நெல்லியங்குளம் ஜினாலய நந்தீஸ்வர பூஜை

6 views
Skip to first unread message

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 5:39:22 AM11/5/09
to மின்தமிழ்
நெல்லியங்குளம் ஜினாலய நந்தீஸ்வர பூஜை

http://www.youtube.com/watch?v=2MxVpHaR6zo

தோத்திரம் படிப்பவர்கள், அதன் அருகில் பூக்கட்டுபவர்கள் என, ஏதோ
பக்கத்துத்தெரு கோவிலுக்கு சென்றது போல இருந்தது :-)


V

N. Ganesan

unread,
Nov 5, 2009, 7:15:20 AM11/5/09
to மின்தமிழ்


சமணர்களின் பக்தி, பூசை, விழா - தமிழ் இலக்கியங்களில் இருந்து
ஆராயும் கட்டுரை:
Bhakti in the Early Jain Tradition: Understanding Devotional Religion
in South Asia
John E. Cort
History of Religions, Vol. 42, No. 1 (Aug., 2002), pp. 59-86

will send you this paper.
(John Cort sent me this paper in 2001 before it was even published.

I think John's Open Boundaries book on Jainas - the whole book
is available for free in the Web.
Look at Indira Peterson's paper, (my name will be there :)
she wrote a long note than what is in it.)

NG

Banukumar Rajendran

unread,
Nov 5, 2009, 10:25:35 AM11/5/09
to mint...@googlegroups.com
அன்பின் வினோத்,
 
நன்றி!
 
நந்தீஸ்வர பூஜை
 
நந்தீஸ்வர ஆராதனை என்பது நந்தீஸ்வரத்வீபத்தில் இருக்கும் அக்ருத்திம
ஜின சைத்யாலயங்களிலுள்ள ஜின பிம்பங்களை பூஜிப்பது. நாம் இருப்பது ஜம்பூத்வீபத்திலிருந்து எட்டாவதான த்வீபமே “நந்தீஸ்வரத்தீப” மென்பது. இது நந்தீஸ்வர சமுதிரத்தினால் சூழப்பட்டுள்ளது. இத்வீபம் ஜைன சாஸ்த்திரபடி 163 கோடியே 84 லட்ச யோஜன விஸ்தீரணமுடையது. இதில் ஒவ்வொரு திக்கிலும் அஞ்ஜன பர்வதம் ஒன்றும், ததிமுக பர்வதம் நான்கும், ரதிக பர்வதம் எட்டும் ஆக பதிமூன்று பர்வதங்கள் உள்ளன.ஒவ்வொரு பர்வத சிகரத்தில் ஒவ்வொரு ஜின சைத்தியாலயம் உள்ளது. இச்சைத்தியாலயங்கள் அனைத்தும் ஆதி அந்தம் இல்லாதன. இவைகள் யாவராலும் தோன்றுவிக்கப்படாமல் இயற்கையாய் இருப்பவைகள். இவ்வாறாக நான்கு திக்குகளில் 52 ஜின சைத்தியாலயங்கள் உள்ளன. 
 
ஒவ்வொரு சைத்தியாலயத்திலும் நிர்மலமு, தேஜோமயமும், அக்ருத்ரிமமுமான ஸ்ரீ அரஹத் பரமேஸ்வரரின் 108 பிம்பங்கள் இருக்கின்றன. இந்த ஜின பிம்பங்களின் ஆராதனையே நந்தீஸ்வர பூஜை என்பது. - கன்னட சமண அறிஞர் பத்மனாப ஜெயின்.
 
 
நீங்கள் பார்த்த கோயில் இங்கில்லையாக்கும்! ;-)
குட்டி செய்திகள்:
 
1. தொகுத்த மாலைகளை பகவானுக்கு சாற்றக்கூடாது. உதிரிப் பூக்களைத்தான் பகவான் காலடியில் தூவவேண்டும்.
2. உதிரிப்பூக்களை கொண்டு தொகுக்கும் மாலைகளை அம்பாளுக்கு மட்டுமே சாற்றுவார்கள்.
3. வாசனைப் பூக்களைப் பயன்படுத்தக் கூடாது.
 
இரா.பா
 

 
2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Nov 5, 2009, 10:26:57 AM11/5/09
to mint...@googlegroups.com
அன்பின் ஐயா,
 
அக்கட்டுரையை எனக்கும் அனுப்பவும்! :-)
 
இரா.பா

2009/11/5 N. Ganesan <naa.g...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 10:32:19 AM11/5/09
to மின்தமிழ்
/2. உதிரிப்பூக்களை கொண்டு தொகுக்கும் மாலைகளை அம்பாளுக்கு மட்டுமே
சாற்றுவார்கள். //

அம்பாள் -> சாசனா தேவதைகளான யக்ஷிகள் தானே ?

V

On Nov 5, 8:26 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> அன்பின் ஐயா,
>
> அக்கட்டுரையை எனக்கும் அனுப்பவும்! :-)
>
> இரா.பா
>

> 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 10:32:58 AM11/5/09
to மின்தமிழ்
> அன்பின் ஐயா,
>
> அக்கட்டுரையை எனக்கும் அனுப்பவும்! :-)
>
> இரா.பா

எனக்கு CC செய்யவும் :-)

V

On Nov 5, 8:26 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:

>
> 2009/11/5 N. Ganesan <naa.gane...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Nov 5, 2009, 10:46:07 AM11/5/09
to mint...@googlegroups.com
ஆம் ஐயா!
 
இரா.பா


 
2009/11/5 வினோத் ராஜன் <vinodh...@gmail.com>

Banukumar Rajendran

unread,
Nov 5, 2009, 10:50:59 AM11/5/09
to mint...@googlegroups.com
நாங்கள் அம்மன் என்றுதான் அழைப்போம்.
 
பத்மாவதியம்மன், ஜுவலாமாலினியம்மன், தர்மதேவியம்மன் மிக பிரபலமாகக் கொண்டாடப்படும் தேவிகள்.
 
இரா.பா

2009/11/5 Banukumar Rajendran <banuk...@gmail.com>

வினோத் ராஜன்

unread,
Nov 5, 2009, 11:37:53 AM11/5/09
to மின்தமிழ்
அந்த வீடியோவில் இன்னொன்று கண்டது, பூஜை செய்பவர்கள் எல்லாரும் வயது
முதிர்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

நடுத்தர வயதினரே இல்லையே ஏன் ?

நகரம் நோக்கி சென்றதன் விளைவா ??

V

On Nov 5, 8:50 pm, Banukumar Rajendran <banukuma...@gmail.com> wrote:
> நாங்கள் அம்மன் என்றுதான் அழைப்போம்.
>
> பத்மாவதியம்மன், ஜுவலாமாலினியம்மன், தர்மதேவியம்மன் மிக பிரபலமாகக்
> கொண்டாடப்படும் தேவிகள்.
>
> இரா.பா
>

> 2009/11/5 Banukumar Rajendran <banukuma...@gmail.com>


>
>
>
> > ஆம் ஐயா!
>
> > இரா.பா
>

> > 2009/11/5 வினோத் ராஜன் <vinodh.vin...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 5, 2009, 1:19:24 PM11/5/09
to mint...@googlegroups.com
திரு இரா.பா.
 
இவை எனக்கு புதிய விஷயங்கள். சில சமண நூல்களை நான் வாசித்திருக்கிறேன். அவை  தத்துவ கருத்துக்களையும் சமைய ஒப்பீடு வகையிலும் அமைந்தவை. சடங்கு வழிபாட்டு முறைகளைப் பற்றி நான் இன்னமும் படித்ததில்லை. நீங்கள் அவ்வப்போது சமண சய வழிபாட்டு முறைகள், வழிபடு தெய்வங்கள் போன்றவற்றைப் பற்றிய சில தகவல்களை எழுதினால் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு உதவும்.
 
அன்புடன்
சுபா

2009/11/5 Banukumar Rajendran <banuk...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Nov 5, 2009, 8:19:55 PM11/5/09
to mint...@googlegroups.com
யானும் இந்த வேண்டுகோளை வழி மொழிய...


2009/11/5 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
இன்னம்பூரான்

N. Kannan

unread,
Nov 5, 2009, 9:06:57 PM11/5/09
to mint...@googlegroups.com
நானும்...
 
க.>

2009/11/6 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Banukumar Rajendran

unread,
Nov 10, 2009, 10:55:15 AM11/10/09
to mint...@googlegroups.com
நந்தீஸ்வரப் பிம்பத்தை இம்மடலுடன் இணைத்துள்ளேன்!
 
இரா.பா.

2009/11/5 Banukumar Rajendran <banuk...@gmail.com>
image189.jpg
Reply all
Reply to author
Forward
0 new messages