என்பதே என் கொள்கை.
கணினியில் எந்த எழுத்தும் எப்பொழுதும் மறையாது. கிரந்தத்தில்
ஐந்து எழுத்துக்கள் தமிழில் பயன்படுகின்றன. அவற்றை யார் நினைத்தாலும்
- தமிழ்நாட்டு அரசாங்கம் நினைத்தாலும் - நீக்க முடியாது.
இணையத்தில் பயன்படுத்துவோருக்கு இருக்கும். எனவே,
எந்த எழுத்தும் இருப்பவை மறைய. நீவிர் அஞ்சற்க!
நான் சொல்லியது வேறு. மீண்டும் சொல்கிறேன். பலருக்கும்
கன்னடம், தெலுங்கு, சிங்களம், மலையாளம், ... போன்ற லிபிகள்
தெரியாது. கணினி இணையப்பக்கத்தில் ஓர் லிபியில் இருந்து
இன்னோர் லிபிக்கு மாற்றிப் படிப்பது மிக எளிது. என் போன்றோருக்கு
தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், ஹிந்தி எழுத்துக்கள்
தெரியாது. தேவையும் இல்லை. அந்த லிபிகளில் வலைப்பக்கங்களை,
மின்னஞ்சல்களை கிரந்த லிபியில் படித்துக் கொள்வேன்.
கிரந்தத்தில் ஆரிய, திராவிட பாஷைகளை எழுதிய சரிதம் 1000 ஆண்டாக
இருக்கிறது. எனவே, அம்மரபு - தேவையானவர்களுக்கு - நவீன
கணினி, இணையத்தில் வேண்டும். அவ்வளவுதான்.
நீங்கள் கிரந்தம் பயன்படுத்த வேண்டாம் என்று சொல்வதை தடுக்கவில்லை.
பயன்படுத்த வேண்டும் என்போருக்கு அளிக்க வேண்டும்.
உதாரணமாக, கல்வெட்டறிஞர் நாகசாமி அவர்கள் எழுதிக் காட்டுகிறார்.
நா. கணேசன்
. >>Even though Roman script is the most scientific script, I do not think that it is desirable to impose this script on the living languages of India which have a >>developed literature.The Roman Script has the greatest disadvantage for Indian languages, especially for Tamil, since it doesn't have a form for the consonat+vowel combination (உயிர்மெய்). This is equivqlent to writing துவரங்குறிச்சி as த் உ வ் அ இ அ ங் க் உ ற் இ ச் ச் இ (thuvarangkuRiccci) which makes the word length more.
புரிகிறது...ஒவ்வொரு 'அசை'க்கும் (syllable) நம்மிடம் தனித்தனியாக எழுத்துள்ளது.
அதனால் குறைந்த எழுத்துக்கள் தேவைப்படுகிறது.
Ilavazhuthi = இளவழுதி
ஐந்தெழுத்தில் எழுதும் சொல்லுக்கு அதைவிட இருமடங்கு எழத்துக்கள் ஆங்கிலத்தில் தேவைப்படுகிறது.
வெளிநாட்டுக்காரர்களும் எதற்காக இவ்வளவு நீளமான பெயர் வைத்துக் கொள்கிறீர்கள் என ஆச்சரியப்படுகிறார்கள்.
...தேமொழி
--





ஒரு சிரிப்பான் குறைந்ததின் 'காய்மறைவு;இலை மறைவு' என்ன?
இ2012/12/29 Geetha Sambasivam <geetha...@gmail.com>
நான் கோபமாகவோ, வருத்தமாகவோ கூறவில்லை என்பதன் வெளிப்பாடு அது. சிரிப்பான்கள் போட்டுவிட்டால் என் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம் என நினைத்தேன். ஏமாந்துட்டேனே!
தமிழில் இகர ஈகார உயிர்மெய்யெழுத்துகள், உகர ஊகார மெய்யெழுத்துகள் சீர்மையாக இல்லை. இதனால் குழந்தைகள் அதிக வரிவடிவங்களை நினைவில் கொள்ள வேண்டயுள்ளது அதோடு(and) அச்சுக் கோர்பில் கூடுதல் குறிகள் தேவைப்படுகின்றன ஆதலால் வ.செ. குழந்தைசாமி அதற்கு ஒரு எழுத்துச் சீர்மையை பரிந்துரைத்தார். தமிழில் குறைவான எழுத்துகள் இருக்கும் போதே இந்த எழுத்து சீர்மை பற்றி பேசுகிறார்கள். மற்ற இந்திய எழுத்துகளை ஒப்பும் போது தமிழ் எழுத்துகள் மிக எளிமையானவை.
தமிழ் எழுத்துகள் சிலவற்றை விரலைத் தூக்காமலேயே எழுதமுடியும் ஆனால் பிற இந்திய எழுத்துகளை எழுத அவ்வப்போது விரலை தாளினின்று எடுக்க வேண்டியுள்ளது. நாகரி எழுத்து அகரத்தை எழுத முதலில் ஒரு 3 அதன் பின் அதை இணைத்தபடி 1. அதன் பின் மேலே ஒரு கோடு என ஒரே எழுத்தை எழுத மூன்று முறை விரலை தாளிலில் இருந்து தூக்க வேண்டியுள்ளது.
உணர்ந்து எழுதப்பட்டுள்ள சிறப்பான கருத்து.
On Dec 31, 4:46 am, DEV RAJ <rde...@gmail.com> wrote:
> On Monday, 31 December 2012 12:44:57 UTC+5:30, seshadri sridharan wrote:
> >>>> தமிழ் எழுத்துகள் சிலவற்றை விரலைத் தூக்காமலேயே எழுதமுடியும் ஆனால் பிற
>
> இந்திய எழுத்துகளை எழுத அவ்வப்போது விரலை
> தாளினின்று எடுக்க வேண்டியுள்ளது. நாகரி எழுத்து அகரத்தை எழுத முதலில் ஒரு 3
> அதன் பின் அதை இணைத்தபடி 1. அதன் பின் மேலே ஒரு கோடு
> என ஒரே எழுத்தை எழுத மூன்று முறை விரலை தாளிலில் இருந்து தூக்க
> வேண்டியுள்ளது.<<<
>
> குறைகள் லிபிகளில் இருப்பது உண்மையே.
> உமது பெயரையே நாகரி லிபியிலும்,
> தமிழ் லிபியிலும் தட்டெழுதினால் -
>
> शेषाद्रि
> चेच्चात्तिरि
> சேச்சாத்திரி
>
> தமிழில் வரி நீளம் கூடுகிறது;
> எழுதுவதானால் தேவநாகரியில் பலமுறை
> விரலைத் தாளிலிருந்து எடுத்து எழுத நேரலாம்.
> அதையும் ஒப்புக்கொள்கிறேன்.
>
தமிழ் ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டது.
மலையாளம், கிரந்தத்திலும் பலவகையான உ, ஊ உயிர்மெய் இருந்தது.
20-ஆம் நூற்றாண்டில் மலையாளம், கிரந்தம் உ, ஊ
உயிர்மெய்களைச் சீராக்கிவிட்டது. தமிழில்
எழுத்தாணி கொண்டு எழுதுவோர் யாருமில்லை.
இன்று பலரும் ஆங்கில எழுத்தை உள்ளிட்டு கணினியில்
எழுதுகிறார்கள். இந்திய லிபிகள் எல்லாவற்றுக்கும் digraphia
செயல்பாடுதான்.
தமிழ், கிரந்தம் எழுத்தாணியில் எழுதப்பெற்றன. ஆனால் நாகரி
எழுதுவது மையினால் - தாளிலும், துணியிலும், பூர்ஜபத்திரத்திலும்.
எனவே, அது எழுதும் முறை வேறுபடுகிறது. விரலை எடுத்தபின்.
இந்திய மொழிகளுக்கு ஐஎஸ் ஓ முறை 15919 முக்கியம்.
தமிழுக்கு இரு உயிரெழுத்தின் நடுவே வரும் க், ச்
என்னும் உராய்வொலிகளைக் குறித்து பேச்சுத்தமிழ் ரோமன்
லிபிமாற்றி செய்யலாம்.
நா. கணேசன்
> வல்லுநர்கள் ஒருங்கிணைந்து முயன்று
> குறை களைய வேண்டும்
>
> தேவ்
>
>
>
>
>
>
>
> On Monday, 31 December 2012 12:44:57 UTC+5:30, seshadri sridharan wrote:
>
On Monday, December 31, 2012 6:54:10 AM UTC-6, Pandiyaraja wrote:இதன் தொடர்ச்சியாக -----அன்பர்கள் இன்னொன்றையும் அறிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு எழுத்துமுறையிலும் அதனைப் பயன்படுத்துவோரின் Gene -இன் தாக்கம் இருக்கும். 400, 800 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் ஓடுபவர்கள் அரங்கினை இடஞ்சுழியாகச் சுற்றுவர். Benhur படத்தில் chariot race பார்த்தீர்களா? இடஞ்சுழியாகவே (anticlockwise) தேர்கள் ஓடும். அதனால்தான் இன்றைக்கும் ஓட்டப்பந்தயங்களில் இடஞ்சுழி ஓட்டங்கள் இருக்கின்றன. ஆனால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நாம் நமது கோயில் பிரகாரங்களை வலஞ்சுழியாகவே (clockwise)சுற்றிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் சாத்திரம் இல்லை. நமது gene அப்படி. ரோமன் எழுத்துக்களில் பெரும்பாலானவை - குறிப்பாக சிறிய எழுத்துகள் a, b, c, d, e f, g,h,i,...)- இடஞ்சுழியாகவே எழுதப்படுகின்றன. b- கூடப்பாருங்கள், எழுத்துவழக்கில் இடஞ்சுழியாகத்தான் பெரும்பாலும் எழுதப்படுகிறது. காரணம் அவர்களின் gene. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர் இந்தியா முழுக்க - எந்த மொழியிலும் 'க' என்பது + என்றுதான் எழுதப்பட்டது. அதுதான் பிராமி 'க'. இந்த +-ஐ கை எடுக்காமல் இடஞ்சுழியாக எழுதினால் இன்றைய ஹிந்தி 'க' கிடைக்கும். இந்த +-ஐக் கையை எடுக்காமல் (I told you - the principle of least effort) வலஞ்சுழியாக எழுதினால் நமது க கிடைக்கும். இது ஏதோ சேசாத்திரியைத் தமிழில் எழுதினால் மட்டும் நீளமாவதைப் போல் இல்லை.(ஒருவேளை தமிழில் மட்டும் font size பெரியதாக இருக்கிறதோ?) இன்றைய 'த' என்பது பிராமியில் திருப்பிப்போட்ட lamda (λ).நீளக்கோட்டை இடது பக்கமும் சிறிய குறுக்குக்கோட்டை வலது பக்கமும் எழுதவேண்டும். இதையே கையை எடுக்காமல் எழுதினால் இன்றைய 'த' கிடைக்கும். இது வலஞ்சுழியானது. ஹிந்தியில்தான் இது வராதே. சிரமப்பட்டு மேலே ஆரம்பித்து நடுவுக்கு வந்து வலப்பக்கம் சென்று, சிறிய கோட்டை இடப்பக்கம் கொண்டுவந்துவிட்டார்கள். எழுத்து இடஞ்சுழியாகிவிட்டது. இது அவர்களின் gene. 'ச' கூட அப்படித்தான். தமிழில் வலம் - ஹிந்தியில் இடம் - ஆனால் மூல உருவம் ஒன்றே. ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம் - அதற்கு வேறு காரணங்கள் இருக்கும். மொத்தத்தில் இந்தோ-யூரோப்பியன் மொழிகள் இடஞ்சுழி, திராவிட மொழிகள் வலஞ்சுழி - கன்னட, தெலுங்கு, மலையாள ஜிலேபி எழுத்துக்கள் பெரும்பாலும் வலஞ்சுழிதானே. இது இரத்தத்தில் உள்ளது. இப்போது தமிழுக்கும் ரோமன் அல்லது நாகரி எழுத்து என்றால் நம் gene-ஐயே transplant செய்வது போல். யோசித்துப்பாருங்கள். நான் இனத்துவேஷம் பேசுகிறவன் அல்லன். ஆனால் இன வேறுபாடு உண்டு - அவையவை தனித்து வாழட்டும் - வாழ்ந்து செழிக்கட்டும்.ப.பாண்டியராஜா
சீர்மையை கிரந்தம் நடைமுறைப்படுத்திய போதும் உ, ஊ உயிர்மெய் குறிகள் வலஞ்சுழி ஆகவே உள்ளன.வாசெகு சொல்கிற உ, ஊ உயிர்மெய்யும் வலஞ்சுழி வடிவுதான். 90 பாகை திருப்பியுள்ளார்.புள்ளி தத்துவத்தால் நாகரியைவிட வரிநீளம் அதிகம் - தமிழ்லிபியில். ஃபாண்ட்டால் அல்ல.நா. கணேசன்
On Monday, December 31, 2012 8:13:44 AM UTC-6, Pandiyaraja wrote:மிக்க நன்றி, முனைவர்.ந.கணேசன்.( நான் ஏற்கனவே சொன்னபடி) வ.செ.கு - வுக்கு ஏற்கனவே பதில் சொல்லியிருக்கிறேன். அந்தக் கட்டுரையின் தலைப்பு 'சீரான அமைப்பு எல்லாம் சீரமைப்பு இல்லை' புள்ளிவிவரங்களுடன் நிறுவியிருக்கிறேன்.ஒரே ஒரு சொல்லை வைத்து நீளத்தை ஆயமுடியாது. சிறுபிள்ளையில் விளையாட்டாய்ச் செய்வதில்லையா - X-ray என்பது தமிழில் எக்ஸ் ரே ஆகி, ஒரு X -க்கு மூன்று தமிழில். மூன்று Ray - க்கு ஒரு ரே தமிழில். உங்களுக்குத் தெரியும். Sampling மூலம் நிறுவவேண்டும். நான் 2,50,000 சொற்களை எடுத்து, கணினி மூலம் நீளத்தைப் பலவிதமாக அளந்து, அவற்றில் மிகச் சிறந்தது சங்ககாலப் பிராமியே என்று நிறுவியிருக்கிறேன். அந்தப் பிராமியில் எல்லா உயிர்மெய்க்கும் ஒரே எழுத்துதான். பின்னர்தான் 'கால்'களும், 'கொம்பு'களும் முளைத்தன. எனினும் அவற்றின் எண்ணிக்கை பயன்பாட்டில் not significant என்றும் காண்பித்திருக்கிறேன். significant difference உள்ள உகர மெய்யெழுத்துக்கள் frequency அதிகம் உள்ளவை - எனவேதான் அதன் உகரக் குறியீடு மூல மெய்யுடன் mergeஆகிவிட்டது. இதுதான் பரிணாம வளர்ச்சி. இதை மீண்டும் பிரித்தால் அது இயற்கைக்கு முரணானது. ஊகாரத்தைப் பற்றிக் கவலையில்லை. frequency மிகவும் குறைவு. எனவே உகர ஊகாரங்களைக் கண்டு மிரளவேண்டாம் என்பது என் தாழ்மையான கருத்து.நன்றி, அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.ப.பாண்டியராஜா
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா.ஒர் மொழிக்கு ஒரே லிபி என்பதன் காலம் முடிந்துவிட்டது. இந்தோ-ஐரோப்பிய மொழிகள் இடஞ்சுழி என்கிறீர்கள்.துர்க்கியின் மொழி அரபி எழுத்தை விட்டு ஆங்கில எழுத்துக்கு மாறியது. மலேசியாவிலும், இந்தோனெசியாவிலும்இந்தோ-ஐரோப்பிய லிபி வந்துவிட்டது.இன்றைய யதார்த்தத்தைப் பாருங்கள். எத்தனை பேர் அகநானூறு படிக்கிறார்கள்?உங்கள் விரிவுரைகளுக்கு எத்தனை ஆக்க பூர்வமான மறுமொழிகள் வருகின்றன?(நான் முதல் கோப்பு தான் பார்த்தேன். இன்னும் மற்றவைகளை படிக்கவில்லை - நேரம் தான் காரணம்.)ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற பலவற்றில் ஆங்கில எழுத்தில் தமிழ் எழுதப்படுகிறது - இளையசமுதாயத்தால். வெளிநாடுகளிலே, ஏன் இந்தியாவிலும் கூட பல மாணவர்கள்தமிழ், மற்றும் எந்த இந்திய லிபியும் அறியாமல் வளர்கிறார்கள். வாழ்க்கையும் நன்முறையில்நடத்துகிறார்கள்.இன்று தமிழ் லிபி மாத்திரமோ, தமிழ் மட்டுமோ இருந்தால் உலகமயமானவாழ்க்கைக்கு அனேகருக்கு உதவுவதாய் இல்லை. தமிழில் இன்றைய விஞ்ஞானம், தொழில்நுட்பம்,என்ன இருக்கிறது? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். ஆங்கிலம் இல்லாமல் நல்வாழ்க்கை வாழ இயலாநிலை பலருக்கும் இருப்பதை தமிழ்நாட்டிலே கூடப் பார்க்கிறோமே.தமிழைக் கற்பிக்கவும், கற்ற எழுத்துக்களை எளிதாக நினைவில் நிறுத்தவும் உ, ஊ சீர்மைஅவசியம் என்பது வாசெகு கருத்து. நமக்கு அண்டையில் உள்ள மலையாள லிபி பாருங்கள்.நீங்கள் சொல்லும் வலஞ்சுழியாக உ, ஊ இரண்டிற்கும் தனிக் குறியீடுகள் செய்துவிட்டார்கள்.தமிழில் வலஞ்சுழியாக ஜ,ஹ, ஷ, ஸ உ, ஊ குறிகள் இயங்குகின்றன. அதை எடுக்கலாம்என்பது தமிழறிஞர் கிவாஜ போன்றோர் பரிந்துரை. தமிழில் வலைப்பதிவுகள் பெருககாரணாமாக இருந்தது தேனீ உமர் உழைப்பு. அவரும் கிவாஜ போல்தான் சொல்லியுள்ளார்.இந்தியாவிலேயே வரிநீளம் அதிகம் உள்ள லிபி தமிழ் தான். அந்த வரிநீளம் அதிகமாகாமல்உ, ஊ தனிக்குறிகள் இருக்கின்றன.இன்று கணினி உலகில், எல்லோரும் தமிழ் லிபி பயன்படுத்த கற்றுக் கொடுக்கவும்,கற்றதை நினைவில் நிறுத்தவும் உ, ஊ உயிர்மெய் பிரித்தும் எழுத வசதி ஏற்படவேண்டும். ஏன் என தமிழ் இணையப் பல்கலை நிறுவுநர் விளக்குகிறார்:மலையாள லிபியில் இந்த எளிமையாக்கம் நடைமுறையில் உள்ளது காண்க.அடுத்த தலைமுறை பார்த்துக்கொள்வார்கள் என்கிறீர்கள். இப்போதையபிள்ளைகளுக்கு தமிழ் எழுத்தின் எஸ்ஸென்ஸ் போய்ச் சேர வேண்டியது அவசியம்.அதற்குத் தான் உ, ஊ உயிர்மெய் சீர்மை. யாரும் இன்று ஓலையில் எழுதுவதில்லையே.புத்தாண்டு வாழ்த்துக்கள்!நா. கணேசன்
கல்லூரிக் காலங்களிலிருந்து இந்த எழுத்துச் சீர்த்திருத்தம் பற்றிக்
கேட்டுக்கேட்டு குழம்பிக்கொண்டிருக்கிறேன். உங்கள் எழுத்து எங்கள்
குழப்பத்தைத் தவிர்ப்பதாக உள்ளது. தொடர்ந்து கலந்துரையாடுக! கலக்கத்தைப்
போக்குக!
நா.கண்ணன்
2013/1/1 Pandiyaraja <pipi...@gmail.com>:
> இந்தியாவிலேயே வரிநீளம் அதிகம் உள்ள லிபி தமிழ் தான்
>
> இதற்கு ஏதேனும் supportive evidence with statistical base - இருந்தால்
> தயவுசெய்து கொடுங்கள்.
நிறைய இருக்கிறது. line-length என்பதற்கு வரிநீளம் என்ற அலகைக்
கொடுத்து ஆராய்ந்திருக்கிறோம். தேவ் ஐயாவிடம் கேளுங்கள்.
புள்ளித் தத்துவ விளைச்சல் = வரிநீளம்.
ஆனால், கற்க எளிமை உண்டு.
> [...] முன்புசொன்ன தமிழ்
> தெரியாத பெரு மேதாவிகள்தான் பெரும்பாலும். அந்தக் கிறுக்கு வேண்டுமா என்று
> இன்னொரு இழை தொடங்கலாம். அங்கு நடப்பவை எல்லாம், என்ன மச்சி எங்க இருக்க,
> துன்னிட்டியா? போன்றவைதானே.
> மலையாளம், ஹிந்தி என்று எங்கெங்கோ பார்த்துக்கொண்டிராமல் தமிழைப் பாருங்கள்.
> நான் புள்ளிவிவரத்துடன் அறிவியல் பூர்வமாக (உணர்ச்சிப்பூர்வமாக அல்ல)
> சொல்வதைத் தவறு என்று காட்டுங்கள். பிராமி எழுத்தின் வளர்ச்சியை
> நூற்றாண்டுதோறும் ஊன்றிக் கவனியுங்கள். (REF: Gift Sironmani's book) அதை
> புள்ளியியலுடனும், மொழியியலுடனும் ஒத்து நோக்குங்கள். அப்புறம் தமிழ்
> எழுத்துச் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசுங்கள்.
உங்களுக்கு தமிழ் பிராமிக் கல்வெட்டுகளின் அறிஞர் சு. ராஜவேலு ஐயாவைத்
தெரியும அல்லவா?
http://www.thehindu.com/arts/history-and-culture/valuable-vignettes/article4009059.ece
தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியை சுமார் 2500 ஆண்டுகளாய் ஆராய்ந்து
எழுதியிருக்கிறார். உ, ஊ உயிர்மெய்க் குறிகளாக முனைவர் ராசவேலு
பரிந்துரையும் உள்ளது. ராஜவேல் அவர்களின் ஆய்வுக் கட்டுரை
படித்து தங்கள் மேலான கருத்துக்களை தாருங்கள்.
https://www.indianfolklore.org/journals/index.php/Panu/search/authors/view?firstName=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.&middleName=%E0%AE%9A%E0%AF%81.&lastName=%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D&affiliation=&country=
(Click on the word, PDF, you will get the 14-page essay by Dr. S.
Rajavel
- it details the 2500 year history Tamil script and future directions
for its growth.)
அன்புடன்
நா. கணேசன்
நன்றி. கொடுமுடி சண்முகனார் கொடுத்த மாதிரி காலவாரியான வரிவடிவ அட்டவணை
கொடுத்திருக்கலாம்.
தமிழி வரிவடிவம் ஆங்கில வரிவடிவம் போல் எளிமையாக இருப்பது
ஆச்சர்யமளிக்கிறது. கொரிய மொழிக்கு வரிவடிவம் கொடுத்த சேஜோன் அரசனுக்கு
இவ்வரிவடிவம் மிகவும் பரிச்சயமாக இருந்திருக்கிறது. உயிர் மேவிய
உயிர்மெய் என்பதற்கு தனி எழுத்துரு உருவாக்காமல் அப்படியே நம் மூத்தோர்
எழுதிய வண்ணமே எழுதும் வழக்கத்தை அங்கு கொண்டு வந்தான். மேலும் எகர, ஏகார
வேறுபாடு (குறில், நெடில்) என்பதை ‘வழக்காக’ வைத்தானே தவிர தனி எழுத்தாக
வைக்கவில்லை. இன்று ஹங்குல் ஐ.நா சபையால் மிகவும் அறிவியல் பூர்வமான
எழுத்து என்று அறிவிக்கபட்டுள்ளது. இந்த எழுத்துரு மாற்றம் மிக சமீப
காலத்திலேதான் (20 நூற்றாண்டு தொடக்கத்தில்) அங்கு அரச கட்டளையாகியது.
பலவகையில் பிற்போக்கான (மொழி அணுகுமுறையில்) தமிழக அரசியல் சூழலில்
இன்னொரு எழுத்துரு மாற்றம் என்பது நிகழும் என்று நான் நினைக்கவில்லை.
அதற்கான அரசியல் வலு இல்லை என்றே சொல்லலாம்.
நா.கண்ணன்
பிகு: ஐ என்பதை அய் என்று எழுதலாம் என்று ராசவேலு சொன்னாலும் அதனால்
உண்டாகும் மொழிச்சிக்கல் பற்றி இங்கு விரிவாக முன்பு அலசியுள்ளோம்.
மேலும் ஆங்கிலேயர் காலத்தில்தான் வரிவடிவச் சிக்கல் தோன்றியது என்பதை
அவர் விரிவாக விளக்கவில்லை.
இதை நானும் வழி மொழிகிறேன்.
உங்கள் பதில்கள் விவாதத்தின் மற்றொரு பக்கத்தைக் காண்பிக்கிறது. புள்ளியல் ஆதாரங்கள் வலியுறுத்தும் கருத்தை படித்துத் தெரிந்து கொள்ள விருப்பம்.
..... தேமொழி
இந்த எழுத்தின் நீளம் வடிவமைப்பால் வந்ததேயன்றி எழுத்தால் அமைந்தது அல்ல. வடிவமைப்பாளர் இந்த குறையை நீக்க இயலும்.
8 புள்ளிகளில் இந்த தொடரின் நீளம் குறைவு ஆனாலும் பிற எழுத்துகளை விட மிகத் தெளிவாக உள்ளது. பிற மொழி எழுத்துகற் 10 புள்ளிகளில் இருந்தாலும் கண் புலனாகா சிறு எழுத்துகளாகவே காட்சி தருகின்றன.
ஆறு அங்கு உள்ளது - 8
ஆறு அங்கு உள்ளது - 10
నది ఇక్కడ ఉన్ది - 10
नदी उधर है -10
नदी तत्र अस्ति - 10
கணினியில் உ, ஊ சீர்மை செய்ய எவ்வளவு செலவு?
அரசு அப்படி தேவை உள்ளோர் படிக்கலாம் என்றால்,
ஃபாண்ட்கள் ஃஃப்ரியாச் செஞ்சுடுவாங்க.
> தமக்கு தேவையான சீர்திருத்தங்களை மக்கள் தம்மளவில் செய்துகொண்டு தான்
> உள்ளனர். உதாரணமாக வரும் பொங்கலுக்கு இங்கிருக்கும் தமிழ் குழந்தைகள் சிலர்
> "அமுதே, தமிழே" பாடலை பாட உள்ளனர். அனைவர் தாய்மொழியும் தமிழ் தான் என்றாலும்
> தமிழ் படிக்க அவர்களுக்கு தெரியாது. ஆங்கிலத்தில் எழுதி வைத்து தான் பாட
> உள்ளனர். தமிழ் தெரியாமல் தமிழ்படங்களில் பாட வரும் வெளிமாநில பாடகர்களும்
> ஆங்கிலத்தில் எழுதி படிக்கின்றனர்.
ஆங்கில எழுத்தில் படிக்க ஐஎஸ்ஓ முறை உள்ளது. அதுவும்
இருக்கிறது எனப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தலாம்.
கணேசன்
> கிரந்தத்தில் தேவாரத்தை எழுதி தாய்லாந்தில்
> படிப்பதாக தெரிகிறது. இம்மாதிரி மாற்றுமுயற்சிகளை அவரவர் தமக்கு தேவையான
> அளவில் செய்துகொன்டு தான் உள்ளனர். அவற்றுக்கு தேவையான உதவியையும்
> செய்யவேண்டும்.
>
> பல்வேறு எழுத்துருக்களில் தமிழ் படிக்கபடுவது நல்லதுதான். ஆனால் அவை தேவைகேற்ப
> தேவைபடுபவருக்கு மட்டுமே இருக்கவேண்டுமே ஒழிய எல்லாருக்கும் ஒரே சட்டை
> என்பதுபோல் எல்லாருக்கும் ஒத்துவரும் எழுத்துருவை உருவாக்குகிறேன் என
> சோவியத்யூனியன் சென்ட்ரல் பிளானிங் ஸ்டைலில் செய்யபடும் முயற்சிகள் தேவையற்றது.
> --
> செல்வன்
>
> www.holyox.blogspot.com
>
> http://gplus.is/selvan<https://profiles.google.com/holyape/buzz>
>
> http://twitter.com/#holyox
ஒரு தாளை எடுத்து உங்கள் கையெழுத்தில்
எழுதிப் பாருங்கள்; எந்த வரியிலும் இடைவெளிகூட
கணினியில் உ, ஊ சீர்மை செய்ய எவ்வளவு செலவு?
அரசு அப்படி தேவை உள்ளோர் படிக்கலாம் என்றால்,
ஃபாண்ட்கள் ஃஃப்ரியாச் செஞ்சுடுவாங்க.
ஆறு அங்கு உள்ளது - 8 , ஆறு அங்குஉள்ளது - 10. இதன் பொருள் என்ன? தெரியவில்லை. சொல்லின் நீளத்தைப் பலவகைகளில் வரையறுக்கலாம். ஒவ்வொரு எழுத்தும் 1 என எண்ணப்படும். எனவே ஆறு அங்கு உள்ளது = 9 எழுத்துக்கள். அடுத்தமுறை- ஒவ்வொரு எழுத்தையும் தனியாக எழுதும்போது எத்தனை முறை கையை எடுக்கிறோமோ அதன் எண்ணிக்கை (இதற்காக 'தி'-யைக் கையெடுக்காமல் எழுதி உருவத்தை மாற்றக்கூடாது. ('தி' = 2; டி = 1) சொல்லை எழுத.விசைப்பலகையைப் பயன்படுத்தும்போது எத்தனை முறை விசையைத் தட்டுகிறோம் என்பது சொல்லின் நீளம் என்பது இன்னொரு முறை. இது font-க்கான மென்பொருள் தன்மையைப் பொருத்து மாறலாம். இதில் வரக்கூடிய சின்னஞ்சிறு வேறுபாடுகள் முக்கியமல்ல - காரணம் விசைப்பலகையைத் தட்டுகிறவர்களின் வேகமும் இதில் அடங்கும். நான் விசைகளைப் பார்த்துக்கொண்டே இரண்டே விரல்களைப் பயன்படுத்தித் தட்டுவேன். எனவே கையெழுத்துத்தான் முக்கியம். அப்படிப்பார்க்கும்போது (எத்தனை முறை கையை எடுக்கவேண்டும் என்பது): नदी = 6 उधरहै 8, ஆக மொத்தம் 14 ஆகிறது. நீங்கள் 10 என்கிறீர்களே! தமிழில் 'கை' = 2; ஹிந்தி = 4. தமிழில் 'கு' = 1, ஹிந்தியில் 3. (எனக்குக் கொஞ்சம் ஹிந்தி எழுத்துக்களும் தெரியும்!!!)
இப்படித் தனித்தனியாகத் தமக்கு வேண்டிவற்றை எழுதிப்பார்த்து எண்ணிக்கொண்டிராமல், ஒரு large random sample எடுத்து ஆயவேண்டும். அதைத்தான் நான் செய்திருக்கிறேன்.
அதுமட்டுமல்ல. ஒவ்வொரு எழுத்துமுறையும் அதன் மொழியை எந்த அளவுக்குச் சிறப்பாக எழுதுகிறது என்பதை அளக்கமுடியும். coding efficiency என்பார்கள். மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் சொற்களை அது மிகக் குறைந்த எழுத்துக்களில் எழுதிக்காண்பிக்கவேண்டும். இதற்குச் சொற்களின் frequency -உம் தேவை. அது மட்டுமல்ல அந்த முறை எந்த அளவு மோசமாக இருக்கலாம் - the maximum limit for inefficiency - என்பதையும் அளக்கமுடியும். மிகப் பிரபலமான புள்ளிமுறை மொழியியலாளர் (Statistical Linguist) Gustuv Herden இவற்றுக்கான சூத்திரங்கள் கொடுத்திருக்கிறார். இவர் கூற்றுப்படி English has worst writing system!!! இவற்றையெல்லாம் தமிழுக்கு - 2.5 இலட்சம் சொற்களுக்கு மேல் - பயன்படுத்தித்தான் நான் ஏற்கனவே கூறிய முடிவுகள் கிடைக்கப்பெற்றன.
நன்றி,
ப.பாண்டியராஜா
ఆఱు అంకు ఉల్లతు
கண்ணன்
முருகன்
கொன்
தடியன்
மாற்று
ஒவ்வொன்றும் நான்கு எழுத்துருக்கள் கொண்டது. அவற்றின் நீளம் திரையில் மாறுபடுகிறது.
DEBT
GIFT
WOOL
KILL
MANY
This is Times New Roman. Words occupy varying space length .
DEBT
GIFT
WOOL
KILL
MANY
This is Courier New. All 4 words occupy the same space length.
Do we have any such font for Tamil?
On Tuesday, December 25, 2012 8:37:02 PM UTC+5:30, seshadri sridharan wrote:
janaki > ஜனகி என்றும் ஒலிப்பு வருகிறதே ஆனாலும் எப்படியோ நாம் ஜானகி என படித்துவிடுகிறோம். ழகரம் மலையாளம்,சிங்களம் ஆகியமொழிகளிலும் உண்டு.
இவ்வாறு ழகரம் சிங்களத்திலும் உண்டு என ஆங்காங்கே சிலர் எழுதியுள்ளதை கடந்த வருடத்தில் கண்டிருக்கிறேன். அது தவறு. சிங்களத்தில் ழகரம் இல்லை.
கிரந்த, மலையாள, சிங்கள, தமிழ் எழுத்துகளின் ஒப்பீடுகளையும் அவற்றிற்கான இலத்தினிய எழுத்துப்பெயர்ப்புகளையும் கிரந்த எழுத்துமுறை பற்றிய விக்கி கட்டுரை [http://ta.wikipedia.org/s/1fq ] பக்கத்தில் அட்டவணைகளாக்க் காணலாம். அவற்றுள் அகரமேறிய மெய்யெழுத்துகளுக்கான அட்டவணைகளை மட்டும் பார்க்க இத்தொடுப்பை அழுத்துங்கள் : http://upload.wikimedia.org/wikipedia/commons/3/3e/Grantha_ConsComp.gif
அதில் காட்டயுள்ள படி தமிழிலும் மலையாளத்திலும் உள்ள ழகரம் கிரந்த மற்றும் சிங்கள வரிவடிவங்களில் இல்லாதிருப்பதை அவதானியுங்கள். அது சரியே. ழ எனப்படுவது IPA இல் Retroflex Approximant என்கிறார்கள். (குறியானது ஆங்கில r ஐ தலைகீழாக எழுதி அதன் கீழ் ஒரு புள்ளி போட்டிருப்பது) அது சிங்களத்தில் இல்லை.
ஆனால் IPA இல் Retroflex Lateral Approximant எனப்படும் "ள" தமிழ் எழுத்து அந்த அட்டவணையில் சிங்களம் மற்றும் கிரந்த வரியுருக்களிலும் காணலாம். (IPA குறியில் l அதனுடன் கீழாக ஒரு புள்ளியுடன்) சிங்களத்தில் அது ළ எழுத்து mūrdhaja layanna என்பர் (unicode : U+0DC5). காட்டாக தமிழ் என்பதை சிங்களத்தில் දෙමළ =DemaLa =தெமள என குறிக்கின்றனர். (தெ யில் உள்ள த ஒலிப்புடை தகரம் - அந்த, இந்த போன்று ந் அடுத்து வரும் த போல)
அதே போல IPA இல் Alveolar | Dental-Alveolar Lateral Approximant எனப்படும் "ல" தமிழ் எழுத்து சிங்களத்தில் ල எழுத்து. அதை dantaja layanna என்பர் (unicode : U+0DBD). (IPA குறியில் l மட்டும்) காட்டாக சிங்களம் என்பதை அவர்கள் எழுதுவது සිංහල (கிட்டத்தட்ட "சிங்ஹல" எனவே)
கொழும்ப் பல்கலைக்கழகதின் சிங்கள மொழியியல் துறையின் மாணபு ஓய்வு பேராசிரியர் ஜே.பீ. திசாநாயக்க எழுதியுள்ள Lets Learn Sinhala என்னும் 4-தொகுதி எளிய கையேடு நூலின் தொகுதி 2 இல் இந்த இரு சிங்கள எழுத்துக்களும் (அதாவது தமிழ் ல மற்றும் ள களுக்கு இணையான சிங்கள எழுத்துகள்) தற்காலத்தில் ஒரே ஒலிப்பைத்தான் குறிப்பதாகவும் ஆயினும் வழக்கத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டவாறு இரண்டும் தொடரப்பட வேண்டும் எனவும் மேலும் அவற்றில் ஓர் எழுத்தை பயன்படுத்தும் ஒரு சொல்லும் மற்றைய எழுத்தை அதே இடத்தில் பயன்படுத்தும் இன்னொரு சொல்லும் பொருள் வேறுபடுவது சகசம் ஆதலால் எழுத்துக்கூட்டலுக்கு சரியான எழுத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் எழுதியுள்ளார். (அது போலவே ன, ண விற்கும் குறிப்பிட்டுள்ளார்).