Re: [MinTamil] Re: ஆகமக்கடல்- முக்தி பெற சாஸ்திரம் கூறும் எளிய வழிகள்

228 views
Skip to first unread message

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 3:36:56 AM7/5/10
to mint...@googlegroups.com
தேனீ அவர்கள் சொல்வது சரியே. பலரும் இன்று இப்படித் தான் சொல்கின்றனர். பிள்ளைகள் மட்டுமில்லை, அறுபது வயதுக்கும் மேல் ஆனவர்களிலும் பலருக்கும் இந்த எண்ணமே மேலோங்கி இருக்கிறது. அந்தப் பணத்தை அநாதை ஆசிரமங்களுக்குக் கொடுக்கலாமே என்கின்றனர். ஆசிரமங்களுக்குக் கொடுப்பது என்பது தனி. இது தனி என்பதும் புரிவதில்லை. ஆசிரமங்களுக்குக் கட்டாயமாய்க் கொடுக்கணும்தான். அதுக்காக இதை விடலாமா என்பதே புரியறதும் இல்லை.

2010/7/5 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான
வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான்.
ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும்
நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்.
 
 
நீங்கள் சுலபமான வழி என்று கூறும் மேற்கண்ட வழிதான்  மிகவும் கடினமானது
 
இந்த வழி  லக்‌ஷத்தில் ஒருவருக்கு  கிடைக்கலாம்
 
மற்றவர்களுக்கு  சாத்யமில்லை
 
நம்முடைய  பாரம்பரிய  வேதத்தை  மதிக்கும் பிள்ளைகள்  இப்போதெல்லாம் மிகக் குறைவு
 
அவ்வளவு ஏன்  இறந்த முன்னோர்களுக்கும்  திவசம் செய்வது  வீண்  என்று வாதிடும் பிள்ளைகளே அதிகம்,
 
வருத்தமாக இருந்தாலும்   இதுதான் உண்மை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
5-7-10 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:
"अथवा पुत्र सन्निधौ - அதவா புத்ர ஸந்நிதௌ"

இறுதிப்பணிகளைச் செய்யும் பேற்றை இறைவன் எமக்கு அளித்தான் ; பெரும்
கருணை. காலம் செல்லச் செல்லப் பலரும் சொல்வதால் அதன் அருமையை உணர்கிறேன்.
இறுதியில் எந்தை யாருக்குப் பண்டரிபுரத்தின் ப்ரஸாத மாலையும் வந்தது

தேவ்



On Jul 4, 12:17 pm, ஆகமக்கடல் <tve...@gmail.com> wrote:
> *முக்தி பெற எளிய வழி*
>
> மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம்.ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும்
> கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும்.அதனால் தான் பல
> மஹான்கள் இந்த மனிதப்பிறவியை உயர்வாகக்
> கூறியுள்ளனர்.அப்படிப்பட்ட மனிதப்பிறவியில் நாம் முக்தி பெற மிக எளிமையாக
> நான்கு வழிகளை மஹான்கள் கூறியுள்ளனர்.அவை
> दर्शनादभ्र सदसि जननात् कमलालये |
> काश्यां तु मरणान्मुक्तिः अथवा पुत्र सन्निधौ |
>
> தர்சனாத் அப்ர சதஸி ஜனனாத் கமலாலயே|
> காச்யாம் து மரணாந் முக்தி: அதவா புத்ரஸந்நிதௌ|
>
> அந்த நான்கு வழிகளில் முதலாவதாக
> दर्शनादभ्र सदसि தர்சனாத் அப்ரஸதஸி
>
> அதாவது மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில்
> ஆகாய க்ஷேத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி
> க்ஷேத்ரம்.
>
> இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில்
> நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர
> தரிசனம் செய்து,
> எனக்கு ஞான வைராக்யத்தையும் மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும்
> தந்து அருள்புரிய வேண்டும் என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம்
> பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும்.இது ஒரு
> வழி.அடுத்ததாக
>
> "जननात् कमलालये- ஜனனாத் கமலாலயே"
> என்பதாக கமலாலயம் என்னும் ஸ்ரீதியாகராஜரின் அருட்கடாக்ஷத்தில்
> ப்ரகாசிக்கும் தமிழகத்திலுள்ள திருவாரூர் என்னும் க்ஷேத்திரத்தில் நல்ல
> உயர்ந்த தாய் தந்தையர்களுக்கு பிள்ளையாகப் பிறவியெடுத்தல்.திருவாரூரில்
> பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அங்குள்ள ஸ்ரீதியாகராஜர் முக்தியை
> தந்து விடுகிறார் என்பதால் திருவாரூரில் பிறந்த அனைவருக்கும் முக்தி
> கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.இது ஒரு வழி,அடுத்து மூன்றாவது வழி.
>
> "काश्यां तु मरणान्मुक्तिः-காச்யாம் து மரணான் முக்தி:"
> என்பதாக பூமியிலிருந்து சில அடி தூரம் மேலெழுந்து பூமிக்கு
> சம்பந்தமில்லாமல் எங்கும் சிவலிங்கமாகக்காட்சிதருவதும்,ஸ்ரீமஹாவிஷ்ணுவின்
> பாதங்களில் தோன்றி சிவனின் தலையிலிருந்து பகீரதனால் பூமிக்குக்
> கொண்டுவரப்பட்ட புண்ணியம்மிக்க கங்கா நதி ப்ரவஹித்து ஓடுவதும்,
> கைலாசவாசியான சிவன் தனது கணங்களுடன் ஸ்ரீவிச்வநாதராக அன்னபூரணி மாதாவுடன்
> எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரமுமான உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள
> அவிமுக்த க்ஷேத்திரமாகிய வாராணசி என்னும் காசி நகரத்தில் இறத்தல்.
>
> இந்த காசி க்ஷேத்திரத்தில் உடலைவிடும் அனைத்து ஜீவன்களுக்கும் தாரக
> ப்ரம்மமாகிய ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக வலது காதில்
> ஸ்ரீராம நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல் செய்து,முக்தியை வாரி
> வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில் இறந்தால் முக்தி.கடைசி
> வழி
>
> "अथवा पुत्र सन्निधौ-அதவா புத்ர சந்நிதௌ"
> என்கிறபடி ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன்,இறப்பவரின் அருகில்
> இருந்து,தேவையான பணிவிடைகளைச் செய்து இறுதி காலத்தில் பெற்றோருக்கு
> வாயில் பால் விட்டு அவரை தன் வலது துடையில் மடிமீது வைத்துக்கொண்டு,அவரது
> வலது காதில் கர்ண மந்திரங்களையும்,பகவான் நாமாவையும் கூறி அவரை நல்ல
> நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார்
> என்கிறது நமது சாஸ்திரம்.
>
> இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது?
> முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான
> வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான்.
> ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும்
> நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்.
>
> இடுகை பற்றிய விவாதங்கள் வரவேற்கப்படுகின்றது.

--

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Jul 5, 2010, 3:40:50 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/4 ஆகமக்கடல் <tve...@gmail.com>

முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான
வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான்.
ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும்
நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்.


ஆண் பிள்ளை இல்லாதவர்கள் நிலை என்ன?
--
செல்வன்

www.holyox.blogspot.com

"நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ அவ்வளவு நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? சுதந்திரம், வீரம் முதலிய குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன. ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி" - பெரியார்

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 3:45:23 AM7/5/10
to mint...@googlegroups.com
மகள் வயிற்றுப் பேரன், அல்லது சகோதரன், அல்லது வேறு யாராவது உறவினர் தான் துணை. எல்லாருக்கும் ஆண் குழந்தைகள் இருப்பாங்கனு எப்படிச் சொல்ல முடியும்? மகளுக்கும் ஆண் குழந்தையே பிறக்கலைனாலோ, அல்லது குழந்தைகளே இல்லாதவர்களானாலோ அடுத்தவங்க யாராவது தான் செய்யணும்! எப்படியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கணும்தான்!

2010/7/5 செல்வன் <hol...@gmail.com>

--

வினோத்-VINOTH

unread,
Jul 5, 2010, 3:56:32 AM7/5/10
to mint...@googlegroups.com
இங்கே எனக்கு ஒரு சந்தேகம்.. தனிப்பட்ட சந்தேகம்

வழக்கு திசை மாறாது எனில் பதில் தெரிவிக்கவும்

ஏன் எல்லோரும் கொள்ளிவைக்க நாதி இல்லயே என கவலைப்படுகிறார்கள்?

புத்திர ஆசையா
சொத்து ஆசையா
காதல் மோகமா

இப்போ எனக்கு என உடம்பு எப்படிப்போனாலும கவலை இல்லை. நாய் நரி தின்றாலும் கவலையில்லை..

எனக்காக யாரும் கவலைப்பட்டு அழக்கூடாது என்றே நினைக்கிறேன் ( இதுக்கு கெட்டவனாக இருக்கணுமோ ???)

யாருக்கும் என்னால் தொந்தரவும் இருக்கக்கூடாது எனநினைக்கிறேன்


இப்போ கேள்வி என்னவென்றால்

1.
ஏன் எல்லோரும் கொள்ளிவைக்க நாதி இல்லயே என கவலைப்படுகிறார்கள்?

இது சரியா?

மற்றொன்து என் எண்ணம் சரியா?


--
வினோத் கன்னியாகுமரி
http://tamil2friends.com/friends/vinoth


செல்வன்

unread,
Jul 5, 2010, 4:09:10 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

மகள் வயிற்றுப் பேரன், அல்லது சகோதரன், அல்லது வேறு யாராவது உறவினர் தான் துணை. எல்லாருக்கும் ஆண் குழந்தைகள் இருப்பாங்கனு எப்படிச் சொல்ல முடியும்? மகளுக்கும் ஆண் குழந்தையே பிறக்கலைனாலோ, அல்லது குழந்தைகளே இல்லாதவர்களானாலோ அடுத்தவங்க யாராவது தான் செய்யணும்! எப்படியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கணும்தான்!

பொண்ணு மடியில் தலை வெச்சு படுத்து செத்தால் முக்தி கிட்டும் என உங்களால் சொல்ல முடியாதது ஏன் என யோசிக்கிறேன்.

தான் பெற்ற மகள், கட்டின மனைவி இருக்க சாகும் தருவாயில் சகோதரன்,உறவினன் என ஆண்வாரிசுகளை ஏன் தேடி அலையணும்?பெண்,தாய்,பேத்தி அல்லது மனைவி மடியில் தலை வைத்து ராமநாமம் கேட்டுகிட்டே உயிரை விட்டால் முக்தி கிட்டாதா?

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 4:11:37 AM7/5/10
to mint...@googlegroups.com
தெரியலை, ஆனால் இறந்தவர் உடலைச் சிலர் புதைக்கின்றனர். சிலர் எரிக்கின்றனர். அப்படியே போட்டுக் கொண்டிருந்த பார்சிக்கள் கூட இப்போது எரிக்க ஆரம்பித்துவிட்டனர். சுற்றுச் சூழல் பாதிப்பினால் இருக்கலாம்.

லைலா புயல் அடித்த அன்று எங்க எதிர்வீட்டில் இருப்பவரின் மனைவி இறந்துவிட்டார். காலை எழுந்து குளித்துவிட்டு ரத்த அழுத்த மருந்து சாப்பிட்டுப் படுத்திருக்கிறார். கணவன் அன்று அலுவலுக்குச் செல்லவில்லை. என்றாலும் மனைவி தூங்குவதாயே நினைத்திருக்கிறார். இரவு ஏழு மணி வரையிலும் எழுந்திருக்கவில்லை என்றதும் சந்தேகம். அக்கம்பக்கம் கூப்பிட்டுப் பார்த்து அவங்களும் சந்தேகம் கொண்டு பின் ஆட்டோவில் எடுத்துப் போனால் உயிர் பிரிந்து பத்து மணி நேரம். ஒரே மகள் கனடாவில். வர நாலு நாட்களாகும். எல்லாம் இந்த ஐஸ்லாந்துப் புகையின் காரணத்தால். அப்புறமாய் வீட்டுக்கு எடுத்து வந்த மனைவியின் உடலைத் திரும்ப கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் பிணவறையில் நாலு நாள் வைத்துப் பின்னர் மகள் வந்ததும் கடைசிச் சடங்குகள். ம்ம்ம்ம்???

எனக்குத் தோன்றியது, அந்த அம்மா உயிரோடு இருந்தப்போ எத்தனை கவனமாய் இருந்திருப்பார் தன் உடலிடம்?? இப்போது????

2010/7/5 வினோத்-VINOTH <vino...@gmail.com>


--

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 4:15:38 AM7/5/10
to mint...@googlegroups.com
தாராளமாய் மனைவி,மகள், மறுமகள் ஆகியோர் மடியிலும் முக்தி கிடைக்கும். கிடைத்தும் இருக்கிறது. இங்கே பேசுவது கடைசிக் காரியங்கள் பற்றியே. இப்போ கொள்ளி வைக்கிறது கூட மனைவி வைப்பதும் உண்டு. எங்க வீட்டிலேயே நடந்திருக்கு.

1977-ம் வருஷம் என் பெரிய மாமனார் இறந்து போய் விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உண்டு. மகன் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். பெரிய மாமனார் இறக்கும்போது மகளுக்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஒரு பையனும் உண்டு. என்றாலும் என் பெரிய மாமியார் அவரே சுடுகாட்டுக்குச் சென்று தன் கையாலேயே தன் கணவனுக்கு நெருப்பு வைத்தார். அந்த ஊர் மிகவும் பட்டிக்காடான கிராமம். அந்த வருஷம் தான் மின்சாரமே வந்தது.  கும்பகோணத்தில் இருந்து இருபது மைல். பேருந்தில் போனாலும் அரசலாற்றை மூங்கில் பாலத்தில் தான் தாண்டவேண்டும், அந்தக் கால கட்டங்களில். காவேரி பூரண வெள்ளப் பெருக்கோடு சென்ற காலம் அது. வண்டிகள் எதுவும் போகமுடியாது. அரசலாற்றையும் கிராமத்தையும் இணைக்கும் கல்பாலம் அதற்குப் பதினைந்து வருடங்கள் பின்னரே வந்தது. ஆகவே கூடாதுனு எதுவும் இல்லை.
2010/7/5 செல்வன் <hol...@gmail.com>
--

Raja sankar

unread,
Jul 5, 2010, 4:18:24 AM7/5/10
to mint...@googlegroups.com
இப்படி மகன் அருகில் இருந்தால் முக்தி கிடைத்துவிடும் என்பது எந்த நூலில் உள்ளது என்று கூறினால் மேற்கொண்டு அது சரியா இல்லையா என்று விவாதிக்கலாம்.

ராஜசங்கர்


2010/7/5 செல்வன் <hol...@gmail.com>

--

செல்வன்

unread,
Jul 5, 2010, 4:20:00 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>


1977-ம் வருஷம் என் பெரிய மாமனார் இறந்து போய் விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உண்டு. மகன் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். பெரிய மாமனார் இறக்கும்போது மகளுக்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஒரு பையனும் உண்டு. என்றாலும் என் பெரிய மாமியார் அவரே சுடுகாட்டுக்குச் சென்று தன் கையாலேயே தன் கணவனுக்கு நெருப்பு வைத்தார். அந்த ஊர் மிகவும் பட்டிக்காடான கிராமம். அந்த வருஷம் தான் மின்சாரமே வந்தது.  கும்பகோணத்தில் இருந்து இருபது மைல். பேருந்தில் போனாலும் அரசலாற்றை மூங்கில் பாலத்தில் தான் தாண்டவேண்டும், அந்தக் கால கட்டங்களில். காவேரி பூரண வெள்ளப் பெருக்கோடு சென்ற காலம் அது. வண்டிகள் எதுவும் போகமுடியாது. அரசலாற்றையும் கிராமத்தையும் இணைக்கும் கல்பாலம் அதற்குப் பதினைந்து வருடங்கள் பின்னரே வந்தது. ஆகவே கூடாதுனு எதுவும் இல்லை.

குட்.இதில் டிஸ்க்ரிமினேஷன் இல்லை என்ர அளவில் எனக்கு மகிழ்ச்சியே

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 4:28:56 AM7/5/10
to mint...@googlegroups.com
இதில் எந்த டிஸ்க்ரிமினேஷனும் இல்லை. நாலைந்து வருடங்கள் முன்னர் கூட என் நாத்தனார் கணவர் இறந்தபோது அவங்களைத் தான் கொள்ளி வைக்க புரோகிதரே அழைத்தார். அவங்க என்னால் முடியாது என்று சொன்ன பின்னரே அவங்களைக் கேட்டுக்கொண்டே நாத்தனார் கணவரின் சகோதரர் கொள்ளி வைத்தார். பெண்கள் சில விஷயங்கள் செய்யக் கூடாது என்பது அவர்கள் உடல், மன நிலைமையை உத்தேசித்தே. இதை எந்த சாஸ்திரமோ, நம்பிக்கையோ தடுத்தது இல்லை. தடுக்கவும் தடுக்காது. இது பற்றிப் பலமுறை பேசிவிட்டேன், பல தளங்களிலும்.

2010/7/5 செல்வன் <hol...@gmail.com>
--
360.gif

வினோத்-VINOTH

unread,
Jul 5, 2010, 4:32:56 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

தெரியலை, ஆனால் இறந்தவர் உடலைச் சிலர் புதைக்கின்றனர். சிலர் எரிக்கின்றனர்.

திருமூலர் கூறுவது
சாதாரண மக்களை எரிக்கவும், யோகிகள் உடலை மட்டும் புதைத்து ஆலயமாக்கவும்...


Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 4:37:29 AM7/5/10
to mint...@googlegroups.com
ம்ம்ம்??? இந்துக்களிலேயே சிலர் புதைக்கின்றனர், சிலர் எரிக்கின்றனர்.

2010/7/5 வினோத்-VINOTH <vino...@gmail.com>

செல்வன்

unread,
Jul 5, 2010, 4:39:04 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

இதில் எந்த டிஸ்க்ரிமினேஷனும் இல்லை. நாலைந்து வருடங்கள் முன்னர் கூட என் நாத்தனார் கணவர் இறந்தபோது அவங்களைத் தான் கொள்ளி வைக்க புரோகிதரே அழைத்தார். அவங்க என்னால் முடியாது என்று சொன்ன பின்னரே அவங்களைக் கேட்டுக்கொண்டே நாத்தனார் கணவரின் சகோதரர் கொள்ளி வைத்தார். பெண்கள் சில விஷயங்கள் செய்யக் கூடாது என்பது அவர்கள் உடல், மன நிலைமையை உத்தேசித்தே. இதை எந்த சாஸ்திரமோ, நம்பிக்கையோ தடுத்தது இல்லை. தடுக்கவும் தடுக்காது. இது பற்றிப் பலமுறை பேசிவிட்டேன், பல தளங்களிலும்.

சாஸ்திரம் தடுக்குது,தடுக்கலை என்பதை பத்தி எனக்கு பெரிசா அக்கறை இல்லை. அதெல்லாம் பழங்கால நூல். அந்த கால விதிமுறைகள் தான் அதில் இருக்கும்.

இந்த காலத்தில் நாம் எப்படி வாழ்கிறோம்,குழந்தைகளுக்கு என்ன மதிப்பீடுகளை கற்றுதருகிறோம் என்பதுதான் (எனக்கு) முக்கியம்.பெண்,ஆண் என்பதெல்லாம் சும்மா ஒரு உயிரியல் குறியீடுதான்.அதைதாண்டி சமூக அளவில் இரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
360.gif

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 4:42:34 AM7/5/10
to mint...@googlegroups.com
அதெல்லாம் பழங்கால நூல். அந்த கால விதிமுறைகள் தான் அதில் இருக்கும்//

எந்தக் காலத்திலும் பெண் ஒதுக்கி வைக்கப்படவில்லை என்பதே இங்கே பேச்சு.

2010/7/5 செல்வன் <hol...@gmail.com>
--
360.gif

Tthamizth Tthenee

unread,
Jul 5, 2010, 4:56:06 AM7/5/10
to mint...@googlegroups.com

                                                  “சாஸ்திரம்’

 

காத்தாலேருந்து  பல்லுலே பச்சைத் தண்ணி கூட படாம

ஆசாரமா அப்பாவுக்கு திவசம் பண்னியாச்சு

வாத்யார் சொன்ன மந்திரங்களையெல்லாம் ஒண்ணு விடாம சொல்லி பக்தி ஸ்ரத்தையா

தெவசத்தை பண்ணி  முடிச்சாச்சு

ப்ரசாதத்தைக் கொண்டு போய் மொட்டை மாடீலே காக்காய்க்கு  வெச்சுட்டு

காக்காய் வந்து சாப்டறதானு பாத்துட்டு வாங்கோ

வந்து  நீங்கள்ளாம்  சாப்படலாம்ன்னு வாத்யார் சொன்னவுடனே

ப்ரசாத்த்தை எடுத்துண்டு வந்து  மொட்டை மாடீலே வெச்சுட்டு

தகப்பனார் காக்காய் வடிவுலே வந்து  ப்ரசாத்தை  எடுத்து சாப்புடறதை பாக்க

நின்னுண்டு இருக்கார் ராமேஷம்

ஒரு காக்காய்  வந்து பார்த்துவிட்டு பறந்து போனது

மீண்டும் மீண்டும்  வந்து பறந்து போய்க்கொண்டே இருந்து

 

நான்காவது முறையாக  வந்து சுவர் விளிம்பில் உட்கார்ந்து கா கா  என்றது

ராமேசத்துக்கு   இந்தக் காக்காய் தன்னோட  அப்பாவாயிருந்தா  இப்போ

அவர் காக்காய் வடிவிலே  வந்திருக்கார்  என்றால்  அவர் காக்காய் பாஷையில்

சொல்வதை புரிந்துகொள்ள  பறவைகளின் மொழி தமக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும்

என்று எண்ணினார் ராமேஷம்

காலையிலிருந்து பட்டினி  கண் இருட்டிக்கொண்டு வந்த்து

காக்காய் விஸ்வரூபம் எடுத்த்து

அங்கே  ராமேஷத்தின் தந்தை  வைத்தீஸ்வரன் நின்று கொண்டு பேசினார்

ராமேஷத்துக்கு  காக்காயின் பாஷை புரிய ஆரம்பித்த்து

ஏண்டா ராமேஷம்  வாத்யார் சொன்னாரே

 நாம  இந்த உலகத்துக்கு வரக் காரணமாயிருந்த  முன்னோர்களுக்கு 

தெவசம் பண்ணனும்,அப்போதான்  அவா ஆத்மா சாந்தியா இருக்கும்,

பிதுர் லோகத்திலே அவா நமக்காக வேண்டிப்பா இல்லேன்னா  அவ மனசு புண்படும்

அவா மனசு புண்பட்டா  நமக்கு அது சாபமா அமையும், நம்மோட வாரிசுகள் நன்னா

 இருக்கணும்னா  நாம பித்ருக்களுக்கு பிண்டம் போடணும்

அப்பிடீன்னு       அதுக்கு பயந்துதானே  தெவசம் பண்றே, இல்லேன்னா பண்ணுவியா

அது சரி  நான் இப்போ காக்காய் வடிவத்திலே வந்திருக்கேன்

நீ படைச்சிருக்கியே இதெல்லாம் சாப்படறேன், ஆனா ஒண்ணு

 

இவ்ளோ வயசாகியும் உனக்கு  இன்னும் புத்தி வளரவே இல்லே

எல்லாத்தையும் கொண்டு வந்து இப்பிடி வெச்சுட்டு,நீயும் பக்கத்திலேயே நின்னுண்டு

இருந்தா  நான் எப்பிடிடா வந்து தைரியமா சாப்புடுவேன்,

நான் உயிரோட இருக்கும் போதே  உன் பக்கத்திலே வர பயப்படுவேன்

கிட்ட வந்தாலே சள்ளுன்னு எரிஞ்சு விழுவே

நான் காக்காய் வடிவத்திலே இருக்கேன் எப்பிடி தைரியமா கிட்ட வரமுடியும்

நானும் பறந்து போய்ட்டு  நீ தள்ளிப்போயிருப்பேன்னு  தைரியமா வந்தா

அப்பிடியே குத்துக்கலாட்டும் இங்கேயே  நிக்கிறியே,கொஞ்சம்  தள்ளிப் போக வேண்டியதுதானே

எத்தனை  தடவை நானும் உனக்கு போக்கு காட்டி பறந்து பறந்து போயிட்டு வறது

நீ தள்ளிப்போடா  எனக்கு பசிக்கறது  என்றார் வைத்தீஸ்வரன்

திடுக்கிட்டு கண் விழித்தார்  ராமேஷம்  காக்காய் அவரையே  பயத்துடன்

பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது

 

          சுபம்
அன்புடன்
தமிழ்த்தேனீ

 

 

 

 



5-7-10 அன்று, Geetha Sambasivam <geetha...@gmail.com> எழுதினார்:
360.gif

devoo

unread,
Jul 5, 2010, 5:07:03 AM7/5/10
to மின்தமிழ்
>>> எனக்கு என உடம்பு எப்படிப்போனாலும கவலை இல்லை. நாய் நரி தின்றாலும் கவலையில்லை.. <<<

’இது என் உடல்’ என்னும் எண்ணமே தவறு; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்பதே சரியான
கண்ணோட்டம். அது இறைவனுக்குரியது என்பதே உண்மை. உயிர் பிரிந்தபின்
முறையாகக் கிரியைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்; அநாதையாக மரிக்க விடுவது
சமூக அவலம்.

தம் கையால் மாண்ட அரக்கருக்கும், ஒரு பறவைக்கும் இராமபிரானே தஹநம்
செய்தார்; ஞானியான மாறநேர் நம்பிக்கு மஹாபூர்ணர் தம் கரங்களால்
எரியூட்டினார், நம்பிக்கு உறவினர்கள் இருந்தபோதிலும்.

திரு அண்ணாமலையிலும், திருக்குடந்தையிலும் இறைவனே மானுட வடிவம் தாங்கி
இறுதிச் சடங்கு செய்ததாக வரலாறு; தலைநகரில் அநாதையாக ஒரு சடலம்
இருப்பின் அரசனே எரியூட்ட வேண்டும் என நூல்கள் வலியுறுத்துகின்றன.

கைவிடப்பட்ட சடலங்களுக்கு எரியூட்டுவதைக் காஞ்சிப் பெரியவர் வலியுறுத்தி
வந்தார்; சமூகக் கட்டுப்பாடுகள் ஒருவருக்கொருவர் கரிசனம் கொள்வதற்காக
ஏற்பட்டவை. முன்னேற்றம் / முற் போக்கு என்னும் பெயரில் கட்டுக்கோப்புத்
தளர்ந்துவிட்டதால் தாறுமாறான நிலை தோன்றிவிட்டது


தேவ்

Innamburan Innamburan

unread,
Jul 5, 2010, 5:12:39 AM7/5/10
to mint...@googlegroups.com
உடல் தானம் செய்தால் என்ன?
இன்னம்பூரான்

2010/7/5 devoo <rde...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 5, 2010, 5:21:07 AM7/5/10
to mint...@googlegroups.com
நல்ல கேள்வி
 
உடல் தானம் , உறுப்புதானம் அவசியம் செய்யவேண்டும்
என்பதை  வலியுறுத்துவேன்  நான்
 
வருங்கால  சந்ததிகளுக்கு  விஞ்ஞான ஆராய்ச்சி  வளர்ச்சியில் முன்னேற்றம் கண்டு
 
நோயற்ற வாழ்வு வாழ  இவை அவசியமாகப் படுகிறது
 
ஆனால்  சிலர் கூறுகின்றனர்  இந்த உடல் இறைவனுக்கு  சொந்தமானது
 
அதை தானமாக  அளித்தால்  தவறு என்று
 
மேலும் உறுப்புதானம்  அளித்தால்  மறு ஜென்மத்தில் அந்த உறுப்பு இல்லாமல்  அவதிப்பட  நேர்ம் என்று கூறுகிறார்கள்
 
எது உண்மை   என்று ஆராயவேண்டிய  கடமை நமக்கிருக்கிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
5-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

devoo

unread,
Jul 5, 2010, 5:28:11 AM7/5/10
to மின்தமிழ்
>> உடல் தானம் செய்தால் என்ன?<<

எதிர்பார்த்த கேள்விதான்; என் பதிவின் முதல் வரியிலேயே விடை உள்ளது;
உடலின் உரிமையாளர் நாம் அல்லர்.

தானம் தருவது சரி, தவறு என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சரிதான்
என்னும் கருத்து வேரூன்றி விட்டால் இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்

தேவ்


On Jul 5, 4:12 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com

Tthamizth Tthenee

unread,
Jul 5, 2010, 5:59:00 AM7/5/10
to mint...@googlegroups.com
பொதுவாக  அந்த குறிப்பிட்ட நபரின் அனுமதி இல்லாமல்  அவருடைய  உடலை தானமாகத் தருவது  சட்டப்படி சரியா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
5-7-10 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:
>> உடல் தானம் செய்தால் என்ன?<<
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

devoo

unread,
Jul 5, 2010, 6:23:53 AM7/5/10
to மின்தமிழ்
இன்றைய சட்டப்படி உயிர் துறக்குமுன் ஒப்புதல் இருக்க வேண்டும்.
காலப்போக்கில் மாற்றம் நிகழவும் வாய்ப்புள்ளது.


மாந்தரின் சட்டம் / அளவீடுகள் குறைபாடு உடையன. க்ரிகெட்
விளையாட்டுக்காரர்கள் பெறும் வெகுமதி, சலுகைகள் கோடிக்கணக்கில்; போரில்
மாண்ட வீரர்களுக்கு, மாவோயிஸ்ட் தாக்கு தலில் மடிந்தவருக்கு என்ன
கிடைத்தது ? தனியார் துறை, அரசுத்துறை - அது வேறு, இது வேறு என்பர்;
ஆனாலும் மனம் ஒப்புவதில்லை

தேவ்

> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to


> > visit our Muthusom Blogs at:

> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,


> > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group athttp://
> > groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com

> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீhttp://thamizthenee.blogspot.com

> rkc1...@gmail.comhttp://www.peopleofindia.net

Tthamizth Tthenee

unread,
Jul 5, 2010, 6:30:40 AM7/5/10
to mint...@googlegroups.com
 இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்
 
  ஆக சட்டப்படி இப்படி செய்து யாரும் ஒதுங்க முடியாது அல்லவா
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net

வினோத்-VINOTH

unread,
Jul 5, 2010, 6:47:19 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 devoo <rde...@gmail.com>

அநாதையாக மரிக்க விடுவது
சமூக அவலம்.

ம்ம்ம்ம்ம்

 
--

வினோத்-VINOTH

unread,
Jul 5, 2010, 6:53:38 AM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

ம்ம்ம்??? இந்துக்களிலேயே சிலர் புதைக்கின்றனர், சிலர் எரிக்கின்றனர்.

இது புது செய்தி இல்லையே. இந்துக்களில் புதைப்பவரும் உள்ளார்கள். திருமூலர் கூற்றுப்படி யோகிகளுடைய பூதஉடலை எரித்தால் சமூக கேடுகள் விளையும் என பயமுறுத்துகிறார். ஏனென்றால் அவ்வுடல் ஆலயமாகவே திகழ்ந்தது. அதுவும் யோகிகளின் இறப்பு அவர்களாக வெளியேறுவது..

சாதாரண இல்லறவாழ்க்கை வாழும் மக்கள் அவ்வாறல்ல.

ஆனால் என்னைப்பொருத்தவரை இதெல்லாம் தேவையில்லை. வாழும் மனிதருக்காக இந்த பூமி. இடத்தை வீணடிப்பதாக உணர்கிறேன்

மின்சார எரியூட்டலே சிறந்தது.
(ஒரே பயம் கொலை செய்ய எளிது. தூங்கிக்கிடப்பவரை போட்டு சுவிச்சை போட்டுவிட்டால் எந்த தடயமும் மிஞ்சாது)
 
--

செல்வன்

unread,
Jul 5, 2010, 12:34:43 PM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 devoo <rde...@gmail.com>

எதிர்பார்த்த கேள்விதான்; என் பதிவின் முதல்  வரியிலேயே விடை உள்ளது;
உடலின் உரிமையாளர் நாம் அல்லர்.

தானம் தருவது சரி, தவறு என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சரிதான்
என்னும் கருத்து  வேரூன்றி விட்டால் இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்


நாத்திகர்கள் மட்டும் உடல்தானம் செய்தால் போதும்.

ஆத்திகர்களை புதைக்க,எரிக்க மட்டுமே செய்யணும்.

Innamburan Innamburan

unread,
Jul 5, 2010, 7:36:55 PM7/5/10
to mint...@googlegroups.com
நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. எல்லாரும் சுற்றி வளைக்கிறார்கள்.
சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?
தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது. அதே அலை வரிசையில் 'உடலின்
உரிமையாளர் நாம் அல்லர்.' என்று தொடரும் தேவ்வின் விடையும் சிக்கலானது,
தன்னுள் முரணானது, வருந்தத்தக்கது. உடலுக்கு உரிமையாளர் இல்லை என்றால்,
அழுகிப்போகும் அந்த பொருளை யார், என் செய்யவேண்டும்? எந்தக்கணக்கில்
உரிமை இல்லாதவர்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்து வழி இயங்கமுடியும்?
செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
என்ன சம்பந்தம்?

இன்னம்பூரான்


2010/7/5 செல்வன் <hol...@gmail.com>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

செல்வன்

unread,
Jul 5, 2010, 7:43:24 PM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
என்ன சம்பந்தம்?

தேவ் உடல்தானம் செய்வது சரியல்ல என்கிற மாதிரி சொல்லியிருந்தார்.உடலை எரியூட்டுவதும்,கிரியைகள் செய்வதுமே நல்லது என்றார்.இப்படி ஆத்திகர்கள் நம்பினால் அப்புறம் நத்திகர்கள் மட்டுமே உடல்தானம் செய்ய முன்வருவர் என்பதாலேயே அப்படி குறிப்பிட்டேன்.

மதநம்பிக்கையை ஒதுக்கிவைத்து கண்தானம்,உறுப்புதானம்,உடல்தானம் போன்றவற்றை ஆத்திகர்களும் மேற்கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.நான் மரணம் அடைந்தால் என் உடலில் உள்ள உறுப்புக்களில் பயன்படும் அனைத்தையும் எடுத்துக்க சொல்லி டிரைவிங் லைசென்ஸ் ஆபிஸில் எழுதிகொடுத்திருக்கேன்.


--
செல்வன்

www.holyox.blogspot.com

There are very few jobs that actually require a penis or vagina.  All other jobs should be open to everybody.  ~Florynce Kennedy

Geetha Sambasivam

unread,
Jul 5, 2010, 9:35:00 PM7/5/10
to mint...@googlegroups.com
உடல் தானம் செய்வதை அனைவரும் ஆரம்பித்தால் உடல்களைப் பாதுகாப்பது எப்படி? அதுவும் சுற்றுச் சூழல் கெடாமல்?? நான் மேலே சொல்லி இருந்த எங்க தெருவில் உள்ள பெண்மணியின் உடல் நாலு நாட்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் பிணவறையில் பாதுகாக்கப் பட்ட போது, பல உடல்களும் கேட்பார் இல்லாமல் மோசமான நிலையில் இருந்தன என்று பேசிக்கொண்டனர். எல்லாத்தையும் யோசிச்சுத் தான் நம் முன்னோர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்கள்.

இருக்கும்வரையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிட்டுப் போனதுக்குப் பின் இப்படியானு தோணும் இல்லையா? அதுக்காகவும் இருக்கலாம்,. தானம் செய்ய இஷ்டமுள்ளவர்கள் தானம் செய்யலாம். மற்றவர்கள் செய்ய வேண்டாம். இது தான் சரியானதாய் எனக்குத் தோன்றுகிறது. தேவ் சொல்லி இருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றே. மகனோ, மகளோ ஒத்துக்கணும். சிக்கல்கள் நிறைந்த விஷயம்.

2010/7/6 செல்வன் <hol...@gmail.com>

--

செல்வன்

unread,
Jul 5, 2010, 11:50:37 PM7/5/10
to mint...@googlegroups.com


2010/7/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

உடல் தானம் செய்வதை அனைவரும் ஆரம்பித்தால் உடல்களைப் பாதுகாப்பது எப்படி? அதுவும் சுற்றுச் சூழல் கெடாமல்?? நான் மேலே சொல்லி இருந்த எங்க தெருவில் உள்ள பெண்மணியின் உடல் நாலு நாட்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் பிணவறையில் பாதுகாக்கப் பட்ட போது, பல உடல்களும் கேட்பார் இல்லாமல் மோசமான நிலையில் இருந்தன என்று பேசிக்கொண்டனர். எல்லாத்தையும் யோசிச்சுத் தான் நம் முன்னோர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்கள்.



உடல்தானம் செய்யபடும் உடல்கள் பிணவறைக்கு போகாதுங்க.அது பல்கலைகழகங்களுக்கு தான் போகும்.உடல்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் காலத்தில் அவர்கள் எத்தனை பத்திரமாக அதை பாதுகாப்பார்கள் என சொல்லவே வேண்டியதில்லை.அவர்களுக்கு ஆராய்ச்சிக்கு தேவைபடும் பொருளை அவர்கள் பத்திரமா பாதுகாப்பார்கள்.

நம் முன்னோர்கள் ஒன்றும் சூப்பர்மேன்கள் கிடையாது.என்னையும்,உங்களையும் மாதிரி சராசரி ஆட்கள் தான்.அவர்கள் சொன்னது அவர்கள் காலத்துக்கு பொருந்தும்.நம்ம காலத்துக்கு பொருந்துமா என்பது சந்தேகமே.அதனால் முன்னோர்கள் சொன்னதை மட்டும் வைத்துகொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது

வினோத்-VINOTH

unread,
Jul 6, 2010, 12:16:25 AM7/6/10
to mint...@googlegroups.com
2010/7/6 செல்வன் <hol...@gmail.com>

உடல்தானம் செய்யபடும் உடல்கள் பிணவறைக்கு போகாதுங்க.அது பல்கலைகழகங்களுக்கு தான் போகும்.உடல்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் காலத்தில் அவர்கள் எத்தனை பத்திரமாக அதை பாதுகாப்பார்கள் என சொல்லவே வேண்டியதில்லை.


ஐயா, உடல் தனத்திற்கு நானும் கருத்து உடன்படுகிறேன்..

ஆனால் ஒரு விசயம்..
ஒரு நாளில் இறக்கும் அத்தனை பேரையும் நீங்கள் சொல்லியது போல ஆராச்சிக்கு எடுத்துக்கொண்டு போகச்சொல்லும் நிலை  வந்துவிட்டால் ஒரு சில நாட்களில் போதும் என்றுவிடுவார்கள்.. அல்லது மாதத்திற்கு இத்தனை தான் எங்களுக்கு தேவை என்பார்கள்.  தற்போது அவர்களுக்குத்தேவை என்ற நிலை இருப்பதால் உடல் தானத்தை ஊக்குவிக்கிறார்கள்..

உடல்கள் ஒரளவிற்குத்தான் தேவைப்படும். உறுப்புகள் அதிக அளவு தேவைப்படலாம்


இலவசமாக இரத்ததானத்தை வாங்கிவிட்டு எத்தனை பேருக்கு இலவசமாக இரத்தம் கொடுக்கிறார்கள் சொல்லுங்கள்??


--

செல்வன்

unread,
Jul 6, 2010, 12:22:46 AM7/6/10
to mint...@googlegroups.com
2010/7/5 வினோத்-VINOTH <vino...@gmail.com>
ஆனால் ஒரு விசயம்..
ஒரு நாளில் இறக்கும் அத்தனை பேரையும் நீங்கள் சொல்லியது போல ஆராச்சிக்கு எடுத்துக்கொண்டு போகச்சொல்லும் நிலை  வந்துவிட்டால் ஒரு சில நாட்களில் போதும் என்றுவிடுவார்கள்.. அல்லது மாதத்திற்கு இத்தனை தான் எங்களுக்கு தேவை என்பார்கள்.  தற்போது அவர்களுக்குத்தேவை என்ற நிலை இருப்பதால் உடல் தானத்தை ஊக்குவிக்கிறார்கள்..



ஆம் வினோத்.போதுமான உடல்கள் கிடைத்தால் அப்புறம் அவர்களே வேண்டாம் என சொல்லிவிடுவார்கள்.அந்த உடல்களை புதைத்துவிடலாம்.இதனால் நஷ்டம் ஒன்றும் இல்லையே?

devoo

unread,
Jul 6, 2010, 2:51:42 AM7/6/10
to மின்தமிழ்
“அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு”

ததீசி முனிவர் முதுகெலும்பையும், சிபி மன்னன் தசையையும், கர்ணன் உடலின்
உறுப்பாகவே இருந்த கவச குண்டலங்களையும் தானம் செய்தனர். கண்ணிடந்து
அப்பும் திண்மை கொண்டி ருந்தார் ஒரு சிவனடியார்.

தான் ஈட்டிய பொருளை தானம் செய்வதுபோல் வினைப்பயனால் ஈட்டிய உடலை
உயிருள்ள போதே தருவதற்கு ஒப்புதல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சடலம்
என்றானபின் பெற்ற மக்களுக்கும், பங்காளிகளுக்கும் உரியதாகி விடுகிறது.
மென்மையாக ஆழமாக ஆராய்ந்தறிய வேண்டிய விஷயமிது.

ச்ருங்ககிரி பீடத்து சங்கராசார்யர் சந்திரசேகர பாரதியவர்கள் தமது உடலைத்
துங்கா நதியின் மீன்களுக்கு உணவாக்கும்படித் தம் அந்தரங்க சீடர்களிடம்
வேண்டினார்; ஆனால் அவர்கள் உடன்படவில்லை. பரமஹம்ஸர்களான துறவியின் உடலை
நடுக்காட்டில் போடலாம் என்னும் விதி உள்ளது. துறவியர்க்கு உடற்பற்று
நீங்குவதால் அவர்களுக்கு எரியூட்ட வேண்டியதில்லை. சமாதி அமைக்கலாம்.

சாமானியர்களுக்கு உடற்பற்று அவ்வளவு எளிதாக நீங்காது; முழுமையாக
எரியூட்டுவதே மரித்த உயிர்களுக்கு நன்மை பயக்கும் என்பது நூல்களின்
கருத்தாக இருக்க முடியும் என்பது என் தாழ்மை யான யூகம். இதில்
தவறிருக்கலாம். நேத்ரதானப் பட்டியலில் அடியேன் பெயரும் உள்ளது. அது வேறு
விஷயம். எப்போதும்போல் அவரவர் கருத்து....

கட்சி கட்டிக்கொண்டு கோதாவில் இறங்க வேண்டாம் என்னும் வேண்டுகோளுடன்

தேவ்

On Jul 5, 6:43 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/7/5 Innamburan Innamburan <innambu...@googlemail.com>

Geetha Sambasivam

unread,
Jul 6, 2010, 2:55:21 AM7/6/10
to mint...@googlegroups.com
அருமையான கருத்து. முழு மனதுடன் ஆமோதிக்கிறேன். நன்றி, எளிமையான விளக்கமும் கூட. ததீசி முனிவரைப் பற்றியும் அவர் முதுகெலும்பு தானம் பற்றியும் நானும் எழுத எண்ணினேன்.  நீங்கள் எழுதியது இன்னும் வலுவான கருத்தைக் கொடுக்கும். நன்றி.

2010/7/6 devoo <rde...@gmail.com>

Madhurabharathi

unread,
Jul 6, 2010, 3:03:18 AM7/6/10
to mint...@googlegroups.com
தேவ் ஐயா,
 
தானம் என்றாலே பலன்/புண்ணியம் கருதிச் செய்யப்படுவது என்று ஒரு கருத்து இந்த அரங்கில் வைக்கப்பட்டது. அதை இங்கு யாரும் மறுத்துக் கூறியதாக நினைவில்லை.
 
அப்படியிருக்க நீங்கள் எல்லாவற்றையும் தானம் என்றே திருப்பித் திருப்பிக் கூறியிருக்கிறீர்கள். ததீசி முனிவர், சிபி, கர்ணன், அன்னதான சிவன் என்று எல்லோருமே சுயநலமிகள்தாமா?
 
அன்புகூர்ந்து தெளிவுபடுத்துங்கள்.
 
கட்சி கட்டிக்கொண்டு கோதாவில் இறங்கவேண்டாம் என்ற அதே வேண்டுகோளுடன்,
 
அன்பன்
மதுரபாரதி

2010/7/6 devoo <rde...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 3:03:44 AM7/6/10
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது
 
திரு இன்னம்புராரே   பொத்தாம் பொதுவாக  கண்டிக்கத்தக்கது  என்றால் என்ன பொருள்?
 
எந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது
 
ஏன் கண்டிக்கத்தக்கது   என்று விளக்கினால்  சிறியேன்
 
நானும் சற்றே சிந்திப்பேன்
 
பெரியவர்  விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
6-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்

செல்வன்

unread,
Jul 6, 2010, 4:34:46 AM7/6/10
to mint...@googlegroups.com
மிகவும் எளிய விஷயத்தை மிகவும் கடினமான சூத்திரங்களையும்,சமன்பாடுகளையும் பயன்படுத்தி தேவையின்றி சிக்கலாக்கி கொள்வது மக்களின் வழக்கம்.

வாழ்க்கை இத்தனை கடினமானது இல்லை.அது மிகவும் எளிமையானது.உதாரணத்துக்கு நான் கடவுளாக இருந்திருந்தால் உடல் தானம் செய்தால் முக்தி கிடையாது,எரித்தால் தான் முக்தி என்றெல்லாம் நிபந்தனை போட்டிருக்கமாட்டேன். தானம் நல்ல விஷயம். நம் உடம்பும் நமக்கு தான் சொந்தம்.....நமது பிள்லைகளுக்கோ,பங்காளிகளுக்கோ உரித்தானது அல்ல.அதை தானம் தர நமக்கு பரிபூரண உரிமை உண்டு




--
செல்வன்

www.holyox.blogspot.com

Geetha Sambasivam

unread,
Jul 6, 2010, 4:41:03 AM7/6/10
to mint...@googlegroups.com
அதான் நீங்க கடவுள் இல்லை! எந்தச் சிக்கலும் இல்லை. மனம் தான் காரணம் எதுக்குமே. அவங்க அவங்க கருத்து அவங்க அவங்களுக்கு!

2010/7/6 செல்வன் <hol...@gmail.com>
மிகவும் எளிய விஷயத்தை மிகவும் கடினமான சூத்திரங்களையும்,சமன்பாடுகளையும் பயன்படுத்தி தேவையின்றி சிக்கலாக்கி கொள்வது மக்களின் வழக்கம்.
--
360.gif

devoo

unread,
Jul 6, 2010, 4:49:40 AM7/6/10
to மின்தமிழ்
>>> தானம் என்றாலே பலன்/புண்ணியம் கருதிச் செய்யப்படுவது என்று ஒரு கருத்து இந்த அரங்கில் வைக்கப்பட்டது <<<

தாநம் – கொடை; பயனை எதிர்பாராத கொடையும் தானம்தான்

தர்மம் - ‘த்ரு’ தாதுவின் அடிப்படை கொண்ட இச்சொல் மிக விரிந்த பொருள்
கொண்டது. உங்களுக்கே அது தெரிந்திருக்கும். தானம் தர்மத்தின் சிறு
அம்சம்.

‘தருமம் போடுங்க சாமீ’ என்று கேட்டுப் பழகி விட்டதால் தானம், தர்மம்
இரண்டையும் ஒன்றாக்கிக் கொள்கிறோம்.

>>> ததீசி முனிவர், சிபி, கர்ணன், அன்னதான சிவன் என்று......<<<

இங்கு நாம் எடுத்துக்காட்டாகக் கூறும் பெரியோர்கள், அன்னதான சிவன்
அவர்களையும் சேர்த்து அனைவரும் பயனில் ஆசையோடு தானம் செய்தனாரா, பயனை
எதிர்பாராமல் தானம் செய்தனரா என்னும் ஆராய்ச்சி அவசியமற்றது.

கொடை அவர்களுக்கு வெகு இயல்பாக, கூடப்பிறந்த குணமாக அமைந்து விட்டது.
பாலுக்குத் தனியாக வெள்ளை நிறம் சேர்க்கவேண்டுமா என்ன ?


தேவ்

Innamburan Innamburan

unread,
Jul 6, 2010, 7:07:28 AM7/6/10
to mint...@googlegroups.com
'...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...' என்ற
வினாவில் விடை அடங்கியிருக்கிறது. பொத்தாம் பொதுவாக, நான் யாதும்
கூறவில்லையே.

இன்னம்பூரான்

2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 7:52:54 AM7/6/10
to mint...@googlegroups.com
...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...
 
ஐய்யா நான் கூறவில்லையே அதை

வினோத்-VINOTH

unread,
Jul 6, 2010, 9:33:11 AM7/6/10
to mint...@googlegroups.com
2010/7/6 செல்வன் <hol...@gmail.com>
ஆம் வினோத்.போதுமான உடல்கள் கிடைத்தால் அப்புறம் அவர்களே வேண்டாம் என சொல்லிவிடுவார்கள்.அந்த உடல்களை புதைத்துவிடலாம்.இதனால் நஷ்டம் ஒன்றும் இல்லையே?


உடல் தானத்திற்கு போக அவ்வுடம்புகளில் வாழ்ந்தவர்களுக்காக மரியாதை செய்ய வேண்டும், அது சமூக கேடுகளை விளைவிக்கா வண்ணம் இருந்தால் நல்லது. மற்றபடி இடுகாடா அல்லது சுடுகாடா என்பது பிரச்சனையில்லை.

முன்பெல்லாம் நிலம் அதிகம். காடுகளும் அதிகம். அதனால் எது செய்யினும் ஊருக்கு அல்லது சும்மா இட்டாலும் ஊருக்கு பிரச்சனையில்லை. இப்போது மக்கள் அதிகம். 
 
வாழும் மனிதர்களுக்கு இடம் இருந்தால் எது செய்யினும் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

என் நிலைப்பாடு மின்சார எரியூட்டுதலே. அரசே இதை சட்டமாக்கும் நிலை மக்கள் தொகை அதிகமானால் வரலாம்..

--

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 10:01:41 AM7/6/10
to mint...@googlegroups.com
பூமியில்  மனிதர்களுக்கு போதுமான நிலம் இருக்கிறது
 
புதைத்தாலும் எரித்தாலும்  மீண்டும் அவை  மண்ணோடு மண்ணாக  தானாகவே  கலந்துவிடும்
 
ஏற்கெனவே இடுகாடாய் இருந்த நிலமெல்லாம்  இப்போது அடுக்குமாடிக்கட்டிடங்களாய் உருமாறி இருக்கின்றன
 
உதாரணம்  சென்னையில் புரசைவாக்கம் என்னும் பகுதியில் இருந்த மேகலா  என்னும் அரங்கின் பக்கத்தில் இருந்த இடுகாடு
 
நிலத்துக்கு  பஞ்சமில்லை
 
ஏற்கெனவே  கிராமங்கள்   தோன்றியபோது  கிராமங்களின் ஓரமாய் இருந்த இடுகாடுகள்
 
கிராம வளர்ச்சியால்  கிராமத்தின்  நடுவே  வந்து விட்டது
 
மீண்டும் நடுவிலிருந்து  ஓரத்துக்கு  போகும் எல்லை விரிவடைய விரிவடைய
 
அது ப்ரச்சனையே  இல்லை
 
எரிப்பதா  புதைப்பதா  இரண்டுமே ப்ரச்சனை இல்லை
 
ஒவ்வொரு மனிதரும் இறக்கும் போது  எப்படி இறக்கவேண்டும் , அந்த மனிதரின் உடல் யாருக்கு  சொந்தமானது  என்பதே  இங்கே விவாதிக்கும்  ப்ரச்சனை  அன்றோ?
 
இப்போது உள்ள மனிதர்கள்  இடுகாட்டையும்  பங்கு போட்டு விற்றுவிடுகிறார்கள்
 
மனிதாபிமானம்  எது, முறையான தர்மம் எது  என்பதை அலசலாமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 

 
6-7-10 அன்று, வினோத்-VINOTH <vino...@gmail.com> எழுதினார்:
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jul 6, 2010, 10:17:34 AM7/6/10
to mint...@googlegroups.com
நன்றி ஐயா

2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>


 
ஒவ்வொரு மனிதரும் இறக்கும் போது  எப்படி இறக்கவேண்டும் ,


இது இந்த காலத்தில் அவரவர் கையில் இல்லையே..

அதிக நல்ல உடல் நலம் உள்ளவர்கள் தான் படுக்கையில் கிடந்து போக வேண்டிய சூழ்நிலை,
மற்றவர்கள் காலையில் இருந்தார்கள் இப்போது இல்லை என்பதும், விபத்துகளிலும், மருத்துவமனைகளிலும் உயிர்விடுவது தான் அதிகமாக இருக்கிறது.

 
அந்த மனிதரின் உடல் யாருக்கு  சொந்தமானது  என்பதே 

பூதஉடல் உறவினர்களுக்கே சொந்தம் என்பது என் நிலைப்பாடு.
அன்னாரது சொத்துகள் உறவினர்களுககு சென்று சேர்வது போல..



ஒருவரது உடலே அவருக்கு சொந்தமில்லை என்பது தத்துவ நிலைப்பாடு.
ஆனால் ஒருவரது சொத்துக்களுக்காக போராடும சாதாரண மக்களின் பார்வையில் இது சாத்தியமற்றது எனவே நினைக்கிறேன்.


S.Krishnamoorthy

unread,
Jul 6, 2010, 10:22:29 AM7/6/10
to mint...@googlegroups.com
புதைப்பதா? எரிப்பதா? என்ற தர்மசங்கடம் இந்துக்களுக்குத்தான்.  கிறிஸ்தவர்களுக்கோ இஸ்லாமானவர்களுக்கோ இல்லை. 
அமெரிக்காவில் கூட இப்போது பல கிறிஸ்தவக் குடும்பங்கள் எரிப்பதே மேல் என்று கருதும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னையில் கிறிஸ்தவக் கல்லறைகளில் இடப் பற்றாக்குறை காரணமாக அடுக்குப் புதையல் முறை
கையாளப்பட்டுவருகிறது என்று அறிகிறேன்.
நாளடைவில் மக்கள்தொகை கட்டுக்கடங்காமல் பெருகும்போது, நிலமெல்லாம் குடியிருப்புகளாக மாறும்போது, எரியூட்டுவதுதான் சாலச் சிறந்தது என்ற விவேகம் நிச்சய்ம் உதிக்கும்.
வழிப்போக்கன்

2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--
S. Krishnamoorthy

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 10:34:02 AM7/6/10
to mint...@googlegroups.com
இது இந்த காலத்தில் அவரவர் கையில் இல்லையே
 
இது எந்தக் காலத்திலும் அவரவர் கையில் இருந்ததில்லை
 
ஆனால்  இறந்த பின் அவர் உடலை  என்ன செய்யவேண்டும்  என்று சிலர் வரையறுக்க இந்தக் காலத்தில்  இயலும்,இதுவும்  இயல்பான  இறப்புக்குதான்  இயலும்
 
அந்த மனிதரின் உடல் யாருக்கு சொந்தம்  என்பதே கேள்வி
 
இறந்த அந்த மனிதருக்கே  அவர் உடல் சொந்தமில்லை  எனும்போது  மற்றவர்களுக்கு  எப்படி சொந்தம் வரும்
 
நமக்கே சொந்தமில்லாத இந்த உடலை  வைத்து முக்தி பெறும் வழியை சாத்திரங்கள் என்ன சொல்கிறது  என்று  யோசிப்போமே
 
அப்பாடி ஒரு வழியாக மீண்டும் அதன் பாட்டைக்கே  மீட்டு  வந்துவிட்டோம்
 
முதலிலிருந்து ஆரம்பிப்போம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 
 


 
6-7-10 அன்று, வினோத்-VINOTH <vino...@gmail.com> எழுதினார்:
நன்றி ஐயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Jul 6, 2010, 10:41:41 AM7/6/10
to mint...@googlegroups.com
உடல் எப்படி உறவினர்களுக்கு சொந்தமாகும்?

அவரவர் உடல் அவரவர்க்கு தான் சொந்தம்.உடலை என்ன செய்வது என சம்பந்தப்பட்டவர் தான் வாழும்போது முடிவெடுக்க இயலும்.அதை நிறைவேற்றும் கஸ்டோடியன்கள் தான் உறவினர்கள்.

2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>



--

செல்வன்

unread,
Jul 6, 2010, 11:07:41 AM7/6/10
to mint...@googlegroups.com


2010/7/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

அதான் நீங்க கடவுள் இல்லை! எந்தச் சிக்கலும் இல்லை. மனம் தான் காரணம் எதுக்குமே. அவங்க அவங்க கருத்து அவங்க அவங்களுக்கு!

எனக்கே இத்தனை எளிமையா விதிகளை அமைக்க தெரியுதுன்னா கடவுளுக்கு தெரியாமலா இருக்கும்?:-)
360.gif

Nakinam sivam

unread,
Jul 6, 2010, 11:28:00 AM7/6/10
to mint...@googlegroups.com
உடல் அவருக்கு சொந்தமா ?
இவருக்கு சொந்தமா  ?
யாருக்கு சொந்தம் ?
அவரும் சாவார்
இவரும் சாவார்
இன்றைய பிணங்கள் 
நாளைய பிணங்களுக்கு
சொந்தமா ?
ஐம்பூதங்கள் சொல்கின்றன
அடேய் மானிடர்களே
உங்களிடம் இருக்கும் 
அனைத்தும் எங்களுக்கே 
சொந்தமடா.
அப்படி இருக்க
எதை சொந்தம் 
கொண்டாடுகின்றீர்கள்.

அன்புடன்
சிவம்

 

2010/7/6 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Brotherly Athman
Nakinam Sivam

http://nakinam.blogspot.com
360.gif

Innamburan Innamburan

unread,
Jul 6, 2010, 11:32:33 AM7/6/10
to mint...@googlegroups.com
திரு. தமிழ்த்தேனி, '...இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்...' என்று தடம் மாறி, இன்றைய பிள்ளைகளை பொறுப்பற்றவர்களாகச் சித்தரித்ததை தான் ஆட்சேபித்தேன். நம் தாத்தாவின் கொள்ளுத்தாத்தா காலங்களிலும் சுயநலச்சூழல்கள் இருந்தன; போலி தத்துப்பத்திரங்கள் வரையப்பட்டன; இறந்தவரின் விதவை வஞ்சிக்கப்பட்டாள்; பாகப்பிரிவினை தாவாக்கள் வெள்ளைக்காரன் கோர்ட்டில் சந்தி சிரித்தன. சொல்லப்போனால், இந்தக்காலத்து பிள்ளைகள், புரோகிதர்கள் அடிக்கும் கூத்தைக் கண்டு நொந்து போகிறார்கள். ஈமச்சடங்குகள் நடக்கும் இடங்களை போய் பாருங்கள். அட்டூழியம், காசு பறிப்பது, சாத்திரங்களை மீறுவது, ஏன்? கள் குடிப்பது எல்லாம், சர்வ சாதாரணம். இதையெல்லாம் செய்வது இன்றைய பிள்ளைகள் அல்ல. வயது முதிர்ச்சி அடைந்தவர்கள். இது நிற்க.

திருவத்யானம் செய்யாவிட்டால், நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் சபிப்பது ஏன்? எந்த சாத்திரம் இந்த வினோதமான தர்மத்தை முன் வைக்கிறது. இது எல்லாம் ஒரு பூச்சாண்டி தானே.

வருத்ததுடன்,

Nakinam sivam

unread,
Jul 6, 2010, 11:37:40 AM7/6/10
to mint...@googlegroups.com
திருவத்யானம் செய்யாவிட்டால், நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் சபிப்பது ஏன்? எந்த சாத்திரம் இந்த வினோதமான தர்மத்தை முன் வைக்கிறது. இது எல்லாம் ஒரு பூச்சாண்டி தானே.


தெளிந்த ஞானம்.



சிவம்



2010/7/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 11:47:05 AM7/6/10
to mint...@googlegroups.com
சபித்தால்  அவர்கள்  பெற்றோரே  அல்ல
 
பெற்றவர்கள் சபிக்கமாட்டார்கள்
 
ஆனால்  பிறந்த பிள்ளைகளுக்கென்று சில கடமைகள் உள்ளன
 
நம் இந்து தர்மப்படி  இறந்தவர்களை   சில சடங்குகள் செய்து  அந்த ஆத்மாவை இறைவனோடு ஐக்கியப்படுத்த சில  சாத்திரங்கள்  கூரிவிட்டுச் சென்றிருக்கின்றனர்  பெரியோர்
அவை உண்மையா  ?பொய்யா  ?  என்று கேட்கலாம்
 
ஆனால் ஆதி முதல்  நாம் பெரியவர்கள் கூறிய சாத்திரங்களை  முடிந்தவரை பின்பற்றி இருக்கிறோம்இப்போது திடீரென்று  சாத்திரங்கள் மேல்  ஏன் சந்தேகம் வந்துவிட்டது?
 
நீங்கள் கூறியபடி சுயநலக்காரர்கள்  எந்தக் காலத்திலும், அந்தக் காலத்திலும் உண்டு
ப்ரோகிதர்கள்  அடிக்கும்  கூத்துக்கள்  மனம்வெருத்துப் போகச் செய்கின்றன  என்பதை 
நானும் ஒப்புக்கொள்கிறேன் 
 
ப்ரோகிதர்களும் இடைத்தரகரே
 
அவர்களை  விடுங்கள்
 
நம் கடமை  என்ன?
 
தெய்வம் தண்டிக்காது என்னும் நம்பிக்கை வந்துவிட்டால்
 
தவறுகள் அதிகப்படும்
 
ஆனால்  உண்மையில்  தண்டித்தால் அது கடவுளே  அல்ல என்னும் கொள்கை உடையவன்  நான்
 
அது வேறு விஷயம்
 
ஆனால் நாம் நம் கடமையைச் செய்யவில்லை என்றால்  அதன் பாதிப்பு  தானாக வரும் என்பதே  உண்மை
 
இங்கே  இறைவனோ  பெற்றோரோ  நம்மை தண்டிப்பதில்லை
சபிப்பதில்லை
 
நம் மனமே  நம்மை  உறுத்தும்
நம் மனதின் உறுத்தலுக்கு பயந்துதான் ஆகவேண்டும்
நம் மனம்தான்  இறைவன்,
நம் மனம்தான்  பெற்றோர்
நம்  மனம்தான்  விதி
நம் மனம்தான் இயற்கை
 
நம் மனம்தான் நாம்
 
நம்மிலிருந்தே விலகி இருக்க முடிந்தால்  மேற்கூறிய  சாத்திரங்கள் தேவையில்லை

Innamburan Innamburan

unread,
Jul 6, 2010, 1:17:11 PM7/6/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
திரு. நக்கினம் சிவன் இருமுறை எழுதியதையும், தமிழ்த்தேனியின் இடுகையையும் படித்தபிறகு, என் கருத்தை சொல்கிறேன்:

1. மரணம் மூளைச்சாவாகவும், மூச்சு நிற்பதாலும், இரு வகையில் நிகழலாம். மூளைச்சாவுக்குப் பிறகு நீண்ட காலம் உயிர் நீங்காமல், உடல் அழுகாமல், ஒரு vegetative stateல் பராமரிக்கமுடியும்; அது பிரயோஜனமில்லை. பொறுப்பான டாக்டர்கள் இருவர் சான்று அளித்தால், உறவினர் சம்மதத்துடன் ( அவர்களின் சொத்து இல்லை எனினும்) உறுப்புகளை அறுவடை செய்து, மற்றவர்களை வாழவைக்கலாம். சொல்லப்போனால், ஒரு கிட்னி தானம் அவ்வாறு நடந்துவிட்டால், எவரின் ஆத்மா எங்கே இருக்கிறது?

2. இருந்தும், இங்கு ஒரு சர்ச்சை எழுகிறது. மூளைச்சாவை நிர்ணயிப்பது எளிதல்ல. vegetative stateல் இருந்த சிலர் (அரிதிலும் அரிது) பிழைத்து எழுந்தது உண்டு. ஆனால், மூச்சு நிற்பதற்கு முன் உறுப்புகளை அறுவடை செய்வது உத்தமம்.

3. ஒவ்வொரு சமுதாயத்திலும், மரணம் இழப்பாகக் கருதப்படுவது இயல்பே. சிலர் க்ரெகேரியன் காலெண்டர் படி நினைவு தினத்தில் மலர் வளையம் வைத்து வணங்குவர். சிலர் காகத்தைத் தேடுவர். அந்தக்காலத்து ஜோக். ஸர்.ஸீ.பி. ராமசாமி அய்யர் கோடை காலத்தில் கொடநாடு செல்வாராம். அங்கு காகம் அரிது. ஒரு காக்காய்யை பிடித்து செல்வார்களாம், சிப்பந்திகள்! அன்று ஆரம்பித்த காக்காய் பிடித்தல் அரசியலில் சக்கை போடு போடுகிறது! தற்காலம் தேவர் பெருமான் நினைவு நாள் அன்று நடப்பதைக் கண்டால், அவரே இது வேண்டாம் என்று விலகி விடுவார். தஞ்சை மாவட்டத்தில் நில முதலைகள் தினக்கூலிகளை கொளுத்தியது நினைவில் இருக்கிறதோ? அந்த தினக்கூலிகளின் வம்சாவளி, அவர்களுக்கு சாராயமும், சுருட்டும் வைத்து வழிபாடு செய்கிறார்கள். எந்த விதத்தில் இது குறைச்சல்?

4. மறை, அவற்றின் உள்ளுரை, ஈற்று (வேதாந்தம்), உபநிடதங்கள், சாத்திரங்கள், இதிஹாஸங்கள், புராணங்கள் (குறிப்பாக, கருட புராணம்), பெரிய வாச்சான் பிள்ளை, நடாதூர் அம்மாள் போன்ற சான்றோர்களின் உரைகள், சைவ மறைகள், சடலத்துக்கு சொந்தக்காரன் யார், செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி சொல்வது என்ன என்று திரு தேவ் விளக்கமாக கூறவேண்டும் என்று பிரார்த்தனை. இந்த தெவசம் விஷயமும் வெளிவரவேண்டும். பெரியவா சொன்னா என்பது பெரும்பாலும் சால்ஜாப்பு. 

5. எனக்கு தெரிந்த வரை, என் ஆச்சார்யனான கிருஷ்ண பரமாத்மா, ஸாங்க்ய யோகத்தின் 22வது ஸ்லோகத்தில். " நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்து விட்டு, மனிதன் புதிய துணிகளை கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான்." என்கிறார். (மஹாகவி சுப்ரமண்ய பாரதியார் மொழியாக்கம்.). இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது? எரி, புதை, தானம் கொடு, நைந்த துணியை. 

6. இறங்கி வருவோம். நைந்த துணியின் சொந்தக்காரன் இல்லை. அவனுடைய ஆத்மாவும் அங்கு இல்லை. அது தான் புதியனவற்றை எய்துவிட்டதே. எனவே, மரணம் சம்பவிக்கும் முன் அவன் உடல் தான உரிமையையும், விருப்பத்தையும் சொல்லி வைக்கலாமே. இந்த சிறிய விஷயத்துக்குப் போய் தர்க்கம் எதற்கு? இங்கு ஒரு மென்மையான நுட்பம் உள்ளது. அவனின் உரிமையும், விருப்பமும், முழுமையான விடுதலை அடையவில்லை. மனைவி, மகன், மகள் ஆகியோரின் உரிமையையும். விருப்பங்களையும் புறக்கணிக்கலாகாது. தன் விருப்பத்தை முன் கூட்டி சொல்லி விட்டு, நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விடுவது தான் விவேகம். ஏனென்றால், அந்த சமயத்தில், நம் உரிமை பறந்தோடி விட்டது.

7. பதஞ்சலி யோகத்தை நன்கு அறிந்தவர், 100 வருடம் வாழ்ந்த யோகி கிருஷ்ணமாச்சாரியர், தன் பெற்றோர்களுக்கு திருவத்யானம், இம்மி பிசகாமல் செய்தவர்.  அவருக்கு தெரியாததா? மற்றொரு வைணவ சான்றோன், திருவல்லிக்கேணி அருள்மிகு. பார்த்தசாரதி கோயில் அறங்காவலராக இருந்தவர், உடல் தானம் செய்து விட்டார். அவருக்கு தெரியாததா?

8. உடல் தானம் வேறு; உறுப்பு தானம் வேறு. திரு. தேவ் கண் தானத்தை பற்றி எழுதியிருந்தார். உத்தமமான தீர்வு. தற்காலம் இது அதிகரித்து வருவது நல்ல புதுமை. மேல் நாடுகளில் உறுப்பு தான அறிவிப்பு சர்வ சாதாரணம். உடல் தானம் அரிது. உடல் தானத்தால் பல தீர்வுகள் கிடைக்கின்றன. ஒவ்வொரு சடலமும், அதன் மருத்துவ பின்னணியும் தரும் தகவல்கள் ஏராளம். மருத்துவ மாணவர்களுக்கு நல்ல பயிற்சி.

9. நான் இந்த மாதிரி விலாவரியாக எழுதக்கூடாது என்று அமுக்கராக்கிழங்காக இருந்தேன். யான் சாத்திரம் அறிந்தவனல்ல. இன்றைய நிகழ்வு ஒன்று எழுத வைத்து விட்டது. வருடத்துக்கு ஒரு நாள், என் கிட்னியின் நினைவு நாள். அது இன்று. சாவுக்கு அஞ்சாதவன் யார்? டாக்டர் வேறு கறாராக சொல்லிவிட்டார். தானம் செய்யப்படும் உன் கிட்னியை எடுக்கும்போது, உன் உடல், எங்கள் உபகரணங்களை கட்டாரியாகத்தான் பாவிக்கும். கத்திக்குத்துக்கும், ஸ்கால்பெல் குத்துக்கும் ஒரே வகை. உன் உயிருக்கும் உத்தரவாதம் கொடுக்க இயலாது என்று. ஆபரேஷன் முடிந்து நினைவு வந்த போது, மயக்கம் கொடுத்த டாக்டர் ஒரு சீட்டை என்னிடம் காண்பித்து சிரித்தாள். கேலி செய்தாள்.  ' இறந்து விட்டால், என் உடல் உங்களுக்கு' என்று எழுதி வயிற்றில் நான் ஒட்டிக்கொண்டிருந்த சீட்டு அது. அந்த கறார் டாக்டரைத்தான் இன்று பார்த்தேன். பழங்கதை பேசி சிரித்துக்கொண்டோம்.

நன்றி, வணக்கம்,
இன்னம்பூரான்

2010/7/6 Nakinam sivam <nak...@gmail.com>
360.gif

Tthamizth Tthenee

unread,
Jul 6, 2010, 2:00:30 PM7/6/10
to mint...@googlegroups.com
இன்னம்புராரே  நீங்கள்  எழுதியதைப் படித்தவுடன்
 
எனக்கு இருதய அறுவை சிகிச்சை  செய்த டாக்டர்   செறியன் நினைவுக்கு  வந்தார்
 
அறுவை சிகிச்சைக்கு முன் நான்       சில வினாடிகள் வேண்டுதல் செய்தேன்
 
என்ன வேண்டிக்கொண்டீர்கள் என்றார்
 
நீங்கள்  அறுவை  சிகிச்சை செய்யும்போது  உங்களுக்கு  கடினமில்லாமல்
 
என் உடல்  ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்  என்றேன்
 
என் வாழ்வில் முதன் முறையாக  இது போன்ற வேண்டுதலைக் கேட்கிறேன்
 
என்றார் இன் முகத்துடன்
 
இந்த உடலும்   உயிரும் மீண்டும்  ஒரு முறை  அவர் அன்று அளித்தது
 
எனக்கே  தெரியவில்லை  என் உடலும் உயிரும் யாருக்கு  சொந்தமென்று
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
6-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
திரு. நக்கினம் சிவன் இருமுறை எழுதியதையும், தமிழ்த்தேனியின் இடுகையையும் படித்தபிறகு, என் கருத்தை சொல்கிறேன்:



--
360.gif

செல்வன்

unread,
Jul 6, 2010, 2:22:03 PM7/6/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரார் கூறிய கருத்துக்கள் சிறப்பானவை.

ஆத்மா எங்கே இருக்கு என்பது விடை காண இயலாத கேள்வி.ஆனால் நேர்மை,நியாயம் என ஒன்று இருக்கு.தன் உடலை தானம் செய்யவேண்டும் என ஒருவர் விரும்பினால் அதை மதிப்பது தான் முறை.பிள்ளை,கணவர், தந்தை என யாருக்கும் அதை தடுக்கும் உரிமை இல்லை.என் உடலை எரிக்கணும், புதைக்கணும், தானம் தரணும், கல்லறை கட்டணும் என ஒருவர் விரும்பினால் அதை சமூகம் அங்கீகரித்தே ஆகவேண்டும்.குடும்பம் விரும்பினால் வாழும்போதே அவரை மாற்ற முயலலாம்.அது முடியாத பட்சத்தில் இறப்புக்கு பின் அவர் விருப்பத்துக்கு முரணாக நடப்பது முறையன்று.

devoo

unread,
Jul 6, 2010, 2:42:50 PM7/6/10
to மின்தமிழ்
இன்னம்பூர் ஐயா நடைமுறையை ஒட்டி ஆழ்ந்து சிந்தித்த பின்னர் மிகத்
தெளிவாக எழுதியுள்ளார்; திரு. செல்வன் கூறுவது காமன் லாஜிக். வேறு
வகையில் விடை கூற முடியாது.

ஆனால் அறநூல்கள் நம்மைக்காட்டிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டு
கூறுகின்றனவோ என்னும் ஐயம் எனக்கு ஏற்படுவதுண்டு. அவை உடலோடு வாழ்ந்து,
அதைப் பிரிந்தவனுக்கு அந்த உடலோடு இருக்கும் நெருக்கத்தை, ஆசையை மிகத்
துல்லியமாக கணிக்கின்றன


தேவ்


On Jul 6, 12:17 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

> சாவுக்கு அஞ்சாதவன் யார்? டாக்டர் வேறு கறாராக சொல்லிவிட்டார். தானம் ...
>
> read more »
>
>  360.gif
> < 1KViewDownload

செல்வன்

unread,
Jul 6, 2010, 3:22:59 PM7/6/10
to mint...@googlegroups.com
தேவ் ஐயா,

அறநூல்கள் நம் வாழ்க்கையில் என்ன பங்கு ஆற்றுகின்றன என்பதை யோசிக்க வேண்டும். அறநூல்கள் பலவும் சுகாதாரத்தை வலியுறுத்த உருவாக்கபட்டவை.காரணம் அந்த காலத்தில் தொற்றுவியாதிகள் அதிகம்.ஆய்போனபிறகு 21 தரம் கைகழுவவேண்டும், சாவு விழுந்தால் பிணத்தை எரிக்க வேண்டும் போன்ற விதிகள் உடல்தான கான்செப்ட், ஆன்டிபாக்டிரியல் திரவங்கள் வருவதற்கு முன்பு எழுதப்பட்டவை.அது அந்த கால அறிவியல்,அந்த கால மருத்துவம். யூதர்களின் பழைய ஏற்பாட்டை படித்தாலும் இதேபோல் மருத்துவரீதியான மத நடைமுரைகள் ஏராளம் இருப்பதை காணலாம். இவை அந்த கால மனிதர்களின் மருத்துவரீதியான அறிவுரைகளே ஒழிய கடவுளின் வார்த்தைகள் அல்ல.

கடவுளின் வேதங்கள் அறத்துக்கும், நியாயத்துக்கும் முரணாக இருக்க கூடாது.தன் உடலை தானம் செய்ய ஒருவர் விரும்பி,கடவுளின் வேதம் அதை தடுத்தால் அது அந்த நபருக்கும் கடவுளுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட விஷயம்.அதில் பிறர் புகுவதில் நியாயம் கிடையாது."உன் உடலை ஏன் தானம் செய்தாய்?" என கடவுள் ஒருவரை இறப்புக்கு பிறகு கேட்டால் அவர் பதில் சொல்லிகொள்ளட்டும். அதுவரைக்கும் அவர் உடலை அவர்விருப்பம் போல் தானம் செய்ய அனுமதிப்பதே அறம்.

2010/7/6 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Innamburan Innamburan

unread,
Jul 6, 2010, 7:56:31 PM7/6/10
to mint...@googlegroups.com
அந்த துல்லிய கணிப்பைப் பற்றி சொல்லுங்கள், தேவ்.

இன்னம்பூரான்

2010/7/7 devoo <rde...@gmail.com>:

சிவ அறிவொளியன்

unread,
Jul 6, 2010, 8:17:30 PM7/6/10
to மின்தமிழ், Nakinam sivam, goma...@gmail.com
எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!


http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
பெரியார் அவர் பாணியில் கூறுவார் "செத்தால் விட்டுவிடுவான் வைத்தியன் -
செத்தாலும் விடமாட்டான் புரோகிதன்" என்று. நம் காலத்திற்குப் பின்னும்
திதி என்றும், திவசம் என்றும், காரியம் என்றும் தர்ப்பணம் என்றும் நம்
வாரிசுகளின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை
எதிர்த்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி முழக்கம் செய்த
புதுமைத் துறவி அவர்.
http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp

========================================
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!

நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே


சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!

தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.

தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!


உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ
உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்
உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!

உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்?
உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா.

மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே.

வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்?

ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.


கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;
மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.

நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.

சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.

25 தத்துவங்களைக் கடந்த
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு

On Jul 6, 11:37 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> திருவத்யானம் செய்யாவிட்டால், நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் சபிப்பது
> ஏன்? எந்த சாத்திரம் இந்த வினோதமான தர்மத்தை முன் வைக்கிறது. இது எல்லாம் ஒரு
> பூச்சாண்டி தானே.
>
> தெளிந்த ஞானம்.
>
> சிவம்
>

> 2010/7/6 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


>
> > திரு. தமிழ்த்தேனி, '...இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
> > பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்...' என்று தடம் மாறி, இன்றைய
> > பிள்ளைகளை பொறுப்பற்றவர்களாகச் சித்தரித்ததை தான் ஆட்சேபித்தேன். நம்
> > தாத்தாவின் கொள்ளுத்தாத்தா காலங்களிலும் சுயநலச்சூழல்கள் இருந்தன; போலி
> > தத்துப்பத்திரங்கள் வரையப்பட்டன; இறந்தவரின் விதவை வஞ்சிக்கப்பட்டாள்;
> > பாகப்பிரிவினை தாவாக்கள் வெள்ளைக்காரன் கோர்ட்டில் சந்தி சிரித்தன.
> > சொல்லப்போனால், இந்தக்காலத்து பிள்ளைகள், புரோகிதர்கள் அடிக்கும் கூத்தைக்
> > கண்டு நொந்து போகிறார்கள். ஈமச்சடங்குகள் நடக்கும் இடங்களை போய் பாருங்கள்.
> > அட்டூழியம், காசு பறிப்பது, சாத்திரங்களை மீறுவது, ஏன்? கள் குடிப்பது எல்லாம்,
> > சர்வ சாதாரணம். இதையெல்லாம் செய்வது இன்றைய பிள்ளைகள் அல்ல. வயது முதிர்ச்சி
> > அடைந்தவர்கள். இது நிற்க.
>
> > திருவத்யானம் செய்யாவிட்டால், நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் சபிப்பது
> > ஏன்? எந்த சாத்திரம் இந்த வினோதமான தர்மத்தை முன் வைக்கிறது. இது எல்லாம் ஒரு
> > பூச்சாண்டி தானே.
>
> > வருத்ததுடன்,
> > இன்னம்பூரான்
>

> > 2010/7/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:


> > > ...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...
>
> > > ஐய்யா நான் கூறவில்லையே அதை
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
>

> > > 6-7-10 அன்று, Innamburan Innamburan <innambu...@googlemail.com>


> > எழுதினார்:
>
> > >> '...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...' என்ற
> > >> வினாவில் விடை அடங்கியிருக்கிறது. பொத்தாம் பொதுவாக, நான் யாதும்
> > >> கூறவில்லையே.
> > >> இன்னம்பூரான்
>

> > >> 2010/7/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:


> > >> > தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது
>
> > >> > திரு இன்னம்புராரே   பொத்தாம் பொதுவாக  கண்டிக்கத்தக்கது  என்றால் என்ன
> > >> > பொருள்?
>
> > >> > எந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது
>
> > >> > ஏன் கண்டிக்கத்தக்கது   என்று விளக்கினால்  சிறியேன்
>
> > >> > நானும் சற்றே சிந்திப்பேன்
>
> > >> > பெரியவர்  விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
>
> > >> > அன்புடன்
> > >> > தமிழ்த்தேனீ
>

> > >> > 6-7-10 அன்று, Innamburan Innamburan <innambu...@googlemail.com>


> > >> > எழுதினார்:
>
> > >> >> நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. எல்லாரும் சுற்றி வளைக்கிறார்கள்.
> > >> >> சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?
> > >> >> தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது. அதே அலை வரிசையில் 'உடலின்
> > >> >> உரிமையாளர் நாம் அல்லர்.' என்று தொடரும் தேவ்வின் விடையும் சிக்கலானது,
> > >> >> தன்னுள் முரணானது, வருந்தத்தக்கது. உடலுக்கு உரிமையாளர் இல்லை என்றால்,
> > >> >> அழுகிப்போகும் அந்த பொருளை யார், என் செய்யவேண்டும்? எந்தக்கணக்கில்
> > >> >> உரிமை இல்லாதவர்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்து வழி இயங்கமுடியும்?
> > >> >> செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
> > >> >> என்ன சம்பந்தம்?
> > >> >> இன்னம்பூரான்
>

> > >> >> 2010/7/5 செல்வன் <holy...@gmail.com>

> > >> >> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> > >> >> > group, send
> > >> >> > email to minT...@googlegroups.com
> > >> >> > To unsubscribe from this group, send email to
> > >> >> > minTamil-u...@googlegroups.com
> > >> >> > For more options, visit this group at
> > >> >> >http://groups.google.com/group/minTamil
>
> > >> >> --
> > >> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > >> >> like to
> > >> >> visit our Muthusom Blogs at:

> > >> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this


> > group,
> > >> >> send
> > >> >> email to minT...@googlegroups.com
> > >> >> To unsubscribe from this group, send email to
> > >> >> minTamil-u...@googlegroups.com
> > >> >> For more options, visit this group at
> > >> >>http://groups.google.com/group/minTamil
>
> > >> > --
> > >> > மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > >> > அன்புடன்
> > >> > தமிழ்த்தேனீ
> > >> >http://thamizthenee.blogspot.com

> > >> > rkc1...@gmail.com


> > >> >http://www.peopleofindia.net
>
> > >> > --
> > >> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> > Foundation.
> > >> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> > visit
> > >> > our
> > >> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

> > >> > post
> > >> > to this group, send email to minT...@googlegroups.com
> > >> > To unsubscribe from this group, send email to
> > >> > minTamil-u...@googlegroups.com
> > >> > For more options, visit this group at
> > >> >http://groups.google.com/group/minTamil
>
> > >> --
> > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > like to
> > >> visit our Muthusom Blogs at:

> > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,


> > send
> > >> email to minT...@googlegroups.com
> > >> To unsubscribe from this group, send email to
> > >> minTamil-u...@googlegroups.com
> > >> For more options, visit this group at
> > >>http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
> > >http://thamizthenee.blogspot.com

> > > rkc1...@gmail.com


> > >http://www.peopleofindia.net
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> > our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

> > post
> > > to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> >  --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo

devoo

unread,
Jul 7, 2010, 2:03:14 AM7/7/10
to மின்தமிழ்
ஈ வெ ரா பெரியார் 36 தத்துவங்களை ஒப்புக்கொண்டவரா ?
தத்துவம் கடந்த அறிவொளியாருக்கு விவாதம் எதற்கு ?
தனித்திருக்கும் கலை கைவரப் பெற்ற பின்னர் ’தனித்திரு’ என உபதேசம்
செய்தால் பொருத்தமாக இருக்கும்


தேவ்


On Jul 6, 7:17 pm, சிவ அறிவொளியன் <arivo...@gmail.com> wrote:
> எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே!
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
>
> http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
> பெரியார் அவர் பாணியில் கூறுவார் "செத்தால் விட்டுவிடுவான் வைத்தியன் -
> செத்தாலும் விடமாட்டான் புரோகிதன்" என்று. நம் காலத்திற்குப் பின்னும்
> திதி என்றும், திவசம் என்றும், காரியம் என்றும் தர்ப்பணம் என்றும் நம்
> வாரிசுகளின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை
> எதிர்த்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி முழக்கம் செய்த

> புதுமைத் துறவி அவர்.http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp

> ...
>
> read more »

வினோத்-VINOTH

unread,
Jul 7, 2010, 2:22:33 AM7/7/10
to mint...@googlegroups.com


2010/7/7 devoo <rde...@gmail.com>

> http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
> பெரியார் அவர் பாணியில் கூறுவார் "செத்தால் விட்டுவிடுவான் வைத்தியன் -
> செத்தாலும் விடமாட்டான் புரோகிதன்" என்று. நம் காலத்திற்குப் பின்னும்
> திதி என்றும், திவசம் என்றும், காரியம் என்றும் தர்ப்பணம் என்றும் நம்
> வாரிசுகளின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை
> எதிர்த்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி முழக்கம் செய்த
> புதுமைத் துறவி

200 ஆண்டுகளுக்கு முன் எந்த பெரியாரைச்சொல்றீங்க ஐயா?


 
--

Dhivakar

unread,
Jul 7, 2010, 2:25:59 AM7/7/10
to mint...@googlegroups.com
25 தத்துவங்களைக் கடந்த
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன் அவர்களுக்கு,

இவை வள்ளலார் பாடல்களா..

அல்லது

சிவவாக்கியர் பாடல்களா..

அறிந்து கொள்ள விழைகிறேன்..

2010/7/7 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Dhivakar
http://www.vamsadhara.blogspot.com
http://aduththaveedu.blogspot.com

Nakinam sivam

unread,
Jul 7, 2010, 3:10:47 AM7/7/10
to mint...@googlegroups.com
அன்று ஆரம்பித்த காக்காய் பிடித்தல் அரசியலில் சக்கை போடு போடுகிறது! 

மிக  அருமை .

இன்றைக்கு எது எதற்கோ பள்ளிகள் கல்லூரிகள் தொடங்குகிறார்கள்.
அனைத்தும் இந்த உலகில் வாழுவதற்காகதான்.
ஆனால்
இந்த உலகை விட்டு மகிழ்வாக செல்வதற்கு
மரணத்தை பற்றி கவலை கொள்ளாத நிலையினை,
மரணத்தை  சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளவும்.
மிக சந்தோஷமாக இந்த பூமிக்கு விடைகொடுக்கவும் 
மனிதர்களுக்கு கற்று கொடுப்பதற்கு எந்த பள்ளியும்  இல்லை.
மனிதர்களுக்கு மிக முக்கியமான 
படிப்பு இதுதான்.

சிவம்



2010/7/7 Dhivakar <venkdh...@gmail.com>

வி. சு.

unread,
Jul 7, 2010, 4:18:31 AM7/7/10
to மின்தமிழ்
On Jul 4, 12:17 pm, ஆகமக்கடல் <tve...@gmail.com> wrote:
...
> மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம். ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும்
> கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும்.
...

மனிதனைத் தவிர்த்த வேறு உயிர்களுக்கு மோட்சம் கிடையாதா?

கிடையாதெனில், ஏன்?

ஆகமக்கடல்

unread,
Jul 7, 2010, 6:15:10 AM7/7/10
to மின்தமிழ்
தேவ் ஐயா அவர்கள் மிக அருமையாக்கூறியுள்ளார்,மிக்க நன்றி

devoo wrote:
> "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"
>
> ததீசி முனிவர் முதுகெலும்பையும், சிபி மன்னன் தசையையும், கர்ணன் உடலின்
> உறுப்பாகவே இருந்த கவச குண்டலங்களையும் தானம் செய்தனர். கண்ணிடந்து
> அப்பும் திண்மை கொண்டி ருந்தார் ஒரு சிவனடியார்.
>
> தான் ஈட்டிய பொருளை தானம் செய்வதுபோல் வினைப்பயனால் ஈட்டிய உடலை
> உயிருள்ள போதே தருவதற்கு ஒப்புதல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சடலம்
> என்றானபின் பெற்ற மக்களுக்கும், பங்காளிகளுக்கும் உரியதாகி விடுகிறது.
> மென்மையாக ஆழமாக ஆராய்ந்தறிய வேண்டிய விஷயமிது.
>
> ச்ருங்ககிரி பீடத்து சங்கராசார்யர் சந்திரசேகர பாரதியவர்கள் தமது உடலைத்
> துங்கா நதியின் மீன்களுக்கு உணவாக்கும்படித் தம் அந்தரங்க சீடர்களிடம்
> வேண்டினார்; ஆனால் அவர்கள் உடன்படவில்லை. பரமஹம்ஸர்களான துறவியின் உடலை
> நடுக்காட்டில் போடலாம் என்னும் விதி உள்ளது. துறவியர்க்கு உடற்பற்று
> நீங்குவதால் அவர்களுக்கு எரியூட்ட வேண்டியதில்லை. சமாதி அமைக்கலாம்.
>
> சாமானியர்களுக்கு உடற்பற்று அவ்வளவு எளிதாக நீங்காது; முழுமையாக
> எரியூட்டுவதே மரித்த உயிர்களுக்கு நன்மை பயக்கும் என்பது நூல்களின்
> கருத்தாக இருக்க முடியும் என்பது என் தாழ்மை யான யூகம். இதில்
> தவறிருக்கலாம். நேத்ரதானப் பட்டியலில் அடியேன் பெயரும் உள்ளது. அது வேறு
> விஷயம். எப்போதும்போல் அவரவர் கருத்து....
>
> கட்சி கட்டிக்கொண்டு கோதாவில் இறங்க வேண்டாம் என்னும் வேண்டுகோளுடன்
>
> தேவ்
>
>
>
> On Jul 5, 6:43 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> > 2010/7/5 Innamburan Innamburan <innambu...@googlemail.com>


> >
> > > செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
> > > என்ன சம்பந்தம்?
> >

> > தேவ் உடல்தானம் செய்வது சரியல்ல என்கிற மாதிரி சொல்லியிருந்தார்.உடலை
> > எரியூட்டுவதும்,கிரியைகள் செய்வதுமே நல்லது என்றார்.இப்படி ஆத்திகர்கள்
> > நம்பினால் அப்புறம் நத்திகர்கள் மட்டுமே உடல்தானம் செய்ய முன்வருவர் என்பதாலேயே
> > அப்படி குறிப்பிட்டேன்.
> >
> > மதநம்பிக்கையை ஒதுக்கிவைத்து கண்தானம்,உறுப்புதானம்,உடல்தானம் போன்றவற்றை
> > ஆத்திகர்களும் மேற்கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.நான் மரணம் அடைந்தால்
> > என் உடலில் உள்ள உறுப்புக்களில் பயன்படும் அனைத்தையும் எடுத்துக்க சொல்லி
> > டிரைவிங் லைசென்ஸ் ஆபிஸில் எழுதிகொடுத்திருக்கேன்.


> >
> > --
> > செல்வன்
> >
> > www.holyox.blogspot.com
> >

சிவ அறிவொளியன்

unread,
Jul 7, 2010, 8:10:43 AM7/7/10
to மின்தமிழ்
> 200 ஆண்டுகளுக்கு முன் எந்த பெரியாரைச்சொல்றீங்க ஐயா?

வள்ளலார்

சிவ அறிவொளியன்

unread,
Jul 7, 2010, 8:11:18 AM7/7/10
to மின்தமிழ்
> இவை வள்ளலார் பாடல்களா..
>
> அல்லது
>
> சிவவாக்கியர் பாடல்களா..

சிவவாக்கியர்

On Jul 7, 2:25 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> 25 தத்துவங்களைக் கடந்த
> ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
> சிவ அறிவொளியன் அவர்களுக்கு,
>
>

> அறிந்து கொள்ள விழைகிறேன்..
>

> 2010/7/7 சிவ அறிவொளியன் <arivo...@gmail.com>

> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -

சிவ அறிவொளியன்

unread,
Jul 7, 2010, 8:09:32 AM7/7/10
to மின்தமிழ்
> தத்துவம் கடந்த அறிவொளியாருக்கு விவாதம் எதற்கு ?

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.

Nakinam sivam

unread,
Jul 7, 2010, 9:37:22 AM7/7/10
to mint...@googlegroups.com
சமாதி பழக்கம் என்றால் என்ன ?

பொதுவாக உலகியலில் சமாதி என்றால் 
மனிதர்கள் செத்த பிறகு அவர்களை புதை குழியில் 
வைத்து மண்ணை மூடி அடையாளமாக மண்ணாலோ 
சுண்ணாம்பு அல்லது சிமென்ட் மூலம் ஒருமேடை அமைப்பார்கள். 
அதைதான் சமாதி என்று அழைத்து வருகிறார்கள். 
அதிலும் குறிப்பாக சைவ சமயத்தை சார்ந்தவர்களை 
சமாதி வைக்கும் பழக்கம் நமது தமிழகத்தில் நெடுங் காலமாக 
இருந்து வருகிறது. காரணம் சைவ சமயத்தில் மட்டுமே 
முக்தி நிலை வரை சொல்லப் பட்டுள்ளது. 
மற்ற சமயங்களில் பக்தி நிலை வரை மட்டுமே உள்ளது. 

சைவ சமயத்தில் ஏன் இறந்தவரை எரிக்காமல் புதைத்தார்கள் என்றால் 
உண்மையில் இறந்தவர்க்கும் முக்தி அடைந்தவர்க்கும் அந்த கால 
பாமர மக்களால் வித்தியாசம் காண முடியாமல் 
எரித்து விட்டார்கள் என்றால் அந்த ஆன்மா மீண்டும் உடல் எடுப்பதற்காக 
பிறக்க வேண்டும்.. மேலும் எரித்தவர்களுக்கு மிக பெரிய பாவம் வந்து சேரும். 
ஆக சமாதி நிலை என்பது ஆன்மா சிவத்தோடு கலந்து 
அதிலேயே லயித்து இருப்பதற்கு தான் சமாதி நிலை என்று பெயர். 
மேலும் ஆன்மா சிவ கலப்பாய் இருந்து உலகியலுக்கு மீண்டு திரும்பாத நிலை 
ஏற்பட்டால் உலகிலுள்ள மனிதர்கள் அவர் இறந்து விட்டார் என்று 
நினைத்து விடுவார்கள். 

ஆகவேதான் நமது வள்ளல் பெருமான் 
சாலை சம்பந்தம் உடையவர்களை சமாதி செய்யுங்கள் 
அவர்கள் மீண்டும் எழுந்து வருவார்கள் என்று கூறினார். 



சிவம் 

2010/7/7 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:
http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to
minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jul 7, 2010, 9:41:38 AM7/7/10
to mint...@googlegroups.com


2010/7/7 சிவ அறிவொளியன் <ariv...@gmail.com>

> 200 ஆண்டுகளுக்கு முன் எந்த பெரியாரைச்சொல்றீங்க ஐயா?

வள்ளலார்

விளக்கத்திற்கு நன்றி ஐயா
 
--

Nakinam sivam

unread,
Jul 7, 2010, 10:11:44 AM7/7/10
to mint...@googlegroups.com

இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு 
பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே. 
இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன் 
கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக் 
கூறுகின்றன. ஆனால் யாரும் இறுதிக்காலம் வ்ரை காத்திராமல் அதற்கு வெகு 
முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன் 
அவசியத்தை உணர வேண்டும். அவ்வாறில்லையெனில், மரணத்தறுவாயில் விரும்பத்தகாத 
எண்ணங்கள் மேலோங்கும். அவ‌ற்றை அட‌க்கிக் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ அள‌வுக்கு 
அவை பூதாக‌ரிக்கும். 
எந்த‌ நினைவோடு ஒருவ‌ன் சாகிறானோ, அதை அனுச‌ரித்து அவ‌ன் ம‌றுபிற‌வியுறுவான் 
என்ப‌து உண்மையே. ப‌க‌வ‌த் கீதையின் எட்டாவ‌து அத்தியாய‌த்திலும் அவ்வாறு 
கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. எனினும், சாக‌ப்போகும் அக்க‌ண‌த்தில் காண‌ விரும்பும் அம் 
மெய்ம்மை இக்க‌ண‌மும் எக்க‌ண‌மும் இருந்து கொண்டுதானே இருக்கிற‌து? இப்போதே அதை 
உண‌ர‌லாமே! 

- பகவான் ரமணர்* 





2010/7/7 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

வினோத்-VINOTH

unread,
Jul 7, 2010, 4:09:32 PM7/7/10
to mint...@googlegroups.com


2010/7/7 Nakinam sivam <nak...@gmail.com>

இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு 
பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே. 
இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன் 
கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக் 
கூறுகின்றன. ஆனால் யாரும் இறுதிக்காலம் வ்ரை காத்திராமல் அதற்கு வெகு 
முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன் 
அவசியத்தை உணர வேண்டும். அவ்வாறில்லையெனில், மரணத்தறுவாயில் விரும்பத்தகாத 
எண்ணங்கள் மேலோங்கும். அவ‌ற்றை அட‌க்கிக் க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ அள‌வுக்கு 
அவை பூதாக‌ரிக்கும். 
எந்த‌ நினைவோடு ஒருவ‌ன் சாகிறானோ, அதை அனுச‌ரித்து அவ‌ன் ம‌றுபிற‌வியுறுவான் 
என்ப‌து உண்மையே. ப‌க‌வ‌த் கீதையின் எட்டாவ‌து அத்தியாய‌த்திலும் அவ்வாறு 
கூற‌ப்ப‌ட்டுள்ள‌து. எனினும், சாக‌ப்போகும் அக்க‌ண‌த்தில் காண‌ விரும்பும் அம் 
மெய்ம்மை இக்க‌ண‌மும் எக்க‌ண‌மும் இருந்து கொண்டுதானே இருக்கிற‌து? இப்போதே அதை 
உண‌ர‌லாமே! 

- பகவான் ரமணர்* 



ஐயா, இங்கே சில சந்தேகங்கள்

பிரம்மலோகம் வரையுள்ள எல்லா உலகங்களுக்கும்  அழிவுகள் உள்ளது என்பது பகவத்கீதை..

அதே கீதை, இறைவனுடன் சேராமல் சொர்க்கம் என்பதை குறிக்கோளுடன் இருக்கும் ஆன்மா புண்ணியத்திற்கு ஏற்ப புண்ணியம் முடிந்ததும் பூமியிலேயே பிறவி எடுக்கும்  என்கிறது.

மேலும்,
பாவங்கள் எவ்வாறு மோட்சத்தை தடுக்குமோ அதே போல புண்ணியமும் மோட்சத்தை தடுக்கும். ஒரு ஆன்மா  தனக்கு கிடைக்காத அல்லது ஆழ்மன ஆசைகளை நிறைவேற்ற அந்த குணத்துடன் பிறவி எடுக்கும் என்பது அரவிந்தர், ஸ்ரீ அன்னை அவர்களுடைய கோட்பாடு..

அதாவது ஆழ் மனதில் சில கெட்ட எண்ணங்கள் இருந்தாலும் அதை அனுபவிக்க அந்த குணத்துடன் பிறவியெடுக்கும்..

நமக்கு ஆன்மா இருப்பது போல இப்பிரபஞ்சத்திற்கும் ஆன்மா இருக்கிறது. அதுவும் இறைவனுடன் இணைய விரும்புவதால் அது தன்னை நம்மைப்போன்று ஆன்மாவாக படைத்து மேன்மையடையச்செய்கிறது என்பதும்,  அதலால் இந்த ஆன்மா முதலில் பிரபஞ்சத்துடன் இணைநத பிறகே மகாசக்தியுடன் இணைய முடியும் என்பதும் அரவிந்தருடைய கோட்பாடு..


மோட்சம் என்பது என்ன? சொர்க்கம் என்பது என்ன? இறைவனுடன் இணைதல் என்பது என்ன?

முதலில் எல்லாமே ஒரே சக்தியாக இருந்தது என்றால் பிரிவதற்கான காரணம் என்ன?



--

Innamburan Innamburan

unread,
Jul 7, 2010, 11:52:35 PM7/7/10
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனி ஒரு பிடி பிடித்தார். நானோ ட்யூப் லைட்டு. என்னால்
கண்டிக்கப்பட்ட இடுகை ஒரு கொட்டேஷன் தான். தான் பொறுப்பில்லை என்று இடை
விடாமல் வாதாடினார். சரின்னு, இழையை இழைத்து இழைத்துப் படித்தால், அது
அவரது முந்திய இடுகையில் மற்றொருவரால் இடப்பட்டது என்று தெரிய வந்தது.
அதற்காக, சூடிய கண்டிப்பூவை வாபஸ் வாங்கமுடியுமோ? அதை நான்
சூட்டிக்கொண்டேன்.

இன்னம்பூரான்

2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


> ...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...
>
> ஐய்யா நான் கூறவில்லையே அதை
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
>

> 6-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:


>>
>> '...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...' என்ற
>> வினாவில் விடை அடங்கியிருக்கிறது. பொத்தாம் பொதுவாக, நான் யாதும்
>> கூறவில்லையே.
>> இன்னம்பூரான்
>>

>> 2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:


>> > தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது
>> >

>> > திரு இன்னம்புராரே   பொத்தாம் பொதுவாக  கண்டிக்கத்தக்கது  என்றால் என்ன


>> > பொருள்?
>> >
>> > எந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது
>> >
>> > ஏன் கண்டிக்கத்தக்கது   என்று விளக்கினால்  சிறியேன்
>> >
>> > நானும் சற்றே சிந்திப்பேன்
>> >

>> > பெரியவர்  விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்


>> >
>> > அன்புடன்
>> > தமிழ்த்தேனீ
>> >
>> >

>> > 6-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com>


>> > எழுதினார்:
>> >>
>> >> நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. எல்லாரும் சுற்றி வளைக்கிறார்கள்.
>> >> சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?
>> >> தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது. அதே அலை வரிசையில் 'உடலின்
>> >> உரிமையாளர் நாம் அல்லர்.' என்று தொடரும் தேவ்வின் விடையும் சிக்கலானது,
>> >> தன்னுள் முரணானது, வருந்தத்தக்கது. உடலுக்கு உரிமையாளர் இல்லை என்றால்,
>> >> அழுகிப்போகும் அந்த பொருளை யார், என் செய்யவேண்டும்? எந்தக்கணக்கில்
>> >> உரிமை இல்லாதவர்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்து வழி இயங்கமுடியும்?

>> >> செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
>> >> என்ன சம்பந்தம்?

>> >> இன்னம்பூரான்
>> >>
>> >>

>> >> 2010/7/5 செல்வன் <hol...@gmail.com>


>> >> >
>> >> >
>> >> > 2010/7/5 devoo <rde...@gmail.com>
>> >> >>
>> >> >> எதிர்பார்த்த கேள்விதான்; என் பதிவின் முதல்  வரியிலேயே விடை உள்ளது;
>> >> >> உடலின் உரிமையாளர் நாம் அல்லர்.
>> >> >>
>> >> >> தானம் தருவது சரி, தவறு என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சரிதான்
>> >> >> என்னும் கருத்து  வேரூன்றி விட்டால் இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
>> >> >> பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்
>> >> >
>> >> > நாத்திகர்கள் மட்டும் உடல்தானம் செய்தால் போதும்.
>> >> >

>> >> > ஆத்திகர்களை புதைக்க,எரிக்க மட்டுமே செய்யணும்.


>> >> > --
>> >> > செல்வன்
>> >> >
>> >> > www.holyox.blogspot.com
>> >> >

>> >> > "நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக

>> >> > எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ


>> >> > அவ்வளவு
>> >> > நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? சுதந்திரம், வீரம்
>> >> > முதலிய
>> >> > குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன.
>> >> > ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக்

>> >> > கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில்


>> >> > பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம்
>> >> > அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி" - பெரியார்
>> >> >

>> > மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>> >
>> > அன்புடன்
>> > தமிழ்த்தேனீ
>> > http://thamizthenee.blogspot.com

>> > rkc...@gmail.com
>> > http://www.peopleofindia.net


>> >
>> > --
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> > Foundation.
>> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit
>> > our
>> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
>> > post
>> > to this group, send email to minT...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to
>> > minTamil-u...@googlegroups.com
>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>
> --

> மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
> http://thamizthenee.blogspot.com

> rkc...@gmail.com
> http://www.peopleofindia.net

Nakinam sivam

unread,
Jul 8, 2010, 12:26:18 AM7/8/10
to mint...@googlegroups.com
அன்பு  சகோதரர் வினோத் அவர்களுக்கு,
 
சுவர்க்கம் - நரகம் என்பது எதோ மேல் உலகில் உள்ளது போல 
எல்லா மதங்களிலும் கூறப் பட்டுள்ளன.
ஆனால் 
இன்பம் மற்றும் துன்பம் அனைத்தையும் அனுபவிப்பது
நமது உடலுடன் சேர்ந்த ஆன்மாவே.
இந்த உடலை விட்ட பின்னர் இந்த ஆன்மா
எந்த இன்பத்தையோ அல்லது
எந்த துன்பத்தையோ 
எதன் மூலம் அனுபவிக்கும்.
இந்த தூல உடலுக்கு மட்டுமே 
வலியும், சந்தோஷமும்.
தூலம் விட்ட பின்னர் எவ்வளவு உணவு வைத்தாலும்
எப்படி சாப்பிட முடியும்.
எத்தனை அழகான பெண் இருந்தாலும் எப்படி ரசிக்க முடியும்.
நெருப்பிலே போட்டு எரித்தாலும் எப்படி நமக்கு வலிக்கும்.
நமக்கு தேகம் என்று ஒன்று இருந்தால் மட்டுமே அது வேகும்.
ஆன்மா எப்படி வேகும்.
ஆக சுவர்க்கம் மற்றும் நரகம் என்பது
நம் உடலை விட்ட பிறகு ஏற்படுவதல்ல.
இந்த உடல் இருக்கும் போதே அதை அடைவதுதான்.
முதலில் நரகம் என்றால் என்ன ?
நர + அகம் = நரகம்
நரர்களாகிய மனிதர்கள் வாழ்கின்ற இந்த இடம் தான் நரகம்.
அதாவது
நாம் நரன் என்னும் மனித தரத்துடன் வாழ்வது நரகம்.
நரன் நிலையை விட்டு இறை நிலையை அடைவதுதான் 
சொர்க்கம்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே சுவர்க்கம் எனப்படும்.

நரகம் என்பது இந்த மனித தேகம் நான் என்னும் உணர்வுடன் வாழ்வதுதான்.
சுவர்க்கம் என்பது இந்த தேகம் நான் அல்ல 
நான் ஒன்றிலிருந்து பிரிந்து வந்தவன் 
அந்த ஒன்றில் ஒன்றுவதை உணர்வதுதான்.
அதாவது கடவுள் நிலை அறிந்து அம்மயமாவதுதான்.

தான் செய்வது புண்ணிய காரியம் என்றும் அந்த புண்ணியம் என்னையா அல்லது எனது குடும்பத்தையோ சேர வேண்டும் என்று செய்தால் 
அது அவருக்கு விலங்கு ஆகத்தான் அமையும்.
தான் செய்கின்ற அனைத்து நற் காரியங்களும் நிஷ் காமியம் அதாவது 
நிர்மலம் என்னும் பற்றற்ற நிலையில் செய்யும் போது மிக சுலபமாக 
நரக நிலையிலிருந்து விடு பட முடியும்.

இங்கே புண்ணிய காரியம் என்பது தங்கத்தால் ஆன சிறை
பாவ காரியம் என்பது இரும்பினால் ஆன சிறை.
சிறை என்பது தங்கத்தினால் இருந்தால் என்ன ?
இரும்பினால் இருந்தால் என்ன ?
சிறையில் இருக்க யார்தான் விரும்புவார்கள் ?
ஆக நல் வினை மற்றும் தீ வினை இரண்டும் கடந்தால்
பிறவியிலிருந்து விடுபடலாம்.
அதாவது இறை நிலையை அடையலாம். 

மற்ற படி எந்த ஆன்மாவும் சுவர்க்கம் நரகம் என்று 
உலகில் உள்ள எந்த மதத்திலும் சொல்லியபடி அனுபவிப்பது இல்லை.


சிவம் 

2010/7/8 வினோத்-VINOTH <vino...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

vadivelu kaniappan

unread,
Jul 8, 2010, 1:20:25 AM7/8/10
to mint...@googlegroups.com
வாழ்க வளமுடன்! நடுவில் குறுக்கிட்டதற்கு மன்னிக்கவும். இரு வினையும் (நல்வினை, தீவின) தொடர்பு உள்ளவரை பிறவி ஏற்படும். எனவேதான் வள்ளுவரும் இருள்சேர் இருவினயும் சேரா இறைவன் எனக் குறிப்பிட்டார். இருவினைத் தொடரும் வரை பிறவிப் பெருங்கடல் நீந்தார். ஆகவே நக்கினம் ஐயா கூறியவாறே உடலோடு கூடிய உயிருக்குத்தான் சுவர்க்கம், நரகம் எல்லாமே உடலற்ற உயிருக்கு சுவர்க்கம், நரகம் கிடையாது.இருவினைப்பயன் அற்ற நிலையினை அடையும் வரை பிறவி இருக்கத்தான் செய்யும்.இருவினைப்பயன் இல்லா நிலையினை அடைய முயலுவதே இப்பிறவியின் நோக்கம்.இருவினைப்பயன் அற்றவரே ஞானியர், அருளாளர், ரமணர், இராமகிருஷ்ணர், காஞ்சிப்பெரியார் சங்கராச்சாரியார்,இராமலிங்கர், சித்தர், போன்றோர் ஆவார் என்பது என்னுடைய திண்ணமான எண்ணம்.இதில் ஏதேனும் குறையிருப்பின்சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்கிறேன். என்றென்றும் அன்புடன் வடிவேல் கன்னியப்பன். 

8 ஜூலை, 2010 9:56 am அன்று, Nakinam sivam <nak...@gmail.com> எழுதியது:

senthil

unread,
Jul 8, 2010, 3:41:37 AM7/8/10
to mint...@googlegroups.com
நரகம் மற்றும் சொர்கத்திற்கு சிறந்த விளக்கம்.நன்றி.

2010/7/8 Nakinam sivam <nak...@gmail.com>



--
செந்தில்

Tthamizth Tthenee

unread,
Jul 8, 2010, 4:02:33 AM7/8/10
to mint...@googlegroups.com
நரகம் சொர்கம்  என்பதையெல்லாம் சிந்திக்கும்போது  ஒரு நகைச்சுவை நினைவுக்கு வருகிறது
 
கணவன்  இறந்து போய் வெகு நாட்கள் கழித்து  மனைவிக்கு  ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது
 
மனைவி தொலை பேசியில் கணவனின் குரலைக் கேட்டு மகிழ்ந்து
 
எவ்வளவு நாட்களாயிற்று உங்கள் குரல் கேட்டு
 
எப்படி      இருக்கிறீர்கள்  என்றாள்
 
அதற்கு கணவன்
 
மிக மகிழ்ச்சியாக  இருக்கிறேன் என்றான்
 
உடனே  மனைவி  சொர்கத்தில் இருக்கிறீர்களா  என்றாள்
 
அதற்கு    கணவன்   இல்லை  நரகத்தில் இருக்கிறேன்  என்றான்
 
 
நாம் நம் மனதை  சமனப்படுத்திக்கொண்டால்  நரகமும்   சொர்கமே
 
மனதைக்  கட்டுப்படுத்தாவிட்டால்  சொர்கமும் நரகமே
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
8-7-10 அன்று, senthil <senth...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்

Tthamizth Tthenee

unread,
Jul 8, 2010, 5:01:40 AM7/8/10
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனி ஒரு பிடி பிடித்தார். நானோ ட்யூப் லைட்டு. என்னால்
 
பொதுவாக  ட்யூப்லைட்டை  ஒரு பிடிபிடித்தால்  வெடிக்கும்
 
அதனால் மெதுவாக  ,,.... மெதுவாக
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
8-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:

devoo

unread,
Jul 8, 2010, 5:21:17 AM7/8/10
to மின்தமிழ்
மரணத்துக்குப்பின்.... , மறு பிறவி, உடற் கொடை போன்றவற்றுடன்
தொடர்புடைய ஒரு தொடுப்பு -

http://www.near-death.com/evidence.html

Scientific Evidence for Survival Of consciousness after death

தேவ்

வினோத்-VINOTH

unread,
Jul 8, 2010, 9:04:23 AM7/8/10
to mint...@googlegroups.com
திரு சிவம் அவர்களுக்கும் திரு கண்ணியப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி

பாரதத்தில் தர்மர் இப்படியே சொர்க்கம் நரகம் என்பது கர்ம பூமியும் அவரவர் மனப்படி என்றும் தான் என்கிறார். திருமந்திரமும் கீழ்வினை செய்தவர் கீழ்ஜென்மமாக பிறக்கிறார்கள் என்றே கூறுகிறது.. கீதையின் கண்ணனும் இதையே கூறுகிறார்.. (அசுர குணத்தவரை மறுபடி மறுபடி அதே குலத்திலேயே தள்ளுகிறேன்)

அவ்வாறாயின் கருட புராணம் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்வது?


மேலும் சில அறிந்த விசயங்கள்

சில சாமிகள், நபர்களின் மேல் சாமியாடும் போது சொல்வது..

என்னை எதுவும் செய்யமுடியாதபடி கைகட்டி, பேசமுடியாதபடி வாய் கட்டி விட்டார்கள்... என்று சொல்வதை பார்த்திருக்கிறேன்.

கேள்வி என்னவென்றால் உடல் மட்டுமே கட்டுப்பட்டது எனில் உடல் இல்லாத சக்தியை இவ்வாறு செய்வது எவ்வாறு சாத்தியமாகும். அதே போல ஆவாஹிக்கிறோம் என்பதும் சாத்தியமற்றதாக இருக்கிறதே..

மேலும் மணம் வேண்டும் (பூ) எனக்கேட்டாலும் எவ்வாறு நுகர முடியும்?

எனவே உடல் இருந்தால் மட்டுமே சில விசயங்களை அனுபவிக்க முடியும் என்பது ஏற்புடையதாக தெரியவில்லை.

அன்மா கண்கள் இல்லாமலேயே காணும், காதுகள் இல்லாமலேயே கேட்கும் என்கிறது கீதை..
கண்மூடி இருந்தாலும் ஒருவரால்  தம்மை சுற்றி நடப்படை கூற முடியும் - இது ஹிப்னாட்டிஷம்

Nakinam sivam

unread,
Jul 8, 2010, 10:27:22 AM7/8/10
to mint...@googlegroups.com
அன்பு சகோதரர் வினோத் அவர்களுக்கு,

உலகம் என்பது மனோ கற்பிதம்
இதுபுரிந்தால் நான் சொல்வதும் புரியும்.

ஆன்மா மனம் வழி நோக்கும்போது உடல் சார்ந்து இயங்கும்.
மனம் கடந்து அறிவு நிலையினை அடையும்போது
ஒன்றும் அற்ற நிலையினை அடையும்.

நீங்கள் சொன்ன அனைத்தும் மனம் சார்ந்த நிலைகள்.
சித்தர் பாடல்களை பொருள் உணர்ந்து படியுங்கள்.

உண்மை விளங்கும்.

அன்புடன்
சிவம்


2010/7/8 வினோத்-VINOTH <vino...@gmail.com>
திரு சிவம் அவர்களுக்கும் திரு கண்ணியப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Jul 8, 2010, 10:39:51 AM7/8/10
to mint...@googlegroups.com
உடலுக்கு  வலிக்கும்
 
உயிருக்கு  வலிக்குமா?
 
உடலின்றி உணர்ச்சிகளை  உயிர் அறிய முடியுமா?
 
உயிர்  மனோ கற்பிதமா?  உடல் மனோ கற்பிதமா?
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
 
 


 
8-7-10 அன்று, Nakinam sivam <nak...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்

Nakinam sivam

unread,
Jul 9, 2010, 12:27:38 AM7/9/10
to mint...@googlegroups.com
உடலுக்கு  வலிக்கும்
 
உயிருக்கு  வலிக்குமா?
 
உடலின்றி உணர்ச்சிகளை  உயிர் அறிய முடியுமா?
 
உயிர்  மனோ கற்பிதமா?  உடல் மனோ கற்பிதமா?
 

உயிரற்ற உடலுக்கு வலிக்காது

உடலற்ற உயிருக்கும் வலிக்காது.

உணர்வு என்பது மனம் மற்றும் உடல் சார்ந்தது.
இவ்விரண்டையும் சார்ந்திருக்கும்போது மட்டுமே
உயிர் உணர்வினை பெற்றிருக்கும்.

ஒன்றிலிருந்து தான் பிரிந்து வந்துள்ளோம் என்பதனை உணராமல்
தான் வேறாய் காண்கின்ற நிலை பெற்றிருக்கும் வரை உயிரும் மனோ கற்பிதமே.
உடல் முதன் நாம் தூலமாய் காணும் அனைத்துமே மனோ கற்பிதமே.
உடல் மற்றும் மனம் அற்ற நிலையில் மட்டுமே
உண்மை நிலையினை ஆன்மா அடையும்.
அது அதுவாக மாறும்.

சிவம்


2010/7/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
Reply all
Reply to author
Forward
0 new messages