மழலைகள்.காம்
http://www.mazhalaigal.com/
Tamil-English magazine of arts, knowledge, entertainment, stories and poems for children and all
Azhagi - அழகி -AKR
http://www.mazhalaigal.com/tamil/software/azhagi.php
It is very essential to make your computer compatible to view contents in Unicode to view Tamil contents of various websites as well as the contents you create in Unicode. Enable unicode in your system. Internet explorer setting to view Unicode Tamil contents. Azhagi Tamil software Installation. How to Install Azhagi software? Sending Email with Azhagi. . Azhagi Help aspects. Creating message in Unicode. Creating message in TSCII. Copying message and emailing. Emailing message using Outlook Express
Bhagawad Geetha Jayanthi - Grandpa Cheenu
http://www.mazhalaigal.com/english/articles/articles-001/0908vs_gita-jayanthi.php
The day is observed all around the world with the reading of Bhagavad Gita, which is referred outside India as the Bible of the Hindus. Discussions and seminars are organized on the day.
அன்னை சாரதாமணி - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-002/0908ng_mother-sarada.php
அவருக்கு அப்போது உதவ ஒரு கரிய உருவம் வந்தது. ஆனால் அதன் அழகோ அழகு! அவரைத் தடவி அவருக்குச் சேவையும் செய்தது, நீங்கள் யார்? எனக்கு ஒரு தாய் போல் உதவ வந்துள்ளீர்கள் என்று அவர் கேடக, அந்த உருவம், நான் தக்ஷிணேஸ்வர் என்ற இடத்திலிருந்து வருகிறென், நான் அந்தக் காளியின் சகோதரி என்றாராம்.
Happy New Year 2010 - N.V. Subbaraman
http://www.mazhalaigal.com/entertainment/greetings/greetings-001/0908nvs_newyear.php
Year 2k + 10 rings the bell Global warming warns of a hell Impending disaster we do smell To the senseless guys we have to tell!
துபாய் - தமிழ்த்தேனீ
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-002/0908rkc_dubai.php
அங்கே ஓரிடத்தில் எடை பார்க்கும் ஒரு இயந்திரம் இருந்தது அதில் ஏறி நின்றேன், ஒரு (திரம்) அவர்கள் நாட்டு ஒரு ரூபாய், கிட்டத்தட்ட நம் இந்திய மதிப்பில் 13 ரூபாய், அதை போடச்சொல்லி அந்த இயந்திரம் அறிவிப்பு அளித்தது, போட்டேன்,
Tribute to Dr. Vishnuvardhan - Grandpa Cheenu
http://www.mazhalaigal.com/memories/memories-001/0908vs_vishnuvardan.php
December 30, 2009 18:58 IST, With the unexpected death of Kannada superstar Dr. Vishnuvardhan this morning, reactions and tributes have been pouring in from the Kannada film industry.
திரிசங்கு சொர்க்கம் - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-002/0908ng_thrisangu-heaven.php
வசிஷ்ட மகரிஷி செய்ய முடியாத ஒன்றைத் தான் செய்துக்காட்ட வேண்டும் என்று எண்ணி, தன் தவப்பயன் அத்தனையும் உபயோகித்து அவரை சொர்க்கத்திற்கு அனுப்ப எண்ணினார் விஸ்வாமித்திரர்.
Firefox Browser - 2 -Thivaji
http://www.mazhalaigal.com/education/it/internet/0908tv_firefox.php
விடியோ டவுன் லோடர். (videodownloader) தளத்தில நல்ல விடியோ ஒண்ணை பாக்கிறோம். அதை இறக்கி சேமிக்க ஆசை இருந்தாலும் இதுக்கு அனுமதி இராது. இப்படிப்பட்ட சமயத்தில உதவுகிறது இது.
ஜீவகாருண்யம் - Hospitality - அமரர். வெங்கட். தாயுமானவன்
http://mazhalaigal.com/memories/memories-001/0908vt_hospitality.php
'கம கம'வென வாசனை. என்னை மறந்து நின்ற வேளையில் என் பின்னதலையில் யாரோ தட்டியதுபோல தோன்ற, திரும்பிப் பார்த்தால் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க மூதாட்டி, என்னடா, பசிக்குதா, சாப்பிடறியா? என்றதும்.......
விருந்து வருது - நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/stories/stories-002/0908nkn_guest.php
பீ-2 கோச்சை நான் நெருங்கியபோது கையில் ஒரு ஏர் பேகும் தோளில் ஒரு ஹண்ட் பேகுமாக ஒரு 20–22 வயதுப் பெண் இறங்கினாள். நான் அவளை, “உன் பேரு சுந்த” என்பதற்குள் அவள், “நீங்க ராஜன் மாமாதானே?” என்றாள்.
இந்த ஆண்டே வெடிக்க வாழ்த்துகள் - துரை ந.உ.
http://www.mazhalaigal.com/entertainment/greetings/greetings-001/0908nd_newyear.php
காத்திருக்கிறேன் நான் ....... எனது வாழ்வின் பெருவெடிப்புக்காக (பிக் பாங்க்)
இன்னொரு பக்தை - இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-002/0908ng_devotee.php
தன்னை அலங்கரித்துக் கொண்டாள். தன் தாயுடனும் உற்றார் உறவினர்களுடனும் சன்னதிக்குச் சென்றாள். அங்கு தீபாராதனையின் போது மாயமாய் மறைந்து விட்டாள். அங்கு இருந்தவர் எல்லோரும் அவள் தாணுமாலயனுடன் கலந்ததை உணர்ந்தனர்.
Why destroy a gift? donate - Rtn. S. Jayaraman
http://www.mazhalaigal.com/service/service-001/0908sj_donate-eyes.php
The main objectives of Nayanjyothi are: To create awareness on the importance of eye donation and work closely with the various Eye-banks established in India to collect eyes from dead persons.
பட்டிணத்தார் - தாத்தா சீனு
http://www.mazhalaigal.com/religion/history/history-001/0908vs_pattinathar.php
இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. வானுலக தேவர்களில் ஒருவரான குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுபபுராணம்...
யாருக்கில்லை ஏக்கம்? -நடராஜன் கல்பட்டு
http://mazhalaigal.com/tamil/poems/poems-002/0908nkn_yearning.php
இறைவனுக் குண்டோ ஏக்கம் என்றால் அவனுந்தான் ஏங்குகிறான்
மழை வருது மழை வருது - Rain - ஜெயஸ்ரீ ஷங்கர்
http://www.mazhalaigal.com/tamil/poems/poems-002/0908js_rain.php
எனக்கும் அதுக்கும் உள்ள உறவை செல்ல வாசனையாய் சொல்ல இழுத்து சுவாசித்து மரத்தை
கட்டி அணைக்கிறேன். அதன் ஸ்பரிசம் தந்த புத்துணர்வு.......
மோனத்தில் விளைந்த உணர்வலைகள் - -அ.நி. V. நாகேஸ்வரன்
http://mazhalaigal.com/philosophy/philosophy-002/0908kvn_waves.php
எனவேதான், சக்தியையும், சிவனையும் உறவிலே உயர்ந்த முறையான, இறைநீதியுடன் திகழும் உறவான கணவன் - மனைவியாக இனணத்தார்கள். இந்த ஒரு உறவில்தான் காந்தத் தன்மையைப் பரிபூரணமாக உணர முடியும்.
பெருமை வாய்ந்த பிள்ளையார் - கீதா சாம்பசிவம்
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0908gs_pillaiyar.php
இந்த அமுதக் கலசம் இருக்கும் வரையில் அவனை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது என்றும் சொன்னார். சூரியனிடமிருந்து அமுதக் கலசம் பெற்றுக் கொண்ட சிந்து தன் தகப்பனையே விரட்டிவிட்டுத் தானே ஆள ஆரம்பித்தான்.
ராமாயணம் - 11 - பிள்ளையார் பாட்டி
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0908gs_ramayan.php
தசரதன், ராமா, என் உயிர் உடலை விட்டுப் பிரிவதற்கு முன்னர் நான் செய்ய வேண்டிய கடமை உன்னுடைய பட்டாபிஷேகம் மட்டுமே! ஆகையால் நீ உன் மனைவியுடன் இன்றிரவு உபவாசம் மேற்கொள்வாயாக! தர்ப்பைப் படுக்கையில் படுத்து, செய்ய வேண்டிய தானங்களை முறைப்படி செய்து, தெய்வ சிந்தனையில் மனத்தை ஒருமைப் படுத்துவாயாக!" என்று கூற
சங்கர விஜயம் - 5 கீதா சாம்பசிவம்
http://www.mazhalaigal.com/religion/history/history-001/0908gs_sankara.php
“என்னப்பா இது? கிளம்பிவிட்டாய்? என் பெண் எவ்வளவு கஷ்டப் பட்டு உன்னைக் காப்பாற்றி உயிர் கொடுத்திருக்கிறாள்? அவளுக்கு உன்னைக் கல்யாணம் செய்து கொண்டு உன்னோடு குடும்பம் நடத்த வேண்டும் என்று ஆசை. நீ என்னவென்றால் அவளைக் கவனிக்காமல் கிளம்புகிறாயே?” என்று கேட்டான்.
இப்போ படிக்கிற நேரம் - தமிழ்த்தேனீ
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-002/0908rkc_school.php
ஒரு பிள்ளை, பள்ளிக்கூட பேருந்துலேருந்து இறங்கி அந்தப் பேருந்து பின்னாலேயே நின்னுருக்கான், இதைக் கவனிக்காத பேருந்து ஓட்டுனர் அந்தக் குழந்தையை பேருந்தாலே இடிச்சு தள்ளிட்டாராம்.
அமெரிக்கா 23 - கீதா சாம்பசிவம்
http://www.mazhalaigal.com/education/education-001/0908gs_usa.php
அடிமைத்தனத்தை எதிர்க்கும் ஒரு அதிபரைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் பிரிவினைக்கு ரிபப்ளிகன் கட்சியே தூண்டிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்கள்.
வாழும் முறைமை - கடிதம் 22 -அசலம்
http://www.mazhalaigal.com/philosophy/philosophy-002/0905pkva_letter.php
உங்கள் சார்பில் உங்கள் பிரதிநிதியாக இருந்து நீங்கள் திரும்பி வரும் வரை ரஜ்யபாலனம் செய்வேன். ஆனால் 14 வருடம் பூர்த்தியான மறுனாள் நீங்கள் வரவில்லையானால் நான் தீக்குளிப்பேன்:. என்றான்.
அறுபத்து மூவர் - 16 -கீதா சாம்பசிவம்
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0908gs_nayanar.php
பரவையாரின் அழகில் மெய்ம்மறந்து போன சுந்தரரின் ஒளி பொருந்திய முகம் இன்னும் ஒளி வீசிப் பிரகாசிக்கப் பரவையார் அந்த அழகில் தம்மை இழந்தார்.
கிருஷ்ணா முகுந்தா - 04: கீதா சாம்பசிவம்
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0908gs_krishna.php
கிருஷ்ணனின் பரம்பரையைப் பற்றி ஆய்வு செய்து எழுதியுள்ள திரு முன்ஷி அவர்கள் முதலில் எழுதியதில் கம்சனின் வதத்தோடு முடிவடைகின்றது. இரண்டாவது பாகம் ருக்மிணியை.....
விபரீத ஆசை: இணையப் பாட்டி
http://www.mazhalaigal.com/net_granny/granny-002/0908ng_fish.php
அதன் தாத்தாமீன் அங்கு வர அதைனிடம் குட்டி மீன் கேட்டது, " தாத்தா நானும் பறக்க எண்ணுகிறேன். ஒரு சில வினாடிகள் பறந்தாலும் மகிழ்ச்சியே. நான் பற்க்கப் போகலாமா?
பகவத்கீதா சாரம்: அத்தியாயம் – 2 (பர்கம் 12) -அசலம்
http://www.mazhalaigal.com/philosophy/philosophy-002/0905pkva_gita.php
இப்போதைய விஞ்ஞானிகள் இந்தக் கருத்தை ஏற்க மாட்டர்கள். ஏனெனில், உணர்ச்சிகளை அடக்கினால் அது ஒருவன் சுறுசுறுப்பை நாசம் செய்து அவன் செயலில் இந்திரிய அடக்கம் காரணம் மானசீக தமனத்திற்கு வழி கோலும் என்க் கருதுவார்கள்.
அருள் மணக்கும் அவதாரங்கள்- A.K. Selvadurai
http://www.mazhalaigal.com/religion/mythology/mythology-001/0908aks_avtar.php
தான் பெற்ற வரத்தினால் அண்ட சராசரங்களும் ஆயிரம் கோடி ஜீவராசிகளும் தனது ஆளுகைக்கு வந்துவிட்டதாக இறுமாந்தான்.
இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் (17) பூ நாரை -நடராஜன் கல்பட்டு
http://www.mazhalaigal.com/tamil/articles/articles-002/0908nkn_nature.php
குச்சி கொண்டு வந்த பறவை தானே பழுது பார்க்கும் வேலையைத் தொடங்காது. பதிலாக உட்கார்ந்திருக்கும் பறவையிடம் குச்சியைக் கொடுக்கும், ஏதோ அரச சபையிலோ அல்லது ஜனாதிபதி வீட்டிலோ ‘ட்யூடீ’ மாறும் காவலர்கள் போல.
--
AKR
http://www.mazhalaigal.com