தமிழ் இனக் குழுக்கள் மதமாற்றம் செய்யப் பட்டனரா ?

184 views
Skip to first unread message

நா.ரா.கி.காளைராசன்

unread,
Nov 30, 2016, 8:03:43 AM11/30/16
to mintamil

வணக்கம்.

2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
>
> ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம் 
> பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.

சமணம் காலுன்றியது என்றால், தமிழர்கள் அவரவர் இனக் குழுக்கான குலதெய்வங்களை வணங்கி வந்தனர். பின்னர்  சமணர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் எனக் கூறுகின்றீர்களா ?

> பின்னர்,
> வேத மதமும், புத்தமதமும், அதற்கு பின்னரே, சைவமும், வைணவமும் கோலோச்சின. சமணத்தை
> தழுவி சைவமும், புத்தத்தை தழுவி வைணவமும் தஙகளை நிலைநிறுத்திக் கொண்டன.

அதாவது,
இனக் குழுக்களாக வாழ்ந்த தமிழர் சமணர்களாக மாற்றப்பட்டனர்.
பின்னர் சமணத்தைத் தழுவியவர் சைவர்களாகவும், புத்தத்தைத் தழுவியோர் வைணவர்களாகவும் மாறினர் என்று கூறுகின்றீர்களா?

கார்த்திகேசு சிவதம்பி இவ்வாறு எழுதியுள்ளாரா?  அல்லது இது தங்களது கருத்தா?

அன்பன்
கி.காளைராசன்

Malarvizhi Mangay

unread,
Nov 30, 2016, 12:23:11 PM11/30/16
to mint...@googlegroups.com

முப்பத்திஐந்து ஆண்டுகாலத்திய தமிழிலக்கியத்துடனான பந்தத்தில் நான்
உணர்ந்தது.நானிலங்கள் தங்களுக்குள் இரண்டிரண்டாகப் பிரித்துக்கொண்டு பின்னாளில் சைவம் வைணவம் என்றிரண்டைத் தமிழர் சமயங்களாக வடிவமைத்துக்கொண்ட னவோ?
குறிஞ்சி நிலக்கடவுள் _முருகன் (சைவம்)
முல்லைநிலக்கடவுள் _மாயோன் (வைணவம்) .
பின்னாளில் வந்த ஆரிய மற்றும் பெருந்தெய்வப் புனைவுகளால் இருசமய உறவு
என்பதையும் தாண்டி தற்சார்பில்லாமல்
(சேயோன் -மாயோன்மருகன் என்பதை மண்ணின் சார்போ இரத்தசம்பந்தமின்றியோ மண்ணை ஆண்டவன் சொன்னான் /அடுத்தவன் சொன்னான் என்று தமிழன் ஏற்றிருப்பான் என எனக்குநம்பத் தோன்றவில்லை.தமிழனின்வழி வழிவந்த வாழ்வியல் தளை /தழைத்தலில் உருவானதால்
தான் இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனையோ மதமாற்றச்சுனாமிகளுக்குப் பின்னரும் நின்று நிலைபெறு சமயங்களாகச்
சைவமும் வைணவமும் திகழ்கின்றன.


On 30-Nov-2016 6:42 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (kalair...@gmail.com) Add cleanup rule | More info
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Nov 30, 2016, 12:38:46 PM11/30/16
to mintamil
ஆதி தமிழர் குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை செய்து வந்தனர். மாயோன், சேயோன், சிவன், கொற்றவைஉ போன்றவை பொதுவான தெய்வங்களாக திகழ்ந்தன. அவற்றுக்கான புராணகதைகளும் அன்று வேறாக இருந்தன. உதாரணமாக மாயோன் மனைவி நப்பின்னை. முருகன் பெண்கள் மேல் இறங்கும் ஒருவகை கிராம தெய்வம். இன்றைய மாரியாத்தா போல.

இந்த சூழலில் வடக்கே இருந்து தீயை வழிபட்ட ஆரியருடன் போர் நிகழ்கிறது. அதன்பின் சமாதானம் நிலவி தமிழ் தெய்வங்கள் ஆரியரால் ஏற்கபட்டு அவர்களின் வழிபாட்டு முறையான வேள்விகள், யாகங்கள் மூலம் தமிழ் தெய்வங்களை வணங்க துவங்குகின்றனர். அவ்வழிபாட்டு முறைகள் தமிழகத்திலும் பின்பறபட்டு பழமையான வழிபாட்டு முறைகள் மறைகின்றன

சமணம், பவுத்தம் ஆகியவை வைதீக இந்து சமயம் போல வடக்கே இருந்து வந்தவையே. அசோகர் காலத்தில் பவுத்தமும் மவுரியர் காலத்தில் சமணமும் வருகின்றன. சமணம், பவுத்தம் ஆகியவற்றில் தமிழர் பங்கு எதுவுமில்லை. தமிழர் அவற்றை பின்பற்ற மட்டுமே செய்தார்கள். அம்மத ஸ்தாபனம், உருவாக்கம் ஆகியவற்றில் தமிழர் பெரிய பங்காற்றவில்லை. தமிழர் பெரிய அளவில் சமணத்தை பின்பற்றியது கிடையாது. தமிழர் போர்குடியினர், புலால் விரும்பிகள். இவர்கள் சமணத்தை பெரும்பளவில் பின்பற்றீ இருக்க வாய்ப்புகள் இல்லை. சமணம் தமிழ் கிறிஸ்துவம் போல எண்ணிக்கையில் சிறிய, ஆனால் மன்னர்கள், கல்விமான்கள், அறிஞர்களால் அதிக அளவில் பின்பற்றப்பட்ட மதமாக இருந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.

வைதிக இந்துமத ஸ்தாபனத்தில் தமிழகம் பங்காற்றி உள்ளது. கடவுளர் நம்முடையவை. வழிபாட்டு முறைகள் வடவருடையவை. அதனாலேயே இந்து மதம் என பின்னாளில் அறியபட்ட மதம் பெருமளவில் தமிழகத்தில் பின்பற்றபட்டது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 1, 2016, 7:29:58 AM12/1/16
to mintamil

வணக்கம்.


On 30-Nov-2016 10:53 PM, "Malarvizhi Mangay" <malarm...@gmail.com> wrote:
>
> முப்பத்திஐந்து ஆண்டுகாலத்திய தமிழிலக்கியத்துடனான பந்தத்தில் நான்
> உணர்ந்தது.

நானிலங்கள் தங்களுக்குள் இரண்டிரண்டாகப் பிரித்துக்கொண்டு பின்னாளில் சைவம் வைணவம் என்றிரண்டைத் தமிழர் சமயங்களாக வடிவமைத்துக்கொண்ட னவோ?
> குறிஞ்சி நிலக்கடவுள் _முருகன் (சைவம்)
> முல்லைநிலக்கடவுள் _மாயோன் (வைணவம்) .
> பின்னாளில் வந்த ஆரிய மற்றும் பெருந்தெய்வப் புனைவுகளால் இருசமய உறவு
> என்பதையும் தாண்டி தற்சார்பில்லாமல்
> (சேயோன் -மாயோன்மருகன் என்பதை மண்ணின் சார்போ இரத்தசம்பந்தமின்றியோ மண்ணை ஆண்டவன் சொன்னான் /அடுத்தவன் சொன்னான் என்று தமிழன் ஏற்றிருப்பான் என எனக்குநம்பத் தோன்றவில்லை.

சங்கம் வைத்துத் தமிழாய்ந்துள்ள காரணத்தினால்,
" ஆண்டவன் சொன்னான் /அடுத்தவன் சொன்னான் என்று தமிழன் ஏற்றிருப்பான் என எனக்கும் நம்பத் தோன்றவில்லை."

தமிழனின்வழி வழிவந்த வாழ்வியல் தளை /தழைத்தலில் உருவானதால்
> தான் இத்தனை நூற்றாண்டுகளாக எத்தனையோ மதமாற்றச்சுனாமிகளுக்குப் பின்னரும் நின்று நிலைபெறு சமயங்களாகச்
> சைவமும் வைணவமும் திகழ்கின்றன.
>

அருமை

அன்பன்
கி. காளைராசன்

>
> On 30-Nov-2016 6:42 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>>
>> This message is eligible for Automatic Cleanup! (kalair...@gmail.com) Add cleanup rule | More info
>>
>> வணக்கம்.
>>
>> 2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
>> >
>> > ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம் 
>> > பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.
>>
>> சமணம் காலுன்றியது என்றால், தமிழர்கள் அவரவர் இனக் குழுக்கான குலதெய்வங்களை வணங்கி வந்தனர். பின்னர்  சமணர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் எனக் கூறுகின்றீர்களா ?
>>
>> > பின்னர்,
>> > வேத மதமும், புத்தமதமும், அதற்கு பின்னரே, சைவமும், வைணவமும் கோலோச்சின. சமணத்தை
>> > தழுவி சைவமும், புத்தத்தை தழுவி வைணவமும் தஙகளை நிலைநிறுத்திக் கொண்டன.
>>
>> அதாவது,
>> இனக் குழுக்களாக வாழ்ந்த தமிழர் சமணர்களாக மாற்றப்பட்டனர்.
>> பின்னர் சமணத்தைத் தழுவியவர் சைவர்களாகவும், புத்தத்தைத் தழுவியோர் வைணவர்களாகவும் மாறினர் என்று கூறுகின்றீர்களா?
>>
>> கார்த்திகேசு சிவதம்பி இவ்வாறு எழுதியுள்ளாரா?  அல்லது இது தங்களது கருத்தா?
>>
>> அன்பன்
>> கி.காளைராசன்
>>
>> --
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

>> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


>> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
>> ---
>> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

>> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


>> For more options, visit https://groups.google.com/d/optout.
>>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 1, 2016, 7:47:52 AM12/1/16
to mintamil

வணக்கம்.

On 30-Nov-2016 11:08 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
> ஆதி தமிழர் குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை செய்து வந்தனர். மாயோன், சேயோன், சிவன், கொற்றவைஉ போன்றவை பொதுவான தெய்வங்களாக திகழ்ந்தன. அவற்றுக்கான புராணகதைகளும் அன்று வேறாக இருந்தன. உதாரணமாக மாயோன் மனைவி நப்பின்னை.

முருகன் பெண்கள் மேல் இறங்கும் ஒருவகை கிராம தெய்வம். இன்றைய மாரியாத்தா போல.
>

(கிராமத்துப்) பெண் மேல் இறங்கினால் அது கிராம தெய்வமா ?

டவுனில் ஓடினால்தான் டவுன்பஸ் ஆகுமா?
கிராமத்துக்குச் சென்றால் அது " டவுன்பஸ் " இல்லையா!

> இந்த சூழலில் வடக்கே இருந்து தீயை வழிபட்ட ஆரியருடன் போர் நிகழ்கிறது. அதன்பின் சமாதானம் நிலவி தமிழ் தெய்வங்கள் ஆரியரால் ஏற்கபட்டு அவர்களின் வழிபாட்டு முறையான வேள்விகள், யாகங்கள் மூலம் தமிழ் தெய்வங்களை வணங்க துவங்குகின்றனர். அவ்வழிபாட்டு முறைகள் தமிழகத்திலும் பின்பறபட்டு பழமையான வழிபாட்டு முறைகள் மறைகின்றன
>

எல்லாம் ஒரு காலத்தில் தமிழர்களது நியமப் படி நடந்துள்ளன.  பின்னாளில் அவை மீண்டும் தமிழர்களிடம் வந்துள்ளன.
ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பெற்ற ஒரு தமிழ்நூல் மீண்டும் தமிழிலில் மொழிபெயர்க்கப்பட்டது போன்றது போன்று இது நடைபெற்றுள்ளது என நம்புகிறேன்.

> சமணம், பவுத்தம் ஆகியவை வைதீக இந்து சமயம் போல வடக்கே இருந்து வந்தவையே. அசோகர் காலத்தில் பவுத்தமும் மவுரியர் காலத்தில் சமணமும் வருகின்றன. சமணம், பவுத்தம் ஆகியவற்றில் தமிழர் பங்கு எதுவுமில்லை.

பூரி செகனாதார் ஆலயம் காஞ்சி மடாதிபதியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.
காசியில் உள்ள பண்டாக்கள் சேர நாட்டினர்.  எனவே,
புத்த சமண மதங்களைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர் வழி பட்ட தெய்வங்கள் எவை எனத் தெரிந்தால்தான், அம்மதங்களைத் தோற்றுவித்தவர் வடநாட்டினரா? அல்லது வடநாட்டில் வசித்த தமிழரா? எனத் தெரிந்து கொள்ள இயலும்.

தமிழர் அவற்றை பின்பற்ற மட்டுமே செய்தார்கள். அம்மத ஸ்தாபனம், உருவாக்கம் ஆகியவற்றில் தமிழர் பெரிய பங்காற்றவில்லை.

தமிழர் பெரிய அளவில் சமணத்தை பின்பற்றியது கிடையாது.

ஊருக்குப் நாலைபேர் ஒதுக்கு புறமாக இருந்துள்ளனர்.  யாசகம் பெற்ற இடங்களில் வாழ்ந்துள்ளனர்.

தமிழர் போர்குடியினர், புலால் விரும்பிகள்.

இது ஒரு

இவர்கள் சமணத்தை பெரும்பளவில் பின்பற்றீ இருக்க வாய்ப்புகள் இல்லை. சமணம் தமிழ் கிறிஸ்துவம் போல எண்ணிக்கையில் சிறிய, ஆனால் மன்னர்கள், கல்விமான்கள், அறிஞர்களால் அதிக அளவில் பின்பற்றப்பட்ட மதமாக இருந்திருக்கும் வாய்ப்பே அதிகம்.
>
> வைதிக இந்துமத ஸ்தாபனத்தில் தமிழகம் பங்காற்றி உள்ளது. கடவுளர் நம்முடையவை.

அருமை.

வழிபாட்டு முறைகள் வடவருடையவை.

அதனாலேயே இந்து மதம் என பின்னாளில் அறியபட்ட மதம் பெருமளவில் தமிழகத்தில் பின்பற்றபட்டது.
>

> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Dec 1, 2016, 11:50:37 AM12/1/16
to mintamil

2016-12-01 6:47 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

(கிராமத்துப்) பெண் மேல் இறங்கினால் அது கிராம தெய்வமா ?

டவுனில் ஓடினால்தான் டவுன்பஸ் ஆகுமா?
கிராமத்துக்குச் சென்றால் அது " டவுன்பஸ் " இல்லையா!



டவுன் எல்லாம் பாதியில் வந்தது ஐயா

ஆதியில் இருந்தவை கிராமங்கள் தான்.

கிராமம் தான் மனித நாகரிகத்தின் தொட்டில்கள் ஆகும். நகரம் கிராமத்தை நம்பியே உள்ளது. 

"எங்க ஏரோட்டாம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?" என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வருகின்றன.



பூரி செகனாதார் ஆலயம் காஞ்சி மடாதிபதியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.
காசியில் உள்ள பண்டாக்கள் சேர நாட்டினர்.  எனவே,
புத்த சமண மதங்களைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர் வழி பட்ட தெய்வங்கள் எவை எனத் தெரிந்தால்தான், அம்மதங்களைத் தோற்றுவித்தவர் வடநாட்டினரா? அல்லது வடநாட்டில் வசித்த தமிழரா? எனத் தெரிந்து கொள்ள இயலும்.




காஞ்சி மடம் நாட்டில் உள்ல கோடிக்கணக்கான மடங்களில் ஒன்று. அவ்வளவுதான் ஐயா.

புத்தர், மகாவீரர் எல்லாருமெ தனி மதத்தை தோற்றுவித்தார்கள் என என்னால் கருத இயலவில்லை. அவர்கள் வேதம், வைதீகம் ஆகியவற்றை ஏற்கவில்லை. சுயசிந்தனையில் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இந்து சமயத்தின் வரலாற்றை எழுதமுடியாது. பவுத்தமும், சமணமும் இந்து சமயத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை செலுத்தின. சீக்கிய மதத்தை எப்படி இந்து மதம் இன்ஃப்ளூயன்ஸ் செய்ததோ அதுபோல இந்து சமயத்தை இவ்விரு தத்துவங்களும் இன்ஃப்ளூயன்ஸ் செய்தன. அதே போல இந்து சமயமும் இவ்விரு சமயங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தியது

இவை மூன்றும் இந்தியாவின் தத்துவ மரபுகளின் மூன்று கிளைகள். ஆனால் இந்தியாவின் நாட்டார் மரபு இவை மூன்றுக்கும் முற்பட்டது. கற்கால நியாண்டர்தால் மனிதர்கள் கூட கடவுளை வணங்கி வந்துள்ளனர். நிறுவனபட்ட சமயங்கள் எவையும் அந்த நாட்டார் மரபை இதுவரை முழுமையாக மாற்ற முடியவில்லை.

தமிழ் தெய்வங்கள் மாலும், மருகனும் வேதம், ஸ்மிரிதி ஆகியவற்றுக்கு முற்பட்டவர்கள். திருமால் கிமு 5000ல் சுமேரியாவில் வணங்கபட்ட தெய்வத்தின் இந்திய வடிவம். முருகனும், சிவனும் அதுபோல உலகெங்கும் வணங்கபட்ட தொல்குடி தெய்வங்களின் இந்திய வடிவங்களே. இவர்களை போற்ற பின்னாளில் இந்தியாவில் சுமார் கிமு 500ல் வேதங்கள், இதிகாசங்கள் எழுதபட்டன. அதை வைத்து இதை வைதிக சமயம் என்பது பொருத்தமாக படவில்லை.

சிவன், திருமால், முருகனின் வரலாற்றை ஆராய்ந்தால் நியான்டர்தால் காலத்திற்கு செல்வோம் என நினைக்கிறேன். அன்று வணங்கபட்ட இயற்கை தெய்வங்களின் இன்றைய இந்திய வடிவங்கள் இவர்கள்.


--

Dev Raj

unread,
Dec 1, 2016, 12:03:19 PM12/1/16
to மின்தமிழ்
On Wednesday, 30 November 2016 23:08:46 UTC+5:30, செல்வன் wrote:
ஆதி தமிழர் குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு ஆகியவற்றை செய்து வந்தனர். மாயோன், சேயோன், சிவன், கொற்றவைஉ போன்றவை பொதுவான தெய்வங்களாக திகழ்ந்தன. அவற்றுக்கான புராணகதைகளும் அன்று வேறாக இருந்தன. உதாரணமாக மாயோன் மனைவி நப்பின்னை. முருகன் பெண்கள் மேல் இறங்கும் ஒருவகை கிராம தெய்வம். இன்றைய மாரியாத்தா போல.



இது அம்மூரு முருகன் இல்லீங்களா ? ஐயா


தேவ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 1, 2016, 8:10:01 PM12/1/16
to mintamil

வணக்கம்.


On 30-Nov-2016 6:33 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம்.
>
> 2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
> >
> > ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம் 
> > பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.
>

தமிழர் இனக் குழுக்களாக வாழ்ந்தனர் எனபதற்கான இலக்கிய/சரித்திரச் சான்றுகள் ஏதும் இல்லையே.
தங்களிடமிருந்தால் அன்புடன் பதிவு செய்யவும்.

தாங்கள் சமணத்தைத் தூக்கிப் பிடிக்கும் நோக்கத்திற்காகத் தமிழரை இனக்குழுக்களாகக் கற்பனையாகச் சித்தரிக்கின்றீரகள் என எண்ணத் தோன்றுகிறது.

அன்பன்
கி. காளைராசன்

> சமணம் காலுன்றியது என்றால், தமிழர்கள் அவரவர் இனக் குழுக்கான குலதெய்வங்களை வணங்கி வந்தனர். பின்னர்  சமணர்களாக மதம் மாற்றம் செய்யப்பட்டனர் எனக் கூறுகின்றீர்களா ?

செல்வன்

unread,
Dec 1, 2016, 11:45:35 PM12/1/16
to mintamil

2016-12-01 11:03 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:

இது அம்மூரு முருகன் இல்லீங்களா ? ஐயா


தேவ்



நம் முருகன் தான் வடக்கே ஸ்கந்தன், சுப்பிரமணியன் என அழைக்கபட்டான்.

வடக்கே இருந்து நிறைய பேர் புனித யாத்திரையாக தென்னகம் வந்துள்ளார்கள். ராமேஸ்வரம் அருகே திருப்புல்லாணி கோயிலில் தான் தசரதன் வந்து வேண்டி ராமபிரானை பெற்றதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. அந்த அளவு தொன்மையான கோயில்கள் தென்னகத்தில் உள்ளன. அப்படித்தான் முருக வழிபாடு ஸ்கந்த வழிபாடாக வடக்கே பரவியுள்ளது

--

Dev Raj

unread,
Dec 2, 2016, 5:45:40 AM12/2/16
to மின்தமிழ்
2016-11-30 9:19 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
> ஆதி தமிழர்கள் இனக்குழுக்களாக இருந்து, பின் அரசுருவாக்கம் 
> பெற்ற காலக்கட்டத்தில்தான் சமணம் தமிழ் மண்ணில் கால்லூன்றியது.
> பின்னர்,
> வேத மதமும், புத்தமதமும், அதற்கு பின்னரே, சைவமும், வைணவமும் கோலோச்சின. சமணத்தை
> தழுவி சைவமும், புத்தத்தை தழுவி வைணவமும் தஙகளை நிலைநிறுத்திக் கொண்டன.


புறநானூறு -பாடல்:56


ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
மண்ணுறு திரு மணி புரையும் மேனி, 
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
தோலா நல் இசை, நால்வருள்ளும், 
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின்,யாங்கும் 
அரியவும் உளவோ, நினக்கே?


திணை -பாடாண் திணை; துறை- பூவை நிலை

[பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரைக் 

 கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது]


ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை - மாற்று அருங் கணிச்சி - மணி மிடற்றோனும்;

கடல் வளர் புரி வளை புரையும் மேனி - அடல் வெந்நாஞ்சில்  -பனைக் கொடியோனும்;

மண்ணுறு திரு மணி புரையும் மேனி - விண் உயர் புள் கொடி - விறல் வெய்யோனும்,

மணி மயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி- ஒண் செய்யோனும்

ஆதி தமிழ் இனக்குழுவினரால் வணங்கப்பட்ட கடவுளரா ?


இப்பாடல் சமணமும் , பவுத்தமும் உட்புகுமுன் பாடப்பட்டதா ? 

அதற்குப் பிறகா ?

புறநானூறு பிறப்பதற்கு முன்பிருந்த சமண - பவுத்தப் பாக்கள் எவை ?



தேவ்


Dev Raj

unread,
Dec 2, 2016, 8:29:04 AM12/2/16
to மின்தமிழ்

On Thursday, 1 December 2016 22:20:37 UTC+5:30, செல்வன் wrote:
தமிழ் தெய்வங்கள் மாலும், மருகனும் வேதம், ஸ்மிரிதி ஆகியவற்றுக்கு முற்பட்டவர்கள். திருமால் கிமு 5000ல் சுமேரியாவில் வணங்கபட்ட தெய்வத்தின் இந்திய வடிவம். முருகனும், சிவனும் அதுபோல உலகெங்கும் வணங்கபட்ட தொல்குடி தெய்வங்களின் இந்திய வடிவங்களே. இவர்களை போற்ற பின்னாளில் இந்தியாவில் சுமார் கிமு 500ல் வேதங்கள், இதிகாசங்கள் எழுதபட்டன. அதை வைத்து இதை வைதிக சமயம் என்பது பொருத்தமாக படவில்லை.

சிவன், திருமால், முருகனின் வரலாற்றை ஆராய்ந்தால் நியான்டர்தால் காலத்திற்கு செல்வோம் என நினைக்கிறேன். அன்று வணங்கபட்ட இயற்கை தெய்வங்களின் இன்றைய இந்திய வடிவங்கள் இவர்கள்.


முதலில் இந்தியா முழுவதும் வணங்கப்பட்ட இந்திய வடிவங்கள் திருமாலும், முருகனும் என்றீர்கள்;
இப்போது முருக வழிபாடு ஸ்கந்த வழிபாடாக வடக்கே பரவியது என்கிறீர்கள்.


on Friday, 2 December 2016 10:15:35 UTC+5:30, செல்வன் wrote:
வடக்கே இருந்து நிறைய பேர் புனித யாத்திரையாக தென்னகம் வந்துள்ளார்கள். ராமேஸ்வரம் அருகே திருப்புல்லாணி கோயிலில் தான் தசரதன் வந்து வேண்டி ராமபிரானை பெற்றதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. அந்த அளவு தொன்மையான கோயில்கள் தென்னகத்தில் உள்ளன. அப்படித்தான் முருக வழிபாடு ஸ்கந்த வழிபாடாக வடக்கே பரவியுள்ளது


பிற்காலத்தில் ஆகமங்கள்  வடக்கிலிருந்து வந்த பின்னரே  ஆலயங்கள் உருப்பெற்றன
எனும் கருத்து ஒன்று அடிக்கடி இங்கு சொல்லப்படுகிறதே ; அது தவறான கருத்தா ?
நீங்கள் தென்னக ஆலயங்கள் தொன்மையானவை என்கிறீர்களே !


மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும்.... [புற நானூறு]

புறநானூற்று முருகன்  மயூராதிரூடராக வடக்கே சென்றபின் இந்த
நாணயங்கள் உருப்பெற்றனவா ?



தொல்குடியினரின் முருகனுக்கு மயில் ஊர்தி இருந்ததா ?


தேவ்

செல்வன்

unread,
Dec 2, 2016, 9:03:49 AM12/2/16
to mintamil

2016-12-02 7:29 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
முதலில் இந்தியா முழுவதும் வணங்கப்பட்ட இந்திய வடிவங்கள் திருமாலும், முருகனும் என்றீர்கள்;
இப்போது முருக வழிபாடு ஸ்கந்த வழிபாடாக வடக்கே பரவியது என்கிறீர்கள்.


முருக வழிபாடு ஹரப்பா, மொஹஞ்சதோரோவில் இருந்தது என்கிறார் அஸ்கோ பர்போலா. காண்க:


Parpola has identified the sign depicting a pair of intersecting circles (Fig. III a) as 'ear/nose rings' or 'bangles', muruku in Dravidian, which by rebus represents the god muruku (Murukan = Skanda) in the Indus texts.

ஆக வடக்கே முருகன் வழிபடபட்டிருந்தாலும் அவனை அன்று வணங்கிய்வரகள் மொகஞ்சதாரோ, ஹரப்பா திராவிடர்கள் தான்.

பின்னாளில் வெள்ளபெருக்கால் மொகஞ்சதாரோ, ஹரப்பா திராவிடர்கள் தெற்கே குடிபெயர்கிறார்கள். பஞ்சாப், ஆப்கானிஸ்தானிலிருந்து தீயை வணங்கும் ஆரியர் உள்நுழைகிறார்கள். ஆரியர், இந்தியகுடிகளிடையே இனகலப்பு ஏற்படுகிறது. ஆரியர்கள் இயற்கை வணங்கிகள். கோயில்கள் அவர்களிடம் இல்லை. ஏனெனில் அவர்களே நாடோடிகள், வேட்டைகாரர்கள்.

அதே சமயம் தெற்கே மாயோன், சேயோனுக்கு மிகப்பெரும் கோயில்கள் கட்டபடுகின்றன. தென்னக கோயில்கள் மிக தொன்மையானவை. ராமேஸ்வரம் கோயில் ராமனால் கட்டபட்டது. திருவரங்க கோயில் வீடணனால் கட்டபட்டது. திருப்புல்லாணி ஜெகன்னாத பெருமாள் கோயில் தசரதன் காலத்துக்கும் முந்தையது. மதுரை மீனாட்சிகோயில் எப்போது கட்டபட்டது என்பதுக்கு காலவழக்கு எதுவும் கிடையாது.

ஆக தெற்கே சுற்றுலா வந்த ஆரியர் மூலம் மீண்டும் முருகன், சிவன், திருமால் ஆகிய தெய்வங்கள் வடக்கே சென்று விஷ்ணு ஸ்கந்தன், ருத்திரன் ஆக வழிபடபடுகின்றன. ஆரியரின் தீவழிபாட்டு முறையான யாகம், அர்ச்சனை மாதிரி விசயங்கள் எல்லாம் ஆகமமாக மாறி தெற்கே வருகின்றன. இதன் கலவையே தற்போது நாம் அறியும் இந்துமதம். தெய்வங்கள் நம்முடையவை. வழிபாட்டு முறைகள் ஆரியருடையவை

-- 

Dev Raj

unread,
Dec 2, 2016, 12:54:25 PM12/2/16
to மின்தமிழ்
On Friday, 2 December 2016 19:33:49 UTC+5:30, செல்வன் wrote:
ஆக வடக்கே முருகன் வழிபடபட்டிருந்தாலும் அவனை அன்று வணங்கிய்வரகள் மொகஞ்சதாரோ, ஹரப்பா திராவிடர்கள் தான்.


குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?
அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பது
பொருளற்றுப் போய்விடுமல்லவா ?

”சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்  சினமிகு முருகன்” 
சூரசங்காரம் செய்த முருகன் தொல்குடிக் கடவுளா ? புராணக் கடவுளா ?

குருகு எறி வேலோய் ! - கிரவுஞ்ச மலையைப் பிளந்ததாகப் பரிபாடல்   சொல்லும்
முருகன் தொல்குடிக் கடவுளா ? புராணக் கடவுளா ?

”வண்புனற் றொழுநை வார்மண லகன்றுறை
யண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல...”

தொழுநை ஆறு தமிழக முல்லை நிலத்தில் பாய்ந்த ஆறா ?


‘கொற்றவை நிலை’ யாது ?
ஓங்குபுகழ்க் கானமர் செல்வி, பழையோள், விறல் கெழு சூலி, மாயோள்,
உருகெழு மரபின் அயிரை , காடு கிழாள், காடமர் செல்வி, ஐயை -
யார் ? சிந்து சமவெளி நாகரிகத்தில் இவளது நிலை யாது ?


தேவ்

செல்வன்

unread,
Dec 2, 2016, 3:12:23 PM12/2/16
to mintamil

2016-12-02 11:54 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?
அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பது
பொருளற்றுப் போய்விடுமல்லவா ?

ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.

ஆக ஹரப்பா அழிந்ததும் ஒரு பிரிவினர் தெற்கே தமிழகம் வந்திருக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் மேற்கு நோக்கி நகர்ந்து இரானில் குடியேறி யாசிதிகள் ஆகியிருக்கிறார்கள். இருவருக்குமான பொதுமை: முருக வழிபாடு

இது நடந்தது சுமார் கிமு 2500ல்.

வடக்கே ஆரியர் குடியேற்றம் கிமு 1500 முதல் கிமு 1000 வரை நடைபெறுகிறது.

தெற்கே இச்சயமம் மொகஞ்சதாரோ மொழி ப்ரோட்டோ தமிழாக மாறுகிறது

கிமு 500 வாக்கில் பாணிணியால் வடக்கே சமஸ்கிருத இலக்கணம் எழுதபடுகிறது. அதே காலகட்டத்தில் தொல்காப்பியம் பிறக்கிறது. ஆக இதன்பின்னரே இன்றைய சமஸ்கிருதமும், தமிழும் முழுமையான வளர்ச்சியடைந்த மொழிகள் ஆகின்றன. ஆக கிமு 1000 முதல் கிமு 500க்குள் தமிழ் தெய்வங்ங்கள் ஆரியரால் ஏற்கபட்டுள்ளன என கொள்ளலாம். முருகன் வடக்கே போய் ஸ்கந்தன் ஆனது இந்த காலகட்டத்தில் தான்.

இந்த சூழலில் தான் வடக்கே நந்தர்கள், மவுரியர்கள் காலத்தில் மிகப்பெரும் பேரரசுகள் உருவாகின்றன. அவர்கள் முருகனை வணங்கி காசுகளை அச்சடிக்கிறார்கள். மவுரிய என்றாலே மயில் என்றே பொருள்.  பல நூறாண்டுகளாக வாய்மொழி பாடல்களகாக இருந்த மகாபாரதம், ராமாயணம், புராணங்கள் ஆகியவை கிமு 2ம் நூற்றான்டுவாக்கில்  சுங்கர்கள் காலத்தில் தொகுக்கபடுகின்றன. முருகனுக்கான ஸ்கந்தபுராணம் வடக்கே உருவாகிறது. உருவாகி தெற்கே வருகின்றன. 

பரிபாடல், திருமுருகாற்றுபடை எல்லாமே கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவை. அவை எழுதபடுகையில் முருகன் இந்திய துணைகண்டம் முழுதும் வணங்கபட்ட தெய்வமாக இருக்கிறான். பின்னாளில் வைணவம், சைவம், சாக்தம் ஆகியவை வடக்கே பிரபலமானாலும் முருகன் தன் தாய்மண்ணான தமிழ்மண்ணின் இருபெரும் தெய்வங்களில் ஒன்றாக புகழுடம் இருக்கிறான்


‘கொற்றவை நிலை’ யாது ?
ஓங்குபுகழ்க் கானமர் செல்வி, பழையோள், விறல் கெழு சூலி, மாயோள்,
உருகெழு மரபின் அயிரை , காடு கிழாள், காடமர் செல்வி, ஐயை -
யார் ? சிந்து சமவெளி நாகரிகத்தில் இவளது நிலை யாது ?

சிந்து சமவெளியில் பெண்தெய்வ வழிபாடு இருந்துள்ளது. மகரவிடங்கருடன் கொற்றவையும் சேர்த்து வழிபடபட்டதை கணேசர் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார்.


--

Thevan

unread,
Dec 2, 2016, 11:29:55 PM12/2/16
to mint...@googlegroups.com
செல்வன் ஜி,

சமஸ்கிருதம் ஒருபோதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. நீங்கள் சொல்லும்
புராணங்கள் தமிழிலிருந்து சமஸ்கிருதத்திற்கு மொழி பெயர்க்கப்பட்டு
மீண்டும் தமிழுக்கு வந்திருக்கலாமே?

Dev Raj

unread,
Dec 2, 2016, 11:55:52 PM12/2/16
to மின்தமிழ்
On Saturday, 3 December 2016 01:42:23 UTC+5:30, செல்வன் wrote:
ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.

இது உண்மையானால் முருக வழிபாட்டை ஹரப்பா வழிபாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு நாம் பேசவேண்டும்;
தமிழ் - சங்கதம் எனும் மொழிகளை, பிற்பட்ட இலக்கியங்களை இங்கு எடுத்துவரக் கூடாது 

 
ஆக ஹரப்பா அழிந்ததும் ஒரு பிரிவினர் தெற்கே தமிழகம் வந்திருக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் மேற்கு நோக்கி நகர்ந்து இரானில் குடியேறி யாசிதிகள் ஆகியிருக்கிறார்கள். 


சிந்துவெளி மக்கள் வேளாண்மை, வணிகத்தில் சிறந்து விளங்கியவர்;
முன்னேறிய நகர நாகரிகம். ஒரு சாரார் மேற்கு நோக்கிப் பிரிந்தனர், ஒரு சாரார் தெற்கு நோக்கி
என்கிறீர்கள். 

அருகில் இருக்கும், வளம் வாய்ந்த, வேளாண்மைக்குத் தோதான கங்கைச் சமவெளிக்கு அவர்கள்
ஏன் குடிபெயரவில்லை ?

அடர்ந்த காடு மலைகள் , பேராறுகள் கடந்து காததூரம் பயணித்துத் தென்கோடிக்கு ஏன் செல்ல வேண்டும் ?
இடையில் வாழ்விடம் எதுவும் அமையவில்லையா ?   

சிந்து நாகரிகத்தில் நெய்தல் நிலம் இருந்ததா ? நெய்தல் வாழ்க்கைக்கு அவர்கள் தம்மை
எவ்விதம் தயார் செய்துகொண்டனர் ?

நாகரிகம் மிகுந்த அம்மக்கள் இங்கு வந்ததும் இலை தழைகளை அணிந்துகொண்டு தொல்குடியினர்
ஆகிவிட்டனரா ? பேசியது முதிர்ச்சி பெற்ற - நாகரிகம் மிக்க - வளம் செறிந்த மொழி , 
ஆனால் தொல்குடி வாழ்க்கை என்பதும்கூட ஒரு முரணாகவே தெரிகிறது, இல்லையா ?


>> முருகன் வடக்கே போய் ஸ்கந்தன் ஆனது இந்த காலகட்டத்தில் தான்.<<


மீண்டும் வடக்கே செல்வதாகச் சொல்லத் தேவையில்லை; அங்கிருந்துதான் தெற்கில் வந்தது என நீங்கள் ஏற்கெனவே
முடிவுகட்டியாகிவிட்டது :)) 


>>> இந்த சூழலில் தான் வடக்கே நந்தர்கள், மவுரியர்கள் காலத்தில் மிகப்பெரும் பேரரசுகள் உருவாகின்றன. அவர்கள் முருகனை வணங்கி காசுகளை அச்சடிக்கிறார்கள். மவுரிய என்றாலே மயில் என்றே பொருள். ,<<


சங்க இலக்கியம் மவுரியர் காலம் என முடிவு செய்யலாமா ? அர்த்த சாஸ்த்ரம் எழுதப்பட்ட காலத்தில் சங்க இலக்கியம் எழுந்தது என்று சொல்லலாமா ?
முராவின் புதல்வர் ‘மௌர்யர்’ , தத்தித வடிவம்; ’மாயூரர்’ எனப் பெயர் இருந்தால் மயிலை ஒட்டியதாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளது

 

பரிபாடல், திருமுருகாற்றுபடை எல்லாமே கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவை. அவை எழுதபடுகையில் முருகன் இந்திய துணைகண்டம் முழுதும் வணங்கபட்ட தெய்வமாக இருக்கிறான். 
 

ஏன் புறநானூற்று வரிகளை ஒதுக்கிவிட்டீர்கள் ? வெறும் தோத்திரமாக இல்லாமல் உவமை சொல்லும் இடத்தில்கூட மயூரவாஹநரைப் புறநானூறு சொல்கிறதே. அகநானூற்றிலும் உள்ளது.
அவையும் கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவையா ?


தேவ்

Malarvizhi Mangay

unread,
Dec 3, 2016, 5:30:50 AM12/3/16
to mint...@googlegroups.com

என்கருத்தைஏற்றமைக்கு நன்றி காளை ஐயா.


On 02-Dec-2016 11:24 pm, "Dev Raj" <rde...@gmail.com> wrote:
Boxbe This message is eligible for Automatic Cleanup! (rde...@gmail.com) Add cleanup rule | More info

On Friday, 2 December 2016 19:33:49 UTC+5:30, செல்வன் wrote:
ஆக வடக்கே முருகன் வழிபடபட்டிருந்தாலும் அவனை அன்று வணங்கிய்வரகள் மொகஞ்சதாரோ, ஹரப்பா திராவிடர்கள் தான்.


குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?
அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பது
பொருளற்றுப் போய்விடுமல்லவா ?
”சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற்  சினமிகு முருகன்” 
சூரசங்காரம் செய்த முருகன் தொல்குடிக் கடவுளா ? புராணக் கடவுளா ?

குருகு எறி வேலோய் ! - கிரவுஞ்ச மலையைப் பிளந்ததாகப் பரிபாடல்   சொல்லும்
முருகன் தொல்குடிக் கடவுளா ? புராணக் கடவுளா ?

”வண்புனற் றொழுநை வார்மண லகன்றுறை
யண்டர் மகளிர் தண்டழை யுடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல...”

தொழுநை ஆறு தமிழக முல்லை நிலத்தில் பாய்ந்த ஆறா ?


‘கொற்றவை நிலை’ யாது ?
ஓங்குபுகழ்க் கானமர் செல்வி, பழையோள், விறல் கெழு சூலி, மாயோள்,
உருகெழு மரபின் அயிரை , காடு கிழாள், காடமர் செல்வி, ஐயை -
யார் ? சிந்து சமவெளி நாகரிகத்தில் இவளது நிலை யாது ?


தேவ்

செல்வன்

unread,
Dec 3, 2016, 10:28:23 AM12/3/16
to mintamil
தேவன் ஜி,

வடக்கே சமஸ்கிருதத்துக்கு முன்பு பிராகிருதம் எனும் மொழி பேசப்பட்டது. அதன் செம்மையாக்கபட்ட வடிவமே சமஸ்கிருதம். பேச்சுதமிழ், எழுத்துதமிழ் போல. பிராகிருதம் மக்கள் மொழி, சமஸ்கிருதம் பண்டிதர் மொழி.

புராணங்களை பார்த்தாலே அவை எல்லாமே வடக்கே இருக்கும் அரசுகளை மையமாக கொண்டு எழுதபட்டவை என தெரிகிறது. தமிழ் புராணங்கள் என்பவை ஆழ்வார், நாயன்மார் வரலாறு, பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் முதலானவையே.



--

செல்வன்

unread,
Dec 3, 2016, 11:05:34 AM12/3/16
to mintamil
2016-12-02 22:55 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 3 December 2016 01:42:23 UTC+5:30, செல்வன் wrote:
ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.

இது உண்மையானால் முருக வழிபாட்டை ஹரப்பா வழிபாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு நாம் பேசவேண்டும்;
தமிழ் - சங்கதம் எனும் மொழிகளை, பிற்பட்ட இலக்கியங்களை இங்கு எடுத்துவரக் கூடாது 


வரலாற்றின் அனைத்து பகுதிகளையும் பார்ப்பதில் தவறில்லை.


 
சிந்துவெளி மக்கள் வேளாண்மை, வணிகத்தில் சிறந்து விளங்கியவர்;
முன்னேறிய நகர நாகரிகம். ஒரு சாரார் மேற்கு நோக்கிப் பிரிந்தனர், ஒரு சாரார் தெற்கு நோக்கி
என்கிறீர்கள். 

அருகில் இருக்கும், வளம் வாய்ந்த, வேளாண்மைக்குத் தோதான கங்கைச் சமவெளிக்கு அவர்கள்
ஏன் குடிபெயரவில்லை ?


அங்கேயும் ஒரு பிரிவினர் குடியேறினார்கள். திராவிட மொழிகள் கங்கை சமவெளியிலும், நேபாளத்திலும் பேசப்படுகின்றன




 

அடர்ந்த காடு மலைகள் , பேராறுகள் கடந்து காததூரம் பயணித்துத் தென்கோடிக்கு ஏன் செல்ல வேண்டும் ?
இடையில் வாழ்விடம் எதுவும் அமையவில்லையா ?   


இடையே மராட்டியம், கர்நாடகம், ஒரிசா, ஆந்திரா என பல பகுதிகளில் அவர்கள் தங்கிவிட்டார்கள். அதில் கடைசியாக இருந்த பிரிவே தமிழகத்தை அடைந்தது
 
நாகரிகம் மிகுந்த அம்மக்கள் இங்கு வந்ததும் இலை தழைகளை அணிந்துகொண்டு தொல்குடியினர்
ஆகிவிட்டனரா ? பேசியது முதிர்ச்சி பெற்ற - நாகரிகம் மிக்க - வளம் செறிந்த மொழி , 
ஆனால் தொல்குடி வாழ்க்கை என்பதும்கூட ஒரு முரணாகவே தெரிகிறது, இல்லையா ?


தமிழர்கள் இலை, தழை அணிந்ததெல்லாம் கிடையாது. அதெல்லாம் மொழிகள் பிறக்காத கற்காலத்துடன் முடிவடைந்தது. இங்கேயும் அவர்கள் நாகரிகத்தில் சிறந்துதான் விளங்கினார்கள். அதே சமயம் சிந்துசமவெளி அழிந்து அகதிகளாக தமிழகம் வந்து இங்கே பல்கி பரவி, நகரங்கள், அரசுகளை அமைக்க சில நூறாண்டுகள் ஆகியிருக்கலாம். அந்த காலகட்டத்தில் காடுகளில் வசித்து சிலர் அப்படியே பழங்குடிகள் ஆகியிருக்கிறார்கள். இன்றைய நரிக்குறவர், ஐரோப்பிய ஜிப்ஸிகள் எல்லாரும் முன்பு போர்க்குடிகளாக நாகரிகத்துடன் இருந்து, போர், குடிபெயர்வால் வேட்டைகுடிகள் ஆனவர்களே.


 


மீண்டும் வடக்கே செல்வதாகச் சொல்லத் தேவையில்லை; அங்கிருந்துதான் தெற்கில் வந்தது என நீங்கள் ஏற்கெனவே
முடிவுகட்டியாகிவிட்டது :)) 

வடக்கு, தெற்கு இடையே கலாசார பரிவர்த்தனை நிகழ்ந்தது உண்மை. அதில் திராவிட தெய்வங்கள் மீண்டும் வடக்கே ஆரியரின் தெய்வமாக பரவியதும் உண்மை.





சங்க இலக்கியம் மவுரியர் காலம் என முடிவு செய்யலாமா ? அர்த்த சாஸ்த்ரம் எழுதப்பட்ட காலத்தில் சங்க இலக்கியம் எழுந்தது என்று சொல்லலாமா ?
முராவின் புதல்வர் ‘மௌர்யர்’ , தத்தித வடிவம்; ’மாயூரர்’ எனப் பெயர் இருந்தால் மயிலை ஒட்டியதாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளது

சங்க இலக்கியம் என்பது தோராயமாக கிமு 500 முதல் கிபி 3ம் நூற்றான்டுவரை என கொள்ளலாம். எட்டு நூறு ஆன்டுகால தொடர் இலக்கிய பதிவே சங்க இலக்கியம். மவுரியர், குப்தர் எல்லாருமே சங்க இலக்கிய காலத்தவரே. சந்திரகுப்த மவுரியன் சமணனாக இருப்பினும் வேலேந்திய ஸ்கந்தனை போர்க்கடவுளாக வணங்கியே வந்துள்ளான். ஸ்கந்தகுப்தர், குமாரகுப்தர் என்ற பெயர்களில் குப்த மன்னர்கள் இருந்துள்ளனர்.
 

Dev Raj

unread,
Dec 3, 2016, 11:46:29 AM12/3/16
to மின்தமிழ்
On Saturday, 3 December 2016 21:35:34 UTC+5:30, செல்வன் wrote:
இடையே மராட்டியம், கர்நாடகம், ஒரிசா, ஆந்திரா என பல பகுதிகளில் அவர்கள் தங்கிவிட்டார்கள். அதில் கடைசியாக இருந்த பிரிவே தமிழகத்தை அடைந்தது

அப்பிரிவுகள் அனைத்துக்கும் ஒரே பண்பட்ட  முதிர்ந்த பொதுவான மொழி [சிந்து மொழி] இருந்திருக்கும்தானே !
சிந்து மொழியே  முதல் மொழி என முடிவு கட்ட இடமிருக்கும்போது ப்ரோடோ ட்ரவிடியன் எனும்  புதுப்பெயர் எதற்கு ?
தென்னக மொழிகள் அனைத்துக்கும் மூலமொழி சிந்து மொழி என்பதை உங்கள் முடிவாகக் கொள்ளலாமா ?


தேவ்

செல்வன்

unread,
Dec 3, 2016, 12:01:08 PM12/3/16
to mintamil

2016-12-03 10:46 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
அப்பிரிவுகள் அனைத்துக்கும் ஒரே பண்பட்ட  முதிர்ந்த பொதுவான மொழி [சிந்து மொழி] இருந்திருக்கும்தானே !
சிந்து மொழியே  முதல் மொழி என முடிவு கட்ட இடமிருக்கும்போது ப்ரோடோ ட்ரவிடியன் எனும்  புதுப்பெயர் எதற்கு ?
தென்னக மொழிகள் அனைத்துக்கும் மூலமொழி சிந்து மொழி என்பதை உங்கள் முடிவாகக் கொள்ளலாமா ?


சிந்து நாகரிகம் என்பது இன்றைய வடமேற்கு பாகிஸ்தான் முதல் தெற்கே குஜராத் வரை 2000 ஆண்டு காலகட்டத்தில் பரவி இருந்த ஒரு நாகரிகம்.

இவர்கள் எல்லாரும் ஒரே மொழியை தான் பேசினார்களா, 2000 ஆண்டுகளில் அம்மொழிகள் எப்படி மாறின, அதன்பின் ஆயிரமாண்டு நீடித்த குடிப் பரவலில், இனக்கலப்பில் அம்மொழிகள் மாறினவா என்பது போன்ற ஆராய்ச்சிகள் நிகழ்த்தபடவேண்டும்.

ப்ரோட்டோ திராவிடியன் மொழி  சிந்துவில் பேசப்படட் பல மொழிகளில் ஒன்றா என ஆராயப்படவேண்டும்

நாம் காணபது என்னவெனில் குடியேற்றத்தில் ஒரு இனத்தின் மொழி நிச்சயம் மாறும். ஆனால் பண்பாடு மாறுவதில்லை என்பதே.

உதா: தென்னாப்பிரிக்க தமிழருக்கு இன்று தமிழ் தெரியாது. ஆனால் தெய்வங்கள், பண்பாடு பெயர் என தமிழ் பண்பாட்டின் தாக்கம் அவர்களிடையே ஒட்டிகொண்டுள்ளது. அவர்களிடையே அவர்களுக்கே தெரியாமல் தமிழ் சொற்களின் பயன்பாடு இருக்கலாம். க்ரியோல் என அம்மாதிரி மொழி பயன்பாட்டை சொல்வார்கள். க்ரியோல் மொழிகள் பின்னாளில் முழுமையான மொழிகளாக மாறுவது காணலாம். உதா: ஆங்கிலம் நார்டிக், ஜெர்மானிய குடிகளின் க்ரியோல் மொழி கலவையே
--

Thevan

unread,
Dec 4, 2016, 7:19:14 AM12/4/16
to mint...@googlegroups.com
//வடக்கே சமஸ்கிருதத்துக்கு முன்பு பிராகிருதம் எனும் மொழி பேசப்பட்டது.
அதன் செம்மையாக்கபட்ட வடிவமே சமஸ்கிருதம். பேச்சுதமிழ், எழுத்துதமிழ்
போல. பிராகிருதம் மக்கள் மொழி, சமஸ்கிருதம் பண்டிதர் மொழி.//

செல்வன் ஜி,

பிராகிருதம்தான் சமஸ்கிருதம் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கவும்.

Dev Raj

unread,
Dec 4, 2016, 8:37:21 AM12/4/16
to மின்தமிழ்
On Saturday, 3 December 2016 22:31:08 UTC+5:30, செல்வன் wrote:
சிந்து நாகரிகம் என்பது இன்றைய வடமேற்கு பாகிஸ்தான் முதல் தெற்கே குஜராத் வரை 2000 ஆண்டு காலகட்டத்தில் பரவி இருந்த ஒரு நாகரிகம்.
இவர்கள் எல்லாரும் ஒரே மொழியை தான் பேசினார்களா, 2000 ஆண்டுகளில் அம்மொழிகள் எப்படி மாறின, அதன்பின் ஆயிரமாண்டு நீடித்த குடிப் பரவலில், இனக்கலப்பில் அம்மொழிகள் மாறினவா என்பது போன்ற ஆராய்ச்சிகள் நிகழ்த்தபடவேண்டும்.
ப்ரோட்டோ திராவிடியன் மொழி  சிந்துவில் பேசப்படட் பல மொழிகளில் ஒன்றா என ஆராயப்படவேண்டும்.


தெற்கில் குடிபெயர்ந்தது சிந்து சமவெளி மக்கள் என்பது உறுதியான தகவலானால்
கட்டாயம் மொழியும் அதைச் சார்ந்துதானே இருக்க வேண்டும்.
தொல் திராவிட மொழி என ஒன்றைக் கற்பனை செய்துகொள்ளத் தேவை என்ன ?

சிந்து சமவெளி மக்கள் தம்மை ’திராவிடர்’ என அடையாளப்படுத்திக்கொண்டனரா ?

மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்த மக்கள் [யாஸிதி]  தம்மை ‘திராவிடர்’ என அடையாளப் படுத்திக்கொண்டனரா ?

கொற்றவை ஸமேத மகரவிடங்கர் வழிபாடு அவர்களிடம் [யாஸிதிகளிடம்] இன்னும் நீடிக்கிறதா ?

‘திராவிடர்’ என்றோர் இனம் இருந்ததை வரலாற்று அடிப்படையிலோ, இலக்கிய அடிப்படையிலோ,
விஞ்ஞான அடிப்படையிலோ நிரூபிக்க முடியுமா ?


தேவ்

நா.கண்ணன்

unread,
Dec 4, 2016, 11:45:13 AM12/4/16
to mint...@googlegroups.com
// திராவிடர்’ என்றோர் இனம் இருந்ததை வரலாற்று அடிப்படையிலோ, இலக்கிய அடிப்படையிலோ,

விஞ்ஞான அடிப்படையிலோ நிரூபிக்க முடியுமா ./

Two ancient populations, genetically divergent, that are ancestral to most Indians today. The so called, Ancestral North Indians (ANI) ancestry ranges from 39–71% in most Indian groups, and is higher in traditionally upper caste and Indo-European speakers. They are genetically close to Middle Easterners, Central Asians, and Europeans, whereas the other, the ‘Ancestral South Indians’ (ASI), is as distinct from ANI and East AsiansGroups. In India with only ASI ancestry may no longer exist in mainland India. However, the indigenous Andaman Islanders are unique in being ASI-related groups without ANI ancestry [NATURE| Vol 461|24 September 2009]

உலகின் நம்பர் 1 அறிவியல் சஞ்சிகையில் வெளியான ஆய்வறிக்கை சொல்வதென்ன? ஐயர் என்றில்லை, இந்தியாவின் எல்லா ஜாதியிலும் ஆரியக் கலப்பு இருக்கிறது. 39 லிருந்து 71%. தென்னிந்தியர் எனும் தொன்மைக்குடிகள் சமகால இந்தியாவில் கிஞ்சித்தும் இல்லை என்பதே. எனவே நம்முள் பேதமை கொண்டு இனவாரியாகப் பிரித்துப் பார்ப்பது அறிவியல் பிழை. இந்தியர்கள் அனைவருமே செம்புலப் பெயல் நீர் போல் கலப்பு ரத்தம் உடையவர்களே. யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்பதே தமிழ் மந்திரம்!!
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

செல்வன்

unread,
Dec 4, 2016, 12:28:30 PM12/4/16
to mintamil

2016-12-03 18:13 GMT-06:00 Thevan <apth...@gmail.com>:
செல்வன் ஜி,

பிராகிருதம்தான் சமஸ்கிருதம் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் கொடுக்கவும்.


தேவன் ஜி

பிராகிருதம் என்றால் "இயற்கையான மொழி" என பொருள்.

சமஸ்மிருதம் என்றால் "செம்மையாக்கப்பட்ட மொழி" என பொருள்.

பண்டைய இந்தியாவில் பிராகிருதம் மக்களின் மொழி. சமஸ்கிருதம் பண்டிதர்களின் மொழி. நூல்கள், இலக்கியங்கள், வேதங்களை உருவாக்க பிராகிருதத்தில் இருந்து செம்மையாக உருவாக்கப்ப்ட்ட பண்டிதர் மொழியே சமஸ்கிருதம். அதனால் அது யாருக்கும் தாய்மொழியாக இருகவில்லை. அதை பண்டிதர்கள் மட்டுமே கற்று பேசிவந்தார்கள். பிராகிருதத்தில் மகதம், பாலி, அவந்தி என பல வகைகள் இருந்தன. அவை திரிந்து தான் பின்னாளில் மராட்டி, மைதிலி, கரிபோலி, ராஜஸ்தானி, குஜராத்தி போன்ற மொழிகள் ஆயின.

இயற்கையில் இருந்துதான் செயற்கை (செம்மை) தோன்றும்

குழப்பத்தில் இருந்தே சீர்திருத்தம் தோன்றும்

அசைவத்தில் இருந்தே சைவம் தோன்றும்

எடுத்த எடுப்பில் செம்மையான மொழியை மானுட சமூகம் உருவாக்கியிருக்க முடியாது. மக்கள் ஒரு மொழியை பலகாலம் பேசி, பின்னாளில் பண்டிதர்கள், மன்னர்கள் காலபோக்கில் அம்மொழிக்கான இலக்கணம், விதிகளை உருவாக்கியிருப்பர். அதன்பின்னரே அம்மொழி செம்மையுறும்.


இராமாயணத்தில் சீதை அரக்கருடன் பிராகிருதத்தில் பேசுகிறார். அனுமான் அவரது நம்பிக்கையை பெற சம்ஸ்கிருதத்தில் பேசியதும் பண்டிதர் மொழி பேசும் குரங்கா என சீதை வியப்படைகிறார்.

சீதை, அனுமன், இராமனின் தாய்மொழி பிராகிருதம். இன்று ஆங்கிலம் பேசுபவர் படித்தவர் என்ற நிலை இருப்பகுபோல அன்று சம்ஸ்கிருதம் பேசுபவர் படித்தவர் என்ற நிலை இருந்தது. 

--

N. Ganesan

unread,
Dec 4, 2016, 12:58:25 PM12/4/16
to மின்தமிழ், vallamai
சிந்து சமவெளி நாகரீகத்தில் திராவிடர்கள் வாழ்ந்துள்ளனர். அதன் பின்னர், ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்து
வந்தனர். இரண்டு இனங்களும் கலந்து ஹிண்டுயிஸம் உருவானது. பஞ்ச திராவிடம் என்னும் சிந்து-கூர்ச்சரம், 
மகாராட்டிரம், தெலுங்கம், கர்நாடகம், தமிழ்நாடு-கேரளம் இவற்றில் திராவிட இனத்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.

நா. கணேசன்
 

தேவ்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 1:05:29 PM12/4/16
to மின்தமிழ், vallamai
தேவ்,

உங்கள் கேள்விகட்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே விடை எழுதியுள்ளேன். படிக்கவில்லையா??
கபர்தின் என்று சிவனுக்கு ஏன் பெயர் என்றும் நேற்று கோடிட்டுக் காட்டினேன்.

விடங்கர் - கொற்றவை கட்டுரையில் விளக்கியுள்ளேன்:

[b] Gharial god and Tiger goddess in the Indus valley, Some aspects of Bronze Age Indian Religion, 2007

[c] A Dravidian Etymology for Makara - Crocodile, 2011

In March 2016, Proceedings of 16th World Sanskrit Conference will be published in Bangkok, Thailand.  In it, the following paper of mine discusses the Tamil country's early religion derived from IVC crocodile deity.

 Indus Crocodile Religion as seen in the Iron Age Tamil Nadu

Abstract:  This article is about some aspects of Indian religion in the Post-Harappan period providing a link to the Indus Valley Civilization seen in its Bronze Age seals. The meaning of the anthropomorphic axes found in the Indo-Gangetic doab plains of the Second Millennium BC as a ritual symbol of a Makara (crocodile) god will be presented. The characteristic fish sign pointing to the Dravidian language spoken by the elite Harappans has long been explored from the days of Fr. H. Heras, SJ. However, the importance of crocodiles in IVC culture is recently coming to light (A. Parpola, 2011). When this Crocodile cult disappears and gets forgotten in North India, it appears as large monolithic sculptures in the megalithic South. An interpretation of the Tamil Brahmi inscription at Tirupparaṅkuṉṟam, near the ancient Pandyan capital Madurai, discovered by History department, Pondicherry University will be offered as mentioning the crocodile god and his spouse. The Aśvamedha sacrifice on the banks of a Water Tank was performed for a crocodile as evidenced in Pāndyan Peruvaḻuti and Chera coins. Graffiti symbols from Sāṇūr and Sūlūr as linguistic sign for the crocodile deity, and the crocodile couple in Adichanallur burial urn (500 BCE) along with the battle-axe bearing great god in Sangam poetry will be used to illustrate the prevalence of the crocodile based religion until the Early Sangam period. The first stone sculpture made in south India at such places as Mottur, Udaiyarnatham, - monumental in size, over ten feet tall -, in the Iron Age will be linked to the earlier metallic Anthropomorphic Axes in the Yamuna-Gangetic doab, found in many Post-Harappan Ochre Colored Pottery sites of North India. The lecture will include etymology of Dravidian names such as Viṭaṅkar, Nakar, Ghaṛiāl, Makara, Karā for the three species of Indian crocodiles. Finally, an interpretation of Gudimallam Viṭaṅkar (Liṅgam) as Varuṇa, rather than as Śiva assumed by earlier scholars like A. K. Coomaraswamy, is offered. In the subsequent Pallava period, development of Tantric Śaivism includes the tantric term Viṭaṅkar applied more broadly for the forms of Śiva like naked Bhikṣāṭana and Somāskanda.

N. Ganesan, PhD
Houston, Texas, USA

 

தேவ்

செல்வன்

unread,
Dec 4, 2016, 1:06:42 PM12/4/16
to mintamil

2016-12-04 7:37 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
சிந்து சமவெளி மக்கள் தம்மை ’திராவிடர்’ என அடையாளப்படுத்திக்கொண்டனரா ?

மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்த மக்கள் [யாஸிதி]  தம்மை ‘திராவிடர்’ என அடையாளப் படுத்திக்கொண்டனரா ?

கொற்றவை ஸமேத மகரவிடங்கர் வழிபாடு அவர்களிடம் [யாஸிதிகளிடம்] இன்னும் நீடிக்கிறதா ?

இது எப்படி இருக்கு என்றால் "மலேசிய தமிழர்" ஏன் தம்மை "தென்னாபிரிக்க தமிழர்" என அடையாளபடுத்திகொள்வதில்லை என்பது போல இருக்கு.

ஆதிதாயகம் சிந்து சமவெளி. தென்னகம் (திராவிடம்), இராக் எல்லாம் பின்னாளில் அவர்கள் குடியேறிய நாடுகள். இதில் இராக்கில் குடியேறியோர் ஏன் தம்மை திராவிடர் என அழைத்து கொள்ளபோகிறார்கள்?

யஸிதிகளின் திராவிட வேரின் சான்று







--

Dev Raj

unread,
Dec 4, 2016, 1:12:25 PM12/4/16
to மின்தமிழ்
On Sunday, 4 December 2016 22:58:30 UTC+5:30, செல்வன் wrote:
எடுத்த எடுப்பில் செம்மையான மொழியை மானுட சமூகம் உருவாக்கியிருக்க முடியாது. மக்கள் ஒரு மொழியை பலகாலம் பேசி, பின்னாளில் பண்டிதர்கள், மன்னர்கள் காலபோக்கில் அம்மொழிக்கான இலக்கணம், விதிகளை உருவாக்கியிருப்பர். அதன்பின்னரே அம்மொழி செம்மையுறும்.


அச்சன் செம்மையுற்று ‘அத்தன்’ [செம்மொழி] ஆயிற்றா ?
ஏடு செம்மையுற்று ‘ஏழு’ [செம்மொழி] ஆயிற்றா ?
ஹாலு செம்மையுற்று ‘பால்’ [செம்மொழி] ஆயிற்றா ?
மனெ செம்மையுற்று ‘மனை’ [செம்மொழி] ஆயிற்றா ?


தேவ்

N. Ganesan

unread,
Dec 4, 2016, 1:14:41 PM12/4/16
to மின்தமிழ், vall...@googlegroups.com

Dev wrote:
குப்தர் காலத்திய முருகன் ஹரப்பா வழிபாட்டின் எச்சமா ?
அவ்வாறிருந்தால் இங்கிருந்து அங்கு போனவர் என்பது
பொருளற்றுப் போய்விடுமல்லவா ?


It is true thar Skanda/Kartik worship did not go from Tamils to North India.
It is the other way around.

NG

செல்வன்

unread,
Dec 5, 2016, 9:20:56 AM12/5/16
to mintamil

2016-12-04 12:12 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
அச்சன் செம்மையுற்று ‘அத்தன்’ [செம்மொழி] ஆயிற்றா ?
ஏடு செம்மையுற்று ‘ஏழு’ [செம்மொழி] ஆயிற்றா ?
ஹாலு செம்மையுற்று ‘பால்’ [செம்மொழி] ஆயிற்றா ?
மனெ செம்மையுற்று ‘மனை’ [செம்மொழி] ஆயிற்றா ?


ஒரு உதாரணம் காண்போம்.

டீ எனும் பானம் தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகிறது. டீ இலைகளை பொடித்து பருகும் அப்பானத்தை "டீ எலை, டீத்தண்ணி" என மக்கள் அழைக்கிறார்கள். பண்டிதர் யாரோ ஒருவர் அதை "தேயிலை, தேநீர்" என பண்டித தமிழ் ஆக்குகிறார். ஆக மக்கள் தமிழ் சொல் ஒன்று பண்டிததமிழ் சொல்லுக்கு மூலம் ஆகிறது.

துவக்கத்தில் பேச்சுமொழி மட்டுமே வழக்கில் இருந்தது. எழுத்தும், இலக்கணமும் ஒரு மொழிக்கு வருவது பேச்சுமொழி வழக்கில் வந்து பலநூறு /ஆயிரம் ஆண்டுகள் கழித்த பின்னரே நிகழும். இலக்கணம் வெற்றிடத்தில் உருவாவதில்லை. பேச்சுமொழி தான் இலக்கணத்தின் அடிப்படை ஆகும்.

ஒரு மொழி தோன்றி, அதை பேசும் மக்களிடமிருந்து தான் பண்டிதர்கள் உருவாகியிருக்க முடியும். பண்டிதர்கள் முதலில் உருவாகி, அதன்பின் மொழி உருவானது என கருதகூடாது :-)

தெய்வம் முதலில் தோன்றீயபின்பே, பூசாரி, பூசை, சடங்கு, பூசைக்கான மந்திரம் எல்லாம் உருவாகியிருக்க முடியும் :-)

பூசாரி தான் முதலில் வந்தான், தெய்வம் அப்புறம் தான் வந்தது என சொல்ல்கூடாது :-)

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 5, 2016, 10:07:14 AM12/5/16
to mintamil

வணக்கம்.

அப்படி யேதொரு பாடல்களும் இல்லை ஐயா.

தமிழர் இனக் குழுக்களாக வாழ்தனர் என்பதற்கே சான்றுகள் இல்லை.

அன்பன்
கி. காளைராசன்

>

Dev Raj

unread,
Dec 5, 2016, 12:07:32 PM12/5/16
to மின்தமிழ்
2016-12-04 12:12 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
அச்சன் செம்மையுற்று ‘அத்தன்’ [செம்மொழி] ஆயிற்றா ?
ஏடு செம்மையுற்று ‘ஏழு’ [செம்மொழி] ஆயிற்றா ?
ஹாலு செம்மையுற்று ‘பால்’ [செம்மொழி] ஆயிற்றா ?
மனெ செம்மையுற்று ‘மனை’ [செம்மொழி] ஆயிற்றா ?

 

On Monday, 5 December 2016 19:50:56 UTC+5:30, செல்வன் wrote:
டீ எனும் பானம் தமிழ்நாட்டில் அறிமுகம் ஆகிறது. டீ இலைகளை பொடித்து பருகும் அப்பானத்தை "டீ எலை, டீத்தண்ணி" என மக்கள் அழைக்கிறார்கள். பண்டிதர் யாரோ ஒருவர் அதை "தேயிலை, தேநீர்" என பண்டித தமிழ் ஆக்குகிறார். ஆக மக்கள் தமிழ் சொல் ஒன்று பண்டிததமிழ் சொல்லுக்கு மூலம் ஆகிறது.
துவக்கத்தில் பேச்சுமொழி மட்டுமே வழக்கில் இருந்தது. எழுத்தும், இலக்கணமும் ஒரு மொழிக்கு வருவது பேச்சுமொழி வழக்கில் வந்து பலநூறு /ஆயிரம் ஆண்டுகள் கழித்த பின்னரே நிகழும். இலக்கணம் வெற்றிடத்தில் உருவாவதில்லை. பேச்சுமொழி தான் இலக்கணத்தின் அடிப்படை ஆகும்.
ஒரு மொழி தோன்றி, அதை பேசும் மக்களிடமிருந்து தான் பண்டிதர்கள் உருவாகியிருக்க முடியும். பண்டிதர்கள் முதலில் உருவாகி, அதன்பின் மொழி உருவானது என கருதகூடாது :-)


சரி. 
‘அத்தன்’ ‘ஏழு’ ‘பால்’  ‘மனை’ போன்ற சொற்களை
அச்சன் , ஏடு, ஹாலு, மனெ போன்ற பேச்சு மொழிகளிலிருந்து
பண்டிதர்கள் உருவாக்கினர் என்கிறீர்கள். அப்படித்தானே ?


தேவ்

செல்வன்

unread,
Dec 5, 2016, 1:17:20 PM12/5/16
to mintamil

2016-12-05 11:07 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
சரி. 
‘அத்தன்’ ‘ஏழு’ ‘பால்’  ‘மனை’ போன்ற சொற்களை
அச்சன் , ஏடு, ஹாலு, மனெ போன்ற பேச்சு மொழிகளிலிருந்து
பண்டிதர்கள் உருவாக்கினர் என்கிறீர்கள். அப்படித்தானே ?


அச்சன், ஹாலு என்பதெல்லாம் உச்சரிப்பு வழக்குகள்.

விஷ்ணு என தமிழில் சொல்வதை வங்கத்தில் பிஷ்ணு என்பார்கள்.

புகை- கன்னடத்தில் ஹொகே

பகரம் அங்கே ஹகரம் ஆகிறது

அச்சனிலிருந்து அத்தன் வரவில்லை, அத்தனிலிருந்தும் அச்சன் வரவில்லை. இவற்றுக்கு எல்லாம் மூலமான வேறொரு ப்ரோட்டொதிராவிட சொல்லின் பண்டித தமிழ் வடிவம் அத்தன், மலையாள தமிழ் வடிவம் அச்சன், தமிழக தமிழ் வடிவம் அப்பன்.

அப்பா-> அரபியில் அபு--> ஹீப்ருவில் அப்பா..(பைபிளில் ஏசு கர்த்தரை என அழைக்கிறார். அதன் மூலம் தமிழா?)

அம்மா- தமிழ், மம்மி- ஆங்கிலம், மாமா- ஸ்பானிஷ், மா- இந்தி

ஒன்றுக்கொன்று தொடர்பற்ற இந்த எல்லா மொழிகளிலும் பன்டிதர்கள் ஒன்றாக கூடி அமர்ந்து அம்மா என்றால் தாய் என தீர்மானம் போட்டார்களா?

பேச்சுவழக்கில் உலகம் முழுக்க குழந்தைகள் அழைக்கும் மம்மா, ப்பா மாதிரி வார்த்தைகளில் இருந்து அந்தந்த மொழிகளில் அம்மா, மம்மி போன்ர வார்த்தைகள் மக்களாக் உருவாக்கபட்டு அவை பின்னாளில் பண்டிதர்களால் ஏற்கபட்டன.


--

செல்வன்

unread,
Dec 5, 2016, 1:19:06 PM12/5/16
to mintamil

2016-12-05 12:16 GMT-06:00 செல்வன் <hol...@gmail.com>:
பைபிளில் ஏசு கர்த்தரை என அழைக்கிறார்

Hebrew பைபிளில் ஏசு கர்த்தரை Abba என அழைக்கிறார்


--

Dev Raj

unread,
Dec 5, 2016, 10:26:12 PM12/5/16
to மின்தமிழ்
On Monday, 5 December 2016 23:47:20 UTC+5:30, செல்வன் wrote:
புகை- கன்னடத்தில் ஹொகே
பகரம் அங்கே ஹகரம் ஆகிறது

இல்லை; பழங்கன்னட மொழியில் [ஹளெ கன்னட] ‘ஹாலு’ கிடையாது. 
மொழியியல் நீங்கள் நினைப்பதுபோல் அத்தனை எளிமையான சமன்பாடுகளைக்
கொண்டதன்று.
 

அச்சனிலிருந்து அத்தன் வரவில்லை, அத்தனிலிருந்தும் அச்சன் வரவில்லை. இவற்றுக்கு எல்லாம் மூலமான வேறொரு ப்ரோட்டொதிராவிட சொல்லின் பண்டித தமிழ் வடிவம் அத்தன், மலையாள தமிழ் வடிவம் அச்சன், தமிழக தமிழ் வடிவம் அப்பன்.


வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?



தேவ்

செல்வன்

unread,
Dec 7, 2016, 9:39:12 AM12/7/16
to mintamil

2016-12-05 21:26 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?


எல்லா மொழிகளும் பேச்சுவழக்கில் இருந்து எழுத்துவழ்ககாக உருபெற்ரவையே.

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 1:35:22 AM12/12/16
to mintamil
வணக்கம்.

2016-12-07 20:08 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2016-12-05 21:26 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?


எல்லா மொழிகளும் பேச்சுவழக்கில் இருந்து எழுத்துவழ்ககாக உருபெற்ரவையே.
திருவள்ளுவர், “அகர முதல வெழுத்தெல்லாம்“ என்று முதற்குறளிலேயே அகரமும் முதலான எழுத்துக்களைத்தான் குறிப்பிடுகிறார்.  எனவே வள்ளுவன் வழிநின்று கருதினால், “தமிழ் பேச்சுவழக்கிலிருந்து எழுத்தாக உருப்பெறவில்லை“ என்றே எண்ணத் தோன்றுகிறது.

அன்பன்
கி.காளைராசன்
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 1:37:23 AM12/12/16
to mintamil
ஜ,ஷ,ஸ,ஹ முதலான ஒலிகளுக்கு எழுத்துவடிவமும் தமிழில் இல்லை.
எனவே  “தமிழ் பேச்சுவழக்கிலிருந்து எழுத்தாக உருப்பெறவில்லை“ என்றே எண்ணத் தோன்றுகிறது.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 1:46:32 AM12/12/16
to mintamil

வணக்கம்.
கிராமத்திற்கும் “டவுன்பஸ்“ வரும். கிராமத்திற்கு வந்தாலும் அதற்குப் பெயர் “டவுன்பஸ்“ தான். 

அதுபோல் முருகன் கிராமப் பெண்களிடமும் வருவான். கிராமப் பெண்களிடம் முருகன் தோன்றினான் என்பதற்காக  முருகனைக் கிராமத்துக் கடவுளாகக் கூறமுடியாது என்பதே எனது கருத்து.

அன்பன்

கி.காளைராசன்


On 01-Dec-2016 10:20 PM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:

2016-12-01 6:47 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

(கிராமத்துப்) பெண் மேல் இறங்கினால் அது கிராம தெய்வமா ?

டவுனில் ஓடினால்தான் டவுன்பஸ் ஆகுமா?
கிராமத்துக்குச் சென்றால் அது " டவுன்பஸ் " இல்லையா!



டவுன் எல்லாம் பாதியில் வந்தது ஐயா

ஆதியில் இருந்தவை கிராமங்கள் தான்.

கிராமம் தான் மனித நாகரிகத்தின் தொட்டில்கள் ஆகும். நகரம் கிராமத்தை நம்பியே உள்ளது. 

"எங்க ஏரோட்டாம் நின்னு போனா உங்க காரோட்டம் என்னவாகும்?" என்ற பாடல்வரிகள் நினைவுக்கு வருகின்றன.



பூரி செகனாதார் ஆலயம் காஞ்சி மடாதிபதியின் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.
காசியில் உள்ள பண்டாக்கள் சேர நாட்டினர்.  எனவே,
புத்த சமண மதங்களைத் தோற்றுவித்தவர்களின் முன்னோர் வழி பட்ட தெய்வங்கள் எவை எனத் தெரிந்தால்தான், அம்மதங்களைத் தோற்றுவித்தவர் வடநாட்டினரா? அல்லது வடநாட்டில் வசித்த தமிழரா? எனத் தெரிந்து கொள்ள இயலும்.




காஞ்சி மடம் நாட்டில் உள்ல கோடிக்கணக்கான மடங்களில் ஒன்று. அவ்வளவுதான் ஐயா.

புத்தர், மகாவீரர் எல்லாருமெ தனி மதத்தை தோற்றுவித்தார்கள் என என்னால் கருத இயலவில்லை. அவர்கள் வேதம், வைதீகம் ஆகியவற்றை ஏற்கவில்லை. சுயசிந்தனையில் ஒரு கோட்பாட்டை முன்வைத்தார்கள். அவர்களை ஒதுக்கிவிட்டு இந்து சமயத்தின் வரலாற்றை எழுதமுடியாது. பவுத்தமும், சமணமும் இந்து சமயத்தின் மேல் ஆழ்ந்த தாக்கத்தை செலுத்தின. சீக்கிய மதத்தை எப்படி இந்து மதம் இன்ஃப்ளூயன்ஸ் செய்ததோ அதுபோல இந்து சமயத்தை இவ்விரு தத்துவங்களும் இன்ஃப்ளூயன்ஸ் செய்தன. அதே போல இந்து சமயமும் இவ்விரு சமயங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தியது

இவை மூன்றும் இந்தியாவின் தத்துவ மரபுகளின் மூன்று கிளைகள். ஆனால் இந்தியாவின் நாட்டார் மரபு இவை மூன்றுக்கும் முற்பட்டது. கற்கால நியாண்டர்தால் மனிதர்கள் கூட கடவுளை வணங்கி வந்துள்ளனர். நிறுவனபட்ட சமயங்கள் எவையும் அந்த நாட்டார் மரபை இதுவரை முழுமையாக மாற்ற முடியவில்லை.

தமிழ் தெய்வங்கள் மாலும், மருகனும் வேதம், ஸ்மிரிதி ஆகியவற்றுக்கு முற்பட்டவர்கள். திருமால் கிமு 5000ல் சுமேரியாவில் வணங்கபட்ட தெய்வத்தின் இந்திய வடிவம். முருகனும், சிவனும் அதுபோல உலகெங்கும் வணங்கபட்ட தொல்குடி தெய்வங்களின் இந்திய வடிவங்களே. இவர்களை போற்ற பின்னாளில் இந்தியாவில் சுமார் கிமு 500ல் வேதங்கள், இதிகாசங்கள் எழுதபட்டன. அதை வைத்து இதை வைதிக சமயம் என்பது பொருத்தமாக படவில்லை.

சிவன், திருமால், முருகனின் வரலாற்றை ஆராய்ந்தால் நியான்டர்தால் காலத்திற்கு செல்வோம் என நினைக்கிறேன். அன்று வணங்கபட்ட இயற்கை தெய்வங்களின் இன்றைய இந்திய வடிவங்கள் இவர்கள்.


--

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

செல்வன்

unread,
Dec 12, 2016, 1:48:57 AM12/12/16
to mintamil

2016-12-12 0:46 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம்.
கிராமத்திற்கும் “டவுன்பஸ்“ வரும். கிராமத்திற்கு வந்தாலும் அதற்குப் பெயர் “டவுன்பஸ்“ தான். 

அதுபோல் முருகன் கிராமப் பெண்களிடமும் வருவான். கிராமப் பெண்களிடம் முருகன் தோன்றினான் என்பதற்காக  முருகனைக் கிராமத்துக் கடவுளாகக் கூறமுடியாது என்பதே எனது கருத்து.


ஐயா..தென்னாடுடையெ சிவனே போற்றி என்றால் அவன் வடநாட்டுக்கு இறைவன் அல்ல என பொருள் அல்ல.

கிராமம் தான் ஆதி. நகரம் எல்லாம் மிக, மிக பிற்காலத்தில் தோன்றியதே.

அத்தகைய ஆதிகடவுளே முருகன் எனும் கண்ணோட்டத்திலேயே குறிப்பிட்டேன்.


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 1:58:34 AM12/12/16
to mintamil
வணக்கம்.

2016-12-12 12:18 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

கிராமம் தான் ஆதி. நகரம் எல்லாம் மிக, மிக பிற்காலத்தில் தோன்றியதே.
ஆதியிலிருந்து தமிழ் மதுரை என்ற தலைநகருடன் தொடர்பு படுத்தியே பேசப்படுகிறது.  கிராமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப்பெறவில்லை.  எனவே தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது மதுரைநகரம்.  
எனவே கிராமம் தான் ஆதி. நகரம் எல்லாம் பிற்காலத்தில் தோன்றியதே என்ற கருத்து ஏற்புடையதாக இல்லையே 😇

அன்பன்
கி.காளைராசன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 2:01:59 AM12/12/16
to mintamil
வணக்கம்.

2016-12-03 10:25 GMT+05:30 Dev Raj <rde...@gmail.com>:
On Saturday, 3 December 2016 01:42:23 UTC+5:30, செல்வன் wrote:
ஹரப்பா வழிபாட்டின் எச்சம் பழங்குடியினர், பூர்வகுடியினரிடையே இருக்கிறது. ஒரு உதாரணம்: இராக்கில் காண்ப்படும் யாஸிதிகளிடையே இருக்கும் முருக வழிபாடு.

இது உண்மையானால் முருக வழிபாட்டை ஹரப்பா வழிபாட்டை மட்டுமே மையமாகக் கொண்டு நாம் பேசவேண்டும்;
தமிழ் - சங்கதம் எனும் மொழிகளை, பிற்பட்ட இலக்கியங்களை இங்கு எடுத்துவரக் கூடாது 

 
ஆக ஹரப்பா அழிந்ததும் ஒரு பிரிவினர் தெற்கே தமிழகம் வந்திருக்கிறார்கள். இன்னொரு பிரிவினர் மேற்கு நோக்கி நகர்ந்து இரானில் குடியேறி யாசிதிகள் ஆகியிருக்கிறார்கள். 


சிந்துவெளி மக்கள் வேளாண்மை, வணிகத்தில் சிறந்து விளங்கியவர்;
முன்னேறிய நகர நாகரிகம். ஒரு சாரார் மேற்கு நோக்கிப் பிரிந்தனர், ஒரு சாரார் தெற்கு நோக்கி
என்கிறீர்கள். 

அருகில் இருக்கும், வளம் வாய்ந்த, வேளாண்மைக்குத் தோதான கங்கைச் சமவெளிக்கு அவர்கள்
ஏன் குடிபெயரவில்லை ?
இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1) அவர்களின் பூர்வீகம் தமிழகமாக இருக்கலாம், அல்லது
2) தமிழகத்தின் காலநிலை அவர்களின் வாழ்விற்கு ஏற்றதாக இருக்கலாம்.

இந்த இரு காரணங்களால் வேளாண்மைக்குத் தோதான கங்கைச் சமவெளியையும் தாண்டி அவர்கள் தமிழகம் வந்திருக்கலாம்,

அன்பன்
கி.காளைராசன் 

 
அடர்ந்த காடு மலைகள் , பேராறுகள் கடந்து காததூரம் பயணித்துத் தென்கோடிக்கு ஏன் செல்ல வேண்டும் ?
இடையில் வாழ்விடம் எதுவும் அமையவில்லையா ?   

சிந்து நாகரிகத்தில் நெய்தல் நிலம் இருந்ததா ? நெய்தல் வாழ்க்கைக்கு அவர்கள் தம்மை
எவ்விதம் தயார் செய்துகொண்டனர் ?

நாகரிகம் மிகுந்த அம்மக்கள் இங்கு வந்ததும் இலை தழைகளை அணிந்துகொண்டு தொல்குடியினர்
ஆகிவிட்டனரா ? பேசியது முதிர்ச்சி பெற்ற - நாகரிகம் மிக்க - வளம் செறிந்த மொழி , 
ஆனால் தொல்குடி வாழ்க்கை என்பதும்கூட ஒரு முரணாகவே தெரிகிறது, இல்லையா ?


>> முருகன் வடக்கே போய் ஸ்கந்தன் ஆனது இந்த காலகட்டத்தில் தான்.<<


மீண்டும் வடக்கே செல்வதாகச் சொல்லத் தேவையில்லை; அங்கிருந்துதான் தெற்கில் வந்தது என நீங்கள் ஏற்கெனவே
முடிவுகட்டியாகிவிட்டது :)) 


>>> இந்த சூழலில் தான் வடக்கே நந்தர்கள், மவுரியர்கள் காலத்தில் மிகப்பெரும் பேரரசுகள் உருவாகின்றன. அவர்கள் முருகனை வணங்கி காசுகளை அச்சடிக்கிறார்கள். மவுரிய என்றாலே மயில் என்றே பொருள். ,<<


சங்க இலக்கியம் மவுரியர் காலம் என முடிவு செய்யலாமா ? அர்த்த சாஸ்த்ரம் எழுதப்பட்ட காலத்தில் சங்க இலக்கியம் எழுந்தது என்று சொல்லலாமா ?
முராவின் புதல்வர் ‘மௌர்யர்’ , தத்தித வடிவம்; ’மாயூரர்’ எனப் பெயர் இருந்தால் மயிலை ஒட்டியதாகப் பொருள் கொள்ளவாய்ப்புள்ளது

 

பரிபாடல், திருமுருகாற்றுபடை எல்லாமே கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவை. அவை எழுதபடுகையில் முருகன் இந்திய துணைகண்டம் முழுதும் வணங்கபட்ட தெய்வமாக இருக்கிறான். 
 

ஏன் புறநானூற்று வரிகளை ஒதுக்கிவிட்டீர்கள் ? வெறும் தோத்திரமாக இல்லாமல் உவமை சொல்லும் இடத்தில்கூட மயூரவாஹநரைப் புறநானூறு சொல்கிறதே. அகநானூற்றிலும் உள்ளது.
அவையும் கிபி 1- 2 ஆண்டுவாக்கில் எழுதபட்டவையா ?


தேவ்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

செல்வன்

unread,
Dec 12, 2016, 2:09:06 AM12/12/16
to mintamil

2016-12-12 0:58 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
ஆதியிலிருந்து தமிழ் மதுரை என்ற தலைநகருடன் தொடர்பு படுத்தியே பேசப்படுகிறது.  கிராமத்துடன் தொடர்பு படுத்திப் பேசப்பெறவில்லை.  எனவே தமிழ் எவ்வளவு தொன்மையானதோ அவ்வளவு தொன்மையானது மதுரைநகரம்.  
எனவே கிராமம் தான் ஆதி. நகரம் எல்லாம் பிற்காலத்தில் தோன்றியதே என்ற கருத்து ஏற்புடையதாக இல்லையே 

ஐயா

எடுத்தவுடன் யாரும் நகரத்தை கட்ட மாட்டார்கள் ஐயா :-) சின்ன, சின்ன கிராமமாக இருந்து தான் அவை எல்லாம் இணைந்து நகரமாகியிருக்க முடியும். 

மதுரையும் முதலில் சின்ன கிராமமாக இருந்து தான் பின்னாளில் நகரமாயிருக்கமுடியும்


--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 2:21:30 AM12/12/16
to mintamil
வணக்கம்.

அப்படியில்லை.
மொகஞ்சதரோ ஹரப்பா கீழடி முதலானவை நகரங்களாகும். 
முதலில் மனிதர்கள் எல்லாம் கூடிவாழ ஆரம்பித்தவுடனேயே நகரங்கள் தோன்றிவிட்டன.
பின்னர் விவசாயம் செய்யும் பொருட்டும், குறிப்பிட்ட சில தொழில்கள் செய்யும் பொருட்டும் கிராமங்கள் தோன்றியிருக்க முடியும்.

Jaisankar Jaganathan

unread,
Dec 12, 2016, 2:40:05 AM12/12/16
to mint...@googlegroups.com
காளைராசன் சார்,

இன்னனும் அமெரிக்க பழங்குடிகள் சின்னக்கிராமம் மாதிரி அமைப்பில் தான் வாழ்கிறார்கள். நகரம் தோன்றவேஇல்லை அங்கே

Innamburan S.Soundararajan

unread,
Dec 12, 2016, 3:29:34 AM12/12/16
to mintamil
இன்னனும் அமெரிக்க பழங்குடிகள் சின்னக்கிராமம் மாதிரி அமைப்பில் தான் வாழ்கிறார்கள். நகரம் தோன்றவேஇல்லை அங்கே,

~வந்தேறிகள் அமெரிக்க பழங்குடிகளை கொன்று குவித்த பின், மிஞ்சியவர்களை ஆடுமாடுகளை பவுண்டில் அடைப்பது போல் இற்செறித்தனர். அவர்களுக்கு நல்ல பழக்கங்கள் வந்து விடக்கூடாது என்று சூதாட்டத்திற்கெல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இன்னம்பூரான்
On Mon, Dec 12, 2016 at 1:10 PM, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
காளைராசன் சார்,

இன்னனும் அமெரிக்க பழங்குடிகள் சின்னக்கிராமம் மாதிரி அமைப்பில் தான் வாழ்கிறார்கள். நகரம் தோன்றவேஇல்லை அங்கே

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 10:34:17 AM12/12/16
to mintamil

வணக்கம்.

On 12 December 2016 at 13:10, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் சார்,
>
> இன்னனும் அமெரிக்க பழங்குடிகள் சின்னக்கிராமம் மாதிரி அமைப்பில் தான் வாழ்கிறார்கள். நகரம் தோன்றவேஇல்லை அங்கே

அமெரிக்காவில் எப்படியோ எனக்கு அதுபற்றித் தெரியவில்லை.

ஆனால் தமிழகத்தில் நகரங்களே அதிகம் இருந்துள்ளன. அகழிவெட்டிக் கோட்டைகட்டி அதனுள் நகரம் அமைத்தே மக்கள் வாழ்ந்துள்ளனர். கோட்டைக்கு வெளியே பண்ணைக் கிராமங்கள் இருந்துள்ளன.

இப்போதுள்ள கிராமங்கள் எல்லாம் பிற்காலத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும். 

தமிழிலக்கிய நூல்களில் கிராமங்கள் பற்றிய குறிப்புகள் ஏதேனும் இருக்கிறா?

Jaisankar Jaganathan

unread,
Dec 12, 2016, 10:35:48 AM12/12/16
to mint...@googlegroups.com
காளைராசன் சார்,

மனிதர்கள் வேட்டையாடியும் விவசாயம் செய்துமே ஆரம்ப காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதற்கு நகரவாழ்க்கை எப்படி பொருந்தும்?

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 10:52:23 AM12/12/16
to mintamil

வணக்கம்.


On 12-Dec-2016 9:05 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் சார்,
>
> மனிதர்கள் வேட்டையாடியும் விவசாயம் செய்துமே ஆரம்ப காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதற்கு நகரவாழ்க்கை எப்படி பொருந்தும்?

கற்பனையை முதலீடாக க்  கொண்ட கருத்து இது.
தோழர்கள் இதைக் "கற்பனை முதல் வாதம்" என்பார்கள்.
வேட்டையாடுவதும் விவசாயமும் கோட்டையைச் சுற்றியிருந்த பண்ணைக் குடியிருப்புகளில் நடைபெற்று  இருக்கலாம்.

கிடைத்திருக்கும் தொல்லியல்  கண்டுபிடிப்புகள் நகரவாழ்க்கையைக் காட்டுகின்றன.  தமிழர்கள் நகரத்தைச் சார்ந்திராத கிராமங்களிலும் வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகள் தேவைப்படுகின்றன.

அதுவரை " தமிழர்கள் முதலில் கிராமங்களில் வாழ்ந்தனர், பின்னர் நகர நாகரிகத்தை ஏற்படுத்தினர் " என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ?

அன்பன்
கி. காளைராசன்

>


> --
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

> To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


> For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> ---
> You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

> To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 12, 2016, 6:28:32 PM12/12/16
to mintamil

வணக்கம்.


On 12-Dec-2016 12:07 PM, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
>
>
> 2016-12-12 12:05 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> வணக்கம்.
>>
>> 2016-12-07 20:08 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:
>>>
>>>
>>> 2016-12-05 21:26 GMT-06:00 Dev Raj <rde...@gmail.com>:
>>>>
>>>> வடபுல வழக்கில் இருந்த / இருந்து வருகின்ற மொழிகள் அனைத்துக்கும் இதே விதி என ஏற்கலாமா ?
>>>
>>>
>>>
>>> எல்லா மொழிகளும் பேச்சுவழக்கில் இருந்து எழுத்துவழ்ககாக உருபெற்ரவையே.
>>

>> 1)திருவள்ளுவர், “அகர முதல வெழுத்தெல்லாம்“ என்று முதற்குறளிலேயே அகரமும் முதலான எழுத்துக்களைத்தான் குறிப்பிடுகிறார்.  எனவே வள்ளுவன் வழிநின்று கருதினால், “தமிழ் பேச்சுவழக்கிலிருந்து எழுத்தாக உருப்பெறவில்லை“ என்றே எண்ணத் தோன்றுகிறது.
>
> 2) ஜ,ஷ,ஸ,ஹ முதலான ஒலிகளுக்கு எழுத்துவடிவமும் தமிழில் இல்லை.
>
>>
3) "  உ - பிள்ளையார் சுழி " எழுதிய பின்னரே தமிழிலில் எழுதத் துவங்குவர். பிள்ளையார்சுழிங்கு எழுத்து வடிவம் உண்டு. சொல் அல்லது ஒலி வடிவம் கிடையாது.

ஒலி வடிவம் இல்லாத ஒரு எழுத்தை முதலில் எழுதிய பின்னரே, ஒலி வடிவம் கொண்ட அகரம் முதலான எழுத்துக்களைத் தமிழில் எழுதுகின்றனர்.

இதனால்  “தமிழ் பேச்சுவழக்கிலிருந்து எழுத்தாக உருப்பெறவில்லை“ என்றே எண்ணத் தோன்றுகிறது.

செல்வன்

unread,
Dec 12, 2016, 9:43:34 PM12/12/16
to mintamil

2016-12-12 9:52 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

கற்பனையை முதலீடாக க்  கொண்ட கருத்து இது.
தோழர்கள் இதைக் "கற்பனை முதல் வாதம்" என்பார்கள்.
வேட்டையாடுவதும் விவசாயமும் கோட்டையைச் சுற்றியிருந்த பண்ணைக் குடியிருப்புகளில் நடைபெற்று  இருக்கலாம்.


ஐயா

கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?

கோட்டைகள் கட்ட மிகப்பெரும் தொழில்நுட்பம், அறிவு அவசியம். அதெல்லாம் இல்லாத காலத்தில் வேட்டையாடி பிழைத்த சமூகம் குகைகளிலும், விவசாயகுடிகள் குடிசையிலுமே வாழ்ந்திருக்க முடியும். பின்னாளில் தான் அவை நகராமயிருக்க முடியும்



--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 13, 2016, 7:55:00 PM12/13/16
to mintamil

வணக்கம்.


On 13-Dec-2016 8:13 AM, "செல்வன்" <hol...@gmail.com> wrote:
>
>
> 2016-12-12 9:52 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
>>
>> கற்பனையை முதலீடாக க்  கொண்ட கருத்து இது.
>> தோழர்கள் இதைக் "கற்பனை முதல் வாதம்" என்பார்கள்.
>> வேட்டையாடுவதும் விவசாயமும் கோட்டையைச் சுற்றியிருந்த பண்ணைக் குடியிருப்புகளில் நடைபெற்று  இருக்கலாம்.
>
>
> ஐயா
>
> கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?
>

கோட்டை கட்ட தேவைப்படுவன.
1) உளி,
2) சுத்தியல்
3) சுண்ணாம்பு சாந்துக் கலவை
குடிசை கட்ட தேவைப் படுவன.
1) அருவாள்
2) மண்வெட்டி
3) கடப்பாரை

"கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?"  என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள் ?

அன்பன்
கி. காளைராசன்

> கோட்டைகள் கட்ட மிகப்பெரும் தொழில்நுட்பம், அறிவு அவசியம். அதெல்லாம் இல்லாத காலத்தில் வேட்டையாடி பிழைத்த சமூகம் குகைகளிலும், விவசாயகுடிகள் குடிசையிலுமே வாழ்ந்திருக்க முடியும். பின்னாளில் தான் அவை நகராமயிருக்க முடியும்
>
>
>
> --
> www.holyox.blogspot.com
>
> www.facebook/com/neander.selvan
>

செல்வன்

unread,
Dec 13, 2016, 10:31:34 PM12/13/16
to mintamil

2016-12-13 18:54 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

கோட்டை கட்ட தேவைப்படுவன.
1) உளி,
2) சுத்தியல்
3) சுண்ணாம்பு சாந்துக் கலவை
குடிசை கட்ட தேவைப் படுவன.
1) அருவாள்
2) மண்வெட்டி
3) கடப்பாரை

"கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?"  என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள் ?



ஐயா

ஆக இரும்பு கண்டுபிடிக்கபட்டு இரும்பை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உருவாகி உளி, சுத்தியியல், அரிவாள் ஆகியவை செய்யும் கொல்லர் தொழில்நுட்பம் இருந்திருப்பது கோட்டைக்கு அவசியம் ஆகிறது என வைத்துகொள்வோம்.

குடிசை கட்ட தேவைபடும் கருவிகள்:

புற்கள், 
இலை தழைகள்,
சிறிய குச்சிகள்
கற்கள்,
மண்,
 நீர்

 முதலானவையே

ஆக கற்கால மனிதன் கூட குடிசைகளை கட்டியிருக்க முடியும்.

கற்கால தொழில்நுட்பம் கொண்டு , அதாவது வெறும் கைகள், கற்கள், குச்சிகள், புற்களை கொண்டு குடிசை கட்டும் தொழில்நுட்பத்தை இந்த விடியோபதிவில் காணலாம்

ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்


--

Innamburan S.Soundararajan

unread,
Dec 13, 2016, 10:46:01 PM12/13/16
to mintamil
ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்

~ ஒரு கல்லூரி ஆசிரியர் உரக்க பேசினார். கொஞ்சம் சத்தத்தைக் குறையும் என்றேன். 'நான் கிராமத்திலிருந்து வந்தவன். உரக்கப்பேசுவது வழக்கம்' என்றார். 'நாம் எல்லோரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான்' என்று முணுமுணூத்தேன். அவர் அடங்கி விட்டார். ஒரு பிரபல தலைவர் மிகவும் உரக்கத்தான் பேசுவார். தேவையா அவரின் தலைமை கேட்டது. நான் தொழிற்சாலை மேஸ்திரியாக இருந்தவன். உரக்கப்பேசியது இயல்பாகி விட்டது. எல்லாரும் அவரை மரியாதையுடன் பார்த்தார்கள்.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2016, 2:14:12 AM12/14/16
to mintamil
வணக்கம்.

2016-12-14 9:01 GMT+05:30 செல்வன் <hol...@gmail.com>:

2016-12-13 18:54 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

கோட்டை கட்ட தேவைப்படுவன.
1) உளி,
2) சுத்தியல்
3) சுண்ணாம்பு சாந்துக் கலவை
குடிசை கட்ட தேவைப் படுவன.
1) அருவாள்
2) மண்வெட்டி
3) கடப்பாரை

"கோட்டைகளை கட்டும் தொழில்நுட்பம் தெரியுமுன் அவன் குடிசையில்தானே வசித்திருக்க முடியும்?"  என எதனடிப்படையில் கூறுகின்றீர்கள் ?



ஐயா

ஆக இரும்பு கண்டுபிடிக்கபட்டு இரும்பை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் உருவாகி உளி, சுத்தியியல், அரிவாள் ஆகியவை செய்யும் கொல்லர் தொழில்நுட்பம் இருந்திருப்பது கோட்டைக்கு அவசியம் ஆகிறது என வைத்துகொள்வோம்.

குடிசை கட்ட தேவைபடும் கருவிகள்:

புற்கள், 
இலை தழைகள்,
சிறிய குச்சிகள்
கற்கள்,
மண்,
 நீர்

 முதலானவையே

ஆக கற்கால மனிதன் கூட குடிசைகளை கட்டியிருக்க முடியும்.

கற்கால தொழில்நுட்பம் கொண்டு , அதாவது வெறும் கைகள், கற்கள், குச்சிகள், புற்களை கொண்டு குடிசை கட்டும் தொழில்நுட்பத்தை இந்த விடியோபதிவில் காணலாம்.
கற்கால தொழில்நுட்பம் கொண்டு , அதாவது வெறும் கைகள், கற்கள், குச்சிகள், புற்களை கொண்டு  “கல்லினால் ஆன ஆயுதம்“ செய்யும் வீடியோ பதிவுகள் இருந்தால் போடுங்கள் ஐயா.  
Iron weapon first, stone weapon next.


ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்
கல்லினால் ஆன ஆயுதங்களைச் செய்வதற்கே இரும்பினால் ஆன ஒரு ஆயுதம் இருந்தே ஆக வேண்டும்.

“வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி“யின் சார்பாக,

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2016, 2:18:53 AM12/14/16
to mintamil
வணக்கம் ஐயா.

2016-12-14 9:15 GMT+05:30 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்

~ ஒரு கல்லூரி ஆசிரியர் உரக்க பேசினார். கொஞ்சம் சத்தத்தைக் குறையும் என்றேன். 'நான் கிராமத்திலிருந்து வந்தவன். உரக்கப்பேசுவது வழக்கம்' என்றார். 'நாம் எல்லோரும் கிராமத்திலிருந்து வந்தவர்கள் தான்' என்று முணுமுணூத்தேன். அவர் அடங்கி விட்டார். ஒரு பிரபல தலைவர் மிகவும் உரக்கத்தான் பேசுவார். தேவையா அவரின் தலைமை கேட்டது. நான் தொழிற்சாலை மேஸ்திரியாக இருந்தவன். உரக்கப்பேசியது இயல்பாகி விட்டது. எல்லாரும் அவரை மரியாதையுடன் பார்த்தார்கள்.

இது நடந்தது அமெரிக்காவிலா? இந்தியாவிலா? ஐயா.
காலில்விழுந்து வணங்குவதை அமெரிக்கர்கள் ஒரு மரியாதையாக ஏற்றுக் கொள்கின்றனரா?

Jaisankar Jaganathan

unread,
Dec 14, 2016, 3:00:47 AM12/14/16
to mint...@googlegroups.com
காளைராசன் சார்

கல்லால் தட்டி கல்லை ஆயுதமாக்குவது டிஸ்கவரி சேனலிலும் நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் பாத்திருக்கேன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2016, 3:13:01 AM12/14/16
to mintamil
வணக்கம் ஐயா.

On 14 December 2016 at 13:30, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
காளைராசன் சார்

கல்லால் தட்டி கல்லை ஆயுதமாக்குவது டிஸ்கவரி சேனலிலும் நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் பாத்திருக்கேன்

​இதுபோன்ற கல்லினால் ஆயுதங்களை இருப்பு இல்லாமல் செய்ய முடியாது என்பது எனது ஐயம் ஐயா.
இரும்பைப் பயன்படுத்தாமல் இதுபோன்ற ஆயுதங்களைச் செய்வது போன்ற வீடியோ பதிவுகள் இருந்தால் அன்புள்ளம் கொண்டு பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Jaisankar Jaganathan

unread,
Dec 14, 2016, 3:15:37 AM12/14/16
to mint...@googlegroups.com
காளைராசன் சார்,

நான் சொல்லுவது 50000 ஆண்டுக்களுக்கு முன். நீங்கள் காட்டும் புகைப்படம் 5000 ஆண்டுக்களுக்குள் வருவது

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2016, 3:22:59 AM12/14/16
to mintamil
வணக்கம் ஐயா.

On 14 December 2016 at 13:45, Jaisankar Jaganathan <jaisa...@gmail.com> wrote:
காளைராசன் சார்,

நான் சொல்லுவது 50000 ஆண்டுக்களுக்கு முன். நீங்கள் காட்டும் புகைப்படம் 5000 ஆண்டுக்களுக்குள் வருவது
1) தாங்கள் குறிப்பிடும் 50000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்லாயுதங்கள் பூமிக்குள் எத்தனை அடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாகக் குறிப்பிடுகின்றனர்?

2) கல்லால் தட்டி கல்லை ஆயுதமாக்குவது டிஸ்கவரி சேனலிலும் நேஷனல் ஜியோகிராபிக் சேனலிலும் காட்டப்பட்டன பூமியின் மேல்தளத்தில் கிடைத்தனவா? அல்லது பூமியின் ஆழத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டனவா?  அவர்கள் மேற்கண்ட கற்களை எங்கிருந்து எடுத்ததாகக் குறிப்பிட்டனர்?
அன்புள்ளம் கொண்டு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Jaisankar Jaganathan

unread,
Dec 14, 2016, 9:29:50 AM12/14/16
to mint...@googlegroups.com
காளைராசன் சார்,

பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டவை தான். தமிழகத்திலேயே கிடைத்திருக்கின்றன

செல்வன்

unread,
Dec 14, 2016, 9:46:44 AM12/14/16
to mintamil

2016-12-14 1:13 GMT-06:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
கற்கால தொழில்நுட்பம் கொண்டு , அதாவது வெறும் கைகள், கற்கள், குச்சிகள், புற்களை கொண்டு  “கல்லினால் ஆன ஆயுதம்“ செய்யும் வீடியோ பதிவுகள் இருந்தால் போடுங்கள் ஐயா.  
Iron weapon first, stone weapon next.


ஆக கிராமம் தான் முதலில், நகரம் மிக பின்னாளில்
கல்லினால் ஆன ஆயுதங்களைச் செய்வதற்கே இரும்பினால் ஆன ஒரு ஆயுதம் இருந்தே ஆக வேண்டும்.


நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2016, 7:41:05 PM12/14/16
to mintamil

வணக்கம்.


On 14-Dec-2016 7:59 PM, "Jaisankar Jaganathan" <jaisa...@gmail.com> wrote:
>
> காளைராசன் சார்,
>
> பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டவை தான். தமிழகத்திலேயே கிடைத்திருக்கின்றன
>

50000 வருடத்திற்கு முந்திய கற்கள் எவ்வளவு ஆழத்தில் கிடைத்தன ?

5000 வருடத்திற்கு முந்திய கற்கள் எவ்வளவு ஆழத்தில் கிடைத்தன ?

என்ற தகவல்கள் கிடைத்தால் அன்புடன் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் ஐயா.

நா.ரா.கி.காளைராசன்

unread,
Dec 14, 2016, 7:45:47 PM12/14/16
to mintamil

வணக்கம்.

நான் படத்தில் காட்டியுள்ள கல்லாயுதங்கள் கிரானைட் கற்களால் செய்யப்பட்டன.

ஆனால் தாங்கள் கொடுத்த படங்களில் கிரானைட் கல்லில் கற்கோடாளி செய்யப்படவில்லை.
இருந்தாலும் படங்கள் நன்றாகவே செய்முறைவிளக்கம் அளித்தன. நன்று.
இரும்பினாலான ஆயுதங்கள் இல்லாமல் கற்கோடாளி செய்ய முடியும் என நம்பிக்கையை ஏற்படுத்தி விட்டீர்கள்.

நன்றி நன்றி.
இனி, தொடங்கிய வாதத்திற்கு வருவோம்.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
Reply all
Reply to author
Forward
0 new messages