--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இந்நூலில் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனை 87 ஆவது பாண்டியனாகவும், வெற்றிவேள்செழியனை 88 ஆவது பாண்டியனாகவும் குறித்திருப்பது ஏனைய சேர, சோழ வரலாற்றுக் காலத்தோடு நன்கு பொருந்தி
இமயவரம்பனும், பல்யானச் செல்கெழு குட்டுவனும் வாழ்ந்த கி.மு. 350 - 3000 கால அளவில் 70 ஆவது பாண்டியனாகிய தேவ பாண்டியன் ஆட்டி புரிந்ததாக நற்குடி வேளாளர் வரலாறுகூறுகிறது.
மிக்க நன்றி. சிறப்பான பதிவு. இந்த வெற்றிவேல் செழியன் சிலப்பதிகார பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு அடுத்து மதுரையை ஆண்டவன். இமயவரம்பன் என்ற அரிய பட்டதை சேரன் நெடுஞ்செரலாதனுக்கு விட்டு கொடுத்த ( அல்லது விட்டு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளான ) பரிதாபத்துக்கு உரிய சிலம்பு புகழ் குடக்கோ பாண்டியன் நெடுஞ்செழியனும், பலராலும் இளங்கோவடிகளார் என அறியப்படும் பல்யானை செல்கெழு குட்டுவனும், சகோதரர்கள். இவர்களின் தந்தை மகாபாரதத்தில் இரு பக்கத்துக்கும் பொதுவாக நின்று இரு தரப்பு படைக்கும் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றதால் ( போரில் பங்கேற்காமல் இருக்க ) பெருஞ்சோற்றுதிய சேரலாதன் என் புகழ் பெற்ற உதியன் சேரல்.
--
பாரதம் நடந்த காலம் எந்த காலம்???
--
prakash sugumaran
கி.பி. 30 - 60 வெள்ளிநம்பலத்து துஞ்சிய பெருவழுதி 86 ஆவது
கி.பி. 60 - 117 ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் 87 ஆவது
கி.பி. 117 - 160 வெற்றிவேற் செழியன் 88 ஆவது
கி.பி. 160 - 198 நெடுஞ்செழியன் II
89 ஆவது
கி.பி. 198 - 220 சித்ர மாட துஞ் நன்மாறன்/ உக்கிரமாறன் 90 ஆவது
கி.பி. 220 - 250 பன்னாடு தந்த மாறன் வழுதி 91 ஆவது
கி.பி.250 - 270 கூடாகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி 92 ஆவது
கி.பி. 270 - 297 தென்னவன் கோ 93 ஆவது
கி.பி. 298 - 310 பராக்கிரம பாகு (மானாபரணன்) 94 ஆவது
நல்வழுதி
கலியன் கூத்தன் 95 ஆவது
கடலன் வழுதி (கழுகு மலை கல்வெட்டு 96 ஆவது
பொற்கைப் பாண்டியன் புற -18
97 ஆவது
பாண்டியன்மதிவாணன் 98 ஆவது முதல் 102 வரை
கி.பி. 475 -490 கடுங்கோன் 103 ஆவது
கி.பி. 498 உக்கிரபாண்டியன் 104 ஆவது
கி.பி. 498 - 540 சோம சுந்தர பாண்டியன் 105 ஆவது
தொடரும்
5/13/11, seshadri
sridharan <ssesh...@gmail.com> wrote:
பாரதப் போர் கி.மு. 1,300 இல் நடந்ததாக ஆனந்த மூர்த்தி தமது discources
on Mahabarat என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இப்போரில் தொடர்புடைய தமிழ் மூவேந்தர் வடநாட்டில் ஆட்சி புரிந்தவர்கள்
எனறும் கி.மு 6 ஆம் நூற்றாண்டோடு தமிழராட்சி வடநாட்டில் முடிவுற்றதாகவும்
இருங்கோவேள் குசராத்தை ஆண்ட பாண்டியன் என்று நற்குடி வேளிர் வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு இரா. மதிவாணர் சொல்கிறார்.
2011/5/14 seshadri sridharan <ssesh...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
உங்களைப் போன்றோர் கவனிக்கிறார்கள் எனும் தைர்யத்தில்தான் சொல்கிறேன்.
அறிவியல் வெளியீடுகளில் இந்தப் Peer Review இருக்கும். உங்கள்
பங்களிப்பிற்கு முன்னமே நன்றி.
நான் சொல்வது ஒரு ஊக்குவிப்பே!
நா.கண்ணன்
2011/5/15 Dhivakar <venkdh...@gmail.com>:
கி.மு 6 ஆம் நூற்றாண்டோடு தமிழராட்சி வடநாட்டில் முடிவுற்றதாகவும்
> இருங்கோவேள் குசராத்தை ஆண்ட பாண்டியன் என்று நற்குடி வேளிர் வரலாற்றை
i got evidendces from chera history and silappathigaaram for this
statement. ilango ilangadungo who ruled the vindhya malai border area
was one of the cousin brother of pandian nedunchezhian. who wrote
silappathigaaram. un avoidably the history of silappathigaara
nedunchezian was deprived. ( the family background of this pandian was
completely deprived ) palyaanai selkuzhu kuttuvan was the direct
brother of nedunchezhian. he is the second son of udhiyan cheral. he
got that name on the remembrance of the brother of his father udhiyan
cheral. ( who involved in mahaa baaratha war ) kadal piragottiya vel
kuzhu kuttuvan. who was the friend of egypt king julias seazer. gone
to egypt via sea to help him in war. palyaanai also spent his old age
wih egypt king augustus after silappathigaara issue. the month july
added in the english calender on the remembrance of julious and the
month august for augustus.
i believe these two were added in navagrahaas list in india.. raahu
and kedhu. ( dts my belief only ) some body interested in austrology
can search the period of raahu and kedhu added in navagrahaa list.
On 5/14/11, prakash sugumaran <praka...@gmail.com> wrote:> பாரதம் நடந்த காலம் எந்த காலம்???
> சோறு போட்டதாக பாடு என் ஆணை இட்டு இருப்பார், புலவர் பாடி இருப்பார்.
> பாரதம் நடந்த காலம் எந்த காலம்?. இவரு சங்க காலம்
>
பாரதப் போர் கி.மு. 1,300 இல் நடந்ததாக ஆனந்த மூர்த்தி தமது discources
on Mahabarat என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இப்போரில் தொடர்புடைய தமிழ் மூவேந்தர் வடநாட்டில் ஆட்சி புரிந்தவர்கள்
எனறும் கி.மு 6 ஆம் நூற்றாண்டோடு தமிழராட்சி வடநாட்டில் முடிவுற்றதாகவும்
இருங்கோவேள் குசராத்தை ஆண்ட பாண்டியன் என்று நற்குடி வேளிர் வரலாற்றை
அடிப்படையாகக் கொண்டு இரா. மதிவாணர் சொல்கிறார்.
பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.அல்லது உதியன் எப்படி பாரத
காலத்தினன்//
அப்படிப் போடுங்க அருவாள!
உதியன் சேரல் பரத காலத்தவனா என்ற தலைப்பில் நாற்பத்துமூன்று
வருடங்களுக்கு முன்னாலேயே மதுரையில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஆய்வு
நூலை எழுதியதைப் படித்திருக்கிறேன். மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாக
வந்த நினைவு. சமகால அரசர்கள், புலவர்களுடைய பாடல்களைக் கொண்டு அதில்
பாரதப் போரில் உயிர் நீத்தவர்களை நினைத்து சோற்றுப் பிண்டம் கொடுத்ததாக
நிறுவி இருப்பார்.
புலவர்க்கழகு பொய்யுரைத்தல் என்பதை
இன்றைக்கு வைரமுத்து வாலி வர்பை கொஞ்சம்
கூடத்தப்பாமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்
-----------------------------
பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காதென்பது பொய்
பொய் சொன்ன வாய்க்குத்தான் தமிழ்நாடு சோறுபோட்டு வளர்த்திருக்கிறது.
கிருஷ்ணமூர்த்தி
On May 15, 5:54 pm, வேந்தன் அரசு <raju.rajend...@gmail.com> wrote:
//உதியன் சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவன் மகன்
செங்குட்டுவன். செங்குட்டுவன் நூற்றுவகன்னர், கயவாகு காலத்தவர்காலத்தினன்//
பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.அல்லது உதியன் எப்படி பாரத
அப்படிப் போடுங்க அருவாள!
உதியன் சேரல் பரத காலத்தவனா என்ற தலைப்பில் நாற்பத்துமூன்று
வருடங்களுக்கு முன்னாலேயே மதுரையில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஆய்வு
நூலை எழுதியதைப் படித்திருக்கிறேன். மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாக
வந்த நினைவு. சமகால அரசர்கள், புலவர்களுடைய பாடல்களைக் கொண்டு அதில்
பாரதப் போரில் உயிர் நீத்தவர்களை நினைத்து சோற்றுப் பிண்டம் கொடுத்ததாக
நிறுவி இருப்பார்.
புலவர்க்கழகு பொய்யுரைத்தல் என்பதை
இன்றைக்கு வைரமுத்து வாலி வர்பை கொஞ்சம்
கூடத்தப்பாமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்
சேசாத்திரி
On 5/16/11, வேந்தன் அரசு <raju.ra...@gmail.com> wrote:
> 15 மே, 2011 10:50 am அன்று, கிருஷ்ணமூர்த்தி <kris...@gmail.com> எழுதியது:
>
>> //உதியன் சேரலாதனின் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் அவன் மகன்
>> செங்குட்டுவன். செங்குட்டுவன் நூற்றுவகன்னர், கயவாகு காலத்தவர்
>>
>> பின் பாரதம் எப்படி கிமு 1300 க்கு முந்தும்.அல்லது உதியன் எப்படி பாரத
>> காலத்தினன்//
>>
>> அப்படிப் போடுங்க அருவாள!
>>
>> உதியன் சேரல் பரத காலத்தவனா என்ற தலைப்பில் நாற்பத்துமூன்று
>> வருடங்களுக்கு முன்னாலேயே மதுரையில் ஒரு தமிழ்ப் பேராசிரியர் ஒரு ஆய்வு
>> நூலை எழுதியதைப் படித்திருக்கிறேன். மதுரை பாரதி புத்தக நிலைய வெளியீடாக
>> வந்த நினைவு. சமகால அரசர்கள், புலவர்களுடைய பாடல்களைக் கொண்டு அதில்
>> பாரதப் போரில் உயிர் நீத்தவர்களை நினைத்து சோற்றுப் பிண்டம் கொடுத்ததாக
>> நிறுவி இருப்பார்.
>>
>
>
> ஆனால் அந்த பாடலின் பொருள் அப்படி வரலை
>
> அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
> நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
> ஈரைம்பதின்மரும் பொருது களத் தொழியப்
> பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
> **
> இந்த பாட்டில் பிண்டம் வச்சார்னு பொருள் இல்லை. மிகுபதம்
> **
>
>>
>> புலவர்க்கழகு பொய்யுரைத்தல் என்பதை
>> இன்றைக்கு வைரமுத்து வாலி வர்பை கொஞ்சம்
>> கூடத்தப்பாமல் நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்
>>
>
>
> சங்க இலக்கியங்களில் அப்படி முழு பொய் எல்லாம் இல்லை கிளிமொழி என் உவமை
> சொல்லுவாங்க. அது நலம் புனைந்து உரைத்தலின் பாற்படும்.
>
> ”முல்லைக்கு தேர், மயிலுக்கு போர்வை”
>
> இது கிறுக்குத்தனம் போல் நமக்கு தோணும்
>
> ஆனால் கொடைமடம் படுதல் அன்றி படைமடம் பாடார் என் பொய்யா நாவின் கபிலரே பாடுவார்
>
> --
> வேந்தன் அரசு
> வள்ளுவம் என் சமயம்
>
காலம் பெயர் ஆட்சி ஆண்டுகள்
கி.மு. 430-350 வானவன் (அ) வானவரம்பன்
350 - 328 (குட்டுவன்) உதியஞ் சேரலாதன் 22
329 - 270 இமயவர நெடு சேரலாதன் 58
270-245 பல்யானை செல்கெழு குட்டுவன் 25
245- 220 களங்காய்கண்ணி நார்முடிச்சேரல் 25
220 - 200 பெருஞ்சேரலாதன் 20
200 - 180 குடக்கோ நெடுஞ்சேரலாதன் 20
180 - 125 கடல் பிறக் கோட்டிய வேல்கெழு குட்டுவன் 55
125 -87 ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் 38
87 - 62 செல்வக் கடுங்கோன் வாழியாதன் 25
62 - 42 யானைகட் சேய் மாந்த சேரல் + மாரிவெண்கோ 20
42 - 25 தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை 17
25 - 9 இளஞ்சேரல் இரும்பொறை 16
9 - 1 கருவூர் ஏறிய கோப்பெருஞ்சேரல் இரும்பொறை 8
கி.மு. 20 - கி.பி. 10 வஞ்சி முற்றத்து துஞ்சிய அந்துவன்சேரல் 30
1 - 30 பாலை பாடிய பெருங்கடுங்கோ 30
20 - 30 கணையன் ( கணைக்கால் இரும்பொறை) 10
30 - 60 கோக் கோதை மார்பன் 30
60 - 140 சேரன்செங்குட்டுவன் 70
140 - 150 கோட்டம்பலத்து துஞ்சிய மாக்கோதை 10
150 - 160 சேரமான் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் 10
160 - 180 சேரமான் கணைக்கால் இரும்பொறை 20
180 - 200 சேரமான் இளங்குட்டுவன் 20
200 - 220 நம்பி குட்டுவன் 20
220 - 250 பூரிக் கோ 30
250 - 270 சேரமான் குட்டுவன் கோதை 20
270 - 300 சேரமான் வஞ்சன் 30
330 - 380 மாந்தரஞ்சேரல்(சமுத்குப்தன் கல்வெட்டு) 50
இவர் தவிர ணேரருள் குறுநிலமன்னராக இருந்திருக்கலாம் என கருதப்படுவோர்;
சேலமான் எந்தை (குறு 22, அக 41 ) ; கரூவூர் சேரமான் சாத்தன் (குறு 268),
மருதம் பாடிய இளங்கடுக்கோ(அக 96, 176 நற் 50), நன்னன், ஆட்டன் அத்தி
எனபோர்.
உதியஞ் சேரலாதனை நோக்கி அவன் முன்னோன் பெருஞ் சோற்று உதியன் பாரதப்
போரில் சோறு இட்டதாக புலவர் பாடியதாக மதிவாணர் கருதுகிறார். இந்த உதியன்
(குட்டுவன்) காலம் கி.மு. 350 - 328 என மதிவாணர் கூறுகிறார்.
இரணைடாமவர் கி.மு. 80 -40
தலை. செரு. நெடுஞ்செழியனை பாடியவர்
மூனறாமவர் கி.பி. 25 - 75
கபிலர் மூவர்
முதலாமவர் கி.மு. 190 - 130 இவர் குறிஞ்சிப் பாட்டு பாடியவர்.
இரண்டாமவர் கி.மு. 100 - 40
பாரி, செ.கடு. வாழியாதனை பாடியவர்
புலால் உணவினர்.
மூன்றாமவர் கி.பி. 220 - 280
இன்னா நாற்பது இயற்றியவர். இவர் சைவர் உணவினர்.
சேசாத்திரி
கி.மு. 450 - 380 முதற் கரிகாலன்
கி.மு. 380 - 320 சேரமான் பாமளுர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்
சேட் சென்னி
கி.மு. 320 - 270 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி
கி.மு. 270 - 245 பெரும்பூண் சென்னி
கி.மு. 245 - 232 உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி
கி.மு. 232 - 200 கரிகாலன் II
கி.மு. 200 - 180 மணக்கிள்ளி
கி.மு. 180 - 160 வேல் ப்றடக்கை பெருவிற் கிள்ளி
கி.மு. 160 -125 போரவைக் கோல் பெருநற் கிள்ளி
கி.மு. 125 - 87 முடித்தலை கோல் பெருநற்கிள்ளி
கி.மு. 87- 62 கோப்பெருஞ் சோழன்
கி.மு. 62- 40 ஒற்றுமை வேட்ட பெருநற் கிள்ளி (ராசசூய)
கி.மு. 40 - 22 சேட்சென்னி நலங்கிள்ளி + மாவளத்தான்
கி.மு. 22 - 1 குளமுற்றத்து துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 1 - 40 குராப்பள்ளி துஞ்சிய கிள்ளி வளவன்
கி.பி. 40 - 60 நெய்தலங் கானல் இளஞ்சேட் சென்னி
கி.பி. 60 - 110 கரிகாலன் III
கி.பி. 110 -130 மாவண் கிள்ளி
கி.பி. 130 - 150 நெடுமுடிக்கிள்ளி
கி.பி. 150 - 180 செங்கணான்
கி.பி.180 -- 210 இசை வெங்கிள்ளி
கி.பி. 210 - 240 கைவண்கிள்ளி
கி.பி. 240 - 260 பொலம் பூண் கிள்ளி
கி.பி. 260 -285 கடுமான் கிள்ளி
கி.பி. 285 - 330 நல்லடி (அக 356)
கி.பி. 300 - 400 ஆந்திர நாட்டில் சோழராட்சி
மேற்சொன்ன பாண்டிய, சேர, சோழ மன்னர்களின் காலத்தை மதிவாணர் நற்குடி
வேளாளர் வரலாறு என்ற நூலைக் கருவி நூலாகக் கொண்டு மீட்டமைத்துள்ளார்.
அவர் ஒரு சில கூற்றுகள் பூராணப் பாங்கிலும் அரசர்பெயர் வடமொழி தழுவியும்
இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் வரலாற்று உண்மைகளோடு பொருந்தி
வருகின்றன் என இந்நூல் குறித்து கூறுகிறார். எனவே நற்குடி வேளாளர் வரலாறு
நூற்பா மி.த. அ. இல் ஆவணமாக சேர்க்கப்பட அன்பர்கள் முயல வேண்டும்.
சேசாத்திரி
திருப்பூவணத்தை மதுரையின் கிழக்கு எல்லாயாகக கொண்டு அங்கு கோட்டை கட்டி
மதுரையை ஆண்ட வங்கிய சேகர பாண்டியன் இந்தப் பட்டியலில் உள்ளானா?
என அறிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன்.
அன்பன்
கி.காளைராசன்
--
திருப்பூவணப் புராணம் மற்றும் திருப்பூவணக்காசி படியுங்கள்,
http://www.freewebs.com/thirupoovanam/
அன்னதானம் செய்வோம், கண்தானம் செய்வோம். இவ்விருதானங்களையும் சிவபெருமான்
ஏற்றுக் கொள்கிறார்,
பாண்டியர் கால வரிசைப் பட்டியலை ஒழுங்குசெய்தேன், சரியாக உள்ளதா எனப்
பார்க்க
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
சோழர் காலவரிசைப் பட்டியலைச் செம்மை செய்தேன், சரியாக உளதா?
இதை நீங்கள் மதிவாணரிடம் கேட்டறிவதே நலம் என்று எண்ணுகிறேன். இவற்றை சரி
பார்க்க கருவி நூல்கள் என்னிடம் கிடையா. மதிவாணர் எண்: 99629 49787.
உங்கள் முயற்சியை நான் பாராட்டுகிறேன்.
சேசாத்திரி
சேசாத்திரி
கி.மு. 2082 முடத்திருமாறன் 6 ஆவது பாண்டியன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
நா.கண்ணன்
2011/5/18 Subashini Tremmel <ksuba...@gmail.com>:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
கொரிய, இந்தியத் தொடர்பை தரை வழியாகக் காண்கிறார் 40 வருடங்கள்
பாட்டுப்பாதையில் ஆய்வு செய்த பேராசிரியர் கிம் பியோங் மோ. அதாவது
கலிங்கம், பர்மா, சீனா, யாங்க்சி நதி settllement, கொரியா என்று. அது
நிச்சயம் சாத்தியமே. ஆயினும் தமிழர்களுக்கு கடல்வழிச் செலவு எளிதாக
அமைந்திருக்குமென்று தோன்றுகிறது. தென்னாசிய முகங்களைப் பார்த்தாலே சீன,
இந்தியக் கலப்பு இருப்பதை எளிதாக யூகிக்கலாமே! எங்க ஊரு கட்டாரி (எங்க
வீட்டுக்கு மண் சுவர் வைப்பவர்) முகம் எங்கு பார்த்தாலும் தெரிகிறது.
நாம் எல்லோரும் மயங்கிவிடுவது தோல் நிறம் கண்டு. தோல் மஞ்சளாகவோ,
வெள்ளையாகவோ இருந்தாலும் முக அலகுகளைக் கூர்ந்து கவனித்தால் அந்நாளையக்
கலப்பு தெரியும்! மனிதத்தோல் நிறம் குறித்து இன்னும் கொஞ்சம் தோண்ட
வேண்டும். நான் பின்லாந்தில் இருந்த போதும் கட்டாரியைக் கண்டேன் !!
நா.கண்ணன்
2011/5/18 s.bala subramani B+ve <sunke...@gmail.com>:
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/