
மோட்சம்//ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
சுபா//
எப்படி கோட்சேயின் குற்றத்திற்கு ஹிந்துதுவா பொறுபேற்க முடியாது என்று எதிர்பார்க்கபடுகிறதோ
உயர்திரு பானுகுமார் அவர்கள், "ஆன்மா என்று ஒன்று இல்லை. தான் சமணராக இருந்தாலும், சமணநூல்கள் படித்திருந்தாலும், அதை ஒப்புக்கொள்ள இயலவில்லை. அறிவுபூர்வமான விளக்கம் தேவை." என்று வேறொரு இழையில் பதிந்திருந்தார்.
ஆன்மா என்று ஒன்று இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்டால்தான் ஒருவர் தன்னை ஒரு சமணர் என்று கூறிக்கொள்ள முடியும். இதுதான் சமணத்தின் அடிப்படை நியதி.


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
சமண சமய குடும்ப பின்னனியைக் கொண்டிருக்கலாமோ என்ற ஒரு எண்ணம் எனக்கு இருக்கின்றது. ஆயினும் இது வரை அவரை நேரில் பார்த்திருந்தும் கூட நான் இதனைக் கேட்டதில்லை. ஆக சமண சமயத்தின் ஒரே அதாரிட்டி நம் இரா.பானுகுமார் தான் என்பது போன்ற தொணியில் கேள்வி கேட்பது எனக்கு சரியாகப் படவில்லை.
தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.
In Jainism, Jiva and soul are more or less described synonymously. When the spiritual or psychic status of the Jiva is described it is referred to as the soul, and when the physical structure about the soul is described it is called Jiva. The jiva is that which grows, decays, fluctuates, varies, eats, sleeps, awakes, acts, fears, rests, has knowledge and perception, attempts to self defend, and reproduces. These and more qualities of the jiva are obvious through a physical body when the soul is present in it but when the soul leaves these qualities cease. These qualities are external features and consciousness (chetan) is the basic inner feature of the soul. This also makes it clear for us that the body and the soul are separate entities. Since the soul has a flexible size, pervades the entire body that it occupies. For example, the same soul can occupy the body of an ant or an elephant. Such bodies stay alive as long as there is a soul within. A live body, or rather, a body with a soul is described here as a Jiva. Jivas are categorized in two groups. 1. Liberated Jiva or Siddha. 2. Non-liberated Jiva or Sansari Jiva.
According to Jains, souls are intrinsically pure and possess the qualities of infinite knowledge, infinite perception, infinite bliss and infinite energy in their ideal state.[35] In reality, however, these qualities are found to be obstructed due to the soul's association with a substance called karma.[36] The ultimate goal in Jainism is to obtain moksha, which means liberation or salvation of the soul completely freeing it from karmic bondage.
http://www.jinalaya.com/jainism/concept.htm
Jiva (the soul) is a beginningless, endless and eternal entity.
Jiva is self-proven. Jiva is so called because it remains alive in all the three phases of time-past, present, future.
An entity having sentience is called jiva. Jiva is called Atma (the soul). Jivas are infinite and multifarious.
சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே
மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.
தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது.
இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.
என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா... என போட்டியின்றி........
- இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது..
ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை.ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம்.
உயர்திரு சுபா அவர்களுக்கு,தாங்கள் உயர்திரு பானுகுமார் அவர்களுக்குப் பதிலாகப் பதிலளிக்கும்போது நான் மேலே எழுத எதுவுமில்லை. அவரையும் இனி எந்தக் கேள்வியும் கேட்கப்போவதில்லை.
//நாம் நினைத்த நேரத்திற்கு ஒருவர் வந்து உடன் பதிலளிக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும் சரியல்ல.//அது எனக்கும் தெரியும். அவர் விரும்பினால் பலரின் இழையில் கருத்துப் பதிவார். விரும்பாவிட்டால், அவருக்கு நேரம் இல்லாமல் போய்விடும். இதுவே உண்மை போலும்! தங்களுக்கும், தேமொழி அவர்களும், மற்ற பலருக்கும் நேரம் இருக்கிறது. அவருக்கு இல்லை. விட்டுவிடுகிறேன்.
//இவர்கள் கருத்துக்களை தாங்கள் நம்பி சமணக் கருத்துக்களாக மேற்கோள் காட்டலாம்.// அதை நம்பித்தான் "ஆன்மா" பற்றிய கேள்வியை அவருக்கு வைத்தேன்.தாங்கள் கூறியபடி, // திரு.பானுகுமார் ... சமண சமயம் சார்ந்த பல கட்டுரைகளை தொடர்ந்து வழங்குகின்றார். சமணம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கின்றார். தனது ஆர்வத்தில் ஆய்வை மேற்கொள்கின்றார். சமனம் பற்றிய பல குறிப்புக்களை வழங்குகின்றார்.//ஆன்மா பற்றி அவரது கருத்து எனக்கு வியப்பளித்தது.அவரை நான் சமணம் பற்றி எக்கேள்வியும் கேட்கவில்லை. அவர் அறிவுபூர்வமான விளக்கம் கேட்டார். நான் அறிவுபூர்வமான் சில கேள்விகள் கேட்டேன், அவரது ஆன்மா பற்றிய கேள்விக்கு தரவு உருப்படி [datum] அமைப்பதற்காகஅவர் மீண்டும் மீண்டும் கேட்டதால் நான் அவர்க்கு மீண்டும் மீண்டும் பதில் கேள்வி வைத்தேன். பதிலில்லை. தாங்கல்லும், உயர்திரு தேமொழி அவர்களும் கூறிய கருத்தை அவர் வைத்திருந்தால், உடனே நான் விலகி இருப்பேன். குறைந்த பட்சம் அவர் இதையாவது செய்வது இணக்க நயப்பண்பு [courtesy] அல்லவா!தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.
தங்களுக்குப்பல பணிகள் உள்ளன. தங்களுக்கும், உயர்திரு தேமொழி அவர்களுக்கும் மதிப்புக் கொடுத்து,தங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாமல் இரா.பா. அவர்களை மீண்டும் ஆன்மா கேள்வி கேட்கமாட்டேன். தங்களுக்கு என்மீது தவறான அபிப்பிராயம் வரும் சந்தர்ப்பங்களையும் தவிர்க்கிறேன்.
அன்புடன்,ஒரு அரிசோனன்
--
2015-06-23 3:08 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:தாங்கள் இருவரும், அவருக்காகப் பதிலளிப்பது அவருக்கு ஒரு கேடயமாக அமைகிறது என்ற எண்ணம் என் மனதில் தோன்றுவதை என்னால் தடுக்க இயலவில்லை.
இப்படிப் பலர் மனங்களிலும் தோன்றத்தான் செய்கிறது.
வணக்கம்.2015-06-21 2:37 GMT-08:00 Suba.T. <ksuba...@gmail.com>:சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமேஇவையே எனது நிலையும் புரிதலும் கூட.மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.மனிதர்களுக்கு இயற்கையிலேயே உள்ள உணர்வுகளையும் அடக்கி அவற்றையெல்லாம் வெல்லும் மனவலிமை மிகுந்தவர்களா அவர்களை நான் காண்கிறேன்.தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது.இவற்றிற்கும் சமணத்திற்கும் என்ன தொடர்பு?இதைச் சற்று விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வேன்.இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.சமணக்கூறுகள் ஏதும் தமிழரது வாழ்வியல்முறைகளில் கலந்து உள்ளதா?சற்று விளக்கிக் கூறினால் புரிந்து கொள்வேன்.
என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா... என போட்டியின்றி........
- இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது..
தமிழகத்தில் இந் நெறி வளரவில்லை.வடநாட்டு அரசர்களது ஏவலின் பேரில், அவர்கள் வழங்கிய நிதியை ஆதாரமாகக் கொண்டு, திட்டமிட்டு சமணநெறி தமிழகத்தில் பரப்பப் பட்டது. ஒவ்வொரு ஊருக்கும் 10/15 பேர் என்று இருந்து கொண்டு சமணத்தைப் பரப்ப முயன்றுள்ளனர் என்பதே எனது புரிதல்.
ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை.ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம்.சமணத்தை நான் புரிந்து கொண்ட வகையில் எனது மேற்கண்ட ஐயங்களை எழுதியுள்ளேன்.தெளிவுபடுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு பருந்துப்பார்வையில் பார்த்தால் இந்திய சமயங்கள் எல்லாம் அடிப்படையான சில புரிதல்களில் ஒன்றுபடுகின்றன, ஆனால் they differ in details and interpretation என்று தோன்றுகிறது. சமணமும், பௌத்தமும் வேதத்தின் இறையாண்மையை (அதாரிடி) ஏற்றுக்கொள்வதில்லை என்று தோன்றுகிறது. ஆயினும் இவையனைத்தும் ஒன்றைச் சார்ந்து ஒன்று என்றே பரிணாமமுற்றிருக்கின்றன. எனவேதான் சநாதன நெறி (the eternal philosophy of the east) என்பது பொதுவான பேராக இருக்கும் என்று தோன்றுகிறது.
நா.கண்ணன்
--
தமிழனின் பண்பாட்டில் இல்லாதது ஏதும் இல்லை,இந்திய மதங்களின் வளர்ச்சியில் இறை வடிவங்களின் கொடுக்கல் வாங்கல் என்பது நிதர்சனமானது, இது மத வளர்ச்சியல் தவிர்ககமுடியாத ஒன்று. இன்னும்சொல்லபோனால் ‘ image worship is the contribution of Budhhism “ என்பது பலவரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.
//இன்னும்சொல்லபோனால் ‘ image worship is the contribution of Budhhism “ என்பது பலவரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.//
அன்பன்கி.காளைராசன்
வணக்கம்
சொந்த பணிககாக சென்னையில் உள்ளேன்
விரைவில் பதில் தருகிறேன்.
கந்தன்
--

சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.
மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.சமணம் என்பது இன்று வரலாற்று விசயம் மட்டுமே .. தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத அழிந்த ஒரு மதம் என்ற எண்ணமும் அங்கே பரவியிருக்கின்றது. மலேசிய இந்தியர்களின் சமய தளத்திலும் பல்கலைக்கழக தமிழ்த்துறை கல்வியாளர்கள் தளத்திலும் இன்னமும் நல்ல நட்பு கொண்டிருப்பதால் என்னால் இதனை துணிந்து கூற முடியும்.இந்தப் பார்வை வரலாற்று பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் ஒரு முக்கிய விசயத்தை அதன் முழு பரிமாணத்தைக் காணாமல் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு மட்டும் பார்வையைக் குறுக்கிக் கொண்டு காணும் தன்மையை வளர்ப்பதாக இருப்பதையே காண்கின்றேன்.மலேசிய சூழலை மட்டும் மனதில் வைத்துச் சொல்ல வில்லை. எனது ஃபேஸ்புக் தளத்தில் நண்பர்கள் கேட்கும் வினாக்களிலிருந்தும் தமிழகத்தில் பல பகுதி மக்கள் இன்றளவும் சமண நெறி வழக்கில் ஓரளவேனும் இருப்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது.தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது. இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.சமணம் என்பது ஒரு சமயமல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி என்று நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்ட இரண்டு மடாதிபதிகள்- மேல்சித்தாமூர், திருமலை மடாதிபதிகள் இருவருமே தமது உரையில் குறிப்பிட்டமை சிந்திக்கத்தக்க ஒரு விசயமாக கருதுகிறேன்.
என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா... என போட்டியின்றி........
- இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது..
- இதன் அடிப்படை கூறுகளாக அமைந்திருப்பவை எவை..
- இதில் உள்ள சடங்குகள்
- கடைபிடிக்கப்படும் வாழ்வியல் விசயங்கள்
- கோயில் அமைப்பு
- வரலாற்று செய்திகள்
இப்படி சில அடிப்படை தகவல்களை நான் வாசிக்கும் நூல்களிலிருந்து சிறிது சிறிதாக தொகுத்து வழங்காலம் என நினைக்கின்றேன்.
ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை.ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம்.
ஆக முதலில் மோட்சம் என்பதை சமணம் எவ்வாறு காண்கின்றது என்பதிலிருந்து என் குறிப்பை தொடங்கலாம் என நினைக்கின்றேன்.மோட்சம்
- ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
- நிர்வாணம் என்பது குளிர்வடைதல் என்று பொருளாகும்.
- மூவுலகை வென்றதன் அடையாளமாக முக்குடைகள் அமைகின்றன..
- பல சிற்பங்களில் நாம் தீர்த்தகரர் வடிவங்களில் காணும், தேவர்கள் பூமழை பொழிதல், திவ்ய தொணி எழுப்புதல், ஒளிமண்டலம் சூழ்தல், சாமரம் வீசும் பெண்கள் ஆண்கள், சிம்மாசனம் (1, 3, அல்லது 5 சிங்கங்கள் ஆசனமாக இருப்பது என்ற வகையில் அமைக்கப்பட்ட சிம்மானசம்) ஆகியன. கீழுள்ள படத்தில் இவற்றைக் காணலாம் - திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்கள் தொகுதியின் ஒரு சிற்பம் இது.
சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.
1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.தொடர்வோமே....!
சுபா
வணக்கம்.
On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> பகுதி 2
>
> இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன்.
> பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
>
> மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
>
> முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர்.
> இவருக்கு ஆதிநாதர், அருகன் என்ற பெயர்களும் உண்டு.
> இவர் அயோத்தி என்னும் பட்டிணத்தில் பிறந்தார்.
> யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
> யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண் குழந்தையின் பெயர் சுந்தரி.
> பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு
> இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?
>> சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.
>>
>> 1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.
>>
>> 2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.
>>
>> தொடர்வோமே....!
>>
>> சுபா
>>
>
>
> --
> Suba.T.
> http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
> http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
> http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
> http://ksuba.blogspot.com - Suba's Musings
> http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
> http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
>
> http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
> http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
> http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
> http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
> http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
> http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
> http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
>
>
வணக்கம்.
On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> பகுதி 2
>
> இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன்.
> பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
>
> மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
>
> முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர்.
> இவருக்கு ஆதிநாதர், அருகன் என்ற பெயர்களும் உண்டு.
> இவர் அயோத்தி என்னும் பட்டிணத்தில் பிறந்தார்.
> யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
> யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண் குழந்தையின் பெயர் சுந்தரி.
> பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு> இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?
இவை உங்களுடைய நம்பிக்கைகளா? அல்லது ஏதேனும் நூலில் உள்ள தகவலைத் தந்திருக்கிறீர்களா? (கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டும்.)
***
--
- யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
- யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
- >>>>>
இவை உங்களுடைய நம்பிக்கைகளா? அல்லது ஏதேனும் நூலில் உள்ள தகவலைத் தந்திருக்கிறீர்களா? (கேட்பது தெரிந்து கொள்வதற்காக மட்டும்.)
பகுதி 2இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன்.பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர்.
- இவருக்கு ஆதிநாதர், அருகன் என்ற பெயர்களும் உண்டு.
- இவர் அயோத்தி என்னும் பட்டிணத்தில் பிறந்தார்.
- யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
- யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
- சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
- சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண் குழந்தையின் பெயர் சுந்தரி.
- பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு.
- இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
பூண்டி பொன்னெழில்நாதர் ரிஷபநாதர் சிற்பம்
2015-07-05 12:35 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:வணக்கம்.
On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> பகுதி 2
>
> இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன்.
> பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
>
> மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
>
> முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர்.
> இவருக்கு ஆதிநாதர், அருகன் என்ற பெயர்களும் உண்டு.
> இவர் அயோத்தி என்னும் பட்டிணத்தில் பிறந்தார்.
> யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
> யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண் குழந்தையின் பெயர் சுந்தரி.
> பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு> இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?
அப்படி இருக்கும் எனது தொகுப்பில் இருக்கும் படத்தை பிறகு தேடி பகிர்கின்றேன்.
அன்பன்கி.காளைராசன்
இதுபோன்ற சைவச் சின்னங்கள் முற்றும் துறந்த முழுநிர்வாணிகளுக்கும் கற்பிக்கப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு!அதனால்தான் கேட்டேன்.அன்பன்கி.காளைராசன்
2015-07-07 12:05 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:2015-07-05 5:17 GMT-08:00 Suba.T. <ksuba...@gmail.com>:2015-07-05 12:35 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:வணக்கம்.
On 05-Jul-2015 6:15 pm, "Suba.T." <ksuba...@gmail.com> wrote:
>
> பகுதி 2
>
> இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன்.
> பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.
>
> மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.
>
> முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர்.
> இவருக்கு ஆதிநாதர், அருகன் என்ற பெயர்களும் உண்டு.
> இவர் அயோத்தி என்னும் பட்டிணத்தில் பிறந்தார்.
> யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
> யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
> சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண் குழந்தையின் பெயர் சுந்தரி.
> பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு> இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
இவரது உருவச்சிலையில் காளை இடம் பெற்றுள்ளதா?
அப்படி இருக்கும் எனது தொகுப்பில் இருக்கும் படத்தை பிறகு தேடி பகிர்கின்றேன்.அமணர் எல்லாவற்றையும் துறந்து முழுநிர்வாணம் எய்திய நிலையில் அவர்களுக்குச் சின்னங்கள் ஏதும் கிடையா. சின்னங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டே அவர்கள் முழுநிர்வாணம் அடைகின்றனர் என்றே கருதுகின்றேன்.ஹீனயானம் முடிந்து, இந்துக் கொள்கைகளைச் சமணம் உள்வாங்கிக் கொண்டு மகாயாணம் தோன்றிய போது,தாங்கள் பல்கலைக்கழகத்தில் பணியிலிருந்து, முனைவர் பட்டமும் பெற்றவர்.
தாங்கள் இதுபோல் எழுதியிருப்பதால், நிச்சயம் அறிஞர் பெருமக்கள் எழுதிய நூலிலிருந்து, படித்துவிட்டுதான் மேலே சொன்ன கருத்தை எழுதியிருப்பீர்கள்.
“ஒரு காலகட்டத்தில், முழுநிர்வாணம் அடைந்தோரது கோட்பாடுகளைப் பின்பற்றுவோர் எவரும் இல்லாத காரணத்தினால், அவர்களது கோட்பாடுகள் ( Philosophy) ஹீனதிசை யை அடைந்து விட்டன. அதனை புத்துருவாக்கம் செய்ய வேண்டிய நிர்பந்தத்தில், இந்துக் கொள்கைகளான உருவவழிபாடு, சின்னங்கள், மலர்வழிபாடு, இவற்றை உள்வாங்கிக் கொண்டு மகாயானத்தை உருவாக்கியுள்ளனர்.“ என்பதே எனது புரிதல்.நான் எனது அறிவில் தெளிவு பெறவே எனது ஐயங்களைக் கேட்கிறேன் ஐயா.
அன்பன்கி.காளைராசன்
--







இரா.பாசெய்யார், வெள்ளைக் கிராமம் ஆதிபகவன்:தெறக்கோயில் ஆதிநாதர்:சோலை அருகாவூர் ஆதீஸ்வரர்:சளுக்கை ஆதிபகவன்:பெரணமலூர் ஆதிநாதர்:
இதற்கு மின் தமிழில் எனக்கு தெரிந்ததை (படித்தை) எழுதியிருக்ககிறேன். தேடிப் படித்துக் கொள்ளவும். தற்போது எழுத நேரமில்லை ஐயா.
இடப (ரிஷபம்) உருவத்துடன் கூடிய ஆதிநாதர் சிற்பப்படத்தைப் பார்க்க.
2015-07-07 17:58 GMT+05:30 Banukumar Rajendran <banuk...@gmail.com>:ஈரோடு - விஜயமங்களம் - ஆதிபகவன் சிற்பம்!
தமிழ்ச் சமணர்கள் வடபுலச் சமணர்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதையும் பிராமணர்கள் வந்தேறிகள் என்பதையும் மரபணுவில் தனித்தமிழ்த் தேசிய இனவாதத் தமிழர்கள் மற்றும் வடுக கன்னட தெலுங்கு ஆதிக்க சாதிகள் என்றும் இல்லை என்று மரபணு அடிப்படையில் ஏற்றுக்கொண்டு
ஆள விடுங்க சாமி நீங்க நல்லாயிருப்பீங்க
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
--
அன்பன்கி.காளைராசன்
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
3ம் தீர்த்தங்கரர் - சம்பவ நாதர்
சுவாவஸ்தி என்னும் நகரில் பிறந்து வளர்ந்தவர்.
அப்படியானால் ஆகம நூல்களை ஏன் சமஸ்கிரிதத்தில் இவர்கள் எழுதவில்லை.
இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே. மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும். அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.
--
2015-07-08 2:33 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே. மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும். அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.
பண்டிதர் மொழியில் தான் நூல்கள் எழுதப்படும். அப்போதுதான் அவர்கள் பலருக்கும் அதை கற்றுக்கொடுப்பார்கள்.
பைபிளின் மூலமொழி கிரேக்க மொழி. காரணம் என்ன? ஏன் பைபிள் கிரேக்கமொழியில் எழுதபட்டது?
பலருக்கும் ஓர் நூல் சென்று சேரவேண்டும் என்ற நோக்கம் இருந்தால் செய்ய வேண்டியது ..அந்தந்த மொழிகளில் அந்த நூலை மொழி பெயர்க்க வேண்டியது.அதுதான் லாஜிக்.
2015-07-08 2:33 GMT-05:00 Oru Arizonan <oruar...@gmail.com>:இப்பொழுது எல்லோரும் ஆங்கிலத்தில் எழுதுவது, உலகெங்கினும் தங்கள் கருத்து பரவவேண்டும் என்பதற்காகவே. மேலும் ஆங்கிலம் உலக மொழி என்பதாலும். அதுபோல, இந்தியாவே உலகம் என்றிருந்தபோது, இந்தியாவில் கற்றோர் பலரும் அறிந்த மொழியான வடமொழியில் எழுதினார்கள்.
பண்டிதர் மொழியில் தான் நூல்கள் எழுதப்படும். அப்போதுதான் அவர்கள் பலருக்கும் அதை கற்றுக்கொடுப்பார்கள்.
பைபிளின் மூலமொழி கிரேக்க மொழி. காரணம் என்ன? ஏன் பைபிள் கிரேக்கமொழியில் எழுதபட்டது?
அதாவது ...ஒருவர் தனது கருத்தை பலரும் படிக்க வேண்டும் என்று விரும்பினால், பிற மொழிக்காரர்களும் தனது தாய்மொழியைக் கைவிட்டு ....தானே வலிய சென்று சமஸ்கிரதத்தில் எழுதி வைத்துவிடுவார்கள் என்கிறீர்கள்.
The texts were mainly written in Biblical Hebrew, with some portions (notably in Daniel and Ezra) in Biblical Aramaic. Biblical Hebrew, sometimes called Classical Hebrew, is an archaic form of the Hebrew language. The very first translation of the Hebrew Bible was into Greek.
2015-07-09 12:34 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:அதாவது ...ஒருவர் தனது கருத்தை பலரும் படிக்க வேண்டும் என்று விரும்பினால், பிற மொழிக்காரர்களும் தனது தாய்மொழியைக் கைவிட்டு ....தானே வலிய சென்று சமஸ்கிரதத்தில் எழுதி வைத்துவிடுவார்கள் என்கிறீர்கள்.
பண்டைய காலத்தில் சமஸ்கிருதத்தில் நூல் எழுதிய தமிழர் ஒருவர் பெயரை சொல்லுங்கள். தெரிந்து கொள்வதற்காக கேட்கிறேன்.
Adi Shankara's works are the foundation of Advaita Vedanta school of Hinduism, and his doctrine, states Sengaku Mayeda, "has been the source from which the main currents of modern Indian thought are derived".[32] Over 300 texts are attributed to his name, including commentaries (Bhāṣya), original philosophical expositions (Prakaraṇa grantha) and poetry (Stotra).[32][33] However most of these are not authentic works of Adi Shankara and are likely to be works of his admirers or scholars whose name was also Shankaracharya.[34][35] Piantelli has published a complete list of works attributed to Adi Sankara, along with issues of authenticity for most.[36]
Adi Shankara is most known for his systematic reviews and commentaries (Bhasyas) on ancient Indian texts. Among his commentaries, Shankara's masterpiece work isBrahmasutrabhasya (literally, commentary on Brahma Sutra), a fundamental text of the Vedanta school of Hinduism.[32]
His commentaries on ten early Primary Upanishads are also considered authentic by scholars,[32][34] and these are: Bhasya on the Brihadaranyaka Upanishad, the Chandogya Upanishad, the Aitareya Upanishad, the Taittiriya Upanishad, the Kena Upanishad,[37] the Isha Upanishad, the Katha Upanishad, the Mundaka Upanishad, the Prashna Upanishad, and the Mandukya Upanishad.[38][39] Of these, the commentary on Mandukya, is actually a commentary on Madukya-Karikas by Gaudapada.[39]
Other authentic works of Shankara include commentaries on the Bhagavad Gita (part of his Prasthana Trayi Bhasya).[40] His Vivarana (tertiary notes) on the commentary by Vedavyasa on Yogasutras as well as those on Apastamba Dharma-sũtras (Adhyatama-patala-bhasya) are accepted by scholars as authentic works of Adi Shankara.[38][41]Among the Stotra (poetic works), the Daksinamurti Stotra, the Bhajagovinda Stotra, the Sivanandalahari, the Carpata-panjarika, the Visnu-satpadi, the Harimide, the Dasa-shloki, and the Krishna-staka are likely to be authentic.[38][42]
Shankara also authored Upadesasahasri, his most important original philosophical work.[41][43] Of other original Prakaranas (प्रकरण, monographs, treatise), seventy six works are attributed to Adi Shankara. Modern era Indian scholars such as Belvalkar as well as Upadhyaya accept five and thirty nine works respectively as authentic.[44]
Shankara's stotras considered authentic include those dedicated to Krishna (Vaishnavism) and one to Shiva (Shaivism) – often considered two different sects within Hinduism. Scholars suggest that these stotra are not sectarian, but essentially Advaitic and reach for a unified universal view of Vedanta.[42]
Adi Shankara's commentary on the Brahma Sutras is the oldest surviving. However, in that commentary, he mentions older commentaries like those of Dravida, Bhartrprapancha and others which are either lost or yet to be found.[45]
2015-07-09 12:41 GMT-05:00 தேமொழி <jsthe...@gmail.com>:The texts were mainly written in Biblical Hebrew, with some portions (notably in Daniel and Ezra) in Biblical Aramaic. Biblical Hebrew, sometimes called Classical Hebrew, is an archaic form of the Hebrew language. The very first translation of the Hebrew Bible was into Greek.
இது பழைய ஏற்பாடு. நான் குறிப்பிட்டது புதிய ஏற்பாடு
ஹ்ம்ம் .............
..... தேமொழி
காளிதாசனும் குமார சாம்பவத்தை இந்தியா முழுக்க மொழிபெயர்க்கவில்லை. இலக்கியம் படைக்க நினைத்தான். படைத்தான்...அவ்வளவுதான். 20ம் நூற்றாண்டு கருத்துக்களை சங்க காலத்தில் பின்பற்றவில்லை என அவர்களை குறைகூறூவது முறையல்ல. அன்று மொழிபெயர்ப்பு எனும் கான்செப்டே கிடையாது
சரி...இனி தமிழ் இலக்கியங்கள் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்தது என்று யாரவது சொன்னால்
அன்றைய கேரள பிராமணர்கள் நம்பூதிரி ஜாதி. தமிழ் பிராமணர்கள் பாலக்காடு தாண்டி இருந்ததாக தெரியவில்லை.ஆதி சங்கரர் ஜாதியும், தாய்மொழியும் உறுதியாக தெரியாது.
ஒரு மத கருத்தை, வரலாற்றை இன்னொரு மொழியில் இலக்கியமாக படைப்பதற்கும் மொழிபெயர்ப்பதுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை புரிந்துகொண்டால் குழப்பம் வராது
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
அப்படியானால் அது.... அந்த மொழியில் இருந்து இந்த மொழிக்கு தழுவல் என்கிறீர்கள்.
தமிழ் நாட்டுப் பகுதியில் வாழ்ந்த அவரை நான் தமிழர் என்றுதான் முத்திரை குத்துவேன்.
//அன்றைய கேரள பிராமணர்கள் நம்பூதிரி ஜாதி. தமிழ் பிராமணர்கள் பாலக்காடு தாண்டி இருந்ததாக தெரியவில்லை.ஆதி சங்கரர் ஜாதியும், தாய்மொழியும் உறுதியாக தெரியாது.//
//தமிழ் நாட்டுப் பகுதியில் வாழ்ந்த அவரை நான் தமிழர் என்றுதான் முத்திரை குத்துவேன். //
//அப்படியே கலிபோர்னியா பகுதியில் வசிப்பதால் நீங்களும் ஆங்கிலேயர் என சொல்லிகொண்டு ஏன் நீங்கள் ஆங்கிலத்தில் இலக்கியம் படைக்கவில்லை என யாராவது சண்டைக்கு வந்துவிடபோகிறார்கள் என எனக்கு பயமாக இருக்கிறது :-)//
வணக்கம்.இணைப்பில் உள்ள காசிக்காளை படம் பார்த்து மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பகுதி 3சென்ற பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றிய விபரங்களைத் தொடங்கியிருந்தேன். முதலாம் தீர்த்தங்கரர் பற்றி பார்த்தோம். இந்தப் பதிவில் தொடர்வோம்.2ம் தீர்த்தங்கரர் - அஜிதநாதர்பெற்றோர் ஜிதசத்துரு- விஜயசேனை. இவர்கள் அயோத்தி நகரத்தின் மன்னரும் அவரது மனைவியும் ஆவர்.சின்னம் - யானை. இவரது நல்வினைகள் குன்று போல் இருப்பதைக் காட்டும் சின்னம் இது. இவர் ஏழிலைப் பாலை மரத்தின் கீழ் அமர்ந்து ஞானம் பெற்றார்.3ம் தீர்த்தங்கரர் - சம்பவ நாதர்பெற்றோர் த்ரிடராஜன் - சுஷேணை ஆகியோர்.சுவாவஸ்தி என்னும் நகரில் பிறந்து வளர்ந்தவர். சாலமரத்தின் கீழ் அமர்ந்து தியானம் புரிந்து ஞானம் பெற்று சம்மேத மலையில் நிர்வாண கதி அடைந்தார்.சின்னம் - குதிரை. இது நன்னெறி என்னும் தேரை இழுத்துச் செல்வது என்ற வகையில் பொருள் கூறப்படுகின்றது.4ம் தீர்த்தங்கரர் - அபினந்தன சுவாமிபெற்றோர் - சாகேத நகர மன்னர் சம்பரனுக்கும் அவர் மனைவு சித்தார்த்தைக்கும் பிறந்தவர்.வேங்கை மரத்தடியில் அமர்ந்து பல காலம் தியானத்தில் ஈடுபட்டவர்.சம்மேத மலைச் சிகரத்தில் முக்தியடைந்தார்.சின்னம் - குரங்கு. கொள்கைப் பிடிப்பை வலியுறுத்தும் சின்னமாக இது கருதப்படுகின்றது.நன்றி- திருவண்ணாமலை மாவட்ட சமண வரலாறு என்ற நூலிலிருந்து இத்தகவல்கள் இங்கு வழங்கப்பட்டுள்ளன. *ஆசிரியர் ஆர்.விஜயன்சுபா2015-07-05 12:15 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:பகுதி 2இன்றைய பதிவில் தீர்த்தங்கரர்கள் பற்றி சில குறிப்புக்கள் பதிய நினைக்கின்றேன்.பொதுவாகவே சமண தீர்த்தங்கரர் சிலைகளைப் பார்க்கும் போது சிலர் அவை புத்தர் வடிவமோ என்றும் சந்தேகம் கொள்கின்றனர். ஆக சிற்பத்தின் மேல் பொறிக்கப்பட்டுள்ள சில அடையாளங்களைச் சரியாக அடையாளம் கண்டு கொண்டால் அவை புத்தர் சிலையா அல்லது சமண தீர்த்தங்கரரா என்றும், எந்த தீர்த்தங்கரர் என்றும் கண்டு கொள்ள உதவும்.மதம் என்பது வழிபாடுகளையும் சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் மட்டும் கொண்டிராமல் வாழ்க்கைக்கு தகுந்த முன் உதாரணங்களைத் தரும் தத்துவங்களையும் பெற்றிருத்தல் அவசியம். மதத்தின் தத்துவங்கள் மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், தாம் என்ற தற்பெருமையை நீக்கி உலக வாழ்க்கையின் உன்னத நிலையை உணர்த்துவதாக இருத்தலும் வேண்டும். இப்படி வகுத்துக் கொண்ட கோட்பாடுகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டு தம்மை உயர்த்திக் கொண்ட 24 தீர்த்தங்கரர்களே சமண தீர்த்தங்கரர்கள் என்று சொல்லப்படுவதோடு ஆலயங்களில் சிற்பங்களாக வடிக்கப்பட்டு துதிக்கபப்டுகின்றனர்.முதலாம் தீர்த்தங்கரர் - ரிஷபநாதர்.
- இவருக்கு ஆதிநாதர், அருகன் என்ற பெயர்களும் உண்டு.
- இவர் அயோத்தி என்னும் பட்டிணத்தில் பிறந்தார்.
- யசஸ்வதி, சுநந்தை ஆகிய இரண்டு பெண்களை மணந்தார்.
- யசஸ்வதியின் மூலம் பிறந்த ஆண் குழந்தைக்கு பரதன் என்ற பெயர். இந்த பெயர் காரணத்தினாலேயே இந்தியாவுக்கு பரதகண்டம் என்ற சிறப்புப் பெயரும் அமைந்தது. இவர்களுக்குப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் பிராமி. ரிஷபநாதர் பிராமிக்கு எழுத்தை இடமிருந்து வலமாக எழுதும் படிக்கச் சொல்லிக் கொடுத்தார். அக்குழந்தையின் பெயரால் அமைந்தது பிராமி என்ற தமிழோடு தொடர்புடைய திராவிட எழுத்துக்கள்.
- சுநந்தையின் மூலம் அவர் பெற்ற ஆண் குழந்தையின் பெயர் பாகுபலி. பாகுபலி தனது கடுமையான தவத்தால் தீர்த்தங்கரர் போன்று மதிக்கப்படுபவர் ஆயினும் 24 தீர்த்தங்கரர்கள் பட்டியலில் இவர் பெயர் இடம்பெறவில்லை.
- சுநந்தையின் மூலம் அவர் பெற்ற பெண் குழந்தையின் பெயர் சுந்தரி.
- பல காலங்கள் இல்லறத்தில் இருந்து பின்னர் துறவறம் மேஎற்கொண்டார். ஆலமரத்தின் கீழ் அமர்ந்து கடும் தவம் மேற்கொண்டார்.கைலாய மலையில் ஒரு பகுதியில் இவர் அமர்ந்து தியானத்தில் ஈடுபட்டிருந்த இடத்திற்கு அஷ்டாபதமலை, ஹரார்த்திரி, ஸ்படிகாத்திரி என்ற பெய்ர்களுண்டு.
- இவரது சின்னம் நந்தி எனப்படும் காளை வடிவம்.
பூண்டி பொன்னெழில்நாதர் ரிஷபநாதர் சிற்பம்தொடரும்சுபா2015-06-21 12:37 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:சமணம் பற்றிய தமிழ் மரபு அறக்கட்டளை ஒலி, ஒளிப்பதிவுகளை நான் வெளியிடும் போது சில நூல்களை வாசித்து அதன் அடிப்படையில் அப்பதிவுகளில் கருத்துக்களைப் பதிந்து வருகின்றேன். சமண சமயம் பற்றி அறிந்து கொள்ள நான் தனிப்பட்ட வகையில் மேற்கொண்ட முயற்சிகளாக கடந்த சில ஆண்டுகளில் நான் தமிழகத்தில் மேற்கொண்ட சில பகுதிகளுக்கான நேரடி பயண அனுபவம் என்பதோடு இணையத்தில் கிடைக்கின்ற சில கட்டுரைகளும் என்னிடம் உள்ள சில நூல்களையும் வாசிக்கும் போது சமணம் பற்றிய பல செய்திகளை என்னால் அறிந்து கொள்ள முடிகின்றது.மலேசிய சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு சமண மதம் அறிமுகமானது தேவார திருமுறைகளின் அடிப்படையில் தான். சமணரை வாதில் வென்ற சம்பந்தர், சமணத்துலிருந்தபோது சூலை நோய் பெற்று அதனை நீக்க தமக்கை திலகவதியார் அற உரையின் படி மீண்டு சைவம் தழுவிய நாவுக்கரசர், மன்னனை மனம் மாற்றி சைவம் தழைக்கச் செய்த மங்கையர்க்கரசியார் என்ற அளவில் மட்டுமே மலேசிய சூழலில் வாழ்ந்த சமயத்தில் எனது சமண மதம் தொடர்பான தகவல் தளம் அமைந்திருந்தது. சமணர்கள் என்றாலே உடை உடுத்தாத மனித குலத்தின் நாகரிகம் அற்றவர்கள், கடுமையான வாழ்வியலுக்கு ஏற்காத நிபந்தனைகளைக் கொண்டவர்கள் என்ற கருத்தும் இன்றளவும் மலேசிய சூழலில் நிலவி வருகின்றது.சமணம் என்பது இன்று வரலாற்று விசயம் மட்டுமே .. தமிழகத்தில் நடைமுறையில் இல்லாத அழிந்த ஒரு மதம் என்ற எண்ணமும் அங்கே பரவியிருக்கின்றது. மலேசிய இந்தியர்களின் சமய தளத்திலும் பல்கலைக்கழக தமிழ்த்துறை கல்வியாளர்கள் தளத்திலும் இன்னமும் நல்ல நட்பு கொண்டிருப்பதால் என்னால் இதனை துணிந்து கூற முடியும்.இந்தப் பார்வை வரலாற்று பாரம்பரியம் மிக்க தமிழகத்தின் ஒரு முக்கிய விசயத்தை அதன் முழு பரிமாணத்தைக் காணாமல் குறிப்பிட்ட ஒரு விசயத்தோடு மட்டும் பார்வையைக் குறுக்கிக் கொண்டு காணும் தன்மையை வளர்ப்பதாக இருப்பதையே காண்கின்றேன்.மலேசிய சூழலை மட்டும் மனதில் வைத்துச் சொல்ல வில்லை. எனது ஃபேஸ்புக் தளத்தில் நண்பர்கள் கேட்கும் வினாக்களிலிருந்தும் தமிழகத்தில் பல பகுதி மக்கள் இன்றளவும் சமண நெறி வழக்கில் ஓரளவேனும் இருப்பதை அறியாதவர்களாகவே இருக்கின்றனர் என்பதை காட்டுகின்றது.தமிழக நிலப்பரப்பின், மொழி, பண்பாடு, வரலாறு,கலை, இலக்கியம், அறனெறி, வரலாறு, பண்டிகைகள், வழிபாடு, உணவுப்பழக்கம் என்பனவற்றிலிருந்து சமணத்தை பிரித்து எடுக்க முடியாது. இந்த நெறி பல்வேறு வகையில் இக்கால நிலையில் இருக்கும் சமயக் கூறுகளில், பண்டிகைகளில், வாழ்வியல் முறைகளில் கலந்து விட்டிருப்பதை மறுக்க முடியாது.சமணம் என்பது ஒரு சமயமல்ல. அது ஒரு வாழ்வியல் நெறி என்று நான் தமிழ் மரபு அறக்கட்டளைக்காக பேட்டி கண்ட இரண்டு மடாதிபதிகள்- மேல்சித்தாமூர், திருமலை மடாதிபதிகள் இருவருமே தமது உரையில் குறிப்பிட்டமை சிந்திக்கத்தக்க ஒரு விசயமாக கருதுகிறேன்.என் சமயம் பெரிதா.. உன் சமயம் பெரிதா.. என் சமயம் சிறந்ததா என் சமயம் சிறந்ததா... என போட்டியின்றி........
- இந்த நெறி எவ்வகையில் தமிழக சூழலில் வளர்ந்தது..
- இதன் அடிப்படை கூறுகளாக அமைந்திருப்பவை எவை..
- இதில் உள்ள சடங்குகள்
- கடைபிடிக்கப்படும் வாழ்வியல் விசயங்கள்
- கோயில் அமைப்பு
- வரலாற்று செய்திகள்
இப்படி சில அடிப்படை தகவல்களை நான் வாசிக்கும் நூல்களிலிருந்து சிறிது சிறிதாக தொகுத்து வழங்காலம் என நினைக்கின்றேன்.ஒரு வகையில் சொல்வதென்றால் சமண நெறி பற்றிய எனது குறிப்பு நூல் தான் இந்த இழை.ஏனையோரும் தங்கள் கருத்துக்களைப் பதியலாம். மேலதிக தகவல்களைச் சேர்க்கலாம். கேள்விகளை முன் வைக்கலாம்.ஆக முதலில் மோட்சம் என்பதை சமணம் எவ்வாறு காண்கின்றது என்பதிலிருந்து என் குறிப்பை தொடங்கலாம் என நினைக்கின்றேன்.மோட்சம்
- ஆன்மாவை விட்டு கர்மங்கள் நீங்குதன் என்பதே மோட்சம். இது நிர்வாண நிலை என்றும் சொல்லப்படும்.
- நிர்வாணம் என்பது குளிர்வடைதல் என்று பொருளாகும்.
- மூவுலகை வென்றதன் அடையாளமாக முக்குடைகள் அமைகின்றன..
- பல சிற்பங்களில் நாம் தீர்த்தகரர் வடிவங்களில் காணும், தேவர்கள் பூமழை பொழிதல், திவ்ய தொணி எழுப்புதல், ஒளிமண்டலம் சூழ்தல், சாமரம் வீசும் பெண்கள் ஆண்கள், சிம்மாசனம் (1, 3, அல்லது 5 சிங்கங்கள் ஆசனமாக இருப்பது என்ற வகையில் அமைக்கப்பட்ட சிம்மானசம்) ஆகியன. கீழுள்ள படத்தில் இவற்றைக் காணலாம் - திருமலை குந்தவை ஜினாலய பாறை சிற்பங்கள் தொகுதியின் ஒரு சிற்பம் இது.
சமணக் கொள்கைகளைக் கொண்டோரில் இரு பிரிவினர்.1. திகம்பரப் பிரிவினர் - துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே மோட்சம் கிட்டும். பெண்கள் இளகிய மனதின் காரணமாக பந்தமும் பாசமும் சூழ்ந்தவர்களாக இயல்பாகவே இருப்பதனால் பெண்களுக்கு மோட்சம் கிட்டாது. பெண்கள் மறுபிறவி எடுத்து ஆணாகப் பிறந்து துறவை மேற்கொண்டு அதனை நேர்மையாக கடைபிடித்து கோட்பாடு மாறாமல் இருக்கும் போதே அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.2. சுவேதாம்பரப் பிரிவினர் - பெண்கள் துறவு வேற்கொண்டு இப்பிறவியிலேயே மோட்சம் பெறலாம். ஆண் பெண் என்ற பேதம் மோட்சம் என்ற கதியடைய தடையில்லை.தொடர்வோமே....!சுபா--Suba.T.http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி--Suba.T.http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!http://ksuba.blogspot.com - Suba's Musingshttp://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடைhttp://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
திரு சுபா அவர்களுக்கு நன்றி. சமணம் பற்றிய விளக்கம் அருமை.
தமிழ் மக்களிடையே சமணம் எந்த காலகட்டத்தில் பரவியது ?
.
--
// இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டட்டுப்போயிற்று. ஆனால், அம்பிகா யக்ஷி என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும், பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது. இதனைப் போலவே தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் வழிபடப்பெறும் பொன்னியம்மனும் ஜ்வாலா மாலினி என்ற சமண சமயப் பெண் தெய்வமே ஆகும். சமண மதம் வேரற்றுப் போனாலும் அம்மதம் உருவாக்கி வைத்திருந்த தாய்த்தெய்வங்களை வைதீகத்திற்கு அடிமைப்படாத எளிய மக்கள் - குறிப்பாக பெண்கள் தங்களுடைய வழிபாட்டிற்குரிய தெய்வங்களாக ஏற்றுக் கொண்டு அக்கோயில்களைப் பேணிக் காத்து வருகின்றனர்.//இப்படியெல்லாம் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் என்றாகி விட்டது சுபா.. சமண மதம் பற்றி அறியாதவர்கள் இவர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
முதலில் சமண மதத்தில் தெய்வ நம்பிக்கை என்ற ஒன்றே இல்லை. சமணர்களின் தெய்வக் கோட்பாடுகளை தெளிவாக பலர் விளக்கியுள்ளனர். முதலில் தெய்வமே இல்லை எனும்போது ஆண் தெய்வம் பெண் தெய்வம் எப்படி வரும் என்று தெரியவில்லை.கிராமத்துத் தெய்வங்களில் பல தெய்வங்களுக்கு நிஜக் கதை உள்ளது. பல நல்ல ஜீவன்கள் அவர்கள் மறைவுக்குப் பின் தெய்வமாக்கப்பட்டுள்ளனர். ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும். இந்த நிலை இந்தியா முழுதும் ஆயிரக்கணக்கில் உள்ளன.அப்படித்தான் இசக்கி அம்மனையும் பொன்னி அம்மனையும் எடுத்துக் கொள்ளவேண்டும். மதச் சாயம் பூசுவதில் என்ன பயன் என்று இவர்கள் நினைக்கிறார்கள் என்றும் தெரியவில்லை.
அடியேனும் சமணம் பற்றி மூன்றாண்டுகள் ஆய்வு செய்துள்ளேன் சுபா. பதினைந்து நாட்கள் ச்ரவணபெலகுலாவில் இருந்துள்ளேன். அங்குள்ள ஒரு சில சமண அடியார்களிடம் இப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளும் நிலையில் உள்ளேன். சமணம் பற்றிய என்னுடைய தனிப்பட்ட கருத்துகள் வேறு. நான் பொதுவான கருத்து ஒன்றைத்தான் ஐயமில்லாமல் கூறியுள்ளேன்.என் ஆய்வுக்குப் பின் எழுதப்பட்ட புதினம்தான் விசித்திரசித்தன். முழுக்க முழுக்க சமணம் பற்றிய நூல் இது.எனக்கு தொ. பா பற்றித் தெரியாது. அவர் நூல்களை வாசித்ததில்லை.. நீங்கள் மேலே குறிப்பிட்ட அவரது குறிப்பினைக் கொண்டுதான் என்னால் பதில் சொல்ல இயலும் இல்லையா.. .அன்புடன்திவாகர்
--
//கால மாற்றத்தில் நிகழ்ந்த விசயங்களை நாம் உணர்வுகளின் அடிப்படையில் அல்லாது ஆராய்ச்சி மனத்துடன் நோக்குவது ஆய்வுக்கு பயன் தரும் என்பது மட்டுமே என் எண்ணம்.//சுபா,உணர்ச்சிகளின் அடிப்படை மேல் அமைக்கப்பட்ட சிலைகளும் சமாதிக்கோயில்களும், பெண் தெய்வக் கோயில்களும் தென்னிந்தியாவில் ஏராளம், ஏராளம். பானுகுமார் அவர்கள் கொடுத்த நிசடிகளைப் பற்றிய ஒரு குறிப்பு இன்று மின் தமிழில் பார்த்தேன்.நீங்களும் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நிசடிகள் எல்லாமே சமணத் துறவிகளின் சமாதிக் கோயில்கள்தான். அவர் பன்னிரண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டு என குறிப்புக் கொடுக்கிறார். நான் இன்னமும் பழைய காலம் அதாவது 3 ஆம் நூற்றாண்டிலிருந்தே நிசடிகள் தென்னிந்தியாவில் ஏராளமாக இருந்தன என்பேன்.பெரியார் சிலைகளும், அண்ணா சிலைகளும் உணர்ச்சிகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவையே.. அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் பெரியார் சிலை ஏதேனும் பூமிக்கடியில் தென்பட்டால் அன்றைய ஆராய்ச்சியாளர் பெரியாரை ஒருகாலத்தில் மக்கள் தெய்வமாக வணங்கினர் என்று ஆராய்ந்துதான் கூறுவார்.தெய்வம் என் வந்துவிட்டால் அங்கு ஆராய்ச்சிக்கு இடமே இல்லையம்மா. உணர்ச்சிகள்தான் இங்கு மையம்.கொண்டுள்ளன. தமிழ்நாடு உணர்ச்சிகளின் தலையாய களம். உங்களுக்குத் தெரியாததா?தொ. பாவின் குறிப்புகள் கொடுத்தமைக்கு நன்றி.. சந்தர்ப்பம் கிடைக்கும்போது நிச்சயம் படிக்கிறேன்.anbudan
--
நெல்லை, குமரி மாவட்டங்களில் பரவலாக வணங்கப்பெறும் இசக்கியம்மன் ஒரு சமணத் தெய்வமாகும். சமணமதம் தென்தமிழ் நாட்டில் கி.பி.13 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் பூண்டட்டுப்போயிற்று. ஆனால், அம்பிகா யக்ஷி என சமணப் புராணங்களில் கூறப்பெறும் இசக்கியம்மன் மட்டும் அதே பெயரிலும், பகவதியம்மன் என்ற பெயரிலும் பல சிற்றூர்களில் இன்றளவும் வழிபடப்பெறுகின்றது.