அன்புடன்,
நா. கணேசன்
பொங்கல் வாழ்த்து அஞ்சல்களிலும், இதழ்களிலும், நீங்கள் பார்த்ததோ,
இயற்றியதோ ஆன பாடல்களை அனுப்புங்களேன்!
--
இருக்கும் வரை தமிழ் அணையில்
அன்புடன்
இரவா
வலைப்பூ: http://thamizmandram.blogspot.com/
இணையம்: www.thamizhkkuil.net
ஆயம்: thami...@googlegroups.com
இன்பப் பொங்கல்
--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
On 1/15/08, வேந்தன் அரசு < raju.ra...@gmail.com> wrote:>துஷ்ட
மாட்டையும் அடக்கும் தாட்டிகம்
??
திரு S. R. பாலசுப்ரமனியாம் அவர்களின் கொபெருஞ்சிங்கன் என்ற புத்தகத்தில் ( பல்லவ குளத்தில் பின்னர் கி பி 13th C தோன்றிய காடவன்) உள்ள குறிப்பு .... ஏழிசை மோகன் என்ற கொபெருஞ்சின்கனின் முப்பாட்டன் பற்றி கல்வெட்டுகளில் உள்ள தகவல்..... ஏழிசை மோகன் மதம் பிடித்த யானைகளை அடக்கி செலுத்துவதில் வல்லவன்....
யானை அடக்கும் தமிழனுக்கு காலை எம்மாத்திரம்
ஆயிரம் யானைகளைக் கொல்லும் சாமர்த்தியம் ஒரு சாதாரண மனிதனுக்கு
இருக்கிறதென்று நம்புவர்கள் கண்ணன் கம்சனின் 'குவலயாபீடம்' எனும் யானையை
ஒருவனாகக் கொன்றான் எனும் பொழுது கேள்வி கேட்கின்றனர் அல்லது ஆண்டாளின்
பாசுரத்திற்கு ஆழ் பொருள் சொல்லும் போது மறுக்கின்றனர். நாம் எதை
நம்பவேண்டுமென்று விரும்புகிறோமோ அதையே நம்புகிறோம். அப்படியே
பேசுகிறோம்.
விவேகாநந்தர் சொன்னார், இந்தியாவின் எதிர்காலம் வீரமுள்ள, பலாக்கிரமமான
இந்தியனிடம் உள்ளது என்று. எனவே இந்தியாவில் தேகப்பயிற்சியை
ஊக்குவிப்போம். நகரங்களில் மனிதர் கொஞ்ச நேரமாவது காலாற நடப்பதற்கு
பூங்கா வைப்போம். பெண்களுக்கு தேகப் பயிற்சி சொல்லிக் கொடுப்போம்.
தொந்தியும், தொப்பையுமாக இருக்கும் காவல் துறையை மாற்றி அமைப்போம்.
அலுவலகத்தில் இருப்போருக்கும் குறைந்தது 10 நிமிடமாவது கட்டாய தேகப்
பயிற்சி தருவோம். இந்தியர்களைப் பார்க்கும் போது ஒன்று malnourished
அல்லது overfed ஆகவே உள்ளனர்.
பரணி பாடுவதைக் கணினி முன் செய்துவிடலாம். ஆனால், பரணி வீரம்
வேண்டுமெனில் களத்தில் பயிற்சி வேண்டும். இதைத் தமிழகம் செய்யுமா?
பள்ளிகளில் தேகப்பயிற்சி கட்டாயப் பாடமாகுமா? அதை விடுத்து
ஜல்லிக்கட்டுக்கு கோர்டுக்குப் போவது 'தும்பை விட்டு வாலைப் பிடிப்பது
போல்தான்'.
கண்ணன்
. நகரங்களில் மனிதர் கொஞ்ச நேரமாவது காலாற நடப்பதற்கு
பூங்கா வைப்போம்.