முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான
வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான்.
ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும்
நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்.
நீங்கள் சுலபமான வழி என்று கூறும் மேற்கண்ட வழிதான் மிகவும் கடினமானதுஇந்த வழி லக்ஷத்தில் ஒருவருக்கு கிடைக்கலாம்மற்றவர்களுக்கு சாத்யமில்லைநம்முடைய பாரம்பரிய வேதத்தை மதிக்கும் பிள்ளைகள் இப்போதெல்லாம் மிகக் குறைவுஅவ்வளவு ஏன் இறந்த முன்னோர்களுக்கும் திவசம் செய்வது வீண் என்று வாதிடும் பிள்ளைகளே அதிகம்,வருத்தமாக இருந்தாலும் இதுதான் உண்மைஅன்புடன்தமிழ்த்தேனீ
5-7-10 அன்று, devoo <rde...@gmail.com> எழுதினார்:"अथवा पुत्र सन्निधौ - அதவா புத்ர ஸந்நிதௌ"
இறுதிப்பணிகளைச் செய்யும் பேற்றை இறைவன் எமக்கு அளித்தான் ; பெரும்
கருணை. காலம் செல்லச் செல்லப் பலரும் சொல்வதால் அதன் அருமையை உணர்கிறேன்.
இறுதியில் எந்தை யாருக்குப் பண்டரிபுரத்தின் ப்ரஸாத மாலையும் வந்தது
தேவ்
On Jul 4, 12:17 pm, ஆகமக்கடல் <tve...@gmail.com> wrote:
> *முக்தி பெற எளிய வழி*
>
> மனிதப்பிறவி என்பது மிகவும் துர்லபம்.ஏன் எனில் வேறு எந்த பிறவியிலும்
> கிடைக்காத மோக்ஷத்தை இந்தப் பிறவியில் நாம் அடையமுடியும்.அதனால் தான் பல
> மஹான்கள் இந்த மனிதப்பிறவியை உயர்வாகக்
> கூறியுள்ளனர்.அப்படிப்பட்ட மனிதப்பிறவியில் நாம் முக்தி பெற மிக எளிமையாக
> நான்கு வழிகளை மஹான்கள் கூறியுள்ளனர்.அவை
> दर्शनादभ्र सदसि जननात् कमलालये |
> काश्यां तु मरणान्मुक्तिः अथवा पुत्र सन्निधौ |
>
> தர்சனாத் அப்ர சதஸி ஜனனாத் கமலாலயே|
> காச்யாம் து மரணாந் முக்தி: அதவா புத்ரஸந்நிதௌ|
>
> அந்த நான்கு வழிகளில் முதலாவதாக
> दर्शनादभ्र सदसि தர்சனாத் அப்ரஸதஸி
>
> அதாவது மண்,நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம் ஆகிய பஞ்சபூத க்ஷேத்ரங்களில்
> ஆகாய க்ஷேத்ரமாக விளங்குவது தமிழகத்திலுள்ள சிதம்பரம் என்னும் கனக சபாபதி
> க்ஷேத்ரம்.
>
> இந்த சிதம்பரத்தில் ஆனித்திருமஞ்சனம்,மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில்
> நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர
> தரிசனம் செய்து,
> எனக்கு ஞான வைராக்யத்தையும் மறுபிறவி இல்லாத மோக்ஷ சாம்ராஜ்யத்தையும்
> தந்து அருள்புரிய வேண்டும் என்று ஸ்ரீநடராஜ மூர்த்தியிடம்
> பிரார்தித்துக்கொண்டாலே மறுபிறவி இல்லாத முக்தி கிடைத்துவிடும்.இது ஒரு
> வழி.அடுத்ததாக
>
> "जननात् कमलालये- ஜனனாத் கமலாலயே"
> என்பதாக கமலாலயம் என்னும் ஸ்ரீதியாகராஜரின் அருட்கடாக்ஷத்தில்
> ப்ரகாசிக்கும் தமிழகத்திலுள்ள திருவாரூர் என்னும் க்ஷேத்திரத்தில் நல்ல
> உயர்ந்த தாய் தந்தையர்களுக்கு பிள்ளையாகப் பிறவியெடுத்தல்.திருவாரூரில்
> பிறக்கும் அனைத்து ஜீவன்களுக்கும் அங்குள்ள ஸ்ரீதியாகராஜர் முக்தியை
> தந்து விடுகிறார் என்பதால் திருவாரூரில் பிறந்த அனைவருக்கும் முக்தி
> கிடைக்கும் என்கிறது சாஸ்திரம்.இது ஒரு வழி,அடுத்து மூன்றாவது வழி.
>
> "काश्यां तु मरणान्मुक्तिः-காச்யாம் து மரணான் முக்தி:"
> என்பதாக பூமியிலிருந்து சில அடி தூரம் மேலெழுந்து பூமிக்கு
> சம்பந்தமில்லாமல் எங்கும் சிவலிங்கமாகக்காட்சிதருவதும்,ஸ்ரீமஹாவிஷ்ணுவின்
> பாதங்களில் தோன்றி சிவனின் தலையிலிருந்து பகீரதனால் பூமிக்குக்
> கொண்டுவரப்பட்ட புண்ணியம்மிக்க கங்கா நதி ப்ரவஹித்து ஓடுவதும்,
> கைலாசவாசியான சிவன் தனது கணங்களுடன் ஸ்ரீவிச்வநாதராக அன்னபூரணி மாதாவுடன்
> எழுந்தருளியிருக்கும் க்ஷேத்திரமுமான உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள
> அவிமுக்த க்ஷேத்திரமாகிய வாராணசி என்னும் காசி நகரத்தில் இறத்தல்.
>
> இந்த காசி க்ஷேத்திரத்தில் உடலைவிடும் அனைத்து ஜீவன்களுக்கும் தாரக
> ப்ரம்மமாகிய ஸ்ரீசீதாராமச்சந்திரமூர்த்தியே நேரிடையாக வலது காதில்
> ஸ்ரீராம நாமாவை சொல்லி மறுபிறவி இல்லாமல் செய்து,முக்தியை வாரி
> வழங்குகிறார் என்கிறது சாஸ்திரம்.ஆகவே காசியில் இறந்தால் முக்தி.கடைசி
> வழி
>
> "अथवा पुत्र सन्निधौ-அதவா புத்ர சந்நிதௌ"
> என்கிறபடி ஒருவர் இறக்கும் சமயத்தில் அவனது மகன்,இறப்பவரின் அருகில்
> இருந்து,தேவையான பணிவிடைகளைச் செய்து இறுதி காலத்தில் பெற்றோருக்கு
> வாயில் பால் விட்டு அவரை தன் வலது துடையில் மடிமீது வைத்துக்கொண்டு,அவரது
> வலது காதில் கர்ண மந்திரங்களையும்,பகவான் நாமாவையும் கூறி அவரை நல்ல
> நினைவுடன் இறக்கும்படி செய்வாராகில் இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவார்
> என்கிறது நமது சாஸ்திரம்.
>
> இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது?
> முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான
> வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான்.
> ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும்
> நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்.
>
> இடுகை பற்றிய விவாதங்கள் வரவேற்கப்படுகின்றது.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
--
மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
முக்தி அடைய கூறப்பட்ட மேற்கூறிய நான்கு விதமான வழிகளில் மிகச்சுலபமான
வழி ,இறக்கும் நேரத்தில் மகன் அருகில் இருப்பது என்பதுதான்.
ஆகவே வயது முதிர்ந்த பெரியவர்கள் தன்னுடைய இறுதி காலம் நெருங்கும்
நேரத்தில்,எப்பாடுபட்டாவது தனது பிள்ளைகளுடனேயே இருக்கவேண்டும்.
--
மகள் வயிற்றுப் பேரன், அல்லது சகோதரன், அல்லது வேறு யாராவது உறவினர் தான் துணை. எல்லாருக்கும் ஆண் குழந்தைகள் இருப்பாங்கனு எப்படிச் சொல்ல முடியும்? மகளுக்கும் ஆண் குழந்தையே பிறக்கலைனாலோ, அல்லது குழந்தைகளே இல்லாதவர்களானாலோ அடுத்தவங்க யாராவது தான் செய்யணும்! எப்படியும் ஒருவரை ஒருவர் சார்ந்தே இருக்கணும்தான்!
--
--
--
1977-ம் வருஷம் என் பெரிய மாமனார் இறந்து போய் விட்டார். ஒரு மகன், ஒரு மகள் உண்டு. மகன் சிறு வயதிலேயே இறந்துவிட்டார். பெரிய மாமனார் இறக்கும்போது மகளுக்குத் திருமணமாகி ஒரு பெண்ணும், ஒரு பையனும் உண்டு. என்றாலும் என் பெரிய மாமியார் அவரே சுடுகாட்டுக்குச் சென்று தன் கையாலேயே தன் கணவனுக்கு நெருப்பு வைத்தார். அந்த ஊர் மிகவும் பட்டிக்காடான கிராமம். அந்த வருஷம் தான் மின்சாரமே வந்தது. கும்பகோணத்தில் இருந்து இருபது மைல். பேருந்தில் போனாலும் அரசலாற்றை மூங்கில் பாலத்தில் தான் தாண்டவேண்டும், அந்தக் கால கட்டங்களில். காவேரி பூரண வெள்ளப் பெருக்கோடு சென்ற காலம் அது. வண்டிகள் எதுவும் போகமுடியாது. அரசலாற்றையும் கிராமத்தையும் இணைக்கும் கல்பாலம் அதற்குப் பதினைந்து வருடங்கள் பின்னரே வந்தது. ஆகவே கூடாதுனு எதுவும் இல்லை.




--
தெரியலை, ஆனால் இறந்தவர் உடலைச் சிலர் புதைக்கின்றனர். சிலர் எரிக்கின்றனர்.
இதில் எந்த டிஸ்க்ரிமினேஷனும் இல்லை. நாலைந்து வருடங்கள் முன்னர் கூட என் நாத்தனார் கணவர் இறந்தபோது அவங்களைத் தான் கொள்ளி வைக்க புரோகிதரே அழைத்தார். அவங்க என்னால் முடியாது என்று சொன்ன பின்னரே அவங்களைக் கேட்டுக்கொண்டே நாத்தனார் கணவரின் சகோதரர் கொள்ளி வைத்தார். பெண்கள் சில விஷயங்கள் செய்யக் கூடாது என்பது அவர்கள் உடல், மன நிலைமையை உத்தேசித்தே. இதை எந்த சாஸ்திரமோ, நம்பிக்கையோ தடுத்தது இல்லை. தடுக்கவும் தடுக்காது. இது பற்றிப் பலமுறை பேசிவிட்டேன், பல தளங்களிலும்.









எந்தக் காலத்திலும் பெண் ஒதுக்கி வைக்கப்படவில்லை என்பதே இங்கே பேச்சு. --
“சாஸ்திரம்’
காத்தாலேருந்து பல்லுலே பச்சைத் தண்ணி கூட படாம
ஆசாரமா அப்பாவுக்கு திவசம் பண்னியாச்சு
வாத்யார் சொன்ன மந்திரங்களையெல்லாம் ஒண்ணு விடாம சொல்லி பக்தி ஸ்ரத்தையா
தெவசத்தை பண்ணி முடிச்சாச்சு
ப்ரசாதத்தைக் கொண்டு போய் மொட்டை மாடீலே காக்காய்க்கு வெச்சுட்டு
காக்காய் வந்து சாப்டறதானு பாத்துட்டு வாங்கோ
வந்து நீங்கள்ளாம் சாப்படலாம்ன்னு வாத்யார் சொன்னவுடனே
ப்ரசாத்த்தை எடுத்துண்டு வந்து மொட்டை மாடீலே வெச்சுட்டு
தகப்பனார் காக்காய் வடிவுலே வந்து ப்ரசாதத்தை எடுத்து சாப்புடறதை பாக்க
நின்னுண்டு இருக்கார் ராமேஷம்
ஒரு காக்காய் வந்து பார்த்துவிட்டு பறந்து போனது
மீண்டும் மீண்டும் வந்து பறந்து போய்க்கொண்டே இருந்தது
நான்காவது முறையாக வந்து சுவர் விளிம்பில் உட்கார்ந்து கா கா என்றது
ராமேசத்துக்கு இந்தக் காக்காய் தன்னோட அப்பாவாயிருந்தா இப்போ
அவர் காக்காய் வடிவிலே வந்திருக்கார் என்றால் அவர் காக்காய் பாஷையில்
சொல்வதை புரிந்துகொள்ள பறவைகளின் மொழி தமக்குத் தெரிந்தால் எப்படி இருக்கும்
என்று எண்ணினார் ராமேஷம்
காலையிலிருந்து பட்டினி கண் இருட்டிக்கொண்டு வந்த்து
காக்காய் விஸ்வரூபம் எடுத்த்து
அங்கே ராமேஷத்தின் தந்தை வைத்தீஸ்வரன் நின்று கொண்டு பேசினார்
ராமேஷத்துக்கு காக்காயின் பாஷை புரிய ஆரம்பித்த்து
ஏண்டா ராமேஷம் வாத்யார் சொன்னாரே
நாம இந்த உலகத்துக்கு வரக் காரணமாயிருந்த முன்னோர்களுக்கு
தெவசம் பண்ணனும்,அப்போதான் அவா ஆத்மா சாந்தியா இருக்கும்,
பிதுர் லோகத்திலே அவா நமக்காக வேண்டிப்பா இல்லேன்னா அவ மனசு புண்படும்
அவா மனசு புண்பட்டா நமக்கு அது சாபமா அமையும், நம்மோட வாரிசுகள் நன்னா
இருக்கணும்னா நாம பித்ருக்களுக்கு பிண்டம் போடணும்
அப்பிடீன்னு ” அதுக்கு பயந்துதானே தெவசம் பண்றே, இல்லேன்னா பண்ணுவியா
அது சரி நான் இப்போ காக்காய் வடிவத்திலே வந்திருக்கேன்
நீ படைச்சிருக்கியே இதெல்லாம் சாப்படறேன், ஆனா ஒண்ணு
இவ்ளோ வயசாகியும் உனக்கு இன்னும் புத்தி வளரவே இல்லே
எல்லாத்தையும் கொண்டு வந்து இப்பிடி வெச்சுட்டு,நீயும் பக்கத்திலேயே நின்னுண்டு
இருந்தா நான் எப்பிடிடா வந்து தைரியமா சாப்புடுவேன்,
நான் உயிரோட இருக்கும் போதே உன் பக்கத்திலே வர பயப்படுவேன்
கிட்ட வந்தாலே சள்ளுன்னு எரிஞ்சு விழுவே
நான் காக்காய் வடிவத்திலே இருக்கேன் எப்பிடி தைரியமா கிட்ட வரமுடியும்
நானும் பறந்து போய்ட்டு நீ தள்ளிப்போயிருப்பேன்னு தைரியமா வந்தா
அப்பிடியே குத்துக்கலாட்டும் இங்கேயே நிக்கிறியே,கொஞ்சம் தள்ளிப் போக வேண்டியதுதானே
எத்தனை தடவை நானும் உனக்கு போக்கு காட்டி பறந்து பறந்து போயிட்டு வறது
நீ தள்ளிப்போடா எனக்கு பசிக்கறது என்றார் வைத்தீஸ்வரன்
திடுக்கிட்டு கண் விழித்தார் ராமேஷம் காக்காய் அவரையே பயத்துடன்
பார்த்துக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தது
’இது என் உடல்’ என்னும் எண்ணமே தவறு; ‘ஊனுடம்பு ஆலயம்’ என்பதே சரியான
கண்ணோட்டம். அது இறைவனுக்குரியது என்பதே உண்மை. உயிர் பிரிந்தபின்
முறையாகக் கிரியைகள் மேற் கொள்ளப்பட வேண்டும்; அநாதையாக மரிக்க விடுவது
சமூக அவலம்.
தம் கையால் மாண்ட அரக்கருக்கும், ஒரு பறவைக்கும் இராமபிரானே தஹநம்
செய்தார்; ஞானியான மாறநேர் நம்பிக்கு மஹாபூர்ணர் தம் கரங்களால்
எரியூட்டினார், நம்பிக்கு உறவினர்கள் இருந்தபோதிலும்.
திரு அண்ணாமலையிலும், திருக்குடந்தையிலும் இறைவனே மானுட வடிவம் தாங்கி
இறுதிச் சடங்கு செய்ததாக வரலாறு; தலைநகரில் அநாதையாக ஒரு சடலம்
இருப்பின் அரசனே எரியூட்ட வேண்டும் என நூல்கள் வலியுறுத்துகின்றன.
கைவிடப்பட்ட சடலங்களுக்கு எரியூட்டுவதைக் காஞ்சிப் பெரியவர் வலியுறுத்தி
வந்தார்; சமூகக் கட்டுப்பாடுகள் ஒருவருக்கொருவர் கரிசனம் கொள்வதற்காக
ஏற்பட்டவை. முன்னேற்றம் / முற் போக்கு என்னும் பெயரில் கட்டுக்கோப்புத்
தளர்ந்துவிட்டதால் தாறுமாறான நிலை தோன்றிவிட்டது
தேவ்
எதிர்பார்த்த கேள்விதான்; என் பதிவின் முதல் வரியிலேயே விடை உள்ளது;
உடலின் உரிமையாளர் நாம் அல்லர்.
தானம் தருவது சரி, தவறு என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சரிதான்
என்னும் கருத்து வேரூன்றி விட்டால் இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்
தேவ்
On Jul 5, 4:12 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group, send email to minT...@googlegroups.com
>> உடல் தானம் செய்தால் என்ன?<<
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மாந்தரின் சட்டம் / அளவீடுகள் குறைபாடு உடையன. க்ரிகெட்
விளையாட்டுக்காரர்கள் பெறும் வெகுமதி, சலுகைகள் கோடிக்கணக்கில்; போரில்
மாண்ட வீரர்களுக்கு, மாவோயிஸ்ட் தாக்கு தலில் மடிந்தவருக்கு என்ன
கிடைத்தது ? தனியார் துறை, அரசுத்துறை - அது வேறு, இது வேறு என்பர்;
ஆனாலும் மனம் ஒப்புவதில்லை
தேவ்
> > Foundation. Visit our website:http://www.tamilheritage.org;youmay like to
> > visit our Muthusom Blogs at:
> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTopost to this group,
> > send email to minT...@googlegroups.com
> > > > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > > > For more options, visit this group athttp://
> > groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post to this group, send email to minT...@googlegroups.com
> > To unsubscribe from this group, send email to
> > minTamil-u...@googlegroups.com
> > For more options, visit this group at
> >http://groups.google.com/group/minTamil
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீhttp://thamizthenee.blogspot.com
> rkc1...@gmail.comhttp://www.peopleofindia.net
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ம்ம்ம்??? இந்துக்களிலேயே சிலர் புதைக்கின்றனர், சிலர் எரிக்கின்றனர்.
எதிர்பார்த்த கேள்விதான்; என் பதிவின் முதல் வரியிலேயே விடை உள்ளது;
உடலின் உரிமையாளர் நாம் அல்லர்.
தானம் தருவது சரி, தவறு என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சரிதான்
என்னும் கருத்து வேரூன்றி விட்டால் இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்
2010/7/5 செல்வன் <hol...@gmail.com>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
என்ன சம்பந்தம்?
--
உடல் தானம் செய்வதை அனைவரும் ஆரம்பித்தால் உடல்களைப் பாதுகாப்பது எப்படி? அதுவும் சுற்றுச் சூழல் கெடாமல்?? நான் மேலே சொல்லி இருந்த எங்க தெருவில் உள்ள பெண்மணியின் உடல் நாலு நாட்களுக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியின் பிணவறையில் பாதுகாக்கப் பட்ட போது, பல உடல்களும் கேட்பார் இல்லாமல் மோசமான நிலையில் இருந்தன என்று பேசிக்கொண்டனர். எல்லாத்தையும் யோசிச்சுத் தான் நம் முன்னோர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பார்கள்.
உடல்தானம் செய்யபடும் உடல்கள் பிணவறைக்கு போகாதுங்க.அது பல்கலைகழகங்களுக்கு தான் போகும்.உடல்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் காலத்தில் அவர்கள் எத்தனை பத்திரமாக அதை பாதுகாப்பார்கள் என சொல்லவே வேண்டியதில்லை.அவர்களுக்கு ஆராய்ச்சிக்கு தேவைபடும் பொருளை அவர்கள் பத்திரமா பாதுகாப்பார்கள்.
உடல்தானம் செய்யபடும் உடல்கள் பிணவறைக்கு போகாதுங்க.அது பல்கலைகழகங்களுக்கு தான் போகும்.உடல்கள் கிடைப்பதே அரிதாக இருக்கும் காலத்தில் அவர்கள் எத்தனை பத்திரமாக அதை பாதுகாப்பார்கள் என சொல்லவே வேண்டியதில்லை.
ஆனால் ஒரு விசயம்..
ஒரு நாளில் இறக்கும் அத்தனை பேரையும் நீங்கள் சொல்லியது போல ஆராச்சிக்கு எடுத்துக்கொண்டு போகச்சொல்லும் நிலை வந்துவிட்டால் ஒரு சில நாட்களில் போதும் என்றுவிடுவார்கள்.. அல்லது மாதத்திற்கு இத்தனை தான் எங்களுக்கு தேவை என்பார்கள். தற்போது அவர்களுக்குத்தேவை என்ற நிலை இருப்பதால் உடல் தானத்தை ஊக்குவிக்கிறார்கள்..
ததீசி முனிவர் முதுகெலும்பையும், சிபி மன்னன் தசையையும், கர்ணன் உடலின்
உறுப்பாகவே இருந்த கவச குண்டலங்களையும் தானம் செய்தனர். கண்ணிடந்து
அப்பும் திண்மை கொண்டி ருந்தார் ஒரு சிவனடியார்.
தான் ஈட்டிய பொருளை தானம் செய்வதுபோல் வினைப்பயனால் ஈட்டிய உடலை
உயிருள்ள போதே தருவதற்கு ஒப்புதல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சடலம்
என்றானபின் பெற்ற மக்களுக்கும், பங்காளிகளுக்கும் உரியதாகி விடுகிறது.
மென்மையாக ஆழமாக ஆராய்ந்தறிய வேண்டிய விஷயமிது.
ச்ருங்ககிரி பீடத்து சங்கராசார்யர் சந்திரசேகர பாரதியவர்கள் தமது உடலைத்
துங்கா நதியின் மீன்களுக்கு உணவாக்கும்படித் தம் அந்தரங்க சீடர்களிடம்
வேண்டினார்; ஆனால் அவர்கள் உடன்படவில்லை. பரமஹம்ஸர்களான துறவியின் உடலை
நடுக்காட்டில் போடலாம் என்னும் விதி உள்ளது. துறவியர்க்கு உடற்பற்று
நீங்குவதால் அவர்களுக்கு எரியூட்ட வேண்டியதில்லை. சமாதி அமைக்கலாம்.
சாமானியர்களுக்கு உடற்பற்று அவ்வளவு எளிதாக நீங்காது; முழுமையாக
எரியூட்டுவதே மரித்த உயிர்களுக்கு நன்மை பயக்கும் என்பது நூல்களின்
கருத்தாக இருக்க முடியும் என்பது என் தாழ்மை யான யூகம். இதில்
தவறிருக்கலாம். நேத்ரதானப் பட்டியலில் அடியேன் பெயரும் உள்ளது. அது வேறு
விஷயம். எப்போதும்போல் அவரவர் கருத்து....
கட்சி கட்டிக்கொண்டு கோதாவில் இறங்க வேண்டாம் என்னும் வேண்டுகோளுடன்
தேவ்
On Jul 5, 6:43 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> 2010/7/5 Innamburan Innamburan <innambu...@googlemail.com>






எந்தச் சிக்கலும் இல்லை. மனம் தான் காரணம் எதுக்குமே. அவங்க அவங்க கருத்து அவங்க அவங்களுக்கு!மிகவும் எளிய விஷயத்தை மிகவும் கடினமான சூத்திரங்களையும்,சமன்பாடுகளையும் பயன்படுத்தி தேவையின்றி சிக்கலாக்கி கொள்வது மக்களின் வழக்கம்.
--
தாநம் – கொடை; பயனை எதிர்பாராத கொடையும் தானம்தான்
தர்மம் - ‘த்ரு’ தாதுவின் அடிப்படை கொண்ட இச்சொல் மிக விரிந்த பொருள்
கொண்டது. உங்களுக்கே அது தெரிந்திருக்கும். தானம் தர்மத்தின் சிறு
அம்சம்.
‘தருமம் போடுங்க சாமீ’ என்று கேட்டுப் பழகி விட்டதால் தானம், தர்மம்
இரண்டையும் ஒன்றாக்கிக் கொள்கிறோம்.
>>> ததீசி முனிவர், சிபி, கர்ணன், அன்னதான சிவன் என்று......<<<
இங்கு நாம் எடுத்துக்காட்டாகக் கூறும் பெரியோர்கள், அன்னதான சிவன்
அவர்களையும் சேர்த்து அனைவரும் பயனில் ஆசையோடு தானம் செய்தனாரா, பயனை
எதிர்பாராமல் தானம் செய்தனரா என்னும் ஆராய்ச்சி அவசியமற்றது.
கொடை அவர்களுக்கு வெகு இயல்பாக, கூடப்பிறந்த குணமாக அமைந்து விட்டது.
பாலுக்குத் தனியாக வெள்ளை நிறம் சேர்க்கவேண்டுமா என்ன ?
தேவ்
2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
ஆம் வினோத்.போதுமான உடல்கள் கிடைத்தால் அப்புறம் அவர்களே வேண்டாம் என சொல்லிவிடுவார்கள்.அந்த உடல்களை புதைத்துவிடலாம்.இதனால் நஷ்டம் ஒன்றும் இல்லையே?
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
ஒவ்வொரு மனிதரும் இறக்கும் போது எப்படி இறக்கவேண்டும் ,
அந்த மனிதரின் உடல் யாருக்கு சொந்தமானது என்பதே
நன்றி ஐயா
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அதான் நீங்க கடவுள் இல்லை!எந்தச் சிக்கலும் இல்லை. மனம் தான் காரணம் எதுக்குமே. அவங்க அவங்க கருத்து அவங்க அவங்களுக்கு!
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
திரு. நக்கினம் சிவன் இருமுறை எழுதியதையும், தமிழ்த்தேனியின் இடுகையையும் படித்தபிறகு, என் கருத்தை சொல்கிறேன்:
ஆனால் அறநூல்கள் நம்மைக்காட்டிலும் தொலைநோக்குப் பார்வை கொண்டு
கூறுகின்றனவோ என்னும் ஐயம் எனக்கு ஏற்படுவதுண்டு. அவை உடலோடு வாழ்ந்து,
அதைப் பிரிந்தவனுக்கு அந்த உடலோடு இருக்கும் நெருக்கத்தை, ஆசையை மிகத்
துல்லியமாக கணிக்கின்றன
தேவ்
On Jul 6, 12:17 pm, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> சாவுக்கு அஞ்சாதவன் யார்? டாக்டர் வேறு கறாராக சொல்லிவிட்டார். தானம் ...
>
> read more »
>
> 360.gif
> < 1KViewDownload
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
பெரியார் அவர் பாணியில் கூறுவார் "செத்தால் விட்டுவிடுவான் வைத்தியன் -
செத்தாலும் விடமாட்டான் புரோகிதன்" என்று. நம் காலத்திற்குப் பின்னும்
திதி என்றும், திவசம் என்றும், காரியம் என்றும் தர்ப்பணம் என்றும் நம்
வாரிசுகளின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை
எதிர்த்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி முழக்கம் செய்த
புதுமைத் துறவி அவர்.
http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
========================================
ஓடிஓடி ஓடிஓடி உட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி எண்ணிறந்த கோடியே.
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே!
வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ?
மாத்திரைப்போ தும்முளே யறிந்துதொக்க வல்லீரேல்
சாத்திரப்பைநோய்கள் ஏது? சத்திமுத்தி சித்தியே!
நாலுவேதம் ஓதுவீர், ஞானபாதம் அறிகிலீர்.
பாலுள்நெய் கலந்தவாறு பாவிகாள், அறிகிலீர்!
ஆலம்உண்ட கண்டனார் அகத்துளே இருக்கவே
காலன்என்று சொல்லுவீர், கனவிலும் அஃதில்லையே
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும்
சேமமாக ஓதினும் சிவனை நீர் அறிகிலீர்
காமநோயை விட்டுநீர் கருத்துளே உணர்ந்தபின்
ஊமையான காயமாய் இருப்பன்எங்கள் ஈசனே!
தூமைதூமை என்றுளே துவண்டுஅலையும் ஏழைகாள்!
தூமையான பெண்ணிருக்கத் தூமைபோனது எவ்விடம்?
ஆமைபோல முழுகிவந்து அனேகவேதம் ஓதுறீர்
தூமையும் திரண்டுருண்டு சொற்குருக்கள் ஆனதே.
தீர்த்தம்ஆட வேணுமென்று தேடுகின்ற தீனர்காள்,
தீர்த்தம்ஆடல் எவ்விடம் தெளிந்துநீர் இயம்புவீர்?
தீர்த்தமாக உம்முளே தெளிந்துநீர் இருந்தபின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயஅஞ் செழுத்துமே!
உடம்புஉயிர் எடுத்ததோ, உயிர்உடம்பு எடுத்ததோ
உடம்புஉயிர் எடுத்தபோது உருவம்ஏது செப்புவீர்
உடம்புஉயிர் இறந்தபோது உயிர்இறப்பது இல்லையே
உடம்புமெய் மறந்துகண்டு உணர்ந்துஞானம் ஓதுமே.
நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்
நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?
ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்
ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே!
உயிரிருந்தது எவ்விடம்? உடம்பெடுப்பு தன்முனம்?
உயிரதாவது ஏதடா? உடம்பதாவது ஏதடா?
உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்பது ஏதடா?
உயிரினால் உடம்பெடுத்த உண்மைஞானி சொல்லடா.
மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றுநீர் மரித்தபோது சொல்வீரோ?
மந்திரங்கள் உம்முளே மதித்தநீரும் உம்முளே
மந்திரங்கள் ஆவது மனத்தின்ஐந்து எழுத்துமே.
வாயில்எச்சில் போகவே நீர்குடித்துத் துப்புவீர்
வாயிருக்க எச்சில்போன வாறதென்ன எவ்விடம்?
வாயில்எச்சில் அல்லவோ நீர்உரைத்த மந்திரம்?
நாயினை அறிந்தபோது நாடும்எச்சில் ஏதுகொல்?
ஓதும்நாலு வேதமும் உரைத்த சாத்திரங்களும்
பூதத்தத்து வங்களும் பொருந்தும் ஆகமங்களும்
சாதிபேத உண்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம ஆகியே பிறந்துஉழன்று இருந்ததே.
கூடுகட்டி முட்டையிட்டுக் கொண்டிருந்த வாறுபோல்
ஆடிரண்டு கன்றைஈன்ற அம்பலத்துள் ஆடுதே;
மாடுகொண்டு வெண்ணெய்உண்ணும் மானிடப் பசுக்களே!
வீடுகண்டு கொண்டபின்பு வெட்டவெளியும் காணுமே.
நட்டகல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து முணமுணேன்று சொல்லுமந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன்உள் இருக்கையில்!
சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
வேதம்ஓது வேலையோ வீணதாகும் பாரிலே!
காதகாத தூரம்ஓடிக் காதல்பூசை வேணுமோ?
ஆதிநாதன் வெண்ணெய் உண்டஅவனிருக்க நம்முளே?
கோதுபூசை வேதம்ஏது குறித்துப்பாரும் உம்முளே.
சிவாயவசி என்னவும் செபிக்கஇச் சகம்எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.
25 தத்துவங்களைக் கடந்த
ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
சிவ அறிவொளியன்
தனித்திரு, விழித்திரு, பசித்திரு
On Jul 6, 11:37 am, Nakinam sivam <naki...@gmail.com> wrote:
> திருவத்யானம் செய்யாவிட்டால், நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் சபிப்பது
> ஏன்? எந்த சாத்திரம் இந்த வினோதமான தர்மத்தை முன் வைக்கிறது. இது எல்லாம் ஒரு
> பூச்சாண்டி தானே.
>
> தெளிந்த ஞானம்.
>
> சிவம்
>
> 2010/7/6 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
>
> > திரு. தமிழ்த்தேனி, '...இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
> > பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்...' என்று தடம் மாறி, இன்றைய
> > பிள்ளைகளை பொறுப்பற்றவர்களாகச் சித்தரித்ததை தான் ஆட்சேபித்தேன். நம்
> > தாத்தாவின் கொள்ளுத்தாத்தா காலங்களிலும் சுயநலச்சூழல்கள் இருந்தன; போலி
> > தத்துப்பத்திரங்கள் வரையப்பட்டன; இறந்தவரின் விதவை வஞ்சிக்கப்பட்டாள்;
> > பாகப்பிரிவினை தாவாக்கள் வெள்ளைக்காரன் கோர்ட்டில் சந்தி சிரித்தன.
> > சொல்லப்போனால், இந்தக்காலத்து பிள்ளைகள், புரோகிதர்கள் அடிக்கும் கூத்தைக்
> > கண்டு நொந்து போகிறார்கள். ஈமச்சடங்குகள் நடக்கும் இடங்களை போய் பாருங்கள்.
> > அட்டூழியம், காசு பறிப்பது, சாத்திரங்களை மீறுவது, ஏன்? கள் குடிப்பது எல்லாம்,
> > சர்வ சாதாரணம். இதையெல்லாம் செய்வது இன்றைய பிள்ளைகள் அல்ல. வயது முதிர்ச்சி
> > அடைந்தவர்கள். இது நிற்க.
>
> > திருவத்யானம் செய்யாவிட்டால், நம்மை அன்புடன் வளர்த்த பெற்றோர்கள் சபிப்பது
> > ஏன்? எந்த சாத்திரம் இந்த வினோதமான தர்மத்தை முன் வைக்கிறது. இது எல்லாம் ஒரு
> > பூச்சாண்டி தானே.
>
> > வருத்ததுடன்,
> > இன்னம்பூரான்
>
> > 2010/7/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
> > > ...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...
>
> > > ஐய்யா நான் கூறவில்லையே அதை
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
>
> > > 6-7-10 அன்று, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > எழுதினார்:
>
> > >> '...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...' என்ற
> > >> வினாவில் விடை அடங்கியிருக்கிறது. பொத்தாம் பொதுவாக, நான் யாதும்
> > >> கூறவில்லையே.
> > >> இன்னம்பூரான்
>
> > >> 2010/7/6 Tthamizth Tthenee <rkc1...@gmail.com>:
> > >> > தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது
>
> > >> > திரு இன்னம்புராரே பொத்தாம் பொதுவாக கண்டிக்கத்தக்கது என்றால் என்ன
> > >> > பொருள்?
>
> > >> > எந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது
>
> > >> > ஏன் கண்டிக்கத்தக்கது என்று விளக்கினால் சிறியேன்
>
> > >> > நானும் சற்றே சிந்திப்பேன்
>
> > >> > பெரியவர் விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
>
> > >> > அன்புடன்
> > >> > தமிழ்த்தேனீ
>
> > >> > 6-7-10 அன்று, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> > >> > எழுதினார்:
>
> > >> >> நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. எல்லாரும் சுற்றி வளைக்கிறார்கள்.
> > >> >> சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?
> > >> >> தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது. அதே அலை வரிசையில் 'உடலின்
> > >> >> உரிமையாளர் நாம் அல்லர்.' என்று தொடரும் தேவ்வின் விடையும் சிக்கலானது,
> > >> >> தன்னுள் முரணானது, வருந்தத்தக்கது. உடலுக்கு உரிமையாளர் இல்லை என்றால்,
> > >> >> அழுகிப்போகும் அந்த பொருளை யார், என் செய்யவேண்டும்? எந்தக்கணக்கில்
> > >> >> உரிமை இல்லாதவர்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்து வழி இயங்கமுடியும்?
> > >> >> செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
> > >> >> என்ன சம்பந்தம்?
> > >> >> இன்னம்பூரான்
>
> > >> >> 2010/7/5 செல்வன் <holy...@gmail.com>
> > >> >> >http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
> > >> >> > group, send
> > >> >> > email to minT...@googlegroups.com
> > >> >> > To unsubscribe from this group, send email to
> > >> >> > minTamil-u...@googlegroups.com
> > >> >> > For more options, visit this group at
> > >> >> >http://groups.google.com/group/minTamil
>
> > >> >> --
> > >> >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > >> >> like to
> > >> >> visit our Muthusom Blogs at:
> > >> >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this
> > group,
> > >> >> send
> > >> >> email to minT...@googlegroups.com
> > >> >> To unsubscribe from this group, send email to
> > >> >> minTamil-u...@googlegroups.com
> > >> >> For more options, visit this group at
> > >> >>http://groups.google.com/group/minTamil
>
> > >> > --
> > >> > மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > >> > அன்புடன்
> > >> > தமிழ்த்தேனீ
> > >> >http://thamizthenee.blogspot.com
> > >> > rkc1...@gmail.com
> > >> >http://www.peopleofindia.net
>
> > >> > --
> > >> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> > Foundation.
> > >> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to
> > visit
> > >> > our
> > >> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > >> > post
> > >> > to this group, send email to minT...@googlegroups.com
> > >> > To unsubscribe from this group, send email to
> > >> > minTamil-u...@googlegroups.com
> > >> > For more options, visit this group at
> > >> >http://groups.google.com/group/minTamil
>
> > >> --
> > >> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > >> Foundation. Visit our website:http://www.tamilheritage.org;you may
> > like to
> > >> visit our Muthusom Blogs at:
> > >>http://www.tamilheritage.org/how2contribute.htmlTo post to this group,
> > send
> > >> email to minT...@googlegroups.com
> > >> To unsubscribe from this group, send email to
> > >> minTamil-u...@googlegroups.com
> > >> For more options, visit this group at
> > >>http://groups.google.com/group/minTamil
>
> > > --
> > > மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> > > அன்புடன்
> > > தமிழ்த்தேனீ
> > >http://thamizthenee.blogspot.com
> > > rkc1...@gmail.com
> > >http://www.peopleofindia.net
>
> > > --
> > > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> > Foundation.
> > > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit
> > our
> > > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
> > post
> > > to this group, send email to minT...@googlegroups.com
> > > To unsubscribe from this group, send email to
> > > minTamil-u...@googlegroups.com
> > > For more options, visit this group at
> > >http://groups.google.com/group/minTamil
>
> > --
> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> > Visit our website:http://www.tamilheritage.org;you may like to visit our
> > Muthusom Blogs at:http://www.tamilheritage.org/how2contribute.htmlTo
தேவ்
On Jul 6, 7:17 pm, சிவ அறிவொளியன் <arivo...@gmail.com> wrote:
> எல்லோரும் இன்புற்றிருப்பது மட்டுமே அன்றி யாமொன்றும் அறியோம் பராபரமே!
>
> அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!!
> தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!
>
> http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
> பெரியார் அவர் பாணியில் கூறுவார் "செத்தால் விட்டுவிடுவான் வைத்தியன் -
> செத்தாலும் விடமாட்டான் புரோகிதன்" என்று. நம் காலத்திற்குப் பின்னும்
> திதி என்றும், திவசம் என்றும், காரியம் என்றும் தர்ப்பணம் என்றும் நம்
> வாரிசுகளின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை
> எதிர்த்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி முழக்கம் செய்த
> புதுமைத் துறவி அவர்.http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
> ...
>
> read more »
> http://www.nilacharal.com/tamil/specials/vallalar_263.asp
> பெரியார் அவர் பாணியில் கூறுவார் "செத்தால் விட்டுவிடுவான் வைத்தியன் -
> செத்தாலும் விடமாட்டான் புரோகிதன்" என்று. நம் காலத்திற்குப் பின்னும்
> திதி என்றும், திவசம் என்றும், காரியம் என்றும் தர்ப்பணம் என்றும் நம்
> வாரிசுகளின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் புரோகிதர்களை
> எதிர்த்து சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பே புரட்சி முழக்கம் செய்த
> புதுமைத் துறவி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
மனிதனைத் தவிர்த்த வேறு உயிர்களுக்கு மோட்சம் கிடையாதா?
கிடையாதெனில், ஏன்?
devoo wrote:
> "அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு"
>
> ததீசி முனிவர் முதுகெலும்பையும், சிபி மன்னன் தசையையும், கர்ணன் உடலின்
> உறுப்பாகவே இருந்த கவச குண்டலங்களையும் தானம் செய்தனர். கண்ணிடந்து
> அப்பும் திண்மை கொண்டி ருந்தார் ஒரு சிவனடியார்.
>
> தான் ஈட்டிய பொருளை தானம் செய்வதுபோல் வினைப்பயனால் ஈட்டிய உடலை
> உயிருள்ள போதே தருவதற்கு ஒப்புதல் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் சடலம்
> என்றானபின் பெற்ற மக்களுக்கும், பங்காளிகளுக்கும் உரியதாகி விடுகிறது.
> மென்மையாக ஆழமாக ஆராய்ந்தறிய வேண்டிய விஷயமிது.
>
> ச்ருங்ககிரி பீடத்து சங்கராசார்யர் சந்திரசேகர பாரதியவர்கள் தமது உடலைத்
> துங்கா நதியின் மீன்களுக்கு உணவாக்கும்படித் தம் அந்தரங்க சீடர்களிடம்
> வேண்டினார்; ஆனால் அவர்கள் உடன்படவில்லை. பரமஹம்ஸர்களான துறவியின் உடலை
> நடுக்காட்டில் போடலாம் என்னும் விதி உள்ளது. துறவியர்க்கு உடற்பற்று
> நீங்குவதால் அவர்களுக்கு எரியூட்ட வேண்டியதில்லை. சமாதி அமைக்கலாம்.
>
> சாமானியர்களுக்கு உடற்பற்று அவ்வளவு எளிதாக நீங்காது; முழுமையாக
> எரியூட்டுவதே மரித்த உயிர்களுக்கு நன்மை பயக்கும் என்பது நூல்களின்
> கருத்தாக இருக்க முடியும் என்பது என் தாழ்மை யான யூகம். இதில்
> தவறிருக்கலாம். நேத்ரதானப் பட்டியலில் அடியேன் பெயரும் உள்ளது. அது வேறு
> விஷயம். எப்போதும்போல் அவரவர் கருத்து....
>
> கட்சி கட்டிக்கொண்டு கோதாவில் இறங்க வேண்டாம் என்னும் வேண்டுகோளுடன்
>
> தேவ்
>
>
>
> On Jul 5, 6:43 pm, செல்வன் <holy...@gmail.com> wrote:
> > 2010/7/5 Innamburan Innamburan <innambu...@googlemail.com>
> >
> > > செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
> > > என்ன சம்பந்தம்?
> >
> > தேவ் உடல்தானம் செய்வது சரியல்ல என்கிற மாதிரி சொல்லியிருந்தார்.உடலை
> > எரியூட்டுவதும்,கிரியைகள் செய்வதுமே நல்லது என்றார்.இப்படி ஆத்திகர்கள்
> > நம்பினால் அப்புறம் நத்திகர்கள் மட்டுமே உடல்தானம் செய்ய முன்வருவர் என்பதாலேயே
> > அப்படி குறிப்பிட்டேன்.
> >
> > மதநம்பிக்கையை ஒதுக்கிவைத்து கண்தானம்,உறுப்புதானம்,உடல்தானம் போன்றவற்றை
> > ஆத்திகர்களும் மேற்கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்.நான் மரணம் அடைந்தால்
> > என் உடலில் உள்ள உறுப்புக்களில் பயன்படும் அனைத்தையும் எடுத்துக்க சொல்லி
> > டிரைவிங் லைசென்ஸ் ஆபிஸில் எழுதிகொடுத்திருக்கேன்.
> >
> > --
> > செல்வன்
> >
> > www.holyox.blogspot.com
> >
வள்ளலார்
சிவவாக்கியர்
On Jul 7, 2:25 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> 25 தத்துவங்களைக் கடந்த
> ஊர்ச்சுடுகாட்டு எரிப்பிச்சனின் தீந்தமிழ்க்குஞ்சு
> சிவ அறிவொளியன் அவர்களுக்கு,
>
>
> அறிந்து கொள்ள விழைகிறேன்..
>
> 2010/7/7 சிவ அறிவொளியன் <arivo...@gmail.com>
> ...
>
> read more »- Hide quoted text -
>
> - Show quoted text -
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!
யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
> 200 ஆண்டுகளுக்கு முன் எந்த பெரியாரைச்சொல்றீங்க ஐயா?
வள்ளலார்
இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு
பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே.
இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன்
கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக்
கூறுகின்றன. ஆனால் யாரும் இறுதிக்காலம் வ்ரை காத்திராமல் அதற்கு வெகு
முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன்
அவசியத்தை உணர வேண்டும். அவ்வாறில்லையெனில், மரணத்தறுவாயில் விரும்பத்தகாத
எண்ணங்கள் மேலோங்கும். அவற்றை அடக்கிக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
அவை பூதாகரிக்கும்.
எந்த நினைவோடு ஒருவன் சாகிறானோ, அதை அனுசரித்து அவன் மறுபிறவியுறுவான்
என்பது உண்மையே. பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயத்திலும் அவ்வாறு
கூறப்பட்டுள்ளது. எனினும், சாகப்போகும் அக்கணத்தில் காண விரும்பும் அம்
மெய்ம்மை இக்கணமும் எக்கணமும் இருந்து கொண்டுதானே இருக்கிறது? இப்போதே அதை
உணரலாமே!
- பகவான் ரமணர்*
--"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
இரு விழிப்பு நிலைகளுக்கு இடையே நிலவுவது தூக்கம். அவ்வாறே, இரு
பிறவிகளுக்கிடையே நிகழ்வது இறப்பு. இரண்டும் தற்காலிகமே.
இறக்கும் தருவாயில் உள்ள ஓர் நபரின் மனநிலை மற்றும் உயிர் பிரிவதற்கு முன்
கடைசியாக தோன்றும் எண்ணங்களைப் பற்றிய முக்கியத்துவத்தை மதங்கள் வலியுறுத்திக்
கூறுகின்றன. ஆனால் யாரும் இறுதிக்காலம் வ்ரை காத்திராமல் அதற்கு வெகு
முன்னதாகவே மனத்தைப் பக்குவப்படுத்தித் தயார் நிலையில் வைத்திருப்பதன்
அவசியத்தை உணர வேண்டும். அவ்வாறில்லையெனில், மரணத்தறுவாயில் விரும்பத்தகாத
எண்ணங்கள் மேலோங்கும். அவற்றை அடக்கிக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு
அவை பூதாகரிக்கும்.
எந்த நினைவோடு ஒருவன் சாகிறானோ, அதை அனுசரித்து அவன் மறுபிறவியுறுவான்
என்பது உண்மையே. பகவத் கீதையின் எட்டாவது அத்தியாயத்திலும் அவ்வாறு
கூறப்பட்டுள்ளது. எனினும், சாகப்போகும் அக்கணத்தில் காண விரும்பும் அம்
மெய்ம்மை இக்கணமும் எக்கணமும் இருந்து கொண்டுதானே இருக்கிறது? இப்போதே அதை
உணரலாமே!- பகவான் ரமணர்*
2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
> ...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...
>
> ஐய்யா நான் கூறவில்லையே அதை
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
>
> 6-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதினார்:
>>
>> '...சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?...' என்ற
>> வினாவில் விடை அடங்கியிருக்கிறது. பொத்தாம் பொதுவாக, நான் யாதும்
>> கூறவில்லையே.
>> இன்னம்பூரான்
>>
>> 2010/7/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:
>> > தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது
>> >
>> > திரு இன்னம்புராரே பொத்தாம் பொதுவாக கண்டிக்கத்தக்கது என்றால் என்ன
>> > பொருள்?
>> >
>> > எந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது
>> >
>> > ஏன் கண்டிக்கத்தக்கது என்று விளக்கினால் சிறியேன்
>> >
>> > நானும் சற்றே சிந்திப்பேன்
>> >
>> > பெரியவர் விளக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
>> >
>> > அன்புடன்
>> > தமிழ்த்தேனீ
>> >
>> >
>> > 6-7-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com>
>> > எழுதினார்:
>> >>
>> >> நான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லை. எல்லாரும் சுற்றி வளைக்கிறார்கள்.
>> >> சுயநலப்பிள்ளைகள் என்று தான் இல்லை? இன்று தான் முளைத்தனரோ?
>> >> தமிழ்த்தேனியின் விடை கண்டிக்கத்தக்கது. அதே அலை வரிசையில் 'உடலின்
>> >> உரிமையாளர் நாம் அல்லர்.' என்று தொடரும் தேவ்வின் விடையும் சிக்கலானது,
>> >> தன்னுள் முரணானது, வருந்தத்தக்கது. உடலுக்கு உரிமையாளர் இல்லை என்றால்,
>> >> அழுகிப்போகும் அந்த பொருளை யார், என் செய்யவேண்டும்? எந்தக்கணக்கில்
>> >> உரிமை இல்லாதவர்கள் அவரவர் தனிப்பட்டக் கருத்து வழி இயங்கமுடியும்?
>> >> செல்வனில் பதில் விந்தையானது. பிணத்திற்கும், ஆத்திக/நாத்திகத்திற்கும்
>> >> என்ன சம்பந்தம்?
>> >> இன்னம்பூரான்
>> >>
>> >>
>> >> 2010/7/5 செல்வன் <hol...@gmail.com>
>> >> >
>> >> >
>> >> > 2010/7/5 devoo <rde...@gmail.com>
>> >> >>
>> >> >> எதிர்பார்த்த கேள்விதான்; என் பதிவின் முதல் வரியிலேயே விடை உள்ளது;
>> >> >> உடலின் உரிமையாளர் நாம் அல்லர்.
>> >> >>
>> >> >> தானம் தருவது சரி, தவறு என்பது அவரவர் தனிப்பட்ட கருத்து. சரிதான்
>> >> >> என்னும் கருத்து வேரூன்றி விட்டால் இன்றைய சுயநலச் சூழலில் பிள்ளைகள்
>> >> >> பெற்றோரின் உடலை தானம் செய்து விலகிக் கொள்வர்
>> >> >
>> >> > நாத்திகர்கள் மட்டும் உடல்தானம் செய்தால் போதும்.
>> >> >
>> >> > ஆத்திகர்களை புதைக்க,எரிக்க மட்டுமே செய்யணும்.
>> >> > --
>> >> > செல்வன்
>> >> >
>> >> > www.holyox.blogspot.com
>> >> >
>> >> > "நமது இலக்கியங்கள் யாவும் நியாயத்திற்காக ஒழுக்கத்திற்காக
>> >> > எழுதப்பட்டிருந்தால் பெண்களுக்கு என்னென்ன நிபந்தனை வைத்திருக்கின்றோமோ
>> >> > அவ்வளவு
>> >> > நிபந்தனைகளை ஆண்களுக்கும் வைத்திருக்க வேண்டுமல்லவா? சுதந்திரம், வீரம்
>> >> > முதலிய
>> >> > குணங்கள் உலகத்தில் ''ஆண்மை''க்குத்தான் உரியதாக்கப்பட்டுவிட்டன.
>> >> > ''ஆண்மை''க்குத்தான் அவைகள் உண்டு என்று ஆண் மக்கள் முடிவு கட்டிக்
>> >> > கொண்டிருக்கிறார்கள். உலகத்தில் இந்த “ஆண்மை” மேலோங்கி நிற்கும் வரையில்
>> >> > பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம்
>> >> > அழிக்கப்பட்டாலன்றி பெண்களுக்கு விடுதலையில்லை என்பது உறுதி" - பெரியார்
>> >> >
>> > மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>> >
>> > அன்புடன்
>> > தமிழ்த்தேனீ
>> > http://thamizthenee.blogspot.com
>> > rkc...@gmail.com
>> > http://www.peopleofindia.net
>> >
>> > --
>> > "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> > Foundation.
>> > Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit
>> > our
>> > Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To
>> > post
>> > to this group, send email to minT...@googlegroups.com
>> > To unsubscribe from this group, send email to
>> > minTamil-u...@googlegroups.com
>> > For more options, visit this group at
>> > http://groups.google.com/group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to
>> visit our Muthusom Blogs at:
>> http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send
>> email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to
>> minTamil-u...@googlegroups.com
>> For more options, visit this group at
>> http://groups.google.com/group/minTamil
>
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
> http://thamizthenee.blogspot.com
> rkc...@gmail.com
> http://www.peopleofindia.net
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
http://www.near-death.com/evidence.html
Scientific Evidence for Survival Of consciousness after death
தேவ்
திரு சிவம் அவர்களுக்கும் திரு கண்ணியப்பன் அவர்களுக்கும் மிக்க நன்றி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil