மலேசிய பத்திரிக்கை தமிழ் மலரில் - வரலாற்றுப் பதிவுத்தொடர்

749 views
Skip to first unread message

Suba

unread,
Feb 10, 2016, 8:08:28 AM2/10/16
to மின்தமிழ், Dr.Subashini



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Visit THF pages and blogs
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி
http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள்
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://thf-villagedeities.blogspot.de/ - கிராம தேவதைகள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

Suba

unread,
Feb 20, 2016, 9:51:51 AM2/20/16
to மின்தமிழ், Dr.Subashini


Tthamizth Tthenee

unread,
Feb 20, 2016, 10:03:10 AM2/20/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
வாழ்த்துக்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba

unread,
Feb 20, 2016, 10:05:03 AM2/20/16
to Tthamizth Tthenee, மின்தமிழ், Dr.Subashini
2016-02-20 16:02 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
வாழ்த்துக்கள்

​மகிழ்ச்சி - நன்றி
சுபா​
 

Malarvizhi Mangay

unread,
Feb 20, 2016, 12:23:37 PM2/20/16
to mint...@googlegroups.com

வாழ்த்துகள் சுபா.

Suba

unread,
Feb 24, 2016, 7:44:03 AM2/24/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய தமிழ் நாளேடான தமிழ் மலரில் நான் எழுதி வரும் தொடரின் இரண்டாம் பகுதி இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் எனது திருவாவடுதுறை சைவ மடத்து செய்திகளும் அங்கு நான் மேற்கொண்ட மின்னாக்கப்பணிகள் பற்றிய தகவல்களும் இடம் பெறுகின்றன.



சுபா
 

Tthamizth Tthenee

unread,
Feb 24, 2016, 9:11:01 AM2/24/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
வாழ்த்துக்கள்  

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Suba

unread,
Mar 3, 2016, 1:59:56 AM3/3/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய நாளேடு தமிழ் மலரில் வெளிவரும் எனது கட்டுரையின் அடுத்த பகுதி..


கட்டுரையை  வாசிக்க எனது வலைப்பூ செல்க!  http://thfwednews.blogspot.de/2016/03/3.html

சுபா




Suba

unread,
Mar 9, 2016, 3:23:58 AM3/9/16
to மின்தமிழ், Dr.Subashini
2002ம் ஆண்டில் மறைந்த திரு.கொடுமுடி சண்முகம் அவர்களுடன் இணைந்து நாம் தமிழகத்தில் நடத்திய ஒரு கல்வெட்டுப் பட்டறை பற்றிய தகவலோடு இன்றைய முதன் மலர்.




கட்டுரையை பெரிய எழுத்துக்களில் வாசிக்க: http://thfwednews.blogspot.de/2016/03/4.html

சுபா

Tthamizth Tthenee

unread,
Mar 9, 2016, 3:51:06 AM3/9/16
to mint...@googlegroups.com, Dr.Subashini
அருமை

அன்புடன்
தமிழ்த்தேனீ

அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது


http://thamizthenee.blogspot.com     http://www.peopleofindia.net     


9840686463   9840884852





--

Suba

unread,
Mar 10, 2016, 2:18:40 AM3/10/16
to Tthamizth Tthenee, மின்தமிழ்


2016-03-09 9:50 GMT+01:00 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
அருமை

🌷 

​சுபா​

Malarvizhi Mangay

unread,
Mar 10, 2016, 6:30:03 AM3/10/16
to mint...@googlegroups.com

நல்தோர் பதிவு.

Innamburan S.Soundararajan

unread,
Mar 10, 2016, 9:09:30 AM3/10/16
to mintamil
நம்ம வீட்டில் ஒரு கொடுமுடி பெண் இருக்கிறாள். வெளியில் போய் இருக்கிறாள். அவளை எழுத சொல்கிறேன்.

Suba

unread,
Mar 18, 2016, 3:22:07 AM3/18/16
to மின்தமிழ், Dr.Subashini

மலேசிய தமிழ் நாளேடான தமிழ் மலரில் வாரம் தோறும் வெளிவரும் எனது வரலாற்றுத் தொடரின் இந்த வாரக் கட்டுரை இணைத்திருக்கின்றேன். ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க!


பெரிய எழுத்தில் வாசிக்க http://thfwednews.blogspot.de/2016/03/5.html



suba

Suba

unread,
Mar 24, 2016, 6:43:53 AM3/24/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய தமிழ் நாளேடான தமிழ் மலரில் வாரம் தோறும் வெளிவரும் எனது வரலாற்றுத் தொடரின் இந்த வாரக் கட்டுரை இணைத்திருக்கின்றேன். கட்டுரை தலைப்பு திருக்குறளுக்கு ஒரு நூலகம். ஆர்வம் உள்ளவர்கள் வாசிக்க!



பெரிய எழுத்தில் வாசிக்க..

Suba

unread,
Apr 1, 2016, 1:37:18 PM4/1/16
to மின்தமிழ், Dr.Subashini

மலேசிய நாளிதழான தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளிவந்த எனது கட்டுரை.

பெரிய எழுத்தில் வாசிக்க இங்கே செல்லலாம் http://thfwednews.blogspot.de/2016/03/7.html


Inline image 1

Suba

unread,
Apr 9, 2016, 6:24:26 AM4/9/16
to மின்தமிழ், Dr.Subashini

மலேசிய நாளிதழ் தமிழ்மலரில் இவ்வார புதன் மலரில் வெளிவந்த எனது கட்டுரை.


இவ்வாரக் கட்டுரையில் பட்டினத்தார் பற்றியும், திருவெற்றியூர் பட்டினத்தார் நினைவாலயம் பற்றிய சில செய்திகள் எழுதியிருக்கின்றேன்.



“ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும் அன்பு பொருந்தி 
உணர்வுகலங்கி ஒழுகிய விந்து ஊறுசுரோணிதம் மீதுகலந்து 
பனியில் ஓர்பாதி சிறிதுளிமாது பண்டியல் வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று 
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும் 
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து 
யோகமும்வாரமும் நாளும் அறிந்து

ஒரு கரு உருவாகி,  படிப்படியாக வளர்ந்து,  உலகில் பிறந்து, வளர்ந்து வாழ்க்கையில் லயித்து, இன்ப துன்பங்களை அனுபவித்து, பினி, மூப்பு என்ற இயற்கை அனுபவங்களையும் பெற்று, இறுதில் இந்த உலகிலிருந்து விடுபட்டு, மீண்டும் இல்லாது போகும் நிலையை இந்த செய்யுளானது வாசிப்போருக்கு படித்த மாத்திரத்தில் புரியவைத்துவிடும். ஆழமான உண்மையைக் கொண்டிருப்பதனாலேயே இச்செய்யுளின் ஒவ்வொரு வரிக்கும், ஒவ்வொரு சொல்லிற்கும் கூட பலமும் தனிச்சிறப்பும் நிறைந்திருக்கின்றது. யாருடைய பாடலிது என்று யோசித்தீர்களேயானால், இப்பாடலுக்குச் சொந்தக்காரர், பட்டினத்தார் என தமிழ் மக்களால் குறிப்பிடப்படும் பட்டினத்து அடிகள் தாம்.
...

கட்டுரையை முழுமையாக தெளிவான பெரிய எழுத்தில்  எனது வலைப்பூவில் வாசிக்கலாம்.http://thfwednews.blogspot.de/2016/04/8.html




சுபா


Malarvizhi Mangay

unread,
Apr 9, 2016, 6:37:49 AM4/9/16
to mint...@googlegroups.com

நல்லபதிவு.

Suba

unread,
Apr 14, 2016, 5:09:22 PM4/14/16
to மின்தமிழ், Dr.Subashini



மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இந்தக் கட்டுரையில் தூத்துக்குடியில் ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன்னர் முத்துக்குளித்தல் தொழிலில் ஈடுபட்டிருந்த பரதவ சமூகத்து மக்கள் பற்றியும் கத்தோலிக்க மதத்திற்கு அவர்கள் மாறிய வரலாற்றுச் செய்தியையும் குறிப்பிடுவதோடு அங்கிருக்கும் 450 வருட பழமையான பனிமயமாதா பற்றியில் சில செய்திகள் உள்ளன.

பெரிய எழுத்தில் வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/04/9.html

சுபா

Suba

unread,
Apr 21, 2016, 4:21:53 AM4/21/16
to மின்தமிழ், Dr.Subashini

மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தில் உள்ள தமிழ் ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் பற்றியும் அவற்றைக் காலணித்துவ ஆட்சி காலத்தில் சேகரித்து இங்கிலாந்து கொண்டு வந்த வரலாற்று செய்திகளையும் குறிப்பிட்டுள்ளேன். அத்தோடு தமிழ் மரபு அறக்கட்டளை இங்கிலாந்தின் பிரித்தானிய நூலகத்தோடு மேற்கொண்ட ஒரு திட்டத்தையும்  அதன் வழி எமது தமிழ் மரபு அறக்கட்டளை மின்னாக்கம் செய்து வெளியிட்ட நூல்களைப் பற்றிய செய்தியையும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/04/10.html

சுபா

Suba

unread,
Apr 29, 2016, 3:49:14 AM4/29/16
to மின்தமிழ், Dr.Subashini


மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.


இவ்வாரக் கட்டுரையில் சித்தன்னவாசல் சமணற்குகை, அதன் சிற்பங்கள், அதன் ஒருபுறம் இருக்கும் ஏழடிப்பட்டம் பாறைகள், சமணர் படுக்கைகள் அவை அங்கே வந்து போவோரால் எவ்வாறு சிதைக்கப்படுகின்றன என்பன பற்றிய செய்தியையும் குறிப்பிடுகின்றேன்.


பெரிய எழுத்தில் வாசிக்க இங்கே செல்க.http://thfwednews.blogspot.de/2016/04/11.html


சுபா


Rathinam Chandramohan

unread,
Apr 29, 2016, 5:25:29 AM4/29/16
to mint...@googlegroups.com
Arumai

"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Suba

unread,
May 5, 2016, 8:04:02 AM5/5/16
to மின்தமிழ், Dr.Subashini



மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் உழவுத் தொழிலின் சிறப்பு, தமிழர் வாழ்வியலில் எவ்வகையில் உழவுத் தொழிலும் விவசாயமும் முக்கியத்துவம் பெறுகின்றன என்பன பற்றிய விசயங்களைக் குறிப்பிடுவதோடு, தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் உள்ள நெற்பயிரிடுதல், விவசாயம், விவசாயியின் வாழ்க்கை போன்ற விசயங்களை விளக்கும் பேட்டிகள் பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.  http://thfwednews.blogspot.de/2016/05/12.html

சுபா

Suba

unread,
May 12, 2016, 9:40:24 AM5/12/16
to மின்தமிழ், Dr.Subashini



மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் பற்றிய சிந்தனை இல்லாத அக்காலத்திலேயே பல்லாண்டுகள் உறுதியாக இருக்கும் வகையில் நீரைத் தேக்கி வைத்து நாட்டு மக்கள் விவசாயம் செய்து நல்வாழ்வு வாழ வழி செய்த சோழ மன்னன் கரிகால் வளவன் பற்றியும் இந்தச் சோழ மன்னன் கட்டிய கல்லணையைப் பற்றியும் வெண்ணிப் போரைப் பற்றியும் குறிப்பிடுகின்றேன். 

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/05/13.html

சுபா

Suba

unread,
May 18, 2016, 4:58:28 AM5/18/16
to மின்தமிழ், Dr.Subashini



மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் 2002ம் ஆண்டு திரு.அப்துல் கலாம் அவர்களைச் சந்தித்து தமிழ் மரபு அறக்கட்டளை பணிகள் தொடர்பாக பேசிய பொழுதுகளையும் அந்த இனிய நினைவுகளைப் பற்றியும் அவரது ஆளுமை பற்றியும் அவரது எளிய அன்பான குண நலன்கள் பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/05/14.html

சுபா

Innamburan S.Soundararajan

unread,
May 18, 2016, 5:22:41 AM5/18/16
to mintamil, Dr.Subashini
படிக்க, படிக்க, தெவிட்டாத கட்டுரை. நான் ஆகஸ்ட் 2015ல் ஒரு தென்னிந்திய சூறாவளிப்பயணம் செய்தேன். போக வர ஆயிரம் மைல் என்று வைத்துக்கொள்வோம். வழியில், பல இடங்களில், மக்கள் செலவில் ஆயிரக்கணக்கான இரங்கல் பதாகைகள், ஜனாப் அப்துல் கலாம் அவர்களுக்கு. அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்த போது பாமர மக்கள் மிகுந்த பணிவுடனும், கட்டுப்பாடுடனும் இயங்கினர். நமக்க்ர் தேர்தலிலும் அத்தகைய பணிவு, நன்னெறி, கட்டுப்பாடு இருந்தால், இந்தியா பனிமலை மீது அசகாயமாக உலாவுவாள்.

Suba

unread,
May 25, 2016, 4:02:31 AM5/25/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் குடைவரைக் கோயில்களின் தன்மைகள், குறிப்பாக குன்றக்குடியில் இருக்கும் ஒரு குடைவரைக் கோயில், அதன் காலம், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியன பற்றி குறிப்பிடுகின்றேன்.

Inline image 1

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/05/15.html

சுபா

தேமொழி

unread,
May 25, 2016, 4:19:56 AM5/25/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
ஜெர்மனியில் இருந்து ஒரு மடல்...
இந்தியாவை / தமிழகத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தமிழ் மடல் ... 
அது மலேசிய செய்தித்தாளில் மே 25 இல் வெளியாகி...
அதை அமெரிக்காவில் இருந்து மே 25 அன்றே படித்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால்.... 
அது அறிவியல் புனைக்கதைக்கான ஒரு கருத்து என்று சொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

..... தேமொழி 

Suba

unread,
May 25, 2016, 10:59:36 AM5/25/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-05-25 10:19 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
ஜெர்மனியில் இருந்து ஒரு மடல்...
இந்தியாவை / தமிழகத்தைப் பற்றி எழுதப்பட்ட ஒரு தமிழ் மடல் ... 
அது மலேசிய செய்தித்தாளில் மே 25 இல் வெளியாகி...
அதை அமெரிக்காவில் இருந்து மே 25 அன்றே படித்துவிட்டேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் இப்படி நடக்கும் என்று யாராவது சொல்லியிருந்தால்.... 
அது அறிவியல் புனைக்கதைக்கான ஒரு கருத்து என்று சொல்லப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.

..... தேமொழி 


​ஆமாம். பல விசயங்கள் முன்னர் கற்பனை செய்து பார்க்க முடியாதனவற்றை இப்போது செய்ய முடிகின்றதே ​. வாட்ஸப், ஸ்கைப் இதெல்லாம் கூட இன்றைக்கு 100 ஆண்டு மனிதர்களுக்கு வியப்பு தான்..
தொழில்நுட்பத்தால் உலகம்  உண்மையில் சுருங்கிவிட்டது.. எல்லோருமே பக்கத்து வீட்டுக்காரர்களாகி விட்டோம் என்ற உணர்வே தோன்றுகிறது.

சுபா


On Wednesday, May 25, 2016 at 1:02:31 AM UTC-7, Suba.T. wrote:
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் குடைவரைக் கோயில்களின் தன்மைகள், குறிப்பாக குன்றக்குடியில் இருக்கும் ஒரு குடைவரைக் கோயில், அதன் காலம், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகியன பற்றி குறிப்பிடுகின்றேன்.

Inline image 1

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/05/15.html

சுபா

Suba

unread,
Jun 2, 2016, 4:04:49 AM6/2/16
to மின்தமிழ், Dr.Subashini
16. டென்மார்க்கில் தமிழ் ஒலைச்சுவடிகள்

நல்லதோர் வீணை செய்தே - அதை
     நலங்கெடப் புழுதியிலெறிவருதுண்டோ? 
சொல்லடி, சிவசக்தி ! எனைச்
     சுடர்மிகு மறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, - இந்த
     மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

தமிழ் ஓலைச்சுவடிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்டு விட்டனவா? அனைத்தும் நூற்களாக அச்சிடப்பட்டு வெளிவந்து விட்டனவா? என்றால் அதற்கு பதில், ”இல்லை” என்பது தான்!

முழுவதும் வாசிக்க http://thfwednews.blogspot.de/2016/06/16.html

மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் எனது கடந்த வார டென்மார்க்கின் கோப்பன்ஹாகன் அரச நூலகம் சென்று னிகழ்த்திய ஓலைச்சுவடி மின்னாக்கம் தொடர்பான செய்திகளை அளித்துள்ளேன். எவ்வாறு ஐரோப்பிற்கு தமிழக ஓலைச்சுவடிகள் சென்றன என ஆவலுடன் கேட்டோருகு இக்கட்டுரை தகவல்களை வழங்கும்.




சுபா

Sivaramakrishnan Siva

unread,
Jun 2, 2016, 5:59:06 AM6/2/16
to mint...@googlegroups.com
வாழ்த்துக்கள்.......MAM

--

Suba

unread,
Jun 9, 2016, 3:46:51 AM6/9/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் தமிழகத்தில் சமண சமயம் பற்றியும் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருமலை பகுதி போளூர் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ சிகாமணி நாதரின் 16 1/2 அடி உயர சிலை பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

மிக வளமான பாரம்பரியத்தைக் கொண்ட தமிழர் தம் வரலாற்று உலகில் சமணத்தின் கொடைகள் விரிவாகப் பேசப்படுதல் அவசியம்.




பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. http://thfwednews.blogspot.de/2016/06/17.html

சுபா

Suba

unread,
Jun 17, 2016, 11:40:42 AM6/17/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் தமிழகத்தில் காரைக்குடி அருகே உள்ள கோவிலூர் வேதாந்த மடம் பற்றியும் அதன் வரலாற்றின் சில தகவல்களையும் மடத்தின் செயல்பாடுகளையும் விவரிக்கின்றேன்.



சுபா

Suba

unread,
Jun 23, 2016, 3:04:26 AM6/23/16
to மின்தமிழ், Dr.Subashini, Seethaalakshmi Subramanian
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் தமிழக அரசில் சமூக நலத்துறையில் இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்று பின்னர் அமெரிக்க சென்று வாழும் சீத்தாம்மாவின் ஆர்வத்தினால் அவர் வழங்கிய அமுதகவி உமறுப்புலவரின் சரிதை என்ற ஒரு நூலை தமிழ் மரபு அறக்கட்டளை சேகரத்திற்காக நான் மின்னாக்கம் செய்தமையையும், பின்னர் எட்டயபுரத்திற்கு 2009ம் ஆண்டில் நேரில் சென்று அமுதகவி உமறுப்புலவரின் சமாதி உள்ள மணிபண்டபத்தில் பொறுப்பாளர்களைச் சந்தித்து அந்த நூலை அங்கே பாதுகாப்பாக வைக்க வழங்கிய செய்திகளியையும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Jul 11, 2016, 9:07:27 AM7/11/16
to மின்தமிழ், Dr.Subashini, Seethaalakshmi Subramanian
ம்லேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் வீரபாண்டிய கட்ட்பொம்மன் பற்றிய தகவல்களையும் கட்டபொம்மன் நினைவாலயம் பற்றிய   செய்திகள்யையும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

தேமொழி

unread,
Jul 11, 2016, 12:28:55 PM7/11/16
to மின்தமிழ், ksuba...@gmail.com, seethaa...@gmail.com
நான் பள்ளியில் படித்த பொழுது, இரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த கதை இது...

ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டையை அமைத்தனராம் கட்டபொம்மன் மூதாதையினர்.


..... தேமொழி

Singanenjam Sambandam

unread,
Jul 12, 2016, 2:39:17 AM7/12/16
to mint...@googlegroups.com

வரி கட்ட மறுத்தார்.

அழைத்து காரணம் கேட்டபோது கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

கொள்ளை அடித்தார்’

ஒளிந்து கிடந்தார்.

இந்த ‘கெட்டி பொம்முலு” வீர பாண்டிய கட்டபொம்மனாக ஏன் அழைக்கப் படுகிறார்.

இவர் எப்படி சுதந்திர போராட்ட வீரர் ஆனார்.

ஐயம் அகற்றுமின்  


தேமொழி

unread,
Jul 12, 2016, 3:09:04 AM7/12/16
to மின்தமிழ்


On Monday, July 11, 2016 at 11:39:17 PM UTC-7, singanenjan wrote:

வரி கட்ட மறுத்தார்.

அழைத்து காரணம் கேட்டபோது கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

கொள்ளை அடித்தார்’

ஒளிந்து கிடந்தார்.

இந்த ‘கெட்டி பொம்முலு” வீர பாண்டிய கட்டபொம்மனாக ஏன் அழைக்கப் படுகிறார்.

இவர் எப்படி சுதந்திர போராட்ட வீரர் ஆனார்.

ஐயம் அகற்றுமின்  



ஏனென்றால்   ...

அவர் நம்மைப் போல சாதாரண குடிமகன் அல்ல.

பேரரசருக்கு அடங்கிக் கிடக்கும்  சிற்றரசர்கள் தங்கள் சுதந்திரத்தை வெளிக்காட்டுவது வரி கொடாமல் இருப்பதன் மூலமே

இது தொன்றுதொட்டு இருக்கும் வழக்கம் 

அதன் மூலம் தான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை என்று அறிவிப்பது அந்நாட்களில்   முடியாட்சி கால முறை.


மக்களாட்சி/குடியாட்சி முறை வேறு...

முடியாட்சி முறை வேறு.

தனது நாட்டை இழக்க விரும்பாத மன்னன் போர் புரியலாம், வாய்ப்பு கிடைக்கும் நாள் வரை பதுங்கி இருக்கலாம். போர் என்றால்  கொலை கொள்ளைகள் அதன் பகுதி.


இந்தியா சுதந்திரம் பெற எண்ணிய பொழுது அதன் துவக்கத்தில்  இருந்து ஆங்கிலேயரை எதிர்த்து / ஐரோப்பியரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்தியவர்கள் யாவருமே

ஆங்கிலேயரை ...ஐரோப்பியரை எதிர்த்த சுதந்திர போராட்டத்தின் வீரர்களாகிறார்கள்.

அவர்கள் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்கத்தான் போராடினார்கள் என்றாலும்... அவர்கள் செய்கை இந்தியா விடுதலை பெறுவதில் ஒரு  பங்களிப்பு என்ற  வகையில் கருதப்படுகிறது.


அவர்கள் போராட்டத்தை  இக்காலத்தில்  குடியாட்சியில் வரி ஏய்ப்பு செய்பவர்களுடன் ஒப்பிடுவது பொருந்தாது.



..... தேமொழி



 

2016-07-11 21:58 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
நான் பள்ளியில் படித்த பொழுது, இரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்த கதை இது...

ஒரு நாய் மிக வேகமாக ஒரு முயலை விரட்டிக் கொண்டு வருகின்றது. பாஞ்சாலங்குறிச்சி மண்ணை மிதித்ததும் அந்த முயல் திடீரென எதிர்த்துக் கொண்டு நாயை விரட்ட ஆரம்பித்திருக்கின்றது. இந்த மண்ணை மிதித்ததுமே இந்த முயலுக்கே வீரம் வந்திருக்கின்றதென்றால் இந்த இடத்தில் நாம் நமது கோட்டையை அமைத்தால் அதற்கு அர்த்தம் இருக்கும். நாம் வீரமாக ஆட்சி புரியலாம் என நினைத்து இந்த இடத்தில் கோட்டையை அமைத்தனராம் கட்டபொம்மன் மூதாதையினர்.


..... தேமொழி



On Monday, July 11, 2016 at 6:07:27 AM UTC-7, Suba.T. wrote:
ம்லேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.

இவ்வாரக் கட்டுரையில் வீரபாண்டிய கட்ட்பொம்மன் பற்றிய தகவல்களையும் கட்டபொம்மன் நினைவாலயம் பற்றிய   செய்திகள்யையும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 


சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Singanenjam Sambandam

unread,
Jul 12, 2016, 4:21:39 AM7/12/16
to mint...@googlegroups.com
அவர்கள் தங்கள் ஆட்சியைத் தக்க வைக்கத்தான் போராடினார்கள் என்றாலும்... அவர்கள் செய்கை இந்தியா விடுதலை பெறுவதில் ஒரு  பங்களிப்பு என்ற  வகையில் கருதப்படுகிறது.
இதுதான் உண்மை 




..... தேமொழி



 

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Innamburan S.Soundararajan

unread,
Jul 12, 2016, 5:56:07 AM7/12/16
to mintamil
கட்டபொம்மன் ஆற்காட்டு நவாபுக்கு கப்பம் கட்டும் பாளையக்காரர்களில் ஒருவர். செலவாளியான நவாபு ஆங்கிலேயனிடம் வாங்கிய கடனுக்கு இந்த உரிமையை தத்துக்கொடுத்தால், ஆங்கிலேயன் அதை வசூல் செய்வதில் முனைந்தான். அதில் முக்கிய பங்கு கலைக்டர் ஜேக்ஸனுக்கு. அவனுக்கும் கட்டபொம்மனுக்கும் ஈகோ லடாய். அரசு ஜேக்ஸனை தண்டித்தது. தொடர்ந்து சண்டையிட்ட கட்டபொம்மனை அநியாயமாக தூக்கிலிட்டது. கதை இத்தனை சுளுவல்ல. பல முரண்களும், நியாய வாதங்களும் அடங்கியது. அன்றொரு நாள் தொடரில் விவரமாக எழுதியிருக்கிறேன்.
இன்னம்பூரான்

Suba

unread,
Jul 12, 2016, 10:48:23 AM7/12/16
to மின்தமிழ், Dr.Subashini
2016-07-12 8:39 GMT+02:00 Singanenjam Sambandam <singa...@gmail.com>:

வரி கட்ட மறுத்தார்.

அழைத்து காரணம் கேட்டபோது கொலை செய்துவிட்டு தப்பி ஓடினார்.

கொள்ளை அடித்தார்’

ஒளிந்து கிடந்தார்.

​வம்சமணி தீபிகை  எனும் நூல் எட்டயபுரம் ஜமீனின் வரலாற்றை பதிவு செய்வது. இந்த  நூலில் முதலில் ​ பாளையக்காரரான கட்டபொம்மன் வரி கட்டினார் என்றும் பின்னர் படிப்படியாக கட்டுவதைத் தவிர்த்து  விட்டார் என்றும் செய்தி பொதுத்தகவலாக உள்ளது.
அடுத்து, கட்ட மறுத்த போது காரணம் சொல்ல அழைக்கப்பட்டதும் தர முடியாது என அவர் வாதம் செய்து விட்டு தப்பித்து விட்டார். ஆனால் மஞசள் அறைத்தாயா.. என்ற வசனங்களெல்லாம் பேசவில்லை. இது சினிமா வசனங்கள் மட்டுமே.

 

இந்த ‘கெட்டி பொம்முலு” வீர பாண்டிய கட்டபொம்மனாக ஏன் அழைக்கப் படுகிறார்.

​அவர் பெயர் கட்டபொம்மு தான். பாண்டியன் எனும் அடை மொழியை அக்கால பாளையக்கார மன்னர்கள் சிலர் அடைமொழியாகக் கொண்டனர்.  தெலுங்கு நாயக்க மன்னரின் கீழ் பாளையக்காரர்களாக இருந்தோரில் மிக அதிகமானோர் தெலுங்கு வம்சாவளியைச் சார்ந்தோர். அடுத்து தமிழ் நாட்டு தேவர், கவுண்டர், வேளாளர் என்ற இனக்குழு தலைவர்களில் சிலர் 
பாளையக்காரர்களாக இருந்துள்ளனர்
. அதோடு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ​
 
​இஸ்லாமியர்களும் பாளையக்காரர்களாக இருந்துள்ளனர்.

இவர் எப்படி சுதந்திர போராட்ட வீரர் ஆனார்.

​சினிமா .
முதலில் கட்டபொம்மன் கதைப்பாடல் என்ர ஒரு நூல் கிராமத்துப் பாடலாக மக்கள் மத்தியில் பாடப்பட்டு அது பின்னர மிகப் பிரமாண்டமாக ம.பொ.சி அவர்களால் விரிவாக்கி அவரை மிகப் பெரியதொரு வீரராக தமிழ் மக்கள் மத்தியில் நிலைப்பெறச் செய்து விட்டது. அதில் சிவாஜியினபார நடிப்பு அதற்கு மேலும் வலுவைக் கூட்டியது.

ஐயம் அகற்றுமின்  

​தெரிந்த வரை சொல்லியிருக்கின்றேன்.
நம் மின்னூல் சேகரத்தில் கட்டபொம்மன் கதை உள்ளது. பாருங்கள்.

சுபா

Innamburan S.Soundararajan

unread,
Jul 12, 2016, 11:11:15 AM7/12/16
to mintamil, Dr.Subashini
நமது மின்னூல் சேகரத்தில் இவரது சகபாடிகளை சார்ந்த நாட்டுப்புறப்பாடலை என் மாமனார் நூலகத்திலிருந்து நான் தான் எடுத்து மின்னாக்கம் செய்தேன். மேலும் நீங்கள் கூறிய விஷயங்களையும் அன்றொரு நாள் தொடரில் எழுதினேன்.
பிரயாணகளைப்பு தீர்ந்ததா? உங்கள் அமெரிக்க விஜயம் பிரமாதம்.
அன்புடன்,
இன்னம்பூரான்

Suba

unread,
Jul 17, 2016, 2:55:32 AM7/17/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில் தமிழகத்தில் குறைந்து வரும் கூத்துக்கலைப் பற்றி குறிப்பிடுகின்றேன். அதில் தற்சமயம் தமிழகத்தில் கூத்துக்கலையைத்  தொடர்ந்து அரங்கேற்றி வரும் பள்ளிகளில் ஒன்றான புரிசை கண்ணப்பத்தம்பிரான் அவர்களுடனான சந்திப்பினைக் குறித்து பதிந்திருக்கின்றேன். தற்காலத்தில் கூத்துக்கலை இளம் தலைமுறையினரை சென்றடையவேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Jul 22, 2016, 6:39:40 AM7/22/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில்  அண்மையில் வட அமெரிக்காவின் நியூ ஜெர்சி மானிலத்தில் நிகழ்ந்த FETNA வின் 29வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அனுபவத்தை எழுதியிருப்பதோடு இந்த ஆண்டு விழாவினை வெற்றிகரமாக நிகழ்த்தி முடித்த ஏற்பாட்டாளர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எமது தமிழ் மரபு அறக்கட்டளையின் பாராட்டுதல்களையும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Innamburan S.Soundararajan

unread,
Jul 22, 2016, 6:58:18 AM7/22/16
to mintamil, Dr.Subashini
ஆவணப்படுத்த வேண்டிய கட்டுரை. வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

Suba

unread,
Jul 22, 2016, 7:04:26 AM7/22/16
to Innamburan S.Soundararajan, mintamil
2016-07-22 12:57 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
ஆவணப்படுத்த வேண்டிய கட்டுரை. வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

​மிக்க நன்றி.

சுபா
 

Suba

unread,
Jul 28, 2016, 12:43:25 PM7/28/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில் பள்ளிப்படை கோயில்கள் பற்றி பேசுகின்றேன். அதிலும் சோழ மன்னன் மாவேந்தன் ராஜராஜனின் மனைவி பஞ்சவன் மாதேவியாருக்காக எழுப்பப்பட்ட கோயிலுக்கு நான் சென்று செய்த பதிவையும் பள்ளிப்படை கோயில் என்றால் என்ன, எவ்வகையில் இங்கே இறந்து போனவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டு கோயிலாக எழுப்பப்படும், இந்தக் கோயிலை மீட்டெடுத்த வரலாறு என பல தகவல்களை டாக்டர்.பத்மாதேவி கூறி நான் செய்து வெளியிட்ட பதிவுகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

அன்புடன்
சுபா

Suba

unread,
Aug 18, 2016, 5:11:28 AM8/18/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில் மலேசியாவின் கேரித் தீவிற்கு 20ம் நூர்றாண்டின் ஆரம்பகாலகட்டத்தில் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பற்றியும் அவர்களது தற்கால வாழ்க்கை நிலை, மேம்பாடு ஆகியன பற்றியும் குறிப்பிடுகின்றேன்

Innamburan S.Soundararajan

unread,
Aug 18, 2016, 9:24:38 AM8/18/16
to mintamil, Dr.Subashini
என்னால் படிக்க முடியவில்லை, எத்தனை பெரிதாக்கியும். வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்









இன்னம்பூரான்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Suba

unread,
Aug 18, 2016, 10:05:51 AM8/18/16
to Innamburan S.Soundararajan, mintamil


Please click on the link. The text version is there.

anbudan
Suba

Innamburan S.Soundararajan

unread,
Aug 18, 2016, 12:02:10 PM8/18/16
to Suba, mintamil
நன்றி, சுபாஷிணி. இது தான் வாய்மொழி வரலாற்றை ஆவணப்படுத்தி, அக்காலம் நடந்ததை கூறுகிறது.முனுசாமி-காளியம்மாள் தம்பதியை வணங்குகிறேன். பாரதியார் 'கரும்புத்தோட்டதிலே...' என்று பாடியது நினைவில் வருகிறது. அவர் அந்த கவிதையை வடித்தபோது சோகமாக அமர்ந்திருந்தாராம். மனைவி கொணர்ந்த உணவை தொடக்கூட இல்லையாம். சற்று நேரம் கழித்து வந்து பார்த்தால், சோறு கண்ணீரால் நனைந்திருந்ததாம். அது ஃபிஜித்தீவில் கரும்பு பயிர். தமிழ் பெண்மணிகள் அடிமை. புதுமை பித்தனின் 'துன்பக்கேணி'இலங்கையில் நடந்த கொடுமையை கூறுகிறது. கலோனிய அரசு செய்த் கொடுமைகளில், இது மிகவும் கொடியது. ஏழையென்றால் வயிற்றில் அடிப்பது வாடிக்கை. I am sure you have read Alex Haley's Roots.அது தான் நினைவுக்கு வந்தது. இன்று கூட தமிழ் நாட்டு மக்கள் செளதி அரேபியாவில் படும் பாடு மிகவும் மோசம். ஆனால் அவர்களிடம் ஆசை காட்டி மோசம் செய்தது தரகர்களான, சுற்றமும், அண்டை வீடும் தான்.
அன்புடன்,
இன்னம்பூரான்

Suba

unread,
Aug 27, 2016, 6:56:27 AM8/27/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




 

இவ்வாரக் கட்டுரையில் தமிழகத்தின் காரைக்குடி பகுதிக்குச் சென்றிருந்தபோது அங்கு சந்தித்த டாக்டர்.வள்ளி சொக்கலிங்கம் பற்றியும் தமிழ் மொழி, வரலாறு தொல்லியல், கல்வெட்டு வாசிப்புக்களில் அவரது ஆய்வுத்துறை ஆர்வம் பற்றியும், அதன் தொடர்ச்சியாக நாங்கள் சென்று பேட்டி கண்ட குன்றக்குடி ஆதீனகர்த்தர் பற்றியும் மடத்தின் கல்வித் தொண்டு, தமிழ்த்தொண்டு பற்றியும் விவரிக்கின்றேன்.

பெரிய எழுத்தில் வாசிக்க http://thfwednews.blogspot.de/2016/08/25.html

Oru Arizonan

unread,
Aug 27, 2016, 4:44:21 PM8/27/16
to mintamil
நான் பிறந்த ஊரான காரைக்குடிக்குச் சென்று, குன்றுதோடாடும் குமரனின் குன்றக்குடிக்கும் சென்றுவந்து, அதைப்பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி, சுபா அவர்களே!
அன்புடன்,
ஒரு அரிசோனன் 

தேமொழி

unread,
Aug 27, 2016, 7:12:57 PM8/27/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
////
எனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் பினாங்கில்  குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மற்றொரு முறை எனது தாயார் திருமதி.ஜனகா அவர்கள் துணைத்தலைவராக இருந்த பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் அடிகளாரைச் சந்தித்த நினைவிருக்கின்றது. அந்த நிகழ்வில் அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவைக் கேட்ட நிகழ்வு  இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. 
///


தவத்திரு குன்றக்குடி அடிகளார்  அவர்கள் பெரியாரின் நல்ல நண்பர்களுள் ஒருவர். 

முற்போக்கான கருத்துக்களுக்கு இருப்பிடமானவர்.  

பெரியாரை 'தலைவர்' என்றே குறிப்பிட்டு வந்தவர்.  

எனக்கு இவரது தெளிவான கருத்துக்கள் மிகவும் பிடிக்கும்.
அதனால் அவரது நூலொன்றைத்  தட்டச்சு செய்து  தொடர்ந்து வல்லமையில் ஒவ்வொருவாரமும் வெளியிட்டு வந்தேன்.
ஆதரவு தந்த வல்லமையின் ஆசிரியருக்கு எனது நன்றி உரித்தாகிறது.

பிறகு அந்நூலை மதுரைத்திட்டத்தில் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற என் வேண்டுகோளை அங்கீகரித்து மதுரைத் திட்டத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
நூல் எண்: 467
"வாழ்க்கை நலம்"
குன்றக்குடி அடிகள் கட்டுரைகள்
மதுரைத் திட்டக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூலைப் படிக்க விரும்புபவர்களுக்காக இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறேன். 

பகிர்வுக்கு நன்றி சுபா.

..... தேமொழி

Suba

unread,
Aug 28, 2016, 2:08:10 AM8/28/16
to தேமொழி, மின்தமிழ், Dr.Subashini
2016-08-28 1:12 GMT+02:00 தேமொழி <jsthe...@gmail.com>:
////
எனது இளம் வயதில் ஒரு இலக்கிய விழாவில் பினாங்கில்  குன்றக்குடி அடிகளார் (இப்போதைய சுவாமிகளுக்கு முந்தியவர்) அவர்களைச் சந்தித்திருக்கின்றேன். அதன் பின்னர் மற்றொரு முறை எனது தாயார் திருமதி.ஜனகா அவர்கள் துணைத்தலைவராக இருந்த பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், ஒரு நூல் வெளியீட்டு விழாவிலும் அடிகளாரைச் சந்தித்த நினைவிருக்கின்றது. அந்த நிகழ்வில் அவரது நீண்ட இனிய தமிழ் சொற்பொழிவைக் கேட்ட நிகழ்வு  இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. 
///


தவத்திரு குன்றக்குடி அடிகளார்  அவர்கள் பெரியாரின் நல்ல நண்பர்களுள் ஒருவர். 

முற்போக்கான கருத்துக்களுக்கு இருப்பிடமானவர்.  

பெரியாரை 'தலைவர்' என்றே குறிப்பிட்டு வந்தவர்.  

எனக்கு இவரது தெளிவான கருத்துக்கள் மிகவும் பிடிக்கும்.
அதனால் அவரது நூலொன்றைத்  தட்டச்சு செய்து  தொடர்ந்து வல்லமையில் ஒவ்வொருவாரமும் வெளியிட்டு வந்தேன்.
ஆதரவு தந்த வல்லமையின் ஆசிரியருக்கு எனது நன்றி உரித்தாகிறது.

பிறகு அந்நூலை மதுரைத்திட்டத்தில் ஏற்றுக் கொள்ள இயலுமா என்ற என் வேண்டுகோளை அங்கீகரித்து மதுரைத் திட்டத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
நூல் எண்: 467
"வாழ்க்கை நலம்"
குன்றக்குடி அடிகள் கட்டுரைகள்
மதுரைத் திட்டக் குழுவினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூலைப் படிக்க விரும்புபவர்களுக்காக இந்தத் தகவலை இங்கு பதிவு செய்கிறேன். 

பகிர்வுக்கு நன்றி சுபா.

..... தேமொழி


​அருமை. என் பாராட்டுக்கள்.

அக்கட்டுரைகளை ஒரு தனி இழையாக வாரம் ஒன்று எனப் பகிர்ந்து வாருங்களேன் தேமொழி.

தேமொழி

unread,
Aug 28, 2016, 2:16:13 AM8/28/16
to மின்தமிழ்
செய்கிறேன் சுபா...
இப்படி வாரம் ஒரு அத்தியாயம் என்று பல நூல்களை கொஞ்சம் கொஞ்சமாக 
Book club members / group study போல நாம் யாவரும் சேர்ந்தே  படிக்கலாம். 
நல்ல யோசனை.

Singanenjam Sambandam

unread,
Aug 28, 2016, 9:54:22 AM8/28/16
to mint...@googlegroups.com
அருமையான யோசனை....நடைமுறைப் படுத்துங்கள்.


--

Suba

unread,
Sep 3, 2016, 1:54:24 AM9/3/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில் தாராசுரம் கோயிலைப் பற்றியும் அக்கோயிலைக் கட்டிய மன்னன், அக்கோயிலில் நடந்த நிகழ்வுகள் என்பன பற்றி குறிப்பிடுகின்றேன். ஒட்டக்கூத்தர் என்றாலே அம்பிகாபதி படத்தில்  வரும் வில்லன் கதாபாத்திரம் என நினைத்திருக்கும் பலருக்கு வரலாற்றுச் செய்தியாக அந்த கவிச்சக்கரவர்த்தி பற்றி கூறி அவரது நூல்கள், அவை தாராசுரம் கோயிலில் அறங்கேற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் ஆகியன பற்றி குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.  http://thfwednews.blogspot.de/2016/09/26.html

சுபா


Innamburan S.Soundararajan

unread,
Sep 3, 2016, 2:00:05 AM9/3/16
to mintamil, Dr.Subashini
 இந்தத் திரைப்படத்தை எழுதிய கதாசிரியருக்கு பெருங்கவிஞர் ஒட்டக்கூத்தர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
~ அவருக்குக் கோபமில்லை. அறியாமை மட்டுமே. இருமுறை அந்த கலைக்கூடமும், கோயிலுமான தலத்துக்கு சென்று தன்யனானேன். அருமையான கட்டுரை. பாராட்டுகள்.
இன்னம்பூரான்

Suba

unread,
Sep 3, 2016, 2:09:54 AM9/3/16
to Innamburan S.Soundararajan, mintamil
2016-09-03 7:59 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
 இந்தத் திரைப்படத்தை எழுதிய கதாசிரியருக்கு பெருங்கவிஞர் ஒட்டக்கூத்தர் மேல் என்ன கோபமோ தெரியவில்லை.
~ அவருக்குக் கோபமில்லை.
😁😀😁
 
அறியாமை மட்டுமே. இருமுறை அந்த கலைக்கூடமும், கோயிலுமான தலத்துக்கு சென்று தன்யனானேன்.
​ஒவ்வொரு தூணையும் ரசித்தீர்களா?​

 
அருமையான கட்டுரை. பாராட்டுகள்.
​நன்றி​
 
இன்னம்பூரான்


2016-09-03 11:24 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில் தாராசுரம் கோயிலைப் பற்றியும் அக்கோயிலைக் கட்டிய மன்னன், அக்கோயிலில் நடந்த நிகழ்வுகள் என்பன பற்றி குறிப்பிடுகின்றேன். ஒட்டக்கூத்தர் என்றாலே அம்பிகாபதி படத்தில்  வரும் வில்லன் கதாபாத்திரம் என நினைத்திருக்கும் பலருக்கு வரலாற்றுச் செய்தியாக அந்த கவிச்சக்கரவர்த்தி பற்றி கூறி அவரது நூல்கள், அவை தாராசுரம் கோயிலில் அறங்கேற்றம் செய்யப்பட்ட நிகழ்வுகள் ஆகியன பற்றி குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.  http://thfwednews.blogspot.de/2016/09/26.html

சுபா


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Sep 3, 2016, 2:13:18 AM9/3/16
to மின்தமிழ், ksuba...@gmail.com
அதெல்லாம் திரைக்கதைக்காக சுபா.  

அத்துடன் எல்லோருக்கும் நல்லவராக இருக்க ஆமாம்சாமி போடுபவர்களால் மட்டுமே இயலும்.


கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தருக்கு இலக்கியத்தில் ஒரு தனிச் சிறப்புண்டு. இவர் மூன்று சோழ அரசர்களின் (விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன்) அவைகளில் அரசவைக்கவிஞராக இருக்கும் பேறு பெற்றவர். அப்பொழுது இவர் அம்மூவர் மீதும் ‘விக்கிரம சோழனுலா’, ‘குலோத்துங்க சோழனுலா’, ‘இராச ராச சோழனுலா’ என்று  இயற்றிய உலாக்கள் “மூவருலா” என்று அழைக்கப்படுகிறது. இவர் இவ்வரசர்களைப் புகழ்ந்துப் பாடிய இம்மூவருலாப் பாடல்கள் கண்ணி வகையைச்சார்ந்தது.  அதாவது இரண்டு கண்களைப் போன்று, இருவரிகள் கொண்டு அமைவதால் “கண்ணி” என்ற வகையில் அடங்குகிறது.

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்  மூவருலாவில்  இம்மூன்று மன்னர்களின் புகழையும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.  அவ்வாறு பாடுகையில் அவர்களது முன்னோர்களான பிற சோழ மன்னர்களையும் போற்றிப்பாடி, இத்தகைய முன்னோர்களின் வழி வந்தவனே என்றும் பாடுகிறார்.  இவ்வாறு பாடுகையில் ஒவ்வொரு மன்னனின்  உலாவிலும் 24 முதல் 27 வரை உள்ள கண்ணிகளை முதற்குலோத்துங்கனின் சிறப்பிற்காக ஒதுக்கியுள்ளார். அதிலும் அனைத்து உலாக்களிலும்   அவற்றின் 26 ஆவது கண்ணிகள்  முதற்குலோத்துங்கன் சுங்கம் தவிர்த்த செய்கையைப் பாராட்டும் வகையில் அமைந்துள்ளன.


தஞ்சாவூரைச் சேர்ந்த கருந்திட்டைக்குடி (‘கரந்தட்டாங்குடி’ என்றும் சுருக்கமாக ‘கரந்தை’ என்றும் அழைக்கப்படுகிறது) ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது (374 – 1908).

குலோத்துங்க சோழன் I – கி.பி. 1070-1120

விக்கிரம சோழன் – கி.பி. 1118-1135

குலோத்துங்க சோழன் II – கி.பி. 1133-1150

இராசராச சோழன் II – கி.பி. 1146-1163

ஒட்டக்கூத்தர், விக்கிரமசோழன் காலத்தில் அவைப் புலவராக இருந்துள்ளார். தொடர்ந்து அவன் மகன் குலோத்துங்கன் காலத்திலும் அவன் மகன் இராசராசன் காலத்திலும் அவைப்புலவராக இருந்துள்ளார். இம்மூவர் காலத்தைக் கி.பி. 1118-1163 வரை என்று வரலாறு குறிக்கிறது.


..... தேமொழி 

Innamburan S.Soundararajan

unread,
Sep 3, 2016, 2:20:23 AM9/3/16
to Suba, mintamil
ஒவ்வொரு சிற்பத்தையும் ரசித்தோம். நாங்கள் முப்பது பேர் இருந்தோம். நல்ல ஆய்வாலர்கள் தெளிவாக விரித்துரைத்தது ஒரு நல்ல வாய்ப்பு. எல்லாம் கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஆனது.

Suba

unread,
Sep 10, 2016, 7:21:41 AM9/10/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில் வ.உ.சிதம்பரம்பிள்ளையவர்களை நினைவு கூர்கின்றேன். ஒட்டப்பிடாரம் சென்று அங்கு அவர் பிறந்த இல்லத்தில் அவரது வரலாற்றைப் பற்றிய தகவல்களை வாசித்து அறிந்துகொண்டமையையும் அவரது நாட்டுப்பற்றினையும்  அவரது தமிழ் மொழிக்கான தொண்டினையும் விவரிக்கின்றேன். 

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.   http://thfwednews.blogspot.de/2016/09/27.html

சுபா
​​

Suba

unread,
Sep 14, 2016, 10:03:13 AM9/14/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




​இவ்வாரக் கட்டுரையில் உலகத்தாய்மொழிகள் தினத்தின் போது ஜெர்மனியில் ஸ்டுட்கார்ட் நகரில், ஸ்டுட்கார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மரபு அறக்கட்டளையைப் பிரதிநிதித்து தமிழ் மொழி பற்றி உரையாற்றிய தகவல்களைப் பதிந்துள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.   

Suba

unread,
Sep 22, 2016, 3:05:53 AM9/22/16
to mintamil, Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




​இவ்வாரக் கட்டுரையில் எனது 2009ம் ஆண்டு எட்டயபுரத்திற்கான பயணத்தின் போது நான் சென்று வந்த ராஜா பள்ளிக்கூடம் பற்றி விவரிக்கின்றேன். தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் 1956ம் ஆண்டில் அரசால் தொடங்கப்படும் முன்னரே இந்த பள்ளிக்கூடத்தில் எட்டயபுரம் ஜமீந்தார் ஏற்பாட்டில் இங்கு மதிய உணவுத் திட்டம் அமுல் படுத்தப்பட்டு வழக்கில் இருந்திருக்கின்றது. அதோடு திண்ணை பள்ளிக்கூடம் என்பது பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.   

Rathinam Chandramohan

unread,
Sep 22, 2016, 5:41:00 AM9/22/16
to mint...@googlegroups.com
Arumai.

"Have a great Day.
An Evening away from Greatness"- From "More and Most" by T.R.R



அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

Suba

unread,
Sep 29, 2016, 9:39:46 AM9/29/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





​இவ்வாரக் கட்டுரையில் அகதி நிலையில் புலம்பெயர்வு என்பது பற்றி விவரிக்கின்றேன். ஈழப்போரினால் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் நிலை பற்றி விளக்கும் ஒலிப்பதிவுகளைத் த.ம.அ பதிவாக்கி வெளியிட்டிருப்பது  பற்றியும் குறிப்பிடுகின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க.   

Suba

unread,
Oct 7, 2016, 12:03:08 PM10/7/16
to மின்தமிழ், Dr.Subashini
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.






இவ்வாரக் கட்டுரையில் தமிழறிஞர் டாக்டர்.ராஜம் அவர்களை நான் பேட்டி காணச்சென்ற நிகழ்வுகளையும் அவரைப்பற்றிய  ஒரு அறிமுகத்தையும் மலேசிய வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.  

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Oct 12, 2016, 5:24:53 AM10/12/16
to மின்தமிழ், Dr.Subashini, Ma Ra, THF-ADMIN
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.






இவ்வாரக் கட்டுரை  பேராசிரியர்.டாக்டர்.ரெ.கா நினைவாக!
அவரைப் பற்றிய எனது மலேசிய நினைவுகளை வாசகர்களுக்கு வழங்குகின்றேன்.  

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Oct 19, 2016, 8:58:37 AM10/19/16
to மின்தமிழ், Dr.Subashini, THF-ADMIN
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில்  தமிழ் மரபு அறக்கட்டளைப் பணிகளில் ஒன்றாக அங்கம் வகிக்கும் பட்டறை நிகழ்வுகள் பற்றி கூறி குறிப்பாக சுவிட்ஸர்லாந்தில் 2008ம் ஆண்டு நாம் ஏற்பாடு செய்து நிகழ்த்திய அரவியல் அரங்கம் ஒன்றினைப் பற்றியும் அதில் கலந்து கொண்ட த.ம.அ பிரதிந்திகளான முனைவர்கள் சுபாஷிணி, நா.கண்ணன், கு.கல்யாணசுந்தரம் ஆகியோர் பற்றியும் குறிப்பிடுகின்றேன்.


பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Oct 27, 2016, 1:11:39 PM10/27/16
to மின்தமிழ், Dr.Subashini, THF-ADMIN
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில்  கடந்த வாரம் பிரான்சின் எவிரி நகரில் நடைபெற்ற தமிழ்க் கலாச்சார மன்றத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழாவில் தமிழ் மரபு அறக்கட்டளை சிறப்பிக்கப்பட்டமையை குறிப்பிட்டும், ஐரோப்பாயில் தமிழ்ச்சங்கங்களின் நிலைப்பாடு, தேவை என்பன  பற்றிய எனது கருத்துக்களையும் பகிர்ந்துள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Nov 3, 2016, 5:03:09 AM11/3/16
to மின்தமிழ், Dr.Subashini, THF-ADMIN
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில் 2012ம் ஆண்டு தமிழ் மரபு அறக்கட்டளை களப்பணிக்காக காரைக்குடிக்கு அருகே உள்ள திருமலை என்ற கிராமத்திற்குச் சென்று அங்கு பாண்டியர் கால கோயிலில் வட்டெழுத்துக் கல்வெட்டுக்கள் பதிவு, பாறை ஓவியப் பதிவு என செய்து அங்கு உள்ளூர் மக்களுடன் பேசி பதிவுகள் செய்து தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடாகச் செய்த செய்தியைக் குறிப்பிட்டுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 
 

Suba

unread,
Nov 10, 2016, 5:36:01 AM11/10/16
to மின்தமிழ், Dr.Subashini, THF-ADMIN
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில் கடந்த வார இறுதியில் ஐரோப்பாவின் டென்மார்க்கில் நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு பற்றியும். டென்மார்க் தமிழர்கள் பற்றியும் அங்குத் தமிழ் மொழி, கலை, பண்பாட்டுத் தொடர்பிலான  செய்திகளையும் குறிப்பிட்டுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Mohanarangan V Srirangam

unread,
Nov 10, 2016, 11:18:48 PM11/10/16
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
ஓ இப்படி ஒரு தொடர் எழுதுகிறீர்களா? நன்று. சிறப்பாக இருக்கிறது.

ஆனால் மரபு சார்ந்த விஷயங்கள், கடந்த கால வரலாறாகிப் போன விஷயங்கள் குறித்து ஏன் இன்னும் கவனமும் கவலையுமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றால் நிகழ்காலத்திற்கு பயன் எதுவும் இல்லை. எல்லாம் வெறும் அபிப்ராயங்கள். எதிர்காலம் நோக்கிய நிகழ்காலம்தான் ஆக்கம் தரும். இது என் பொதுவான மனநிலையாக இப்பொழுதெல்லாம் இருக்கிறது. ’நீ சொல்கிறாயா?’ என்று கூட என்னை நீங்கள் கிண்டால் அடிக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இதுதான் இப்பொழுது இன்னும் நிச்சயமாகத் தலை தூக்குகிறது.

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:


I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.

But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.


***






On Thursday, November 10, 2016 at 4:06:01 PM UTC+5:30, Suba.T. wrote:
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு பற்றியும். டென்மார்க் தமிழர்கள் பற்றியும் அங்குத் தமிழ் மொழி, கலை, பண்பாட்டுத் தொடர்பிலான  செய்திகளையும் குறிப்பிட்டுள்ளேன்.

தேமொழி

unread,
Nov 11, 2016, 12:29:53 AM11/11/16
to மின்தமிழ்


On Thursday, November 10, 2016 at 8:18:48 PM UTC-8, Mohanarangan V Srirangam wrote:
ஓ இப்படி ஒரு தொடர் எழுதுகிறீர்களா? நன்று. சிறப்பாக இருக்கிறது.

ஆனால் மரபு சார்ந்த விஷயங்கள், கடந்த கால வரலாறாகிப் போன விஷயங்கள் குறித்து ஏன் இன்னும் கவனமும் கவலையுமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றால் நிகழ்காலத்திற்கு பயன் எதுவும் இல்லை. எல்லாம் வெறும் அபிப்ராயங்கள். எதிர்காலம் நோக்கிய நிகழ்காலம்தான் ஆக்கம் தரும். இது என் பொதுவான மனநிலையாக இப்பொழுதெல்லாம் இருக்கிறது. ’நீ சொல்கிறாயா?’ என்று கூட என்னை நீங்கள் கிண்டால் அடிக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இதுதான் இப்பொழுது இன்னும் நிச்சயமாகத் தலை தூக்குகிறது.

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:


I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.

But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.


'ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு' போல 'மோகனரங்கம்  நாட்குறிப்பு' என உங்கள் சிந்தனைத்  தொடரை எதிர்பார்க்கிறேன் அரங்கனாரே.
அதைக் குட்டிச் சுவரில் உட்கார்ந்துதான் எழுதுவீர்களோ, அல்லது ஜன்னலோரத்தில் உட்கார்ந்து எழுதுவீர்களோ அது உங்கள் விருப்பம்.

மாறுதலுக்கு ஒரு கோவில் மண்டபத்தில் உட்கார்ந்தும் எழுதலாம்.

..... தேமொழி

Mohanarangan V Srirangam

unread,
Nov 11, 2016, 1:00:01 AM11/11/16
to மின்தமிழ்
முதலில் உங்கள் பதில் புரியவில்லை. என்னது குட்டிச்சுவர் ஜன்னலோரம் என்று சொல்கிறார்கள் என்று கன்ஃப்யூஸ்டு.... பிறகுதான் இவை நான் முன்னர் எழுதிய இழைகள் என்று நினைவிற்கு வந்தன. ஓவ்...சோ அவுட் ஒஃப் டச்.....சாரி...

ஆனால் நல்ல நகைச்சுவை உங்கள் பதில். ரசித்தேன். :-)

***

Suba

unread,
Nov 11, 2016, 1:51:09 AM11/11/16
to Mohanarangan V Srirangam, மின்தமிழ், Subashini Kanagasundaram
2016-11-11 5:18 GMT+01:00 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
ஓ இப்படி ஒரு தொடர் எழுதுகிறீர்களா? நன்று. சிறப்பாக இருக்கிறது.

​ஆம். இதுவரை 36 கட்டுரைகள் - வாரம் ஒன்று என மலேசிய பத்திரிக்கையில் வெளிவந்துள்ளன.
த.ம.அ வின் கடந்த காலப்பணிகளை மலேசிய மக்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஆரம்பித்தேன்.
பல விசயங்கள் கால ஓட்டத்தில் மறக்கப்படுகின்றன. பல மறைக்கபப்டுகின்றன. பல திரிக்கப்படுகின்றன. த.ம.அ வின் வரலாற்றை ஓரளவு நான் பதிந்து வைக்கலாமே என எடுத்திருக்கும் ஒரு முயற்சி தான் இது.
 
ஆனால் மரபு சார்ந்த விஷயங்கள், கடந்த கால வரலாறாகிப் போன விஷயங்கள் குறித்து ஏன் இன்னும் கவனமும் கவலையுமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவற்றால் நிகழ்காலத்திற்கு பயன் எதுவும் இல்லை. எல்லாம் வெறும் அபிப்ராயங்கள். எதிர்காலம் நோக்கிய நிகழ்காலம்தான் ஆக்கம் தரும். இது என் பொதுவான மனநிலையாக இப்பொழுதெல்லாம் இருக்கிறது. ’நீ சொல்கிறாயா?’ என்று கூட என்னை நீங்கள் கிண்டால் அடிக்கலாம். ஆனால் ஆரம்பத்தில் இருந்த மனநிலை இதுதான் இப்பொழுது இன்னும் நிச்சயமாகத் தலை தூக்குகிறது.

​எனக்கும் இவ்வகை எண்ணங்கள் அவ்வப்போது தோன்றுவதுண்டு.
ஆனால்,  கொண்ட நோக்கத்திலிருந்து மாறாது  பணியைத் தொடர வேண்டும். அதற்கு தேவை இருக்கின்றது என நினைப்பதால் நான் தொடர்கின்றேன்.


 

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:


I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.

But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.



​மேற்சொன்ன இரண்டு வரிகளும் மிக அருமை.
​உங்கள் கருத்தில் உண்மை இருக்கின்றது.

சுபா​


***






On Thursday, November 10, 2016 at 4:06:01 PM UTC+5:30, Suba.T. wrote:
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் நிகழ்வு பற்றியும். டென்மார்க் தமிழர்கள் பற்றியும் அங்குத் தமிழ் மொழி, கலை, பண்பாட்டுத் தொடர்பிலான  செய்திகளையும் குறிப்பிட்டுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

 

சுபா

Seshadri Sridharan

unread,
Nov 11, 2016, 5:19:48 AM11/11/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-11 9:48 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:

‘I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.

But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.


வரலாற்றை மீள்பார்வை செய்வதானால் பழைய நூல்களை படிக்கலாம். ஆனால் ஆதனிக (spiritual) முன்னேற்றம் பொருட்டு பழைய நூல்களை படிப்பதானால் அது நேரக்கேடு தான். ஏனென்றால் எழுத்தறிவு இல்லாத ஆடுமேய்ப்போர், குயவர் என பலரும் அதற்கான பயிற்சியை பெற்று அதன் படி ஒழுகி ஆதனிக முன்னேற்றம் எய்தினர். 

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அதிக நூல்கள் படிக்காத இளமையில்  30 - 40 முறை நிர்விகல்ப சமாதி எய்தினேன் அதைத் தொடர்ந்து சகச சமாதியில் பல நாள்கள்  தொடர்ந்து இருந்துள்ளேன்.  ஆனால் அவை என்ன சமாதி என்று அப்போது அறிந்திலேன்.  இப்போது அதிக நூல்கள், செய்திகளை படிக்கையில் அவை நிர்விகல்ப சமாதி, சகச சமாதி என்று அறிந்து கொண்டேன்.  ஆனால் இன்று என்னால் துக்கடா ஒரு சவிகல்ப சமாதியை கூட எய்த முடியவில்லை. ஏன்? அறிவு ஏற்படுத்திய சோம்பல் தான்.  அதனால் தான் அதிக நூல்களை படிக்கக் கூடாது என்பது.  அதிக படிப்பு  மனதை இலகுவாக இருக்க விடாது. 

ஆரோதன் 
 

தேமொழி

unread,
Nov 11, 2016, 5:47:53 AM11/11/16
to மின்தமிழ்
அதிக நூல்களைப் படிப்பதால் இப்படி உணர வாய்ப்பில்லை சேசாத்திரி. 

நீங்கள் ஆர்வத்துடன்  படிக்கும் நூல்களின் கருத்துக்கள் தலை சுற்ற வைப்பதால் 
(நீங்கள் பகிரும் தகவல்கள் மூலம் நான் கொண்ட கருத்து இது  :-))
அது உங்கள் மனதை அவை  இலகுவாக இருக்கவிடுவதில்லை என்று நினைக்கிறேன். 

..... தேமொழி 


 

ஆரோதன் 
 

Mohanarangan V Srirangam

unread,
Nov 11, 2016, 9:14:47 AM11/11/16
to min tamil
2016-11-11 14:58 GMT+05:30 Seshadri Sridharan <ssesh...@gmail.com>:
என்னையே எடுத்துக் கொள்ளுங்கள் அதிக நூல்கள் படிக்காத இளமையில்  30 - 40 முறை நிர்விகல்ப சமாதி எய்தினேன் அதைத் தொடர்ந்து சகச சமாதியில் பல நாள்கள்  தொடர்ந்து இருந்துள்ளேன்.
ஆரோதன் 
 
வாவ்வ்வ்வ்...! என்னால கற்பனையே செஞ்சு பார்க்கமுடியல்ல...!

***

Mohanarangan V Srirangam

unread,
Nov 11, 2016, 9:20:06 AM11/11/16
to min tamil
2016-11-11 16:17 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:


நீங்கள் ஆர்வத்துடன்  படிக்கும் நூல்களின் கருத்துக்கள் தலை சுற்ற வைப்பதால் 

..... தேமொழி 


எப்படி இந்த மாதிரியெல்லாம்...? :-)

***

Seshadri Sridharan

unread,
Nov 13, 2016, 7:54:54 AM11/13/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
 In Nirvikalpa Samádhi or the stance of indeterminate contemplative contemplation, the causal mind is suspended due to the transcendency of Avidyá or Máyá and that is why that state is supersensible, beyond the comprehension of the senses. Following that state, after the break of that Samádhi or total mental suspension, when the faculty of senses and understanding returns, then alone one realizes that some unknown current of exhilaration from some unknown region has flooded one's whole entity – is drifting it away to some ultra-sensual, pulsating realm of celestial bliss. Hence it is said that in a state of Nirvikalpa Samádhi the Sádhakas cannot understand whether they are in Nirvikalpa Samádhi nor can they say afterwards that they felt any such thing, for that state was a super-sensual ego-less one.


Tasya sthiti amánasikeśu  –Ánanda Sútram


After the break of that self-lost, ego-less abstraction, when the Sádhakas feel the return of their hazy egos drifting away in the current of exuberant joy, they then realize that their preceding state must have been a state of the loftiest ecstasy which is called Nirvikalpa Samádhi. The post-Samádhi condition is reminiscent of the state following a deep slumber. In a state of slumber people do not feel that they are sleeping. After waking up, when their Kámamaya Kośa or crude mind becomes active, they realize, as they think of their preceding state of void or insensibility, “I was so long asleep”. As much as the Sádhakas are able to establish their heroism after escaping from the Serpent-noose of Avidyá, the Extroversive Force, so much Ánandasvarúpa or Supreme Exultation they experience; they then become Ánandasvarúpa Himself, the Ánandamúrti or the very image of Ánanda or Bliss

by Shrii Shrii Ananda Murtii on Paoś Púrńimá 1956 DMC, Bhagalpur, 
Published in: 
Ananda Marga Ideology and Way of Life in a Nutshell Part 3, 
Subháśita Saḿgraha Part 3, Chapter
: The   Intuitional Science of the Vedas 6 Avidya

நிர்விகல்ப நிலைக்கு  பின்னே வரும் நிலை தான் சகச சமாதி (post-Samádhi condition) 
என்று குறிப்பிடுகின்றனர். இது ஒரு மாத காலம் வரை நீடிக்கும்.  இயல்பாக வேலைகளை செய்தாலும் யாண்மை ( I feeling) முற்றிலும் அடங்கியிருக்கும்.  
இரண்டு இடைவெளியில் இதை அனுபவித்துள்ளேன் 1997 & 2000 காலத்தில்.    

ஆரோதான் 

ஆர் - மந்தாரை,  ஓதன் - உபதேசிப்பவன் (தட்சிணாமூர்த்தி) யின் தமிழ்ப் பெயர் என்று எண்ணுகிறேன். 

Inline image 1      Inline image 2    Inline image 3

Seshadri Sridharan

unread,
Nov 13, 2016, 7:55:00 AM11/13/16
to mintamil, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
2016-11-11 16:17 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:
2016-11-11 9:48 GMT+05:30 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

சமீபத்தில் ஒரு ஃபேஸ்புக் பதிவில் இவ்வண்ணம் சொன்னேன்:

‘I have spent long years in studying the old books of religion. Sometimes I think 'have I wasted much time!' ; sometimes I think it is ok.

But nothing like my studies in poetry and literary criticism and modern philosophy and modern science. I don't feel vexed about them ever.

ஆனால் இன்று என்னால் துக்கடா ஒரு சவிகல்ப சமாதியை கூட எய்த முடியவில்லை. ஏன்? அறிவு ஏற்படுத்திய சோம்பல் தான்.  அதனால் தான் அதிக நூல்களை படிக்கக் கூடாது என்பது.  அதிக படிப்பு  மனதை இலகுவாக இருக்க விடாது. 

அதிக நூல்களைப் படிப்பதால் இப்படி உணர வாய்ப்பில்லை சேசாத்திரி. 

பழைய மத நூல்களுக்கு தான் என் பதிவை இட்டேன் தேமொழி. மத நூல்கள் முக்தி பெரும் நோக்கில் படிக்கப்படுபவை. அதிக நூல் கல்வி மனஅடக்கத்திற்கு உதவாது. கீழே ஒரு உண்மை அறிவுரை.

சகல சாஸ்திரங்களையும் வாசிக்க வேண்டும் மென்னும் பிராந்தியை விட்டு, ஆத்மாவே சாத்தியமாகிய பரப்பிரம்மென்று அறிந்து ஆத்மானுசந்தானம் செய்து கொண்டு இருக்கவேண்டும். சகல சாஸ்திரகங்ளையும்  வாசிப்பதனால் பிரயோஜனம் ஒன்றும்  இல்லை. அதனால் முக்தி அடையமாட்டார்கள். இந்த தேஹத்தில் நிவசித்துக் கொண்டிருக்கும் பரப்பிரம்மமாகிய ஆத்மாவை உள்முகமாய் தரிசித்தால் முக்தியை அடையலாம்.

கடப்பை சத்சித்தானந்த யோகீசுவரர், ஜீவா பிரமைக்கியா வேதாந்த ரஹஸ்யம் 

ஆரோதன்  

Mohanarangan V Srirangam

unread,
Nov 13, 2016, 9:31:34 AM11/13/16
to min tamil
நானும் ஒரு தடவையாவது கிடைக்குமான்னு பார்க்கிறேன். ஜஸ்ட் மிஸ்டு ஆயிடுது :-(

--

Seshadri Sridharan

unread,
Nov 14, 2016, 3:07:05 AM11/14/16
to mintamil, Mohanarangan V Srirangam, வேந்தன் அரசு, p...@giasmd01.vsnl.net.in, doraisu...@gmail.com, ras...@gmail.com, jalas...@gmail.com, muku...@gmail.com, krishna...@gmail.com, rnka...@gmail.com, anbuja...@gmail.com, திருத்தம் பொன்.சரவணன், rajis...@gmail.com, Banukumar Rajendran, yesura...@gmail.com, Shrinivasan T, mani muthu, Pandiyaraja Paramasivam, Senguttuvan K, ponmudivadivel Ponmudi, தேமொழி, Shylaja Narayan, துரை. ந. உ, Malarvizhi Mangay, Innamburan S.Soundararajan, Kalairajan Krishnan, Krishnamachary Rangaswamy, bala subramani, V. Dhivakar, N D Logasundaram, Megala Ramamourty, பெருமாள் தேவன், coral shree, Geetha Sambasivam, Satish Kumar Dogra, N. Kannan, rajam ramamurti, aravindan....@gmail.com, satha sivam, rathinam.c...@gmail.com, tamil...@gmail.com, sneelak...@gmail.com, vet...@gmail.com, ts.m...@gmail.com, நா. கணேசன், g.sa...@gmail.com, Nagarajan Vadivel, praman...@gmail.com, Subashini Tremmel
On Sun, Nov 13, 2016 at 8:01 PM, Mohanarangan V Srirangam <ranga...@gmail.com> wrote:
நானும் ஒரு தடவையாவது கிடைக்குமான்னு பார்க்கிறேன். ஜஸ்ட் மிஸ்டு ஆயிடுது :-(

மனம் தளரவேண்டாம் தொடர்ந்து முயலுங்கள். நான் இப்போதெல்லாம் சிந்திக்காமல் இருக்க மர இலைகளையோ தரையில் உள்ள மண்ணையோ பார்த்துக்கொண்டிருந்தால் சிந்தனை எழுவதில்லை 10 நிமிடங்கள் ஆனாலும். இது ஒரு நிகழ்த்தம் (achievement). ஆனாலும் நினைவுப்  பதிவில் இருந்து விலகி வரமுடியவில்லை. விலக  முடிந்தால் மீண்டும் நிர்விகல்ப சமாதி 16 ஆண்டுகளுக்கு பின் கிட்டும். ஆனால் என் இப்போதைய குறி சாவிகல்ப சமாதி தான். அது முக்கால அறிவையும் தரும் என்கிறார் P R  சர்க்கார். 

ஆரோதன் 

Suba

unread,
Nov 16, 2016, 7:56:01 AM11/16/16
to மின்தமிழ், Dr.Subashini, THF-ADMIN
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில்  கடலோடி திருநரசய்யா அவர்களின் மதராசபட்டினம் நூல் பற்றிய விபரங்களும், மதராசபட்டினத்தின் வரலாற்றுச் செய்திகள் சிலவற்றையும், த.ம. அ வலைப்பக்கத்தில் திரு நரசய்யாவின் பேட்டிகள் அடங்கிய பகுதி பற்றியும்   குறிப்பிட்டுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Nov 24, 2016, 4:59:27 AM11/24/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில்  தமிழகத்தின் கோயில் கட்டுமானக்கலைக்குப் புகழ்மிக்க பெரிய கோயில் பற்றி குறிப்பிட்டுள்ளேன். கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்கள் வழங்கிய கல்வெட்டுக்கள், கோயில் அமைப்பு பற்றிய விளக்கம் ஆகியவை தமிழ் மரபு அறக்கட்டளை வலைப்பக்கத்தில் இடம்பெறுவதைப்  பற்றியும்   குறிப்பிட்டுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Nov 30, 2016, 5:56:38 AM11/30/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
 மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இவ்வாரக் கட்டுரையில்  தமிழகத்தின் பனைமலை தாளகிரீஸ்வரர் ஆலயத்தைப் பற்றியும் பல்லவ மன்னர்கள் அதிலும் குறிப்பாக ராசசிம்ம பல்லவன் ம்பற்றியில் பல்லர் காலத்தில் நில நீர் மேலாண்மை பற்றியும், இக்கோயிலின் தனிச்சிறப்பாகிய உமையம்மை சித்திரம் பற்றியும் அதனைபொ பாதுகாக்க வேண்டிய அவசியம்  பற்றியும்   குறிப்பிட்டுள்ளேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Dec 17, 2016, 10:13:54 AM12/17/16
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் இவ்வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இவ்வாரக் கட்டுரையில், தமிழகத்தின் வட பகுதியில் உள்ள ஓர் ஆற்றின்  தொன்மங்களும் நாட்டார் வழிபாடுகளும் குறத்தியாறு எனும் ஒரு நாவலின் ஊடே  பதிவாக வந்திருக்கும் சிறப்பினைக் குறிப்பிடுகின்றேன். 

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Jan 17, 2017, 4:12:14 AM1/17/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின்  புதன் மலரில் கடந்த 4 வாரங்களுக்கு முன்னர்  வெளியிடப்பட்ட என் கட்டுரை இது. தமிழகப் பயணத்தில் இருந்தமையால் உடன் இதனைப் பகிர்ந்து கொள்ள இயலாமல் போனது.



இக் கட்டுரையில், நான் தமிழகம் வந்த மறு நாள் ஏற்பட்ட வர்தா புயல் பற்றியும் அது ஏற்படுத்திய சேதம் பற்றியும் எனது நேரடி அனுபவத்தை மலேசிய வாசகர்களுடன் பகிர்ந்திருக்கின்றேன்.   

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Feb 5, 2017, 4:48:19 AM2/5/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் கடந்த வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.




இக் கட்டுரையில், தமிழகத்தின் தெற்குப் பகுதி மாவட்டமான தூத்துக்குடியில் கடலினை நம்பி தொழில் புரியும் மக்களில் சங்கு குளிப்போரின் வாழ்க்கை நிலையைப் பற்றி பதிந்திருக்கின்றேன். இந்தத்தொழிலில் ஈடுபட்டிருக்கும் மக்கள் முறையான சுகாதார தகவல்கள் இல்லாததால் உடல் நலக் குறைவால் பாதிக்கப்படுகின்றனர். அம்மக்களுக்கு இத்தொழிலில் ஈடுபடும் போது கையாளப்பட வேண்டிய அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு வழங்கும் மருத்துவ ஆலோசனை முகாம்கள் தேவைப்படுகின்றன. இதனை முன்னெடுக்க ஏதேனும் சமூக அமைப்புக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையையும் இந்தப்ப் பதிவின் வழி முன் வைக்கின்றேன்.

பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Feb 20, 2017, 1:09:22 PM2/20/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் கடந்த வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை இது.





இக் கட்டுரையில், எனது அண்மைய மலேசிய பயணத்தின் போது உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் மலேசியக் கிளை ஏற்பாடு செய்திருந்த எனது சொற்பொழிவு நிகழ்வினைப் பற்றி குறிப்பிடுகின்றேன். உலகத்தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் எனும் இப்பெரும் இயக்கம் தொடங்கப்பட்ட நோக்கம், மற்றும் இடைப்பட்ட காலத்தில் அதில் நிகழ்ந்த சில நிர்வாகப் பிரச்சனைகள் என்பதைப் போக்கி கடந்த ஓராண்டாக இந்த உலகு தழுவிய இயக்கம் செயல்பட்டு வருகின்ற தகவல்களைப் பகிர்ந்திருக்கின்றேன். அத்தோடு எனது உரையின் சாரத்தையும் நிகழ்வின் சில தகவல்களையும் குறிப்பிடுகின்றேன்.


பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Feb 24, 2017, 4:40:15 PM2/24/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் டிசம்பர் மாத புதன் மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றினை நான் தமிழகத்தில் பயணத்தில் இருந்த காரணத்தால் உடன் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இன்று அதனை பகிர்ந்து கொள்கிறேன்.

42.  வரலாற்று வளம் மிக்க நெல்லைச்சீமை





இக் கட்டுரையில், நெல்லையில்  நான் செய்த வரலாற்றுப் பதிவுகளைப் பற்றியும் ஏனைய குறிப்பிடத்தக்க நிகழ்வுகளைப் பற்றியும் சில தகவல்களை வழங்கியிருக்கின்றேன்.  குறிப்பாக மாமன்னன் ராஜராஜன் கட்டிய திருவாளீஸ்வரம் கோயிலின் கல்வெட்டு மற்றும் சிற்பக்கலை நேர்த்தி பற்றியும், திருப்புடைமருதூர் கோயிலின் சிற்பக்கலை நேர்த்தி பற்றியும், சீவலப்பேரி அருகாமையில் உள்ள மருகால்தலை தமிழி கல்வெட்டு, பாகுபலி சிற்பம் பற்றியும், பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி நிகழ்வு பற்றியும் குறிப்பிடுகின்றேன்   


பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Feb 26, 2017, 6:11:22 AM2/26/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின் சென்ற வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை.

 


தமிழ் இனி மெல்லச் சாகும் என்ற கூற்று இன்று பொய்யாகிவிட்டது. உலகின் பல நாடுகளில் வாழ்கின்ற தமிழர்களில் குறிப்பிடத்தக்கோர் மேற்கொள்கின்ற சீரிய முயற்சிகளால் தமிழ் அழகாக வளர்ந்து  விரிவான வளர்ச்சியைக் கண்டு வருவதை எனது பல நாடுகளுக்கானப் பயணங்களின் போது நான் மேற்கொள்ளும் கலந்துரையாடல்களின் வழி அறிகின்றேன்.
...மேலும் வாசிக்க கட்டுரைக்குச் செல்க! 


பெரிய எழுத்தில் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Mar 3, 2017, 8:30:46 AM3/3/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின்  இந்த வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை.




....இறந்தோருக்காக நடுகல் அமைக்கும் முறை பண்டைய தமிழர் மரபில் இடம் பெறும் ஒன்று. ஒரு நடுகல் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்ற இலக்கணத்தை தொல்காப்பியம் வரையறை செய்திருக்கின்றது. வெவ்வேறு விதமான நடுகற்கள் பண்டைய தமிழகத்தில் வழிபாட்டில் இருந்தன. சில இன்னமும் வழிபாட்டில் தொடரப்படுகின்றன. அப்படிக் காணக்கிடைக்கின்ற வெவ்வேறு விதங்களில் அமைந்த நடுகற்களைப் பற்றி சில தகவல்கள் தெரிந்து கொள்வதும் நமக்குச் சுவாரசியமான அனுபவமாகத்தானே அமையும்.
.....

பெரிய எழுத்தில் கட்டுரையை முழுதும் வாசிக்க இங்கே செல்க. 
 
 
சுபா


Singanenjam Sambandam

unread,
Mar 5, 2017, 7:09:15 AM3/5/17
to mint...@googlegroups.com
நன்றாக இருக்கிறது 

Suba

unread,
Mar 9, 2017, 8:53:17 AM3/9/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின்  இந்த வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை.




....தமிழர் வாழ்வியலில் அதிலும் விவசாயிகளின் வாழ்வில் பசுவும் காளையும் குடும்ப உறுப்பினர்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. வீட்டு விலங்குகளான இவை குடும்பத்தாரோடு அன்னியோன்னியமாக ஒன்றித்து வாழ்வதை இன்றும் கூட கிராமங்களில் காண்கின்றோம். சிறு பெண்கள் கூடப் பெரிய காளை மாட்டினை இழுத்துக் கொண்டு செல்லும் இனிய காட்சிகள் தமிழக கிராமங்களில் இயல்பானதுதான். இதற்கு முற்றிலும் மாறுபட்ட கொடூரமான காளை விரட்டும் வீர விளையாட்டினை ஸ்பெயினில் இன்றும் காண்கின்றோம்......


பெரிய எழுத்தில் கட்டுரையை முழுதும் வாசிக்க இங்கே செல்க. 

Suba

unread,
Mar 16, 2017, 4:33:39 AM3/16/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
மலேசிய நாளிதழ் தமிழ் மலரின்  இந்த வார புதன் மலரில் வெளியிடப்பட்ட என் கட்டுரை.




....இதே போலத்தான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுடனான எனது சந்திப்பு நிகழ்ந்தது. அவரது இல்லத்தில் அவருடன் நானும் நண்பர் சுந்தரும் உரையாடச் சென்றிருந்தோம். நான் சொல்லச் சொல்ல தமிழ் மரபு அறக்கட்டளையின் பணிகளைப் பற்றி அறிந்து வியந்தார். இப்பணிகளுக்காக நான் சென்றிருந்த ஊர்களில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை நான் விவரிக்க அவற்றை ஆர்வத்துடன் கேட்டு தனது அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் மரபு அறக்கட்டளையின் பணியை பாராட்டியதோடு எங்களுக்கு ஒரு உணவு விடுதியில் விருந்தளித்து எங்களை சிறப்பித்தார். இதில் மேலும் என்னை குதூகலப்படுத்திய ஒரு விசயமும் நிகழ்ந்தது.......


பெரிய எழுத்தில் முழுமையாகக் கட்டுரையை வாசிக்க இங்கே செல்க. 
 
 
சுபா

தேமொழி

unread,
Mar 16, 2017, 6:09:23 AM3/16/17
to மின்தமிழ், minT...@googlegroups.com, ksuba...@gmail.com
///இராஜவம்சத்து கதைகள் மட்டும் தான் இலக்கியம் என்ற அதிகாரத்தைப் பெற வேண்டுமா? கிராமத்து கருவாச்சிகளின் வாழ்க்கை நிகழ்வுகளுக்கு இலக்கியத்தன்மை இருக்கக்கூடாதா என்ன ? என்ற கேள்வியை நம் முன்னே எழுப்புகின்றது இந்தக் காவியம்.///


அருமையான பகிர்வும் கருத்தும்.

இளங்கோவடிகள் நல்ல வழிகாட்டிவிட்டித்தான் சென்றார்...நம் மக்களோ அதைத் தொடராமல்  புராணக்கதைகள் புராணக்கதைகள் என்று sci-fi, fantasy  எழுதிக் கெடுத்துவிட்டார்கள்.

பேசும் திரைப்படம் வந்து, இந்தியா சுதந்திரம் பெற்று, பெரியார் கடிந்து கொண்ட பிறகு .... ஒரு மாறுதலும் வந்தது


..... தேமொழி 

Mohd Ibrahim

unread,
Mar 17, 2017, 12:45:53 AM3/17/17
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
மேலும் இது போன்று நல்ல கட்டுரைகளை தொடர்ந்து  உருவாகி வெளிவர என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரி ..


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Best Regards,
For Nassir Hazza & Bro's.Co.Ltd
 
Mohamed Ibrahim
Office Clerk ,
P.O.Box : 12, Al- Khobar 31952
K.S.A.
Tel    : +966 1 38575588,
Fax   :
 +966 1 38576279,
E-Mail : Mohd...@gmail.com

It is loading more messages.
0 new messages