வணக்கம்.
2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
>
> ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம்
> பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.
சமணம் காலுன்றியது என்றால், தமிழர்கள் அவரவர் இனக் குழுக்கான குலதெய்வங்களை வணங்கி வந்தனர். பின்னர் சமணர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் எனக் கூறுகின்றீர்களா ?
> பின்னர்,
> வேத மதமும், புத்தமதமும், அதற்கு பின்னரே, சைவமும், வைணவமும் கோலோச்சின. சமணத்தை
> தழுவி சைவமும், புத்தத்தை தழுவி வைணவமும் தஙகளை நிலைநிறுத்திக் கொண்டன.
அதாவது,
இனக் குழுக்களாக வாழ்ந்த தமிழர் சமணர்களாக மாற்றப்பட்டனர்.
பின்னர் சமணத்தைத் தழுவியவர் சைவர்களாகவும், புத்தத்தைத் தழுவியோர் வைணவர்களாகவும் மாறினர் என்று கூறுகின்றீர்களா?
கார்த்திகேசு சிவதம்பி இவ்வாறு எழுதியுள்ளாரா? அல்லது இது தங்களது கருத்தா?
அன்பன்
கி.காளைராசன்
முப்பத்திஐந்து ஆண்டுகாலத்திய தமிழிலக்கியத்துடனான பந்தத்தில் நான்
உணர்ந்தது.நானிலங்கள் தங்களுக்குள் இரண்டிரண்டாகப் பிரித்துக்கொண்டு பின்னாளில் சைவம் வைணவம் என்றிரண்டைத் தமிழர் சமயங்களாக வடிவமைத்துக்கொண்ட னவோ?
குறிஞ்சி நிலக்கடவுள் _முருகன் (சைவம்)
முல்லைநிலக்கடவுள் _மாயோன் (வைணவம்) .
பின்னாளில் வந்த ஆரிய மற்றும் பெருந்தெய்வப் புனைவுகளால் இருசமய உறவு
என்பதையும் தாண்டி தற்சார்பில்லாமல்
(சேயோன் -மாயோன்மருகன் என்பதை மண்ணின் சார்போ இரத்தசம்பந்தமின்றியோ மண்ணை ஆண்டவன் சொன்னான் /அடுத்தவன் சொன்னான் என்று தமிழன் ஏற்றிருப்பான் என எனக்குநம்பத் தோன்றவில்லை.தமிழனின்வழி வழிவந்த வாழ்வியல் தளை /தழைத்தலில் உருவானதால்
தான் இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனையோ மதமாற்றச்சுனாமிகளுக்குப் பின்னரும் நின்று நிலைபெறு சமயங்களாகச்
சைவமும் வைணவமும் திகழ்கின்றன.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
வணக்கம்.
On 30-Nov-2016 10:53 PM, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:
>
> முப்பத்திஐந்து ஆண்டுகாலத்திய தமிழிலக்கியத்துடனான பந்தத்தில் நான்
> உணர்ந்தது.
நானிலங்கள் தங்களுக்குள் இரண்டிரண்டாகப் பிரித்துக்கொண்டு பின்னாளில் சைவம் வைணவம் என்றிரண்டைத் தமிழர் சமயங்களாக வடிவமைத்துக்கொண்ட னவோ?
> குறிஞ்சி நிலக்கடவுள் _முருகன் (சைவம்)
> முல்லைநிலக்கடவுள் _மாயோன் (வைணவம்) .
> பின்னாளில் வந்த ஆரிய மற்றும் பெருந்தெய்வப் புனைவுகளால் இருசமய உறவு
> என்பதையும் தாண்டி தற்சார்பில்லாமல்
> (சேயோன் -மாயோன்மருகன் என்பதை மண்ணின் சார்போ இரத்தசம்பந்தமின்றியோ மண்ணை ஆண்டவன் சொன்னான் /அடுத்தவன் சொன்னான் என்று தமிழன் ஏற்றிருப்பான் என எனக்குநம்பத் தோன்றவில்லை.
சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ள காரணத்தினால்,
" ஆண்டவன் சொன்னான் /அடுத்தவன் சொன்னான் என்று தமிழன் ஏற்றிருப்பான் என எனக்கும் நம்பத் தோன்றவில்லை."
தமிழனின்வழி வழிவந்த வாழ்வியல் தளை /தழைத்தலில் உருவானதால்
> தான் இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனையோ மதமாற்றச்சுனாமிகளுக்குப் பின்னரும் நின்று நிலைபெறு சமயங்களாகச்
> சைவமும் வைணவமும் திகழ்கின்றன.
>
அருமை
அன்பன்
கி. காளைராசன்
>
> On 30-Nov-2016 6:42 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>
>> This message is eligible for Automatic Cleanup! (kalair...@gmail.com) Add cleanup rule | More info
>>
>> வணக்கம்.
>>
>> 2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
>> >
>> > ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம்
>> > பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.
>>
>> சமணம் காலுன்றியது என்றால், தமிழர்கள் அவரவர் இனக் குழுக்கான குலதெய்வங்களை வணங்கி வந்தனர். பின்னர் சமணர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் எனக் கூறுகின்றீர்களா ?
>>
>> > பின்னர்,
>> > வேத மதமும், புத்தமதமும், அதற்கு பின்னரே, சைவமும், வைணவமும் கோலோச்சின. சமணத்தை
>> > தழுவி சைவமும், புத்தத்தை தழுவி வைணவமும் தஙகளை நிலைநிறுத்திக் கொண்டன.
>>
>> அதாவது,
>> இனக் குழுக்களாக வாழ்ந்த தமிழர் சமணர்களாக மாற்றப்பட்டனர்.
>> பின்னர் சமணத்தைத் தழுவியவர் சைவர்களாகவும், புத்தத்தைத் தழுவியோர் வைணவர்களாகவும் மாறினர் என்று கூறுகின்றீர்களா?
>>
>> கார்த்திகேசு சிவதம்பி இவ்வாறு எழுதியுள்ளாரா? அல்லது இது தங்களது கருத்தா?
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம்.
On 30-Nov-2016 11:08 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
> ஆதி தமிழர் குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை செய்து வந்தனர். மாயோன், சேயோன், சிவன், கொற்றவைஉ போன்றவை பொதுவான தெய்வங்களாக திகழ்ந்தன. அவற்றுக்கான புராணகதைகளும் அன்று வேறாக இருந்தன. உதாரணமாக மாயோன் மனைவி நப்பின்னை.
முருகன் பெண்கள் மேல் இறங்கும் ஒருவகை கிராம தெய்வம். இன்றைய மாரியாத்தா போல.
>
(கிராமத்துப்) பெண் மேல் இறங்கினால் அது கிராம தெய்வமா ?
டவுனில் ஓடினால்தான் டவுன்பஸ் ஆகுமா?
கிராமத்துக்குச் சென்றால் அது " டவுன்பஸ் " இல்லையா!
> இந்த சூழலில் வடக்கே இருந்து தீயை வழிபட்ட ஆரியருடன் போர் நிகழ்கிறது. அதன்பின் சமாதானம் நிலவி தமிழ் தெய்வங்கள் ஆரியரால் ஏற்கபட்டு அவர்களின் வழிபாட்டு முறையான வேள்விகள், யாகங்கள் மூலம் தமிழ் தெய்வங்களை வணங்க துவங்குகின்றனர். அவ்வழிபாட்டு முறைகள் தமிழகத்திலும் பின்பறபட்டு பழமையான வழிபாட்டு முறைகள் மறைகின்றன
>
எல்லாம் ஒரு காலத்தில் தமிழர்களது நியமப் படி நடந்துள்ளன. பின்னாளில் அவை மீண்டும் தமிழர்களிடம் வந்துள்ளன.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்ற ஒரு தமிழ்நூல் மீண்டும் தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்டது போன்றது போன்று இது நடைபெற்றுள்ளது என நம்புகிறேன்.
> சமணம், பவுத்தம் ஆகியவை வைதீக இந்து சமயம் போல வடக்கே இருந்து வந்தவையே. அசோகர் காலத்தில் பவுத்தமும் மவுரியர் காலத்தில் சமணமும் வருகின்றன. சமணம், பவுத்தம் ஆகியவற்றில் தமிழர் பங்கு எதுவுமில்லை.
பூரி செகனாதார் ஆலயம் காஞ்சி மடாதிபதியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.
காசியில் உள்ள பண்டாக்கள் சேர நாட்டினர். எனவே,
புத்த சமண மதங்களைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர் வழி பட்ட தெய்வங்கள் எவை எனத் தெரிந்தால்தான், அம்மதங்களைத் தோற்றுவித்தவர் வடநாட்டினரா? அல்லது வடநாட்டில் வசித்த தமிழரா? எனத் தெரிந்து கொள்ள இயலும்.
தமிழர் அவற்றை பின்பற்ற மட்டுமே செய்தார்கள். அம்மத ஸ்தாபனம், உருவாக்கம் ஆகியவற்றில் தமிழர் பெரிய பங்காற்றவில்லை.
தமிழர் பெரிய அளவில் சமணத்தை பின்பற்றியது கிடையாது.
ஊருக்குப் நாலைபேர் ஒதுக்கு புறமாக இருந்துள்ளனர். யாசகம் பெற்ற இடங்களில் வாழ்ந்துள்ளனர்.
தமிழர் போர்குடியினர், புலால் விரும்பிகள்.
இது ஒரு
இவர்கள் சமணத்தை பெரும்பளவில் பின்பற்றீ இருக்க வாய்ப்புகள் இல்லை. சமணம் தமிழ் கிறிஸ்துவம் போல எண்ணிக்கையில் சிறிய, ஆனால் மன்னர்கள், கல்விமான்கள், அறிஞர்களால் அதிக அளவில் பின்பற்றப்பட்ட மதமாக இருந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.
>
> வைதிக இந்துமத ஸ்தாபனத்தில் தமிழகம் பங்காற்றி உள்ளது. கடவுளர் நம்முடையவை.
அருமை.
வழிபாட்டு முறைகள் வடவருடையவை.
அதனாலேயே இந்து மதம் என பின்னாளில் அறியபட்ட மதம் பெருமளவில் தமிழகத்தில் பின்பற்றபட்டது.
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
(கிராமத்துப்) பெண் மேல் இறங்கினால் அது கிராம தெய்வமா ?
டவுனில் ஓடினால்தான் டவுன்பஸ் ஆகுமா?
கிராமத்துக்குச் சென்றால் அது " டவுன்பஸ் " இல்லையா!
ஆதி தமிழர் குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை செய்து வந்தனர். மாயோன், சேயோன், சிவன், கொற்றவைஉ போன்றவை பொதுவான தெய்வங்களாக திகழ்ந்தன. அவற்றுக்கான புராணகதைகளும் அன்று வேறாக இருந்தன. உதாரணமாக மாயோன் மனைவி நப்பின்னை. முருகன் பெண்கள் மேல் இறங்கும் ஒருவகை கிராம தெய்வம். இன்றைய மாரியாத்தா போல.
வணக்கம்.
On 30-Nov-2016 6:33 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> 2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
> >
> > ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம்
> > பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.
>
தமிழர் இனக் குழுக்களாக வாழ்ந்தனர் எனபதற்கான இலக்கிய/சரித்திரச் சான்றுகள் ஏதும் இல்லையே.
தங்களிடமிருந்தால் அன்புடன் பதிவு செய்யவும்.
தாங்கள் சமணத்தைத் தூக்கிப் பிடிக்கும் நோக்கத்திற்காகத் தமிழரை இனக்குழுக்களாகக் கற்பனையாகச் சித்தரிக்கின்றீரகள் என எண்ணத் தோன்றுகிறது.
அன்பன்
கி. காளைராசன்
> சமணம் காலுன்றியது என்றால், தமிழர்கள் அவரவர் இனக் குழுக்கான குலதெய்வங்களை வணங்கி வந்தனர். பின்னர் சமணர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் எனக் கூறுகின்றீர்களா ?
புறநானூறு -பாடல்:56
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும்,
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின்,யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே?
திணை -பாடாண் திணை; துறை- பூவை நிலை
[பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக்
கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது]
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை - மாற்று அருங் கணிச்சி - மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி - அடல் வெந்நாஞ்சில் -பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி - விண் உயர் புள் கொடி - விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி- ஒண் செய்யோனும்
ஆதி தமிழ் இனக்குழுவினரால் வணங்கப்பட்ட கடவுளரா ?
இப்பாடல் சமணமும் , பவுத்தமும் உட்புகுமுன் பாடப்பட்டதா ?
அதற்குப் பிறகா ?
புறநானூறு பிறப்பதற்கு முன்பிருந்த சமண - பவுத்தப் பாக்கள் எவை ?
தேவ்
தமிழ் தெய்வங்கள் மாலும், மருகனும் வேதம், ஸ்மிரிதி ஆகியவற்றுக்கு முற்பட்டவர்கள். திருமால் கிமு 5000ல் சுமேரியாவில் வணங்கபட்ட தெய்வத்தின் இந்திய வடிவம். முருகனும், சிவனும் அதுபோல உலகெங்கும் வணங்கபட்ட தொல்குடி தெய்வங்களின் இந்திய வடிவங்களே. இவர்களை போற்ற பின்னாளில் இந்தியாவில் சுமார் கிமு 500ல் வேதங்கள், இதிகாசங்கள் எழுதபட்டன. அதை வைத்து இதை வைதிக சமயம் என்பது பொருத்தமாக படவில்லை.சிவன், திருமால், முருகனின் வரலாற்றை ஆராய்ந்தால் நியான்டர்தால் காலத்திற்கு செல்வோம் என நினைக்கிறேன். அன்று வணங்கபட்ட இயற்கை தெய்வங்களின் இன்றைய இந்திய வடிவங்கள் இவர்கள்.
வடக்கே இருந்து நிறைய பேர் புனித யாத்திரையாக தென்னகம் வந்துள்ளார்கள். ராமேஸ்வரம் அருகே திருப்புல்லாணி கோயிலில் தான் தசரதன் வந்து வேண்டி ராமபிரானை பெற்றதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. அந்த அளவு தொன்மையான கோயில்கள் தென்னகத்தில் உள்ளன. அப்படித்தான் முருக வழிபாடு ஸ்கந்த வழிபாடாக வடக்கே பரவியுள்ளது
முதலில் இந்தியா முழுவதும் வணங்கப்பட்ட இந்திய வடிவங்கள் திருமாலும், முருகனும் என்றீர்கள்;இப்போது முருக வழிபாடு ஸ்கந்த வழிபாடாக வடக்கே பரவியது என்கிறீர்கள்.
ஆக வடக்கே முருகன் வழிபடபட்டிருந்தாலும் அவனை அன்று வணங்கிய்வரகள் மொகஞ்சதாரோ, ஹரப்பா திராவிடர்கள் தான்.
குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பதுபொருளற்றுப் போய்விடுமல்லவா ?
ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.
ஆக ஹரப்பா அழிந்ததும் ஒரு பிரிவினர் தெற்கே தமிழகம் வந்திருக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் மேற்கு நோக்கி நகர்ந்து இரானில் குடியேறி யாசிதிகள் ஆகியிருக்கிறார்கள்.
பரிபாடல், திருமுருகாற்றுபடை எல்லாமே கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவை. அவை எழுதபடுகையில் முருகன் இந்திய துணைகண்டம் முழுதும் வணங்கபட்ட தெய்வமாக இருக்கிறான்.
என்கருத்தைஏற்றமைக்கு நன்றி காளை ஐயா.
On Friday, 2 December 2016 19:33:49 UTC+5:30, செல்வன் wrote:ஆக வடக்கே முருகன் வழிபடபட்டிருந்தாலும் அவனை அன்று வணங்கிய்வரகள் மொகஞ்சதாரோ, ஹரப்பா திராவிடர்கள் தான்.
குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பதுபொருளற்றுப் போய்விடுமல்லவா ?
”சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற் சினமிகு முருகன்”சூரசங்காரம் செய்த முருகன் தொல்குடிக் கடவுளா ? புராணக் கடவுளா ?குருகு எறி வேலோய் ! - கிரவுஞ்ச மலையைப் பிளந்ததாகப் பரிபாடல் சொல்லும்முருகன் தொல்குடிக் கடவுளா ? புராணக் கடவுளா ?”வண்புனற் றொழுநை வார்மண லகன்றுறையண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்மரஞ்செல மிதித்த மாஅல் போல...”
தொழுநை ஆறு தமிழக முல்லை நிலத்தில் பாய்ந்த ஆறா ?
‘கொற்றவை நிலை’ யாது ?ஓங்குபுகழ்க் கானமர் செல்வி, பழையோள், விறல் கெழு சூலி, மாயோள்,உருகெழு மரபின் அயிரை , காடு கிழாள், காடமர் செல்வி, ஐயை -யார் ? சிந்து சமவெளி நாகரிகத்தில் இவளது நிலை யாது ?
On Saturday, 3 December 2016 01:42:23 UTC+5:30, செல்வன் wrote:ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.இது உண்மையானால் முருக வழிபாட்டை ஹரப்பா வழிபாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு நாம் பேசவேண்டும்;தமிழ் - சங்கதம் எனும் மொழிகளை, பிற்பட்ட இலக்கியங்களை இங்கு எடுத்துவரக் கூடாது
சிந்துவெளி மக்கள் வேளாண்மை, வணிகத்தில் சிறந்து விளங்கியவர்;முன்னேறிய நகர நாகரிகம். ஒரு சாரார் மேற்கு நோக்கிப் பிரிந்தனர், ஒரு சாரார் தெற்கு நோக்கிஎன்கிறீர்கள்.அருகில் இருக்கும், வளம் வாய்ந்த, வேளாண்மைக்குத் தோதான கங்கைச் சமவெளிக்கு அவர்கள்ஏன் குடிபெயரவில்லை ?

அடர்ந்த காடு மலைகள் , பேராறுகள் கடந்து காததூரம் பயணித்துத் தென்கோடிக்கு ஏன் செல்ல வேண்டும் ?இடையில் வாழ்விடம் எதுவும் அமையவில்லையா ?
நாகரிகம் மிகுந்த அம்மக்கள் இங்கு வந்ததும் இலை தழைகளை அணிந்துகொண்டு தொல்குடியினர்ஆகிவிட்டனரா ? பேசியது முதிர்ச்சி பெற்ற - நாகரிகம் மிக்க - வளம் செறிந்த மொழி ,ஆனால் தொல்குடி வாழ்க்கை என்பதும்கூட ஒரு முரணாகவே தெரிகிறது, இல்லையா ?
மீண்டும் வடக்கே செல்வதாகச் சொல்லத் தேவையில்லை; அங்கிருந்துதான் தெற்கில் வந்தது என நீங்கள் ஏற்கெனவேமுடிவுகட்டியாகிவிட்டது :))
சங்க இலக்கியம் மவுரியர் காலம் என முடிவு செய்யலாமா ? அர்த்த சாஸ்த்ரம் எழுதப்பட்ட காலத்தில் சங்க இலக்கியம் எழுந்தது என்று சொல்லலாமா ?முராவின் புதல்வர் ‘மௌர்யர்’ , தத்தித வடிவம்; ’மாயூரர்’ எனப் பெயர் இருந்தால் மயிலை ஒட்டியதாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளது
இடையே மராட்டியம், கர்நாடகம், ஒரிசா, ஆந்திரா என பல பகுதிகளில் அவர்கள் தங்கிவிட்டார்கள். அதில் கடைசியாக இருந்த பிரிவே தமிழகத்தை அடைந்தது
அப்பிரிவுகள் அனைத்துக்கும் ஒரே பண்பட்ட முதிர்ந்த பொதுவான மொழி [சிந்து மொழி] இருந்திருக்கும்தானே !சிந்து மொழியே முதல் மொழி என முடிவு கட்ட இடமிருக்கும்போது ப்ரோடோ ட்ரவிடியன் எனும் புதுப்பெயர் எதற்கு ?தென்னக மொழிகள் அனைத்துக்கும் மூலமொழி சிந்து மொழி என்பதை உங்கள் முடிவாகக் கொள்ளலாமா ?
சிந்து நாகரிகம் என்பது இன்றைய வடமேற்கு பாகிஸ்தான் முதல் தெற்கே குஜராத் வரை 2000 ஆண்டு காலகட்டத்தில் பரவி இருந்த ஒரு நாகரிகம்.இவர்கள் எல்லாரும் ஒரே மொழியை தான் பேசினார்களா, 2000 ஆண்டுகளில் அம்மொழிகள் எப்படி மாறின, அதன்பின் ஆயிரமாண்டு நீடித்த குடிப் பரவலில், இனக்கலப்பில் அம்மொழிகள் மாறினவா என்பது போன்ற ஆராய்ச்சிகள் நிகழ்த்தபடவேண்டும்.
ப்ரோட்டோ திராவிடியன் மொழி சிந்துவில் பேசப்படட் பல மொழிகளில் ஒன்றா என ஆராயப்படவேண்டும்.
செல்வன் ஜி,
பிராகிருதம்தான் சமஸ்கிருதம் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கவும்.
சிந்து சமவெளி மக்கள் தம்மை ’திராவிடர்’ என அடையாளப்படுத்திக்கொண்டனரா ?மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்த மக்கள் [யாஸிதி] தம்மை ‘திராவிடர்’ என அடையாளப் படுத்திக்கொண்டனரா ?கொற்றவை ஸமேத மகரவிடங்கர் வழிபாடு அவர்களிடம் [யாஸிதிகளிடம்] இன்னும் நீடிக்கிறதா ?

எடுத்த எடுப்பில் செம்மையான மொழியை மானுட சமூகம் உருவாக்கியிருக்க முடியாது. மக்கள் ஒரு மொழியை பலகாலம் பேசி, பின்னாளில் பண்டிதர்கள், மன்னர்கள் காலபோக்கில் அம்மொழிக்கான இலக்கணம், விதிகளை உருவாக்கியிருப்பர். அதன்பின்னரே அம்மொழி செம்மையுறும்.
Dev wrote:குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பதுபொருளற்றுப் போய்விடுமல்லவா ?
அச்சன் செம்மையுற்று ‘அத்தன்’ [செம்மொழி] ஆயிற்றா ?ஏடு செம்மையுற்று ‘ஏழு’ [செம்மொழி] ஆயிற்றா ?ஹாலு செம்மையுற்று ‘பால்’ [செம்மொழி] ஆயிற்றா ?மனெ செம்மையுற்று ‘மனை’ [செம்மொழி] ஆயிற்றா ?
வணக்கம்.
அப்படி யேதொரு பாடல்களும் இல்லை ஐயா.
தமிழர் இனக் குழுக்களாக வாழ்தனர் என்பதற்கே சான்றுகள் இல்லை.
அன்பன்
கி. காளைராசன்
>
அச்சன் செம்மையுற்று ‘அத்தன்’ [செம்மொழி] ஆயிற்றா ?ஏடு செம்மையுற்று ‘ஏழு’ [செம்மொழி] ஆயிற்றா ?ஹாலு செம்மையுற்று ‘பால்’ [செம்மொழி] ஆயிற்றா ?மனெ செம்மையுற்று ‘மனை’ [செம்மொழி] ஆயிற்றா ?
டீ எனும் பானம் தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகிறது. டீ இலைகளை பொடித்து பருகும் அப்பானத்தை "டீ எலை, டீத்தண்ணி" என மக்கள் அழைக்கிறார்கள். பண்டிதர் யாரோ ஒருவர் அதை "தேயிலை, தேநீர்" என பண்டித தமிழ் ஆக்குகிறார். ஆக மக்கள் தமிழ் சொல் ஒன்று பண்டிததமிழ் சொல்லுக்கு மூலம் ஆகிறது.துவக்கத்தில் பேச்சுமொழி மட்டுமே வழக்கில் இருந்தது. எழுத்தும், இலக்கணமும் ஒரு மொழிக்கு வருவது பேச்சுமொழி வழக்கில் வந்து பலநூறு /ஆயிரம் ஆண்டுகள் கழித்த பின்னரே நிகழும். இலக்கணம் வெற்றிடத்தில் உருவாவதில்லை. பேச்சுமொழி தான் இலக்கணத்தின் அடிப்படை ஆகும்.ஒரு மொழி தோன்றி, அதை பேசும் மக்களிடமிருந்து தான் பண்டிதர்கள் உருவாகியிருக்க முடியும். பண்டிதர்கள் முதலில் உருவாகி, அதன்பின் மொழி உருவானது என கருதகூடாது :-)
சரி.‘அத்தன்’ ‘ஏழு’ ‘பால்’ ‘மனை’ போன்ற சொற்களைஅச்சன் , ஏடு, ஹாலு, மனெ போன்ற பேச்சு மொழிகளிலிருந்துபண்டிதர்கள் உருவாக்கினர் என்கிறீர்கள். அப்படித்தானே ?
புகை- கன்னடத்தில் ஹொகேபகரம் அங்கே ஹகரம் ஆகிறது
அச்சனிலிருந்து அத்தன் வரவில்லை, அத்தனிலிருந்தும் அச்சன் வரவில்லை. இவற்றுக்கு எல்லாம் மூலமான வேறொரு ப்ரோட்டொதிராவிட சொல்லின் பண்டித தமிழ் வடிவம் அத்தன், மலையாள தமிழ் வடிவம் அச்சன், தமிழக தமிழ் வடிவம் அப்பன்.
வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?
2016-12-05 21:26 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?
எல்லா மொழிகளும் பேச்சுவழக்கில் இருந்து எழுத்துவழ்ககாக உருபெற்ரவையே.
வணக்கம்.
கிராமத்திற்கும் “டவுன்பஸ்“ வரும். கிராமத்திற்கு வந்தாலும் அதற்குப் பெயர் “டவுன்பஸ்“ தான்.
அதுபோல் முருகன் கிராமப் பெண்களிடமும் வருவான். கிராமப் பெண்களிடம் முருகன் தோன்றினான் என்பதற்காக முருகனைக் கிராமத்துக் கடவுளாகக் கூறமுடியாது என்பதே எனது கருத்து.
அன்பன்
கி.காளைராசன்
2016-12-01 6:47 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:(கிராமத்துப்) பெண் மேல் இறங்கினால் அது கிராம தெய்வமா ?
டவுனில் ஓடினால்தான் டவுன்பஸ் ஆகுமா?
கிராமத்துக்குச் சென்றால் அது " டவுன்பஸ் " இல்லையா!டவுன் எல்லாம் பாதியில் வந்தது ஐயாஆதியில் இருந்தவை கிராமங்கள் தான்.கிராமம் தான் மனித நாகரிகத்தின் தொட்டில்கள் ஆகும். நகரம் கிராமத்தை நம்பியே உள்ளது."எங்க ஏரோட்டாம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?" என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வருகின்றன.பூரி செகனாதார் ஆலயம் காஞ்சி மடாதிபதியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.
காசியில் உள்ள பண்டாக்கள் சேர நாட்டினர். எனவே,
புத்த சமண மதங்களைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர் வழி பட்ட தெய்வங்கள் எவை எனத் தெரிந்தால்தான், அம்மதங்களைத் தோற்றுவித்தவர் வடநாட்டினரா? அல்லது வடநாட்டில் வசித்த தமிழரா? எனத் தெரிந்து கொள்ள இயலும்.காஞ்சி மடம் நாட்டில் உள்ல கோடிக்கணக்கான மடங்களில் ஒன்று. அவ்வளவுதான் ஐயா.புத்தர், மகாவீரர் எல்லாருமெ தனி மதத்தை தோற்றுவித்தார்கள் என என்னால் கருத இயலவில்லை. அவர்கள் வேதம், வைதீகம் ஆகியவற்றை ஏற்கவில்லை. சுயசிந்தனையில் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இந்து சமயத்தின் வரலாற்றை எழுதமுடியாது. பவுத்தமும், சமணமும் இந்து சமயத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை செலுத்தின. சீக்கிய மதத்தை எப்படி இந்து மதம் இன்ஃப்ளூயன்ஸ் செய்ததோ அதுபோல இந்து சமயத்தை இவ்விரு தத்துவங்களும் இன்ஃப்ளூயன்ஸ் செய்தன. அதே போல இந்து சமயமும் இவ்விரு சமயங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தியதுஇவை மூன்றும் இந்தியாவின் தத்துவ மரபுகளின் மூன்று கிளைகள். ஆனால் இந்தியாவின் நாட்டார் மரபு இவை மூன்றுக்கும் முற்பட்டது. கற்கால நியாண்டர்தால் மனிதர்கள் கூட கடவுளை வணங்கி வந்துள்ளனர். நிறுவனபட்ட சமயங்கள் எவையும் அந்த நாட்டார் மரபை இதுவரை முழுமையாக மாற்ற முடியவில்லை.தமிழ் தெய்வங்கள் மாலும், மருகனும் வேதம், ஸ்மிரிதி ஆகியவற்றுக்கு முற்பட்டவர்கள். திருமால் கிமு 5000ல் சுமேரியாவில் வணங்கபட்ட தெய்வத்தின் இந்திய வடிவம். முருகனும், சிவனும் அதுபோல உலகெங்கும் வணங்கபட்ட தொல்குடி தெய்வங்களின் இந்திய வடிவங்களே. இவர்களை போற்ற பின்னாளில் இந்தியாவில் சுமார் கிமு 500ல் வேதங்கள், இதிகாசங்கள் எழுதபட்டன. அதை வைத்து இதை வைதிக சமயம் என்பது பொருத்தமாக படவில்லை.சிவன், திருமால், முருகனின் வரலாற்றை ஆராய்ந்தால் நியான்டர்தால் காலத்திற்கு செல்வோம் என நினைக்கிறேன். அன்று வணங்கபட்ட இயற்கை தெய்வங்களின் இன்றைய இந்திய வடிவங்கள் இவர்கள்.--
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
வணக்கம்.
கிராமத்திற்கும் “டவுன்பஸ்“ வரும். கிராமத்திற்கு வந்தாலும் அதற்குப் பெயர் “டவுன்பஸ்“ தான்.அதுபோல் முருகன் கிராமப் பெண்களிடமும் வருவான். கிராமப் பெண்களிடம் முருகன் தோன்றினான் என்பதற்காக முருகனைக் கிராமத்துக் கடவுளாகக் கூறமுடியாது என்பதே எனது கருத்து.
கிராமம் தான் ஆதி. நகரம் எல்லாம் மிக, மிக பிற்காலத்தில் தோன்றியதே.
On Saturday, 3 December 2016 01:42:23 UTC+5:30, செல்வன் wrote:ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.இது உண்மையானால் முருக வழிபாட்டை ஹரப்பா வழிபாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு நாம் பேசவேண்டும்;தமிழ் - சங்கதம் எனும் மொழிகளை, பிற்பட்ட இலக்கியங்களை இங்கு எடுத்துவரக் கூடாது
ஆக ஹரப்பா அழிந்ததும் ஒரு பிரிவினர் தெற்கே தமிழகம் வந்திருக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் மேற்கு நோக்கி நகர்ந்து இரானில் குடியேறி யாசிதிகள் ஆகியிருக்கிறார்கள்.
சிந்துவெளி மக்கள் வேளாண்மை, வணிகத்தில் சிறந்து விளங்கியவர்;
முன்னேறிய நகர நாகரிகம். ஒரு சாரார் மேற்கு நோக்கிப் பிரிந்தனர், ஒரு சாரார் தெற்கு நோக்கி
என்கிறீர்கள்.
அருகில் இருக்கும், வளம் வாய்ந்த, வேளாண்மைக்குத் தோதான கங்கைச் சமவெளிக்கு அவர்கள்ஏன் குடிபெயரவில்லை ?
அடர்ந்த காடு மலைகள் , பேராறுகள் கடந்து காததூரம் பயணித்துத் தென்கோடிக்கு ஏன் செல்ல வேண்டும் ?இடையில் வாழ்விடம் எதுவும் அமையவில்லையா ?
சிந்து நாகரிகத்தில் நெய்தல் நிலம் இருந்ததா ? நெய்தல் வாழ்க்கைக்கு அவர்கள் தம்மைஎவ்விதம் தயார் செய்துகொண்டனர் ?
நாகரிகம் மிகுந்த அம்மக்கள் இங்கு வந்ததும் இலை தழைகளை அணிந்துகொண்டு தொல்குடியினர்ஆகிவிட்டனரா ? பேசியது முதிர்ச்சி பெற்ற - நாகரிகம் மிக்க - வளம் செறிந்த மொழி ,ஆனால் தொல்குடி வாழ்க்கை என்பதும்கூட ஒரு முரணாகவே தெரிகிறது, இல்லையா ?
>> முருகன் வடக்கே போய் ஸ்கந்தன் ஆனது இந்த காலகட்டத்தில் தான்.<<
மீண்டும் வடக்கே செல்வதாகச் சொல்லத் தேவையில்லை; அங்கிருந்துதான் தெற்கில் வந்தது என நீங்கள் ஏற்கெனவேமுடிவுகட்டியாகிவிட்டது :))
>>> இந்த சூழலில் தான் வடக்கே நந்தர்கள், மவுரியர்கள் காலத்தில் மிகப்பெரும் பேரரசுகள் உருவாகின்றன. அவர்கள் முருகனை வணங்கி காசுகளை அச்சடிக்கிறார்கள். மவுரிய என்றாலே மயில் என்றே பொருள். ,<<
சங்க இலக்கியம் மவுரியர் காலம் என முடிவு செய்யலாமா ? அர்த்த சாஸ்த்ரம் எழுதப்பட்ட காலத்தில் சங்க இலக்கியம் எழுந்தது என்று சொல்லலாமா ?
முராவின் புதல்வர் ‘மௌர்யர்’ , தத்தித வடிவம்; ’மாயூரர்’ எனப் பெயர் இருந்தால் மயிலை ஒட்டியதாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளதுபரிபாடல், திருமுருகாற்றுபடை எல்லாமே கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவை. அவை எழுதபடுகையில் முருகன் இந்திய துணைகண்டம் முழுதும் வணங்கபட்ட தெய்வமாக இருக்கிறான்.ஏன் புறநானூற்று வரிகளை ஒதுக்கிவிட்டீர்கள் ? வெறும் தோத்திரமாக இல்லாமல் உவமை சொல்லும் இடத்தில்கூட மயூரவாஹநரைப் புறநானூறு சொல்கிறதே. அகநானூற்றிலும் உள்ளது.அவையும் கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவையா ?தேவ்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
ஆதியிலிருந்து தமிழ் மதுரை என்ற தலைநகருடன் தொடர்பு படுத்தியே பேசப்படுகிறது. கிராமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப்பெறவில்லை. எனவே தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது மதுரைநகரம்.எனவே கிராமம் தான் ஆதி. நகரம் எல்லாம் பிற்காலத்தில் தோன்றியதே என்ற கருத்து ஏற்புடையதாக இல்லையே
காளைராசன் சார்,இன்னனும் அமெரிக்க பழங்குடிகள் சின்னக்கிராமம் மாதிரி அமைப்பில் தான் வாழ்கிறார்கள். நகரம் தோன்றவேஇல்லை அங்கே
--
வணக்கம்.
On 12 December 2016 at 13:10, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் சார்,
>
> இன்னனும் அமெரிக்க பழங்குடிகள் சின்னக்கிராமம் மாதிரி அமைப்பில் தான் வாழ்கிறார்கள். நகரம் தோன்றவேஇல்லை அங்கே
அமெரிக்காவில் எப்படியோ எனக்கு அதுபற்றித் தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தில் நகரங்களே அதிகம் இருந்துள்ளன. அகழிவெட்டிக் கோட்டைகட்டி அதனுள் நகரம் அமைத்தே மக்கள் வாழ்ந்துள்ளனர். கோட்டைக்கு வெளியே பண்ணைக் கிராமங்கள் இருந்துள்ளன.
இப்போதுள்ள கிராமங்கள் எல்லாம் பிற்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும்.
தமிழிலக்கிய நூல்களில் கிராமங்கள் பற்றிய குறிப்புகள் ஏதேனும் இருக்கிறா?
வணக்கம்.
On 12-Dec-2016 9:05 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் சார்,
>
> மனிதர்கள் வேட்டையாடியும் விவசாயம் செய்துமே ஆரம்ப காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதற்கு நகரவாழ்க்கை எப்படி பொருந்தும்?
கற்பனையை முதலீடாக க் கொண்ட கருத்து இது.
தோழர்கள் இதைக் "கற்பனை முதல் வாதம்" என்பார்கள்.
வேட்டையாடுவதும் விவசாயமும் கோட்டையைச் சுற்றியிருந்த பண்ணைக் குடியிருப்புகளில் நடைபெற்று இருக்கலாம்.
கிடைத்திருக்கும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் நகரவாழ்க்கையைக் காட்டுகின்றன. தமிழர்கள் நகரத்தைச் சார்ந்திராத கிராமங்களிலும் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் தேவைப்படுகின்றன.
அதுவரை " தமிழர்கள் முதலில் கிராமங்களில் வாழ்ந்தனர், பின்னர் நகர நாகரிகத்தை ஏற்படுத்தினர் " என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?
அன்பன்
கி. காளைராசன்
>
> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
வணக்கம்.
On 12-Dec-2016 12:07 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
>
> 2016-12-12 12:05 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>>
>> 2016-12-07 20:08 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
>>>
>>>
>>> 2016-12-05 21:26 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
>>>>
>>>> வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?
>>>
>>>
>>>
>>> எல்லா மொழிகளும் பேச்சுவழக்கில் இருந்து எழுத்துவழ்ககாக உருபெற்ரவையே.
>>
>> 1)திருவள்ளுவர், “அகர முதல வெழுத்தெல்லாம்“ என்று முதற்குறளிலேயே அகரமும் முதலான எழுத்துக்களைத்தான் குறிப்பிடுகிறார். எனவே வள்ளுவன் வழிநின்று கருதினால், “தமிழ் பேச்சுவழக்கிலிருந்து எழுத்தாக உருப்பெறவில்லை“ என்றே எண்ணத் தோன்றுகிறது.
>
> 2) ஜ,ஷ,ஸ,ஹ முதலான ஒலிகளுக்கு எழுத்துவடிவமும் தமிழில் இல்லை.
>
>>
3) " உ - பிள்ளையார் சுழி " எழுதிய பின்னரே தமிழிலில் எழுதத் துவங்குவர். பிள்ளையார்சுழிங்கு எழுத்து வடிவம் உண்டு. சொல் அல்லது ஒலி வடிவம் கிடையாது.
ஒலி வடிவம் இல்லாத ஒரு எழுத்தை முதலில் எழுதிய பின்னரே, ஒலி வடிவம் கொண்ட அகரம் முதலான எழுத்துக்களைத் தமிழில் எழுதுகின்றனர்.
இதனால் “தமிழ் பேச்சுவழக்கிலிருந்து எழுத்தாக உருப்பெறவில்லை“ என்றே எண்ணத் தோன்றுகிறது.
கற்பனையை முதலீடாக க் கொண்ட கருத்து இது.
தோழர்கள் இதைக் "கற்பனை முதல் வாதம்" என்பார்கள்.
வேட்டையாடுவதும் விவசாயமும் கோட்டையைச் சுற்றியிருந்த பண்ணைக் குடியிருப்புகளில் நடைபெற்று இருக்கலாம்.
வணக்கம்.
On 13-Dec-2016 8:13 AM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
>
> 2016-12-12 9:52 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> கற்பனையை முதலீடாக க் கொண்ட கருத்து இது.
>> தோழர்கள் இதைக் "கற்பனை முதல் வாதம்" என்பார்கள்.
>> வேட்டையாடுவதும் விவசாயமும் கோட்டையைச் சுற்றியிருந்த பண்ணைக் குடியிருப்புகளில் நடைபெற்று இருக்கலாம்.
>
>
> ஐயா
>
> கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?
>
கோட்டை கட்ட தேவைப்படுவன.
1) உளி,
2) சுத்தியல்
3) சுண்ணாம்பு சாந்துக் கலவை
குடிசை கட்ட தேவைப் படுவன.
1) அருவாள்
2) மண்வெட்டி
3) கடப்பாரை
"கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?" என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள் ?
அன்பன்
கி. காளைராசன்
> கோட்டைகள் கட்ட மிகப்பெரும் தொழில்நுட்பம், அறிவு அவசியம். அதெல்லாம் இல்லாத காலத்தில் வேட்டையாடி பிழைத்த சமூகம் குகைகளிலும், விவசாயகுடிகள் குடிசையிலுமே வாழ்ந்திருக்க முடியும். பின்னாளில் தான் அவை நகராமயிருக்க முடியும்
>
>
>
> --
> www.holyox.blogspot.com
>
> www.facebook/com/neander.selvan
>
கோட்டை கட்ட தேவைப்படுவன.
1) உளி,
2) சுத்தியல்
3) சுண்ணாம்பு சாந்துக் கலவை
குடிசை கட்ட தேவைப் படுவன.
1) அருவாள்
2) மண்வெட்டி
3) கடப்பாரை"கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?" என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள் ?
2016-12-13 18:54 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:கோட்டை கட்ட தேவைப்படுவன.
1) உளி,
2) சுத்தியல்
3) சுண்ணாம்பு சாந்துக் கலவை
குடிசை கட்ட தேவைப் படுவன.
1) அருவாள்
2) மண்வெட்டி
3) கடப்பாரை"கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?" என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள் ?
ஐயாஆக இரும்பு கண்டுபிடிக்கபட்டு இரும்பை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உருவாகி உளி, சுத்தியியல், அரிவாள் ஆகியவை செய்யும் கொல்லர் தொழில்நுட்பம் இருந்திருப்பது கோட்டைக்கு அவசியம் ஆகிறது என வைத்துகொள்வோம்.குடிசை கட்ட தேவைபடும் கருவிகள்:புற்கள்,இலை தழைகள்,சிறிய குச்சிகள்கற்கள்,மண்,நீர்முதலானவையேஆக கற்கால மனிதன் கூட குடிசைகளை கட்டியிருக்க முடியும்.
கற்கால தொழில்நுட்பம் கொண்டு , அதாவது வெறும் கைகள், கற்கள், குச்சிகள், புற்களை கொண்டு குடிசை கட்டும் தொழில்நுட்பத்தை இந்த விடியோபதிவில் காணலாம்.
ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்
ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்~ ஒரு கல்லூரி ஆசிரியர் உரக்க பேசினார். கொஞ்சம் சத்தத்தைக் குறையும் என்றேன். 'நான் கிராமத்திலிருந்து வந்தவன். உரக்கப்பேசுவது வழக்கம்' என்றார். 'நாம் எல்லோரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான்' என்று முணுமுணூத்தேன். அவர் அடங்கி விட்டார். ஒரு பிரபல தலைவர் மிகவும் உரக்கத்தான் பேசுவார். தேவையா அவரின் தலைமை கேட்டது. நான் தொழிற்சாலை மேஸ்திரியாக இருந்தவன். உரக்கப்பேசியது இயல்பாகி விட்டது. எல்லாரும் அவரை மரியாதையுடன் பார்த்தார்கள்.
காளைராசன் சார்கல்லால் தட்டி கல்லை ஆயுதமாக்குவது டிஸ்கவரி சேனலிலும் நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் பாத்திருக்கேன்

காளைராசன் சார்,நான் சொல்லுவது 50000 ஆண்டுக்களுக்கு முன். நீங்கள் காட்டும் புகைப்படம் 5000 ஆண்டுக்களுக்குள் வருவது
கற்கால தொழில்நுட்பம் கொண்டு , அதாவது வெறும் கைகள், கற்கள், குச்சிகள், புற்களை கொண்டு “கல்லினால் ஆன ஆயுதம்“ செய்யும் வீடியோ பதிவுகள் இருந்தால் போடுங்கள் ஐயா.Iron weapon first, stone weapon next.ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்கல்லினால் ஆன ஆயுதங்களைச் செய்வதற்கே இரும்பினால் ஆன ஒரு ஆயுதம் இருந்தே ஆக வேண்டும்.
வணக்கம்.
On 14-Dec-2016 7:59 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் சார்,
>
> பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டவை தான். தமிழகத்திலேயே கிடைத்திருக்கின்றன
>
50000 வருடத்திற்கு முந்திய கற்கள் எவ்வளவு ஆழத்தில் கிடைத்தன ?
5000 வருடத்திற்கு முந்திய கற்கள் எவ்வளவு ஆழத்தில் கிடைத்தன ?
என்ற தகவல்கள் கிடைத்தால் அன்புடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.
வணக்கம்.
நான் படத்தில் காட்டியுள்ள கல்லாயுதங்கள் கிரானைட் கற்களால் செய்யப்பட்டன.
ஆனால் தாங்கள் கொடுத்த படங்களில் கிரானைட் கல்லில் கற்கோடாளி செய்யப்படவில்லை.
இருந்தாலும் படங்கள் நன்றாகவே செய்முறைவிளக்கம் அளித்தன. நன்று.
இரும்பினாலான ஆயுதங்கள் இல்லாமல் கற்கோடாளி செய்ய முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டீர்கள்.
நன்றி நன்றி.
இனி, தொடங்கிய வாதத்திற்கு வருவோம்.