பேய்கள் பலவிதம்..ஒவ்வொன்றும் ஒருவிதம்

103 views
Skip to first unread message

செல்வன்

unread,
Mar 21, 2011, 1:20:54 AM3/21/11
to mintamil, தமிழமுதம், பண்புடன்
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.

வேம்பயர் (vampire)

Vampire-Woman-vampires-7395333-700-604.jpg

நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.

வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்

வேர்வுல்ப் (werewolf)

werewolf3.jpg

வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க

லெப்ரெகான் (leprechaun)
celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596

லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.

செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி

ஸாம்பி (zombie)

zombie.jpg

ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்

--
செல்வன்

"பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின் அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும். மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன் ராண்ட்
-


www.holyox.blogspot.com


Innamburan Innamburan

unread,
Mar 21, 2011, 3:29:30 AM3/21/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
திகில்! திகில்! திகில்! 
பகீரன்ற திகில் நகர,
குபீரன்று கூளி வரிசை!
'கப்சிப்': அரண்டுப் போனேனே!
இன்னம்பூரான்
21 03 2011
 

2011/3/21 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
Mar 21, 2011, 6:20:32 AM3/21/11
to mint...@googlegroups.com
செல்வன், கொஞ்சம் ரிலாக்ஸ்!

ஒரு ரொமாண்டிக் பேய் படம் ஒன்று கார்த்திக்-சரண்யா நடித்து வெளிவந்தது. பெயர் நினைவுக்கு வரவில்லை. அதில் கார்த்திக் பேய் என்று தெரிந்தும் சரண்யா அந்தப் பேயை (!) காதலிப்பார். கடைசியில் தானும் தற்கொலை செய்துகொண்டு பேய்க் காதலுடன் வானில் ஜோடி சேர்ந்து பறப்பதாக கதை (?) முடியும்! 

சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன் (இதன் பெயரும் நினைவுக்கு வரவில்லை). இதைப் போல ஒரு கதைதான். அழகான பெண்ணொருத்தி தன்னுடன் பழகி வரும் ஒரு ஆடவனைக் காதலிப்பதாகவும், பிறகு அவன் பேய் என்று தெரிந்தாலும் காதலும் தொடர்வதாக அந்தப் படம் போகும். இந்தக் காதலியை ஒரு நாள் இந்த பேய்க் காதலன் தன் இல்லம் (?) அழைத்துச் செல்கிறான். இயல்பான வாழ்க்கையாக தாய், தந்தைப் பேய்கள் தன் வருங்கால மருமகளை ஆவலுடன் வரவேற்கின்றன.. திடீரென எங்கோ ஒரு சப்தம், வில்லன் பேய் (கள்) வருகிறார்கள், ஏதோ மனித வாசனை வருவதாகச் சொல்லி சண்டை போடுகிறார்கள்.

எனக்கு தாங்கவில்லை.. ஸ்டார் மூவீஸ் சானலை அணைத்துவிட்டேன்.. 

சரி, நீங்கள் சோட்டாணிக்கர சென்றுள்ளீர்களா? இரவு குர்தி பூஜையன்று பேயாட்டம் ஆடுவார்கள்.  வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்..

தி

2011/3/21 செல்வன் <hol...@gmail.com>
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 6:31:38 AM3/21/11
to mint...@googlegroups.com
சோட்டாணிக்கரை பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று ஒரு முறை தரிசனம் செய்தேன்

பல மரங்களில் ஆணிகள் அடிக்கப்பட்டிருந்தன

பல பெண்கள் தலையை விரித்துப் போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டிருந்தனர்

இன்னமும் விவரம் தெரியாத நிலையில் தான் பேய்களைப் பற்றிய கதைகள் உலவுகின்றன

தெளிவு வரவில்லை எனக்கு

நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை

இந்தப் பேய்கள் விஷயத்தில் நான் ஒரு நாத்திகவாதி

அன்புடன்
தமிழ்த்தேனீ




2011/3/21 Dhivakar <venkdh...@gmail.com>

Dhivakar

unread,
Mar 21, 2011, 6:43:37 AM3/21/11
to mint...@googlegroups.com
இன்று இரவு கனவில் பேய் வந்தால் - உன்னை நம்புபவன் முட்டாள்.  நீ இல்லை, இல்லவே இல்லை என (பேயை) அடித்துச் சொல்லி விடுங்கள். (:-

தி

2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 6:45:42 AM3/21/11
to mint...@googlegroups.com
இனி என்னைப் பேய்கள் நம்பாது


அதனால் அவை இருந்தாலும் வராது என்னிடம்
330.gif

selva kumaran

unread,
Mar 21, 2011, 6:48:21 AM3/21/11
to mint...@googlegroups.com
அது அவரை எழுப்பி , "ஓ. கே" என்று சொல்லி விட்டு போய்விடும். :)

2011/3/21 Dhivakar <venkdh...@gmail.com>

விஜயராகவன்

unread,
Mar 21, 2011, 6:38:29 AM3/21/11
to மின்தமிழ்
On Mar 21, 11:20 am, Dhivakar <venkdhiva...@gmail.com> wrote:
> செல்வன், கொஞ்சம் ரிலாக்ஸ்!...
>
> read more »

>
> ஒரு ரொமாண்டிக் பேய் படம் ஒன்று கார்த்திக்-சரண்யா நடித்து வெளிவந்தது. பெயர்
> நினைவுக்கு வரவில்லை. அதில் கார்த்திக் பேய் என்று தெரிந்தும் சரண்யா அந்தப்
> பேயை (!) காதலிப்பார். கடைசியில் தானும் தற்கொலை செய்துகொண்டு பேய்க் காதலுடன்
> வானில் ஜோடி சேர்ந்து பறப்பதாக கதை (?) முடியும்!

1945 ல் வந்த ப்ளைத் ஸ்பிரிட் என்ற காமெடியை கிடத்தால் பாருங்கள். அந்தக்
காலத்தில் ஆஸ்காரை வென்றது

http://en.wikipedia.org/wiki/Blithe_Spirit_(film)

விஜயராகவன்

Innamburan Innamburan

unread,
Mar 21, 2011, 7:47:47 AM3/21/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
சிறுகதை இலக்கணத்தை பிறழாத தம்மாத்தூண்டு பேய்க்கதை:

அமாவாசைஇரவு 11/11/11: தாம்பரம் பஸ் ஸ்டாண்ட்,பள்ளிக்கரணை. கடைசி பஸ் வருகிறது. ஏறும்போது, 
கூட ஏறியவர், பேச்சு வாக்கில்,
 'இன்னம்பூரான்! கொள்ளிவாய் பிசாசு நிற்கிறது. பாரும். 
நான்: ஐயா! அது குப்பை, கூளங்கில் தானாகப் பற்றி எரியும் மீதேன் வாயு. ஹஹ்ஹா!
பதில் இல்லை.
ட்ரைவர்: என்னங்க இது? உம்ம கூட வந்தவர் எங்கே?
-இன்னம்பூரான்
21 03 2011
                      

2011/3/21 விஜயராகவன் <vij...@gmail.com>:

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 7:58:20 AM3/21/11
to mint...@googlegroups.com
எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம
தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?

On 3/21/11, செல்வன் <hol...@gmail.com> wrote:
> திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த
> பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை
> உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
>
> *வேம்பயர் (vampire)*

>
> [image: Vampire-Woman-vampires-7395333-700-604.jpg]
>
> நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர்
> என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என
> பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது
> முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர்
> ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித
> ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும்
> குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு
> முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால்
> தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
>
> வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில்
> வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என
> கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது
> ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை
> காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட்
> கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்
>
> *வேர்வுல்ப் (werewolf)*

>
> [image: werewolf3.jpg]
>
> வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால்
> வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு
> முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை
> கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு
> என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில்
> அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட்
> எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க
>
> *லெப்ரெகான் (leprechaun)*

> [image: celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596]
>
> லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில்
> இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால்
> தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை
> பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு
> மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா
> வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
>
> செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என
> யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான்
> அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர்
> இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
>
> *ஸாம்பி (zombie)*

>
> [image: zombie.jpg]
>
> ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி
> உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி
> சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச
> இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான
> எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது
> முக்கியம்
>
> --
> செல்வன்
>
> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன்
> ராண்ட்
> -
>
> www.holyox.blogspot.com

>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil


--
என்றும் அன்புடன்
அன்னை அபிராமியின் அருள்
அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அடியேன்
மு. கந்தசாமி நாகராஜன்,
சுப்பிரமணியபுரம்.
--------------------------------
சலுகை போனால் போகட்டும் - என்
அலுவல் போனால் போகட்டும்.
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலை ஆகட்டும்.
--------------------------------
www.chithiram.blogspot.com
www.subramanyapuram.blogspot.com

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 8:00:32 AM3/21/11
to mint...@googlegroups.com
யார் என்று ஒரு படம் வந்தது பார்த்தீர்களா? ஏதாவது ஒரு அமாவாசை அன்று
இரவில் விளக்கையெல்லாம் அனைத்து விட்டுத் தன்னந்தனியாளாக அந்தப் படத்தைப்
பாருங்கள்.. உங்களுக்குத் தைரியம் அதிகமாகும் (???!!!)

On 3/21/11, Dhivakar <venkdh...@gmail.com> wrote:
> செல்வன், கொஞ்சம் ரிலாக்ஸ்!
>
> ஒரு ரொமாண்டிக் பேய் படம் ஒன்று கார்த்திக்-சரண்யா நடித்து வெளிவந்தது. பெயர்
> நினைவுக்கு வரவில்லை. அதில் கார்த்திக் பேய் என்று தெரிந்தும் சரண்யா அந்தப்
> பேயை (!) காதலிப்பார். கடைசியில் தானும் தற்கொலை செய்துகொண்டு பேய்க் காதலுடன்
> வானில் ஜோடி சேர்ந்து பறப்பதாக கதை (?) முடியும்!
>
> சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன் (இதன் பெயரும் நினைவுக்கு வரவில்லை).
> இதைப் போல ஒரு கதைதான். அழகான பெண்ணொருத்தி தன்னுடன் பழகி வரும் ஒரு ஆடவனைக்
> காதலிப்பதாகவும், பிறகு அவன் பேய் என்று தெரிந்தாலும் காதலும் தொடர்வதாக அந்தப்
> படம் போகும். இந்தக் காதலியை ஒரு நாள் இந்த பேய்க் காதலன் தன் இல்லம் (?)
> அழைத்துச் செல்கிறான். இயல்பான வாழ்க்கையாக தாய், தந்தைப் பேய்கள் தன் வருங்கால
> மருமகளை ஆவலுடன் வரவேற்கின்றன.. திடீரென எங்கோ ஒரு சப்தம், வில்லன் பேய் (கள்)
> வருகிறார்கள், ஏதோ மனித வாசனை வருவதாகச் சொல்லி சண்டை போடுகிறார்கள்.
>
> எனக்கு தாங்கவில்லை.. ஸ்டார் மூவீஸ் சானலை அணைத்துவிட்டேன்..
>
> சரி, நீங்கள் சோட்டாணிக்கர சென்றுள்ளீர்களா? இரவு குர்தி பூஜையன்று பேயாட்டம்
> ஆடுவார்கள். வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்..
>
> தி
>
> 2011/3/21 செல்வன் <hol...@gmail.com>
>
>> திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த
>> பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை
>> உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.
>>

>> *வேம்பயர் (vampire)*


>>
>> [image: Vampire-Woman-vampires-7395333-700-604.jpg]
>>
>> நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர்
>> என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என
>> பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது
>> முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர்
>> ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம்
>> மனித
>> ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும்
>> குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு
>> முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால்
>> தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
>>
>> வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ்
>> படத்தில்
>> வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என
>> கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி
>> எரிப்பது
>> ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை
>> காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட்
>> கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்
>>

>> *வேர்வுல்ப் (werewolf)*
>>

>> [image: werewolf3.jpg]
>>
>> வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால்
>> வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட
>> கிளம்பிவிடுவான்.இரவு
>> முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை
>> கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு
>> என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில்
>> அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட்
>> எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க
>>

>> *லெப்ரெகான் (leprechaun)*

>> [image: celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596]
>>
>> லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில்
>> இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை
>> எடுத்தால்
>> தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை
>> பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது
>> உங்களுக்கு
>> மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா
>> வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
>>
>> செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என
>> யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான்
>> அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல
>> கிளாவர்
>> இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
>>

>> *ஸாம்பி (zombie)*


>>
>> [image: zombie.jpg]
>>
>> ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித
>> மூளை.சாம்பி
>> உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி
>> சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச
>> இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான
>> எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது
>> முக்கியம்
>>
>> --
>> செல்வன்
>>
>> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
>> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
>> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" -
>> அயன்
>> ராண்ட்
>> -
>>


--

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 8:00:56 AM3/21/11
to mint...@googlegroups.com
குட்டிப்பேய் :   அம்மா அங்கே ஒரு மனுஷ ரெண்டு காலோட நின்னூண்டு இருக்கான் எனக்கு பயமா இருக்கு

பெரிய பேய் பயப்படாதே சுடுகாட்டிலேருந்து கொஞ்சம் சாம்பல் பூசி விடறேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ


2011/3/21 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>

selva kumaran

unread,
Mar 21, 2011, 8:03:21 AM3/21/11
to mint...@googlegroups.com
:எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம

தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?"



இந்த தமிழார்வம்தான் அசத்துகிறது :)))))))))))

2011/3/21 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>

LK

unread,
Mar 21, 2011, 8:06:46 AM3/21/11
to mint...@googlegroups.com
//யார் என்று ஒரு படம் வந்தது பார்த்தீர்களா? ஏதாவது ஒரு அமாவாசை அன்று
இரவில் விளக்கையெல்லாம் அனைத்து விட்டுத் தன்னந்தனியாளாக அந்தப் படத்தைப்
பாருங்கள்.. உங்களுக்குத் தைரியம் அதிகமாகும் (???!!!)/

நேற்றுக் கூட பார்த்தேன் அய்யா :)

2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 8:07:45 AM3/21/11
to mint...@googlegroups.com
நம்புங்கள்...பேய்கள் இருக்கின்றன... ஆனா என்னை ஒண்ணும் செய்யாது...
ஏன்னா.... நான் ஓடியே போய்ருவேன்... சும்மா வெளாட்டுக்கு சொன்னேன்..
அப்படி அல்ல... ஏற்கெனவே ஓர் இழையில் இதைப் பற்றி எழுதியிருக்கின்றேன்...
துர்மரணம் அடைவோர்களின் ஆன்மா பேயாக உலாவுவதாகச் சொல்கின்றார்கள்.. ஆனால்
இதுவரை உணர்ந்ததில்லை... ஒருமுறை எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பெண்
பேருந்தில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்து விட்டாள் (அதற்குரிய
காரணத்தைத் தனியாக ஒரு கதையாகவே எழுதலாம். தந்தை செய்த பாவத்தால் பிள்ளை
தண்டனை பெற்றாள்) அச்சமயத்தில் நாங்கள் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்
கோவிலில் மாவிளக்குப் பூஜை நடத்திக் கொண்டிருந்தோம்.. மாவிளக்குப் பூஜை
முடிந்து பக்தர்கள் சென்ற பின்னர் மற்ற வேலைகளையெல்லாம் முடித்து விட்டு
வீட்டுக்கு வருவதற்கே இரவு ஒன்று அல்லது இரண்டு மணியாகி விடும்.
ஊருக்குள்ளோ பரமேஸ்வரி (இறந்து போன பெண்ணின் பெயர்) பேயாக உலாவுகிறாள்
என்று பேச்சு... என் அம்மா என்னை தாமதமாக வராதே என்று சத்தம் போடுவார்..
ஆனால் நான் எப்பொழுதும் தாமதமாகவே வந்து கொண்டிருந்தேன்.. என்றைக்கும்
அந்த பேய் என் கண்களில் படவே இல்லை...

>>> *வேம்பயர் (vampire)*


>>>
>>> [image: Vampire-Woman-vampires-7395333-700-604.jpg]
>>>
>>> நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர்
>>> என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா
>>> என
>>> பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது
>>> முக்கியம்.ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும்
>>> வேம்பயர்
>>> ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம்
>>> மனித
>>> ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும்
>>> குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு
>>> முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால்
>>> தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.
>>>
>>> வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ்
>>> படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும்
>>> என
>>> கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி
>>> எரிப்பது
>>> ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை
>>> காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட்
>>> கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்
>>>

>>> *வேர்வுல்ப் (werewolf)*
>>>

>>> [image: werewolf3.jpg]
>>>
>>> வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால்
>>> வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட
>>> கிளம்பிவிடுவான்.இரவு
>>> முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை
>>> கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு
>>> உண்டு
>>> என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட
>>> புல்லட்டில்
>>> அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட்
>>> எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே
>>> போகாதீங்க
>>>

>>> *லெப்ரெகான் (leprechaun)*

>>> [image: celebrity-pictures-leprechaun-lucky-charms.jpg?w=500&h=596]
>>>
>>> லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில்
>>> இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை
>>> எடுத்தால்
>>> தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை
>>> பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது
>>> உங்களுக்கு
>>> மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா
>>> வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.
>>>
>>> செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என
>>> யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான்
>>> அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல
>>> கிளாவர்
>>> இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி
>>>

>>> *ஸாம்பி (zombie)*


>>>
>>> [image: zombie.jpg]
>>>
>>> ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித
>>> மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால்
>>> துப்பாக்கி
>>> சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச
>>> இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான
>>> எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது
>>> முக்கியம்
>>>
>>> --
>>> செல்வன்
>>>
>>> "பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின்
>>> அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும்.
>>> மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" -
>>> அயன்
>>> ராண்ட்
>>> -
>>>


--

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 8:08:38 AM3/21/11
to mint...@googlegroups.com
நான் அமாவாசை அன்று இரவில் பார்க்கச் சொன்னேன்.. பௌர்ணமி நாளில் பார்த்து
விட்டுச் சொல்கின்றீர்களே...

selva kumaran

unread,
Mar 21, 2011, 8:09:30 AM3/21/11
to mint...@googlegroups.com
"நம்புங்கள்...பேய்கள் இருக்கின்றன... ஆனா என்னை ஒண்ணும் செய்யாது...
ஏன்னா.... நான் ஓடியே போய்ருவேன்..."


இது லாஜிக்கா இருக்கு! பேய் வந்தா ஓடி போயிடறதுதான் சரியான மெதட்! பேயிற்கு கால் இல்லை என்பதால் அதனால் துரத்திக் கொண்டு வரமுடியாது!



2011/3/21 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>

LK

unread,
Mar 21, 2011, 8:09:47 AM3/21/11
to mint...@googlegroups.com
என்ன செய்ய ? நேற்றுதான் ஆதித்யா நகைச்சுவை (என்ன முரண் ????) போட்டார்கள் 

2011/3/21 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>
நான் அமாவாசை அன்று இரவில் பார்க்கச் சொன்னேன்.. பௌர்ணமி நாளில் பார்த்து

விட்டுச் சொல்கின்றீர்களே...

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 8:38:11 AM3/21/11
to mint...@googlegroups.com
அப்படி இல்ல... நம்மூரு பேய்ங்களப் பத்திப் பேச ஆரம்பிச்சா இங்கிலிஷ்
பேய்ங்கள எல்லாம் பாத்து பயமே வராது...

On 3/21/11, selva kumaran <selvaku...@gmail.com> wrote:
> *:எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம
> தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?"*

N. Kannan

unread,
Mar 21, 2011, 9:09:17 AM3/21/11
to mint...@googlegroups.com
2011/3/21 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>:

> ஆனால் நான் எப்பொழுதும் தாமதமாகவே வந்து கொண்டிருந்தேன்.. என்றைக்கும்
> அந்த பேய் என் கண்களில் படவே இல்லை...
>

ஹார்மோன்கள்
உன்மத்தம் பிடித்து
உலா வந்த காலங்களில்
மோகினிப் பிசாசாவது
வந்து பிடிக்காதா?
என்று வெண்ணிலவு
மொட்டை மாடியில்
உலாவிய காலத்தில்
வந்து பிடிக்காத பேயா?
இனி கொரியா வரப்போகுது? :-))

க.>

Nagarajan Vadivel

unread,
Mar 21, 2011, 9:26:46 AM3/21/11
to mint...@googlegroups.com
:எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம

தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?"

தமிழகக் கிராம தெய்வங்களில் மாடன் எனப்படும் ஆண்தெய்வங்களும் பேய் எனப்படும் பெண் தெய்வங்களும் உண்டு.  இத்தெய்வங்கள் தங்களிடம் பக்தி செலுத்துவோரைப் “பிடி”ப்பதுண்டு.  பிடிக்கும்போது நல்ல சக்தி உட்புகுந்தால் அருளாகவும் தீய சக்தி உட்குந்தால் பேய் பிடித்ததாகவுக் கருதப்படும்.  அருள் வாக்கு மூலம் தங்களைத் தற்காத்துக்கொள்ளவும், தீய சக்தியை விரட்ட பேய் ஓட்ட்டுவதும் நடக்கும்
விவிலியத்தில் தேவதைகள் எல்லாம் ஆண்களே.  தமிழ் நாட்டில் பாரதிராஜா பாக்கியராஜ் தயவால் தேவதைகள் எல்லாம் பெண்வடிவில் மாறி மனங்குளிர நடனமாடினார்கள்.  பழைய திரைப்படங்களில் கதை நாயகிக்குப் பேய் பிடிக்கவில்லை என்றால் அது அசல் தமிழ்ப்படம் அல்ல.
Nagarajan

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 9:34:09 AM3/21/11
to mint...@googlegroups.com
மோகினி வேற பேய் வேற இல்லையோ?

அன்புடன்
தமிழ்த்தேனீ



2011/3/21 N. Kannan <navan...@gmail.com>

--

Innamburan Innamburan

unread,
Mar 21, 2011, 9:36:26 AM3/21/11
to mint...@googlegroups.com
ஆமாமாம்! ஜீன்ஸ் போட்டுண்டு....


2011/3/21 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 9:38:21 AM3/21/11
to mint...@googlegroups.com
மோகினிப் பிசாசு

 பேய்

மோகினிப் பேய் கேள்விப்பட்டதில்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/21 Innamburan Innamburan <innam...@gmail.com>

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 10:13:12 AM3/21/11
to mint...@googlegroups.com
வரவே வராது...

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 10:17:32 AM3/21/11
to mint...@googlegroups.com
சரி சொல்லுங்க... பேய்க்கும் பிசாசுக்கும் என்ன வித்தியாசம்?

On 3/21/11, Tthamizth Tthenee <rkc...@gmail.com> wrote:


--

Tthamizth Tthenee

unread,
Mar 21, 2011, 10:24:01 AM3/21/11
to mint...@googlegroups.com
விட்டலாச்சார்யா படத்தில் பார்த்தேன்

பேய் என்றால் ஆண்

பிசாசு என்றால் பெண்

அன்புடன்
தமிழ்த்தேனீ

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 21, 2011, 10:27:51 AM3/21/11
to mint...@googlegroups.com
இப்படில்லாம் கூட யோசிப்பாங்களா?? எனக்கு இந்த செய்தி புதிது...

செல்வன்

unread,
Mar 21, 2011, 10:29:35 AM3/21/11
to mint...@googlegroups.com


21 மார்ச், 2011 5:20 am அன்று, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:
ஒரு ரொமாண்டிக் பேய் படம் ஒன்று கார்த்திக்-சரண்யா நடித்து வெளிவந்தது. பெயர் நினைவுக்கு வரவில்லை. அதில் கார்த்திக் பேய் என்று தெரிந்தும் சரண்யா அந்தப் பேயை (!) காதலிப்பார். கடைசியில் தானும் தற்கொலை செய்துகொண்டு பேய்க் காதலுடன் வானில் ஜோடி சேர்ந்து பறப்பதாக கதை (?) முடியும்! 

அது என் ஜீவன் பாடுது என்ற படங்க திவாகர் ஜி..

சமீபத்தில் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன் (இதன் பெயரும் நினைவுக்கு வரவில்லை). இதைப் போல ஒரு கதைதான். அழகான பெண்ணொருத்தி தன்னுடன் பழகி வரும் ஒரு ஆடவனைக் காதலிப்பதாகவும், பிறகு அவன் பேய் என்று தெரிந்தாலும் காதலும் தொடர்வதாக அந்தப் படம் போகும். இந்தக் காதலியை ஒரு நாள் இந்த பேய்க் காதலன் தன் இல்லம் (?) அழைத்துச் செல்கிறான். இயல்பான வாழ்க்கையாக தாய், தந்தைப் பேய்கள் தன் வருங்கால மருமகளை ஆவலுடன் வரவேற்கின்றன.. திடீரென எங்கோ ஒரு சப்தம், வில்லன் பேய் (கள்) வருகிறார்கள், ஏதோ மனித வாசனை வருவதாகச் சொல்லி சண்டை போடுகிறார்கள்.

எனக்கு தாங்கவில்லை.. ஸ்டார் மூவீஸ் சானலை அணைத்துவிட்டேன்.. 

அச்சச்ச்சோ..அந்த படம் (TWILIGHT) தான் வேம்பயர் படங்களிலேயே மிகவும் கொண்டாடபட்ட படம்.பாக்ஸ் ஆபிசில் ரெகார்ட் செய்த படம்.மூணுபாகம் வந்துடுச்சு.நீங்க பார்த்தது முதல் பாகம்..(செகண்ட்,தேர்ட் பாகங்கள் நல்லா இருக்காது)
 

சரி, நீங்கள் சோட்டாணிக்கர சென்றுள்ளீர்களா? இரவு குர்தி பூஜையன்று பேயாட்டம் ஆடுவார்கள்.  வேகம் என்றால் அப்படி ஒரு வேகம்..

போனதில்லைங்க..போகணும்

--
செல்வன்

"பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின் அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும். மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன் ராண்ட்
-


Dhivakar

unread,
Mar 21, 2011, 12:36:15 PM3/21/11
to mint...@googlegroups.com
>>அச்சச்ச்சோ..அந்த படம் (TWILIGHT) தான் வேம்பயர் படங்களிலேயே மிகவும் கொண்டாடபட்ட படம்.பாக்ஸ் ஆபிசில் ரெகார்ட் செய்த படம்.மூணுபாகம் வந்துடுச்சு.நீங்க பார்த்தது முதல் பாகம்..(செகண்ட்,தேர்ட் பாகங்கள் நல்லா இருக்காது)<<

S. Twilight/ முதல் பார்ட்டே உட்காரமுடியலே செல்வன்! ரெண்டு மூணு.. நோ சான்ஸ்.. ஆனா எப்படியெல்லாம் இவ்வளோ பொறுமையா பாக்கறிங்களோ.. இந்தப் பொறுமைக்காகவாவது உங்களைப் பாராட்டணும்.

இப்படியெல்லாம் பேய்ப்படம் பார்த்திங்கன்னா உங்களை பேய் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நீங்கள் அவைகளை பிடித்துவிட வாய்ப்புண்டு (:-

D



2011/3/21 செல்வன் <hol...@gmail.com>

 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
Mar 21, 2011, 4:12:36 PM3/21/11
to mint...@googlegroups.com


21 மார்ச், 2011 11:36 am அன்று, Dhivakar <venkdh...@gmail.com> எழுதியது:

S. Twilight/ முதல் பார்ட்டே உட்காரமுடியலே செல்வன்! ரெண்டு மூணு.. நோ சான்ஸ்.. ஆனா எப்படியெல்லாம் இவ்வளோ பொறுமையா பாக்கறிங்களோ.. இந்தப் பொறுமைக்காகவாவது உங்களைப் பாராட்டணும்.

இப்படியெல்லாம் பேய்ப்படம் பார்த்திங்கன்னா உங்களை பேய் பிடிக்கவே பிடிக்காது. ஆனால் நீங்கள் அவைகளை பிடித்துவிட வாய்ப்புண்டு (:-


எனக்கு பேய்படம்னா பைத்தியம் ஜி:-) பேய் என்னை பிடிக்குதோ இல்லையோ, எனக்கு பேயை பிடிக்கும்

செல்வன்

unread,
Mar 21, 2011, 4:17:19 PM3/21/11
to mint...@googlegroups.com


21 மார்ச், 2011 6:58 am அன்று, மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com> எழுதியது:

எல்லாம் இங்கிலிஷ் பேய்களைப் பத்தியே சொல்லிருக்கீங்க... நம்ம
தமிழ்நாட்டுப் பேய்களைப் பத்தி ஒண்ணும் தெரியாதா?


நம்ம ஊருல மோகினி பிசாசு, பேய் என இருவகை உண்டு.மோகினி பிசாசுகள் இந்திரா சவுந்திரராஜன் கதையில் அதிகமா வரும்.பேய்கள் சினிமாக்களில் நிறைய வரும்.ஆனால் நம்ம ஊர் பேய்கள் சாமிக்கு பயந்த ஆத்திக பேய்கள்.கோயிலுக்குள் நுழைந்தால், வேப்பிலை அடித்தால் தப்பிவிடலாம் என காட்டுவார்கள்.வேம்பயர்களும்,சாம்பிகளும் சர்ச்சில் எல்லாம் புகுந்து துவம்சம் செய்வது போல காட்டுவார்கள்.வெளிநாட்டில் எல்லாம் நாத்திக பேய்கள் போல:-)
--
செல்வன்

"பிரைவசியை நோக்கிய நகர்தலே நாகரிகம் எனப்படும். ஒரு காட்டுமிராண்டியின் அனைத்து செயல்களும் பகிரங்கபடுத்தபட்டு அவனது சமூகத்தால் கட்டுபடுத்தபடும். மனிதனுக்கு சகமனிதர்களிடமிருந்து விடுதலை அளிப்பதே நாகரிகம் எனப்படும்" - அயன் ராண்ட்
-


Innamburan Innamburan

unread,
Mar 21, 2011, 5:06:37 PM3/21/11
to mint...@googlegroups.com
கொள்ளிவாய் பிசாசு, குட்டிசாத்தான், பிரம்மராக்ஷஸ்...


2011/3/21 செல்வன் <hol...@gmail.com>

செல்வன்

unread,
Mar 21, 2011, 5:49:43 PM3/21/11
to mint...@googlegroups.com


21 மார்ச், 2011 4:06 pm அன்று, Innamburan Innamburan <innam...@gmail.com> எழுதியது:

கொள்ளிவாய் பிசாசு, குட்டிசாத்தான், பிரம்மராக்ஷஸ்...


Good additions aiya

காமேஷ்

unread,
Mar 21, 2011, 8:53:58 PM3/21/11
to mint...@googlegroups.com, செல்வன், தமிழமுதம், பண்புடன்
2011/3/21 செல்வன் <hol...@gmail.com>
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.

வேம்பயர் (vampire)



நம் ஊரில் ரத்தகாட்டேரி என அழைக்கபடும் இந்த பேய்க்கு ஆங்கிலத்தில் வேம்பயர் என்பது பெயர்.வரலாற்றின் முதல் வேம்பயர் டிரான்சில்வேனியா மன்னன் டிராகுலா என பல திகில் படங்கள் தெரிவிக்கின்றன.வேம்பயர் ஆக ஒரு வேம்பயரால் கடிபடுவது முக்கியம்.

முதல் வேம்பயர் எப்படி  வந்திச்சி ?
 
ஒரு வேம்பயர் உங்களை கடித்து ரத்தம் குடித்தால் நீங்களும் வேம்பயர் ஆகிவிடுவீர்கள்.அதுக்கப்புறம் இறவா வரம் கிடைச்சுடும்.ஆனால் அதுக்கப்புறம் மனித ரத்தம் மட்டுமே உணவு (ட்விலைட் படத்தில் எட்வர்ட் மிருக ரத்தம் மட்டும் குடிக்கும் வெஜிடேரியன் வேம்பரா வருவார்).கோரைபற்கள் இரண்டு முளைத்துவிடும்.இரவில் மட்டுமே வெளியே வரமுடியும்.சூரிய வெளிச்சம் பட்டால் தீயில் கருக்கியது போல வெளிச்சம் பட்ட இடம் கருகிவிடும்.


வேம்பயரை அடையாளம் காண்பது கொஞ்சம் சிரமம்..வேம்பயர்ஸ் லாஸ் முர்டோஸ் படத்தில் வேம்பயர்களின் உடல்வெப்பம் 45 டிகிரி பாரந்கீட் மட்டுமே இருக்கும் என கூறுகிறது.வேம்பயரை கொல்ல கொஞ்சம் சிரமபடவேண்டும்..அதன் தலையை வெட்டி எரிப்பது ஒரு முறை.நெஞ்சில் மர ஆணியை அடித்து புதைப்பது ஒரு முறை.சூரிய வெளிச்சத்தை காட்டுவது ஒரு முறை..பிளேட் படத்தில் வெஸ்லி ஸ்னைப்ஸ் அல்ட்ரா வயலட் கதிர்களாலும் வேம்பயர்களை கொல்ல முடியும் என்கிறார்

நம்ப ஊர் பூசாரி 40 பைசா வேப்பிலையிலேயே துரத்திடுவாரு.

நம்ம ஊர்ல இந்த ரத்த காட்டேரிக்கு கோயிலெல்லாம் இருக்கே..


 

வேர்வுல்ப் (werewolf)



வேர்வுல்ப் என்பது மனித உருவில் இருக்கும் ஓநாய்.பவுர்ணமி இரவு வந்தால் வேர்வுல்ப் மனிதன் முழு ஓனாயாக மாறி மனிதர்களை வேட்டையாட கிளம்பிவிடுவான்.இரவு முடிந்ததும் மறுபடி சாதுவாக மனிதனாக மாறி அவன் தொழில், குடும்பம் ஆகியவற்றை கவனிக்க சென்றுவிடுவான்.வேர்வுல்புக்கு மனித சக்திக்கு அப்பாற்பட்ட வலு உண்டு என்பதால் நேரடியாக மோதி ஜெயிக்க முடியாது.வெள்ளியால் செய்யப்பட்ட புல்லட்டில் அதை சுடுவதே அதை சாகடிக்கும் ஒரே வழி..வெள்ளி விற்கும் விலைவாசிக்கு புல்லட் எப்படி தயாரிக்கறது என யோசிக்கறீங்களா?அப்ப பவுர்ணமி இரவில் வெளியே போகாதீங்க

அம்மாவசையில என்ன பண்ணும் ?


 

லெப்ரெகான் (leprechaun)


லெப்ரெகான் என்பது ஐரிஷ் குட்டிபூதம்.மூணு அடி குள்ள வடிவில் இருக்கும்.லெப்ரெகானுக்கு தங்கம்னா பைத்தியம்.லெப்ரெகானின் தங்கத்தை எடுத்தால் தொலைஞ்சீர்கள்...தங்கத்தை பிடுங்க உங்களை கொல்லாமல் விடாது.லெப்ரெகானை பிடித்தால் அதை உடனே மரபெட்டியில் வைத்து பூட்டிவிடுங்கள்..உடனே அது உங்களுக்கு மூணூவரம் தரும்..ஆனால் ரொம்ப எச்சரிக்கையா வரம் கேட்கணும்.இல்லைன்னா வார்த்தையில் புகுந்து விளையாடி வரத்தையே சாபமா மாத்திடும்.

செயின்ட் பாட்ரிக்ஸ் நாளன்று இளம்பெண்கள் தும்மும்போது "காட் பிளஸ்யு" என யாராவது அவர்களிடம் சொல்லணும்.சொல்லலைன்னா மனைவியை தேடி அலையும் லெப்ரெகான் அந்த இளம்பெண்ணை பிடிச்சுட்டு போய் மனைவி ஆக்கிக்கும்.லெப்ரெகானை கொல்ல கிளாவர் இலைகளை அதன்மேல் போடுவதே ஒரே வழி

நம்ம ஊர்ல இருப்பதெல்லாம் இந்த பெண் லெப்ரெகான்ஸ் தானே ?

 

ஸாம்பி (zombie)




ஸாம்பி என்பது செத்த பிணம் எழுந்து வருவது,.சாம்பிகளின் உணவு மனித மூளை.சாம்பி உங்களை கடிச்சால் நீங்களும் சாம்பி ஆயிடுவீர்கள்.ஆனால் துப்பாக்கி சூடு,கத்திகுத்து போன்றவற்ரால் சாம்பிகளை கொல்லலாம்.சாம்பிகளால் பேச இயலாது..அதுக்கு சிந்திக்கும் திறனும் சுத்தமா இல்லை.ஆனால் ஏராளமான எண்ணிக்கையில் தான் சாம்பிகள் எப்பவும் வரும்.கடிபடாமல் பார்த்துகொள்வது முக்கியம்



 இது ஏதோ சைக்கோ பேய் மாதிரி இருக்கு .
 

Prabu

unread,
Mar 21, 2011, 10:18:54 PM3/21/11
to mint...@googlegroups.com
நம்ப ஊர் பூசாரி 40 பைசா வேப்பிலையிலேயே துரத்திடுவாரு.////

:)

Sent from my iPhone

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 22, 2011, 4:57:09 AM3/22/11
to mint...@googlegroups.com
வேப்பிலைக்கும் காசா?

Tthamizth Tthenee

unread,
Mar 22, 2011, 5:28:45 AM3/22/11
to mint...@googlegroups.com
வேப்பிலை 40 பைசாதான்

பூசாரிக்கு தனி சம்பளம்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/3/22 மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com>

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2011, 6:54:03 AM3/22/11
to mint...@googlegroups.com


21 மார்ச், 2011 9:09 am அன்று, N. Kannan <navan...@gmail.com> எழுதியது:
ஆமாம் கண்ணன்
 
நானும் இப்படிப்பட்ட கனவுகளில் மிதந்தவனே
 
ஒரு நாள் வாழ்ந்தாலும் ஒரு மோகினியுடன் வாழணும்னு கனவுவேன்.
 
உங்களுக்கு ஹார்மோன் என்றால் எனக்கு வயநீர்
 
வயநீர் பெருக்கம்  இளமையில் என்ன பாடு படுத்தியது. என பேயும் அறியாது .
அறிவின் (அச்சம் என்றும் கொள்ளலாம்) துணையால் வெற்றி கொண்டேன்
 
--
வேந்தன் அரசு
 
எம் சொற்கள் உம்மை புண்படுத்தலாம்
ஆனால் அவை புண்படுத்துவதற்காக சொல்லப்பட்டவை அல்ல

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2011, 6:56:46 AM3/22/11
to mint...@googlegroups.com
பெண் இனத்தின் பெயர்கள் எல்லாம் பகர வருக்கத்தில் இருக்கும்
எனவே பேய் பிசாசு எல்லாம் பெண் இனம்
 

பே பே என அலறியதால் பேய் எனும் பெயரை இட்டு இருப்பார்கள்னு தோணுது

மு. கந்தசாமி நாகராஜன்

unread,
Mar 22, 2011, 7:03:28 AM3/22/11
to mint...@googlegroups.com
ஹா ஹா ஹா....
நல்ல கற்பனை....

kalairajan krishnan

unread,
Mar 22, 2011, 7:32:03 AM3/22/11
to mint...@googlegroups.com, மு. கந்தசாமி நாகராஜன்
பே பே என அலறியதால் பேய் எனும் பெயரை இட்டு இருப்பார்கள்னு தோணுது

ஆய்
மாய்
​பேய்
ஓய்
அன்பன்
கி.கா​ளைராசன்

வேந்தன் அரசு

unread,
Mar 22, 2011, 7:23:23 AM3/22/11
to mint...@googlegroups.com


22 மார்ச், 2011 7:03 am அன்று, மு. கந்தசாமி நாகராஜன் <m.kant...@gmail.com> எழுதியது:

ஹா ஹா ஹா....
நல்ல கற்பனை....
 
 
கற்ப்னை இல்லங்க நான் கண்டவாறு
 
பெண் இனத்தின் பெயர்களை எண்ணிப்பாருங்கள்
 
பிடி, பேடு, பிணவு. பிணை, பசு,
 
ஆண் இனப்பெயர்கள் ககர வருக்கம்
 
களிறு, காளை, கலை, கடுவன்,

Subashini Tremmel

unread,
Mar 22, 2011, 9:03:23 AM3/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல ஆராய்ச்சி. உங்களைப் போன்று நேரில் பார்த்து வந்தவர்கள் சொன்னால் சரி தான். :-)

மலேசியாவில் எண்ணற்ற பேய் வகைகள் உள்ளன. ஏனோ தெரியவில்லை. மலாய் மக்களுக்கு இந்த வகை விஷயத்தில் அப்படி ஒரு நாட்டம் இருக்கின்றது. நேரம் கிடைக்கும் போது பேய்களின் பட்டியல் ஒன்று தருகிறேன்.
 
-சுபா
2011/3/22 வேந்தன் அரசு <raju.ra...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

காமேஷ்

unread,
Mar 22, 2011, 10:45:46 AM3/22/11
to mint...@googlegroups.com, செல்வன், தமிழமுதம், பண்புடன்
பீட்டில்ஜுஸ்[Beetle Juice] திரைப் படத்தில் வரும் பேய்கள் எந்த வகை ?

 

 





2011/3/21 செல்வன் <hol...@gmail.com>
திகில் படங்களை நள்ளிரவில் தனியாக பார்ப்பது எனக்கு பிடித்த பொழுதுபோக்கு.இப்படி பேய் படமா பார்த்து, பார்த்து பேய்களில் என்னென்ன வகை உண்டு என்பது மனபாடமே ஆயிடுச்சு.

வேம்பயர் (vampire)

Vampire-Woman-vampires-7395333-700-604.jpg 

Jana Iyengar

unread,
Mar 22, 2011, 11:14:05 AM3/22/11
to mint...@googlegroups.com
ஐயா பட்டியலுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அடியேன் ஜனா ராமானுஜ தாசன்

2011/3/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
Jana
Reply all
Reply to author
Forward
0 new messages