தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை ஏற்பாட்டில் 
இணையவழி நூல் திறனாய்வு  நிகழ்ச்சி 
இலக்கியக்கூடல்  - 12 
__________________________________________________________
முனைவர்  க. சுபாஷிணி எழுதிய 
“தொல் மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்“
நூலைத் திறனாய்வு செய்பவர்:
கவிஞர் சிவகாமி பிரியா
நாள் : நவம்பர்  1, 2025; சனிக்கிழமை, இந்திய  நேரம் மாலை 6.00 மணி
Join Zoom Meeting:
https://us06web.zoom.us/j/84159419415?pwdOHNNVllPNzVPM0JSS3oxRXZvTUpSUT09Meeting ID: 841 5941 9415 ; Passcode: thfi
தொடர்புக்கு: 
மு. சுலைகா பானு, பா. சுரேஷ்
இலக்கியக்கூடல் பொறுப்பாளர்கள் 
தமிழ் மரபு  அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு
மதுரைக்கிளை