On Nov 14, 4:31 pm, rajam <ra...@earthlink.net> wrote:
> 2.5: "பிணைக் கிழமை" என்ற
> பரிபாடல் தொடர் (9:81)
> முருனைப் பற்றிய பாடலில்
> வருவது. (இது என்ன வகையான
> கிழமை என்று முடிவு
> செய்யப் பாடல்
> முழுவதையும்
> பார்க்கவேண்டும்.
> இப்போது நேரமில்லை.)
>
கற்பிணை நெறியூ டற்பிணைக் கிழமை
நயத்தகு மரபின் வியத்தகு குமர! (பரி. 9)
“கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியரது
அன்பு பொருந்திய அவ்வூடல் உரிமையை
நயத்தற்கேற்ற பண்பினையுடைய குமர!”
- பரிமேலழகர்
நா. கணேசன்
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
“கற்புப் பொருந்திய நெறியையுடைய தேவியரதுஅன்பு பொருந்திய அவ்வூடல் உரிமையைநயத்தற்கேற்ற பண்பினையுடைய குமர!”- பரிமேலழகர்
ஊடல் பிணைக் கிழமை == "அவ்-ஊடல் உரிமை "இந்த உரையினால் "பிணை" என்பதற்கு என்ன விளக்கம் கிடைக்கிறது? எனக்குப் புரியவில்லையே?
சங்க இலக்கியத்தில் மொத்தம் 93 இடங்களில் பிணை என்ற வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தப் பட்டியலும் இதோ இங்கே: (ஒரு வழியா டாக்டர் அன்புமணியின் திஸ்கி தேடு முகப்பைக் கண்டுபிடிச்சிட்டேனாக்கும்.... இது வேலைக்காவுமா என்று கேட்ட அன்பர், வேலைக்கு ஆவுதுா இல்லியான்னு பார்க்கவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.) தோ இன்னும் ரெண்டு மணிநேரத்துல பூனாக்கு;டாட்டா.....அட்த்த வாரம்தான் இனிமே எதையும் எழுதுவேன். அது வரிக்கும் எஞ்சாய்!) இந்த திஸ்கி தேடு முகப்பை யுனிகோடு முகப்பாக மாற்ற யாரானும் ரெடியா, இல்லாட்டி நான் திரும்பி வந்த பொறவு அன்புமணி பெங்களூர்ல எங்க இருக்கார்னு தேடவா?)
மிக்க நன்றி. பினை என்பது இலக்கியத்தில் இல்லாத பேச்சு வழக்கில் பயன்படும் சொல் என்ற அனுமானம் ஏற்க அல்லது விலக்க உங்கள் கணினியில் சிறைப்பட்டிருக்கும் பழங்காலத்தொகுப்புகளின் தரவுத் தேர்வின் அடிப்படையில் செய்வது ஆய்வு முறையின் நெறிப்படும்.
முழுப் பட்டியலையும் font மாற்றித் தமிழில் எடுத்துத் தர நேரமாகும்.குறுகிய நேரத்தில் இவ்வளவே காணமுடிந்தது. நுகர்க!அன்புடன்,ராஜம்
--
சங்க இலக்கியத்தில் மொத்தம் 93 இடங்களில் பிணை என்ற வடிவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மொத்தப் பட்டியலும் இதோ இங்கே: (ஒரு வழியா டாக்டர் அன்புமணியின் திஸ்கி தேடு முகப்பைக் கண்டுபிடிச்சிட்டேனாக்கும்.... இது வேலைக்காவுமா என்று கேட்ட அன்பர், வேலைக்கு ஆவுதுா இல்லியான்னு பார்க்கவேணுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.) தோ இன்னும் ரெண்டு மணிநேரத்துல பூனாக்கு;டாட்டா.....அட்த்த வாரம்தான் இனிமே எதையும் எழுதுவேன். அது வரிக்கும் எஞ்சாய்!) இந்த திஸ்கி தேடு முகப்பை யுனிகோடு முகப்பாக மாற்ற யாரானும் ரெடியா, இல்லாட்டி நான் திரும்பி வந்த பொறவு அன்புமணி பெங்களூர்ல எங்க இருக்கார்னு தேடவா?)
Search results: பிணை occurs in 93 location(s)Etexts from Project Madurai are linked to the PM website in appreciation of the volunteers.==========================================================================ஐங்குறுநூறு: 052x01 வயலை செ கொடி பிணையல் தஈஐங்குறுநூறு: 091x04 பழன வெதிரின் கொடி பிணையலள் ஏஐங்குறுநூறு: 326x02 மட மான் அம் பிணை மறியொடு திரங்கஐங்குறுநூறு: 354x02 மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும்ஐங்குறுநூறு: 373x03 மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும்ஐங்குறுநூறு: 394x04 பெரு மட மான் பிணை அலைத்தஐங்குறுநூறு: 401x01 மறி இடைப்படுத்த மான் பிணை போலஐங்குறுநூறு: 434x02 மறி உடை மான் பிணை உகளஐங்குறுநூறு: 493x02 மாதர் மான் பிணை மறியொடு மறுக==========================================================================அகநானூறு: 005x23 தூ நீர் பயந்த துணை அமை பிணையல்அகநானூறு: 007x11 வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர்அகநானூறு: 014x05 அம் காட்டு ஆர் இடை மட பிணை தழீஇஅகநானூறு: 023x08 அண்ணல் இரலை அமர் பிணை தழீஇஅகநானூறு: 032x13 வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்றஅகநானூறு: 034x06 மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்திஅகநானூறு: 044x14 பிணையல் அம் கண்ணி பெரு பூண் சென்னிஅகநானூறு: 062x04 மா தாள் குவளை மலர் பிணைத்தன்னஅகநானூறு: 074x09 கரு கோட்டு இரலை காமர் மட பிணைஅகநானூறு: 086x14 பெற்றோன் பெட்கும் பிணையை ஆக எனஅகநானூறு: 129x05 கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்அகநானூறு: 133x17 வரி மரல் கறிக்கும் மட பிணைஅகநானூறு: 134x12 கணை கால் அம் பிணை காமர் புணர் நிலைஅகநானூறு: 149x18 எதிர் மலர் பிணையல் அன்ன இவள்அகநானூறு: 173x11 உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓடஅகநானூறு: 184x12 புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்அகநானூறு: 189x08 வயலை அம் பிணையல் வார்ந்த கவர்வுறஅகநானூறு: 195x06 மான் பிணை நோக்கின் மட நல்லாளைஅகநானூறு: 234x10 ததர் தழை முனஈய தெறி நடை மட பிணைஅகநானூறு: 285x05 காடு தேர் மட பிணை அலற கலையின்அகநானூறு: 287x10 கணை கால் அம் பிணை ஏறு புறம் நக்கஅகநானூறு: 291x18 புள்ளி அம் பிணை உணீஇய உள்ளிஅகநானூறு: 304x08 சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணைஅகநானூறு: 314x05 மறி உடை மட பிணை தழீஇ புறவின்அகநானூறு: 321x04 கதிர் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறுஅகநானூறு: 345x08 கரு கால் வேங்கை செ பூ பிணையல்அகநானூறு: 353x11 உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறிஅகநானூறு: 361x02 மா இதழ் குவளை மலர் பிணைத்தன்னஅகநானூறு: 363x19 பிணை ஏர் நோக்கம் பெரு கவின் கொள ஏஅகநானூறு: 385x12 பயில் இரு பிணையல் பசு காழ் கோவைஅகநானூறு: 395x11 மேய் பிணை பயிரும் மெலிந்து அழி படர் குரல்==========================================================================கலிங்கத்துப்பரணி: 011x16 இன் நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குகலிங்கத்துப்பரணி: 020x23 பிணை உம் காணிர் ஓ பிரியும் ஓ அவை ஏகலிங்கத்துப்பரணி: 027x03 பேதுறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின்
--
அன்புடன்,
ஹரிகி.
தேவ்