திருக்குறள் ஆய்வு

3,774 views
Skip to first unread message

Thenee MK

unread,
Oct 3, 2017, 10:44:59 AM10/3/17
to mintamil

 

திருக்குறள் ஆய்வு என்னும் தலைப்பில் ஒரு புதிய இழையை ஏற்படுத்தி மலேசியாவில் சிவனருள் மாதாந்திர சமய இதழுக்காகச் சித்தாந்த செல்வர் சைவ சிகாமணி முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள் எழுதிவரும் கட்டுரைகள் படிப்படியாக இவ்விழையில் பதிந்து வரப்படும். அவ்வகையில் இன்று முதல் கட்டுரை பதியப் படுகின்றது.

 

சிவனருள், ஏப்ரல் 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

சொல்லுக சொல்லிற் பயனனுடைய!

 

திருவள்ளுவரின் திருக்குறள் தமிழறிந்தோர் அனைவரும் அறிந்தது. இந்நூலின் பாடல்கள் மனனம் செய்வதற்கும் எதைக் கேட்டாலும் சொல்வேன் என்ற மனன வித்தை காட்டுவதற்கும் அவ்வப்போது மேற்கோள் காட்டித் தம் உரையை அழகுபடுத்திக் கொள்வதற்கும் பயன்பட்டு வருகின்றன. அறிவு நூலாகிய திருக்குறள் மட்டுமல்ல, அருள் நூலாகிய திருமுறை போன்ற அரிய நூல்களும் கூட இந்த நோக்கங்களுக்காகவே பயன்பட்டு வருகின்றன.

 

இந்த நூல்களை அருளிய அருளாளரின் நோக்கம் இவ்வளவுக்குள் சுருங்கியதா? அல்ல. கற்றுத் தெளிந்து வாழ்வில் கைக்கொண்டு பயன் பெற வேண்டும் என்பதே அருளாளர் நோக்கம்.

 

திருக்குறள் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களில் நம் வாழ்வில் குறுக்கிடும் துறைகள் அனைத்தையும் நுட்பமாக விளக்கிக் கூறுகின்றது.

 

தன் உணர்வையும் கருத்தையும் பிறருக்கு அறிவிப்பது மனிதருக்கு மட்டுமல்ல, பறவை, விலங்குகளுக்கும் உரிய வேட்கையுமாகும். மனிதன் இயல்பிலேயே ஒரு சமூகப்பிராணி’. அதாவது பிற மனிதரோடு கூடி வாழும் பிராணி. கூடி வாழ்தலுக்கு உதவும் கருவிகளுள் மொழி முதன்மையானது. இதனை உணர்த்த திருவள்ளுவர் பேசுவது எப்படி, நம் கருத்தைப் பிறருக்குச் சொல்லுவது எப்படி என்று ஐந்து அதிகாரங்களில் விளக்கிக் கூறுகின்றார்.

 

இனியவை கூறல்

 

மெய்ப்பொருள் உணர்ந்தார் சொல்லும் சொற்கள் என்றும் இனிய சொற்களாகவே இருக்கும். ஏனெனில் அவர் உள்ளத்தில் அன்பும் அறமும் வஞ்சனை அற்று விளங்கும். வஞ்சனை என்பது பொய்ம்மை. மெய்ப்பொருளாகிய செம்பொருளை உணர்ந்தார் இறைவனின் அருளாட்சியில் இருப்பர் என்பதால் பொய்ம்மை அவரை நெருங்காது.

 

இன்சொலால் ஈரம் அனைஇப் படிறுஇலவாம்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் - 91

 

என்பது இக்கருத்தை விளக்கும் குறள்.

 

இனிய சொல்லைக் கேட்பவர் முகம் மகிழ்வால் மலரும். இதனைக் கண்டும் மகிழ்வைத் தாராத கடுஞ்சொல்லைக் கூறுவது ஏன்? நம் கருத்தை மற்றவருக்குக் கூறும்போதும் மற்றவர் கருத்தை மறுக்கும்போதும் இனிய சொற்களையே ஆள வேண்டும். கடுஞ்சொல் கோபத்தின் வெளிப்பாடு. கோபம் பகையை வளர்க்கும். பகை மக்கள் நலத்தையும் மன நலத்தையும் கெடுக்கும். இயல்பாகவே மனிதனுக்குப் பிணியும் மூப்பும் பெரும் பகையாய் உள்ளன.

 

இவற்றோடு நாமே சொல்லால் வரும் பகையையும் உருவாக்கிக் கொள்ள வேண்டுமா? வேண்டாம் என்கிறார் திருவள்ளுவர்.

 

இனிய உளவாக இன்னாத கூறல்

கனி இருப்பக் காய்கவர்ந் தற்று – 100

 

என்னும் குறள் சொல்லும் சொல்லைத் தெரிவு செய்து சொல்ல வேண்டும் என்னும் கருத்தை உணர்த்துகின்றது.

 

பயன் இல சொல்லாமை

இங்கே நானும் இருக்கின்றேன் என்ற முனைப்பில் ஏதாவது சொல்ல வேண்டும் என்று சொல்கின்றவர் சிலர். சூழலைக் கலகலப்பாக்கும் நோக்கத்தில் பேசுவோர் சிலர். முடிவில் எந்தப் பயனையும் தாரது பலர் முகம் சுழிக்க உதிர்த்த சொற்களைப் பயன் அற்ற சொற்கள் என்கிறார் திருவள்ளுவர். இவ்வகை சொற்களைச் சொல்லுவோர் சூழ இருப்போரால் இகழப்படுவர்.

 

பல்லார் முனியப் பயன்இல சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும் – 191

 

சொல்லின் பயன் என்ன? நன்னெறி காட்டி ஆற்றுப்படுத்தல், நற்கருத்தை உணர்த்துதல், நலிந்தவர் மனம் ஊக்கம் பெறச் சில சொல்லுதல் இப்படி ஏதேனும் பயன் கருதியே பேச வேண்டும். சொல்லுவதற்கு முன் சொல்லின் நோக்கம் தெளிவாய் அறியப்பட வேண்டும். நோக்கத்தில் தெளிந்து சொல்லைத் தேர்ந்து சொல்ல வேண்டும். சொல்லும் சொல்லால் பயன் விளைய வேண்டும். பயன் தராத சொற்களைச் சொல்லக் கூடாது என்பது தமிழ்ப் பேராசான் திருவள்ளுவர் சிந்தனை, குறள் இதோ:

 

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லில் பயனிலாச் சொல் – 200

 

வாய்மை

வாயின் தன்மை அல்லது வாயின் பண்பு என்றும் வாய்மைக்கு ஒருவாறு பொருள் கூறலாம். உண்மை அல்லது மெய்ம்மை என்பது உலகோர் வழக்கு.தொகுத்துக் கூறின் உண்மை பேசுதலே வாயின் பண்பு எனலாம். நம் வாயில் வரும் சொற்கள் அனைத்தும் பொய்ம்மை கலவாது வர வேண்டும் என்பதையே வாய்மை என்னும் சொல் உணர்த்துகிறது.

 

திருவள்ளுவர் வாய்மைக்குப் புதிய கோணத்தில் விளக்கம் கூறுகிறார்.

 

வாய்மை எனப்படுவது யாதெனில் யாதொன்றும்

தீமை இலாத சொல் – 291

 

என்றார். தீமை இல்லாத சொல்லே வாய்மை என்றால் தீமை இல்லாத பொய்ம்மையும் வாய்மை ஆகுமா என்று கேட்டால் ஆமாம் என்று பதில் சொல்லுகின்றார். தீமை இல்லாத பொய்ம்மையும் உண்டோ என்றால் உண்டு என்று கூறுகின்றார்.

 

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த

நன்மை பயக்கும் எனின் - 292

 

என்பது வள்ளுவர் வாக்கு. பிறருக்குக் குற்றம் இல்லாத நன்மை பயக்குமானால் பொய்ம்மையான சொற்களும் வாய்மையான சொற்கள் என்றே கருதப்படும். இதனால்  வாய்மை என்பதும் வாக்கு என்பதும் குற்றமற்ற நன்மை தரும் சொற்களாய் இருக்க வேண்டும் என்பது வள்ளுவர் கருத்தாகிறது. நடக்காத ஒன்றை நடந்தது என்று கூறுவதும் உள்ளதை  இல்லது என்றும் இல்லதை உள்ளது என்றும் சொல்லும் சொற்களால் எவருக்கும் எப்பயனும் இல்லையெனில் அச்சொற்கள் பொய்ம்மையில் சேரும்.

 

சொல் வன்மை

 

சொல்லினால் ஆக்கமும் உண்டு, கேடும் உண்டு. ஆகவே கேடு பயக்காத சொற்களைத் தேர்ந்து சொல்ல வேண்டும். இன்று, காலத்தின் கண்டு பிடிப்புகளால் பேசும் செயல் சுருங்கிப் போய் மின்னூடக் கருவிகளால் பேசிக் கொள்வதே பெருவழக்காகி விட்டது. எனவே சொல்வன்மை குறித்துத் திருவள்ளுவர் சொன்னவை அனைத்தும் கருவிகள் வழிப் பேசிக் கொள்வதற்கும் பொருந்தும்.

 

பேச்சு மனித உறவை வளர்க்கும், மனித நேயத்தை வளர்க்கும். எனவே சொல்லால் வரும் குற்றங்களை விலக்கிப் பயன் தரும் சொற்களையே சொல்லிப் பழக வேண்டும்.

 

ஆக்கமும் கேடும் அதனால் வருதலான்

காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு – 642

 

என்பது குறள்.

செல்வன்

unread,
Oct 3, 2017, 11:29:07 AM10/3/17
to mintamil
நன்றி கமலநாதன் ஐயா. இழையை தொடர ஆர்வமுடன் உள்ளேன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

ponmudivadivel Ponmudi

unread,
Oct 3, 2017, 9:02:23 PM10/3/17
to mint...@googlegroups.com
சித்தாந்தச்செல்வர் சைவசிகாமணி முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களுக்கு வணக்கம்!

//திருவள்ளுவரின் திருக்குறள் தமிழறிந்தோர் அனைவரும் அறிந்தது. இந்நூலின் பாடல்கள் மனனம் செய்வதற்கும் எதைக் கேட்டாலும் சொல்வேன் என்ற மனன வித்தை காட்டுவதற்கும் அவ்வப்போது மேற்கோள் காட்டித் தம் உரையை அழகுபடுத்திக் கொள்வதற்கும் பயன்பட்டு வருகின்றன. அறிவு நூலாகிய திருக்குறள் மட்டுமல்ல, அருள் நூலாகிய திருமுறை போன்ற அரிய நூல்களும் கூட இந்த நோக்கங்களுக்காகவே பயன்பட்டு வருகின்றன.//

என்பதை,

திருவள்ளுவரின் திருக்குறள் தமிழறிந்தோர் அனைவரும் அறிந்தது. இந்த நூலின் பாடல்கள் மனனஞ்செய்வதற்கும் எதைக்கேட்டாலுஞ்சொல்வேன் என்ற மனனவித்தைகாட்டுவதற்கும் அவ்வப்போது மேற்கோள்காட்டி தம் உரையை அழகுபடுத்திக்கொள்வதற்கும் பயன்பட்டுவருகின்றன. அறிவுநூலாகிய திருக்குறள்மட்டுமன்று, அருணூலாகிய திருமுறைபோன்ற அரியநூல்களுங்கூட இந்தநோக்கங்களுக்காகவேபயன்பட்டுவருகின்றன.”

என புணர்ச்சியை சரியாய்வைத்தெழுதியிருந்தால் இந்த உரையின் நடை சிறப்பானவொன்றாயிருக்கும்.

‘மனனம் செய்வதற்கு’ என்பது ‘மனனத்தைச்செய்வதற்கு’ என்னும் பொருளை தராது. ஆனால், அந்த பொருளை ‘மனனஞ்செய்வதற்கு’ என்பது தரும். ‘மனனம் செய்வது’ என்றால் செயலை செய்வதே மனனமென்றாகிவிடும்! அதாவது செய்வதென்னும் வினைக்கு மனனமென்பது எழுவாயாகிவிடும்!

‘மனன வித்தை’ என பிரிப்பது குற்றம். ‘மனனம்’ என்னும் மகரவீற்றுச்சொல்லானது தன் மகரத்தை இழந்ததென்றால் அது வருமொழியோடு புணர்ந்ததென்பதே பொருள். ஆகையால், மகரவீற்றை கெடுத்தபின் அதை புணர்த்தியேயாகவேண்டும்.

‘மனனவித்தையைக்காட்டுவதற்கும்’ என்பதே பொருள். இது வேற்றுமையின் விரிநிலை. விரிந்துவரும் ‘ஐ’ என்னும் உருபை மறைத்தால் அது தொகைநிலை. தொகைநிலையில் சொற்கள் பிரியா. அப்படி பிரிந்தால் பிறகு அங்கே தொகைநிலைப்பொருள் உண்டாகாது. ஆகவே, ‘மனனவித்தை காட்டுவதற்கும்’ என்பது பிழை. இந்த சொற்களை சேர்த்துத்தானெழுதவேண்டும். ‘மனனவித்தைகாட்டுவதற்கும்’ என்பதே சரி..

இதேபோன்றதுதான் ‘மேற்கோள் காட்டி’ எனப்பிரிப்பதும். இதுவும் இரண்டாம்வேற்றுமைத்தொகையே. எனவே, இதையும் சேர்த்தெழுதுவதே சரி. அடுத்ததாக, ‘காட்டித் தம்’ என்பதில் வலிமிகுந்ததும் குற்றமே. ஏனெனில் வினையெச்சமும் பெயரும் புணரா. மேலும், வல்லினமெய் சொல்லுக்கு ஈறாகாது. வலிமிகுத்தெழுதினால் ‘காட்டித்தம்’ என்றேவரும். வலிமிகுந்தவிடங்களில் பிரித்தெழுதுவது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால் அது குற்றம்.

தொடர்மொழிகளை தொடர்மொழிகளாகவேயெழுதவேண்டும். அவற்றை பிரித்துவிட்டால் அவை தொடர்மொழியாகா! அதுமட்டுமல்லாமல் தொடர்மொழிதரும் பொருளும் இல்லாமற்போய்விடும். எடுத்துக்காட்டாக, ‘பயன்பட்டுவருகின்றன’ என்பதைப்பாருங்கள். இது ஒரு வினையெச்சத்தொடர். வினையெச்சத்தொடரென்பது வினையெச்சத்தின்பொருளை சிறப்பித்துச்சொல்வதாகும். இதில் ‘பயன்பட்டு’ என்பதன்பொருள் சிறப்பித்துச்சொல்லப்படுகிறது.

வினையெச்சத்தொடரை பிரித்தால் அது வினைமுற்றைச்சிறப்பித்துச்சொன்னதாகிவிடும். அதாவது, ‘’பயன்பட்டுவருகின்றன’ என்பதை ‘பயன்பட்டு வருகின்றன’ என பிரித்தெழுதிவிடும்போது அது ‘வருகின்றன’ என்னும் இந்த வினைமுற்றின்பொருளையேசிறப்பித்துச்சொன்னதாகும். வருகின்றனவென்பதை சிறப்பித்துச்சொல்லவேண்டிய தேவை இங்கே இல்லையாதலால் ‘பயன்பட்டுவருகின்றன’ என இங்கே வினையெச்சத்தொடராயெழுதுவதே சரியாகும்.

தொடர்மொழியாயெழுதவேண்டும்போது சொற்களை பிரித்தால் பொருள் வேறாகிவிடும். ‘இந்தநோக்கங்களுக்காகவே’ என்பதும் ‘இந்த நோக்கங்களுக்காகவே’ என்பதும் வெவ்வேறானபொருள்களைத்தருவதை எண்ணிப்பாருங்கள்.

Thenee MK

unread,
Oct 4, 2017, 8:34:50 AM10/4/17
to mintamil

சிவனருள், மே 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருக்குறள் தமிழர் பண்பாட்டு ஆவணம்

 

திருவள்ளுவருக்குப் பிறகு கி.பி. முதலாம் நூற்றாண்டு முதல் தமிழகத்தை ஆண்ட சாளுக்கியர், களப்பிரர், பல்லவர் இவர்கள் போற்றிய சமண, பௌத்த மதங்கள், பின்னர் வந்த நாயக்கர், இஸ்லாமியர், கிருத்துவர் இவர்களால் தமிழ்நாடு தன் அடையாளத்தைச் சன்னஞ்சன்னமாக இழந்துவிட்டதோடு தமிழ்நாடு முழுவதையும் ஒரு குடை கீழ் வைத்த தமிழ்த் தலைவன் ஒருவனைக் காணாமல் போயிற்று. இக்காரணங்களால் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவை அயலவர் பண்பாட்டுக் கலப்பால் தனித்தன்மையை இழந்தன.

 

இக்குறைபாடுகளால் திருக்குறள் எடுப்பார் கைப்பிள்ளை ஆனது. கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழ் மாநிலம் திராவிடர் என்னும் பெயரில் அயலார் ஆட்சியில் நலிந்து கிடக்கின்றது. தமிழ் நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதன்றி தமிழையோ தமிழ் நாட்டையோ தமிழர் வாழ்வையோ வளப்படுத்தும் முற்சிகள் நடக்கவே இல்லை.

 

திருக்குறள் பொது மறை அல்ல

 

இனி வரும் காலத்திலாவது தமிழர் அடையாளங்களையும் உடமைகளையும் மீட்டு எடுக்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். வாயில் நுரை வழிய பழம்பெருமை பேசியது போதும். இன்றே செய்யத்தக்க செயல்கள் என்ன என்பதைக் கண்டறிய வேண்டும். செய்யும் வழிவகை ஆராய வேண்டும்.

 

(1)       திருக்குறள் பொதுமறை அல்ல. அது தமிழ் மறை. தமிழரின் சிந்தனைச் செல்வம். அதில் காணப்படும் வாழ்வியல் நெறிகள் உலகம் முழுவதும் வாழும் மாந்தர் அனைவருக்கும் வழி காட்டும் தகுதி உடையன. இது திருக்குறளின் தனிச்சிறப்பு. இதனைச் செய்தவர் திருவள்ளுவர். அவர் தமிழர். தமிழர் மரபு வழி வரும் கடவுள் நெறிகளை அறிந்தவர் திருவள்ளுவர். இடையில் வந்த வைதீகத்தின் சாரல் திருக்குறளில் படிந்திருப்பதை மறுக்க முடியாது என்றாலும் தமிழர் மரபில் வரும் முன்னோர் வழிபாடு ஆகியன பற்றிய வெளிப்படையான, மறைமுகமான குறிப்புகள் பல திருக்குறளில் நிறைந்துள்ளன. ஆகவே திருக்குறள் தமிழர் மரபில் வரும் சமயம், பண்பாடு ஆகியவற்றின் ஆவணம் என்பதைத் தமிழர் உரக்கக் கூறி உறுதிப்படுத்த வேண்டும்.

 

(2)       மொழி, பண்பாடு கலப்புகள் இயல்பாகிவிட்ட இக்காலத்தில் தமிழ் பேசுகிறவர் எல்லாரும் தமிழர் ஆகமாட்டார். ஒரு நாட்டின் குடிமகன் இன்னார் என்று சட்டவிதிகளின்படி ஆவணப்படுத்துதல் போல் இன்னார் தமிழர் என்று விதிகளைக் குறிப்பிட்டு வரையறை செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் இன்னார் ஆதிகுடி, இன்னார் அயல்குடி என்று திட்டம் செய்ய வேண்டும். ஆட்சி உரிமை ஆதி குடிக்கே என்று முடிவு செய்ய வேண்டும்.

 

(3)       சமயமும் பண்பாடும் இனத்தின் அடையாளங்கள் என்பதால் அயல்மதம் மாறுவோன் இனம் மாறியவன் என்று முடிவு செய்ய வேண்டும். அவன் ஆதி குடி என்னும் தகுதி இழந்து அயல்குடி ஆவான்.

 

(4)       இன்னும் பல உண்டு. இந்தப் போக்கில் செயல்பட்டு தமிழ் நாட்டையும் தமிழனையும் தமிழர் பண்பாட்டையும் மீட்க வேண்டும். வேண்டாம் என்போரும் முடியாது என்போரும் தமிழர் உரிமை பற்றிப் பேச வேண்டாம். அயலானுக்கு அடிமையாகக் கிடந்து வாழ்வை முடித்துக் கொள்ளுங்கள்.

 

யாதும் ஊரே, யாவரும் கேளீர் என்று தமிழர் உலகப் பொதுமை போற்றலாம். ஆனால் இதனைச் சொல்லும்போது அவன் நிற்கவோர் இடம் வேண்டும். தனக்கென ஒரு நாடு இல்லாமல் உலகப் பொதுமை பேசுகிறவன் தெருத்தெருவாய்த் திரியும் பிச்சைக்காரனுக்கு ஒப்பாவான்.

 

இங்கு ஆளப்பெற்ற சொற்கள் சற்றுக் கடுமையாக இருக்கலாம். உயர்வு நவிற்சி, வஞ்சப் புகழ்ச்சியை விட இச்சொற்கள் நல்ல சொற்களே.


Thenee MK

unread,
Oct 5, 2017, 11:30:32 AM10/5/17
to mintamil

 

சிவனருள், சூன், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவர் உணர்த்தும் கடவுள் சிந்தனை

 

திருக்குறளைப் பொதுமறை என்றும் திருவள்ளுவரைக் கடவுள் சிந்தனை அற்றவர் என்றும் சமண, பௌத்த, கிருத்துவ மதங்களின் கொள்கைகளை உடையது என்றும் பலரும் பல விதமாகத் திருக்குறளின் உண்மை அடையாளத்தை அழித்து அதனைச் சீர்குலைத்துள்ளனர்.

 

இந்நிலையில் திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து அன்றி திருக்குறள் முழுவதும் பரவிக் கிடக்கும் சமய, சமூகப் பண்பாட்டுச் சிந்தனைகளை ஒருங்கு திரட்டி ஆய்ந்தால் திருவள்ளுவரின் கடவுட் கொள்கை யாது என உணரலாம்.

 

சிவஞானபோதம் முதல் நூற்பாவின் இறுதி அடி அந்தம் ஆதி என்மனார் புலவர் என்று  முடிகிறது. நூலாசிரியர் மெய்கண்டார் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உலகை முற்றழிப்புச் செய்பவனே உலகுக்கு ஆதியும் ஆவான் என்றார் மெய்கண்டார். உலகுக்கு ஆதி என்னும் தொடர் உலகைப் படைப்போன் என்னும் கருத்தை உணர்த்துவது.

 

இக்கருத்தை மெய்கண்டார் எங்கிருந்து பெற்றார்? ஆதி பகவன் என்றும் முதற் குறளில் இருந்தே பெற்றார் எனலாம்.

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

என்பது குறள். உலகுக்கு ஆதி பகவன். உலகுக்குக் முதல் பகவன். உலகுக்கு பகவன் ஆதியாயும் முதலாயும் உள்ளான் என்பதே திருவள்ளுவர் சிந்தனை. பகவன் உலகைப் படைத்தோன். படைத்தோன் இன்றி உலகம் இல்லை. இக்கருத்தை விளக்குவதற்கு அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடரை உவமையாக ஆளுகின்றார். எழுத்துக்கள் அனைத்தும் அகரத்தை முதலாய்க் கொண்டது போல் உலகம் படைத்தவனை முதலாய்க் கொண்டுள்ளது என்பது திருவள்ளுவர் சிந்தனை.

 

அகரம் இன்றிப் பிற எழுத்துக்கள் பிறக்குமாறு இல்லை. ஆதியாகிய இறைவன் இன்றி உலகம் தோன்றுவதில்லை. உலகம் சடம், அறிவற்றது, அவயவப் பகுப்பு உடையது. இவை தாமே தோன்றி, நின்று அழியாது. தோற்றம், நிற்றல், அழிதல் ஆகிய முத்தொழிலும் செய்வோன் ஒருவனை உடையது உலகம்.

 

அகரம் தனித்து நின்று ஒலிக்கும். பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு இடமாய் இருக்கும். இறைவன் தனித்தும் உயிர், உலகப் பொருட்கள் அனைத்திலும் கலந்து அவற்றை இயக்கும் ஆற்றலாயும் இருப்பான் என்பது சைவ சமயக் கோட்பாடு. அகரத்தை உவமையாகக் காட்டியதன் வழி சைவ மெய்யியல் போக்கில் திருவள்ளுவரின் சிந்தனை செல்வதை உணரலாம்.

 

வள்ளுவர் வழியில் ......

 

திருவள்ளுவரின் அடியொற்றி,

 

அகர முதலானை அணிஆப்பனூரானை 1:88:5

 

என்று திருஞானசம்பந்தர் கூறினார். சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்த உவமையை துணை கொண்டு இறைவனுக்கு இலக்கணம் அமைத்தார்.

 

அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 7:3:7 என்பது சுந்தரர் வாக்கு.

 

முதல் என்னும் சொல்

அகரம் எழுத்துக்கு முதல் போன்று இறைவன் உலகுக்கு முதல்வன் என்பதே திருவள்ளுவர் வாக்கு. இக்கருத்தைப் போற்றி அப்பர் பெருமானும் இறைவனை உலகுக்கு முன்னவன் என்றார்.

 

முன்னவன் உலகுக்கு 5:59:8 என்பது அப்பர் வாக்கு. முன்னவன் என்னும் பொருளில் ஆதி என்னும் சொல் ஆளப் பெற்றுள்ளது. முதற்றே என்பது வள்ளுவர் வாக்கு.

 

எழுத்துக்கள் அகரத்தை முதலாய்க் கொண்டன என்ற உவமையும் உலகம் இறைவனை  ஆதியாயும் முதலாயும் உடையது என்ற கருத்தையும் உளங்கொண்டு போற்றி அத்தொடர்களையே சிவஞானச்செல்வர் பலரும் பிற்காலத்தில் இறைவனுக்கு இலக்கணம் அமைக்கக் கைக்கொண்டனர்.

 

சான்றோர் உரைகள்

பரிமேலழகர்

எழுத்து எல்லாம் அகர முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன; உலகம் ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவானாகிய முதலை உடைத்து.

 

பரிதியார்

உயிர் எழுத்து பன்னிரண்டுக்கும் அகரம் முதல் எழுத்தாதல் முறைமை போல ஆதியான பகவன் முதலாம் உலகத்திற்கு...

 

காளிங்கர்

அகரத்திலிருந்து ஏனைய சொற்களும் கலைகளும் பிரிந்தது போல் இறைவனிடத்திலிருந்து தன்மாத்திரைகளும் பூதங்களும் உயிர்களும் உலகங்களும் விரிந்தன....

 

நச்சினார்க்கினியர்

அகர முதல என்புழி அகரம் தனி உயிருமாய் ககர ஒற்று முதலியவற்றுக்கு உயிருமாய் வேறு நிற்றல். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல உயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல...”

 

சான்றோர் அல்லாதார் உரைகள்

பிற்காலத்தில் தமிழ்நாட்டைத் தமிழர் அல்லாதார் திராவிடர் என்னும் பெயரில் தலைமை கொண்டபோது இறைமறுப்பு அரசியல் ஆயிற்று.

 

அரசியல் வலிமைக்குச் சான்றோர் நூல் ஒன்று வேண்டும் எனக் கருதியோர் திருக்குறளை எடுத்துத் தம் இறை மறுப்புக் கொள்கைக்கு ஏற்பத் திரித்தனர். இவர்கள் பரப்பிய பகுத்தறிவுக் கொள்கை வசப்பட்டோர் இறை மறுப்பு நெறியிலேயே உரை காண்போர் ஆயினர்.

 

இவர்கள் உரைகள் அனைத்தும் திருவள்ளுவர் உள்ளக்கிடக்கையும் அன்று, உரைநெறிக்கு இசைவானதும் அன்று. இறை மறுப்பை வலிந்து திணிக்கும் நோக்கத்தால் எழுந்த உரைகளே இவை.

 

பரிமேலழகர், பரிதியார், காளிங்கர், நச்சினார்க்கினியர் போன்ற பழந்தமிழ்ச் சான்றோர் சைவம் அல்லாத பிற சமயப் பிரிவுகளைச் சார்ந்தோராய் இருந்தும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்த நேரிய உரைகள் அனைத்தும் உலகம் படைப்போனை உடையது என்னும் கருத்தையே நாட்டின. இதனையே ஆசிரியரும் போற்றினர். சிவசிவ.

 

துணை நூல்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய வெளியீடு, 1963


ராம் காமேஸ்வரன்

unread,
Oct 5, 2017, 12:33:35 PM10/5/17
to மின்தமிழ்
//தொடர்மொழியாயெழுதவேண்டும்போது சொற்களை பிரித்தால் பொருள் வேறாகிவிடும். ‘இந்தநோக்கங்களுக்காகவே’ என்பதும் ‘இந்த நோக்கங்களுக்காகவே’ என்பதும் வெவ்வேறானபொருள்களைத்தருவதை எண்ணிப்பாருங்கள்//

"கடறாவுபடலம்" என்பதைவிட கடல் தாவு படலம் என்பது படிக்க/புரிந்து கொள்ள எளிது

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

செல்வன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 6, 2017, 12:51:13 PM10/6/17
to mintamil

சிவனருள், ஜூலை, 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருக்குறளில் கடவுள்

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

என்னும் குறளில் எழுத்துக்கள் அகரத்தை முதலாகக் கொண்டு இயங்குவதைப் போல உலகம் கடவுளை முதலாகக் கொண்டுள்ளது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். பகவன் முதற்றே உலகு என்னும் இரண்டாம் அடியை உலகம் ஆதிபகவனாகிய முதலை உடையது என்று பொருள் கொள்ள வேண்டும். முதல் என்பது படைப்போன் அல்லது செய்வோனைக் குறித்தது.

 

சுட்டி அறியப்படுவதாயும் சடமாயும் உள்ள உலகம் தானே தோன்றி நின்று அழியாது. ஆகவே இதனைத் தோற்றுவித்து, நிறுத்தி, அழிப்பதற்குத் தோற்றமும் அழிவும் இல்லாத பொருள் ஒன்று இருக்க வேண்டும் என்று கடவுள் உண்மையை நிறுவும் அருஞ்செயலைச் செய்திருக்கிறார் திருவள்ளுவர்.

 

அகர முதல... என்று தொடங்கும் அதிகாரத்திற்குக் கடவுள் வாழ்த்து என்று திருவள்ளுவர் தலைப்பிட்டாரா, உரை ஆசிரியர் தலைப்பிட்டாரா என்று அறிய முடியவில்லை. திருவள்ளுவர் தலைப்பு இடாமல் விட்டார் என்றாலும் தொகை செய்யப்பட்ட பாடல்கள் கடவுள் தொடர்பான கருத்துகளின் தொகுப்பாகவே அமைந்துள்ளது.

 

ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறஆழி அந்தணன், எண்குணத்தான் போன்ற சொற்கள் இறைவனையும் இறைவன் இலக்கணத்தையும் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

 

கடவுளைக் குறிக்கும் இச்சொற்களுக்கு மனிதரில் சான்றோர், பெரியோர், தூய அறிவினர் என்று இறை மறுப்பு உரையாளர் வலிந்து கூறும் விளக்கம் சற்றும் பொருந்தாது என்பதை நடுநிலை ஆய்வறிஞர் அறிவர்.

 

உலகம் ஆதி பகவனை முதலாய் உடையது என்ற கருத்தை எளிதில் மறுக்க முடியாது. உலகம் தானே தோன்றியது என்றாலோ எவராலும் தோற்றுவிக்கப்படாமல் என்றும் இருந்தது என்றாலோ ஆதிபகவனை முதலாய் உடையது என்று சொல்ல வேண்டுவதில்லை. ஆதிபகவன் உலகுக்கு முதல் என்று திருவள்ளுவர் கூறுவதால் உலகம் இறைவனால் படைக்கப்பட்டது என்ற கருத்து உறுதியாகிறது. உலகைப் படைப்பது மனிதரில் சான்றோர், பெரியோர், தூய அறிவினர் எவராலும் இயலாத செயல் என்பதால் உலகைத் தோற்றுவித்தவன் ஆதிபகவன் என்னும் இறைவனே என்பது தேற்றம்.

 

மனிதரில் எந்தச் சான்றோரையும் மலர்மிசை ஏகினான் என்று கூற முடியாது. சிவபெருமானால் அதிட்டிக்கப்பெற்ற பிரமன் பிரகிருதி மாயையினின்று உலகைப் படைத்தான் என்பது சைவ சித்தாந்த உண்மை. பிரமன் தாமரை மலர் மீது இருப்பவன் என்பது புராணக் கூற்று.

 

இறைவன் அனைத்து உயிர்களுக்கும் அவற்றின் வினை வழியே அருள் செய்வான். அவனுக்கென்று விருப்பு வெறுப்பு ஏதும் இல்லை. மனிதரில் இப்பண்பினைப் பெறுவோர் இருவினை ஒப்பு என்னும் உயர்நிலை அடைந்து வீடுபேற்றினைப் பெறுவர். எனவே உயிர்களை அவ்வற்றின் வினை வழி செலுத்தும் கடவுள் வேண்டுதல் வேண்டாமை இல்லாதவன் ஆவான்.

 

தடத்த நிலையில் நம்மைப் போன்று ஐம்பொறிகள் கொண்டவனைப் போல் இறைவன் தோற்றமளித்தாலும் அவற்றின்வழி இன்ப துன்பங்களை நுகர மாட்டான். இதனையே பொறிவாயில் ஐந்தவித்தான் என்னும் தொடரால் திருவள்ளுவர் குறிப்பிட்டார்.

 

இறைவன் எண்குணத்தான் என்பது சைவ சித்தாந்த முடிபு. தன் வயத்தன், இயற்கை அறிவினன், முற்றறிவு உடைமை, தூய உடம்பினன், மலமற்றவன், பேறாற்றல் உடைமை, பெருங்கருணை உடைமை, பேரின்ப வடிவினன் ஆகியன சித்தாந்த சைவம் குறிக்கும் எண்குணங்கள். இவற்றுள் தன்வயத்தன், எந்த ஒன்றின் சார்பும் இல்லாமல் சுதந்திரனாய் இருத்தல் என்பதைக் குறிக்கும். பரம்பொருளாகிய சிவபெருமானைத் தவிர ஏனைய உயிர்கள் அனைத்தும் ஓர் உடலிலிருந்து தோன்றி ஓர் உடலைச் சார்ந்து செயல்படும். இவ்வாறு இன்றி இறைவன் உடல், இடம் போன்ற சார்பு இன்றி இருக்கவும் செயல்படவும் வல்லவன்.

 

அடி சேர்தல்

திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் பத்துக் குறள்களில் ஏழு குறள்கள் இறைவன் அடி சேர்தல் பற்றிப் பாடுகின்றன. பிறப்பு இறப்பு நீங்கிய பிறவாப் பெருநிலையை முத்தி என்று கூறுவது சித்தாந்தம். முத்தியை இறைவன் திருவடி சேர்தல் என்றும் கூறும். கடவுளை மறுப்போர் அடி சேர்தலைச் சான்றோர் அடியில் வீழ்ந்து வணங்குதலைக் குறிப்பர். சான்றோர் அடியில் வீழ்ந்து வணங்குவதால் வணங்கியவருக்கு எந்தப் பயனும் வாய்ப்பதில்லை. அடி சேர்தல், இறைவனோடு இரண்டறக் கலத்தல் போன்ற நிலைகளால் உயிர் பிறவிப் பெரு நிலையும் இறவாப் பேரின்பமும் பெறும்.

 

திருக்குறளில் திருவள்ளுவர் இறை மறுப்புக்கு இடம் தராமல் சைவ சித்தாந்தம் குறிக்கும் கடவுட் கொள்கைகளையே விளக்கிச் சென்றார் என்பது தெளிவு. சிவசிவ.



எமது பின்குறிப்பு


'மயிலை சீனி வேங்கடசாமி' என்னும் இழையில் அவர் 'கடவுள்', 'இறைவன்' மற்றும் 'தெய்வம்' என்னும் சொற்கள் முனிவர்களையும் குறித்துப் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பதை நிருவ சில துறவற மத நூல்களை ஆதாரமாகக் கொண்டு 'ஆய்வு' என்னும் பொருளில் கட்டுரை ஒன்று வரைந்ததை அவ்விழையில் பதிவு செய்யப் பட்டிருந்தது.


மேலும் அப்பர் பெருமான் பாடிய ஒரு தேவாரப் பாடலை மேற்கோள் காட்டி, அதில் 'சமண முனிவரை பெண் துறவியர் 'தெய்வம்' என்று அறியாமையில் போற்றுகின்றனரே' என்று அப்பர் பெருமான் கூறியுள்ளதைச் சுட்டிக் காட்டி அச்சொல் 'கடவுளை'க் குறிக்கும் என்பதாகத் தம் சுய முடிவில்  பொருள் கொண்டுள்ளார். அப்பர் பெருமான் கூறாததைத் தாமே கடவுள் என்னும் பொருளில் அர்த்தப்படுத்திக் கொண்டால் தவறு அப்பர் பெருமானிடம் இல்லை மாறாக மயிலையாரிடமே உள்ளது என்பதை அறியலாம்.


தமிழில் 'இறைவன்' என்னும் சொல் சிறப்புப் பொருள் உடையது என்பதை தமிழறிஞர் யாவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் இவ்விடம் முனைவர் அருனை பாலறாவாயன் அவர்களின் 'திருமுறைகளில் மற்றத் தெய்வங்கள்' என்னும் கட்டுரையை இணைக்கின்றேன். அதில் 'இறைவன்' என்ற சொல்லுக்கான பொருளை அவர் விளக்கிச் சொல்வதைப் புரிந்து கொள்க. 


மு. கமலநாதன்

  







திருமுறைகளில் மற்றத் தெய்வங்கள்.pdf

Thenee MK

unread,
Oct 7, 2017, 10:08:29 AM10/7/17
to mintamil

சிவனருள், ஆகஸ்ட், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவரின் உயிர்க் கொள்கை

 

இக்கட்டுரைத் தொடரின் கடந்த மூன்று கட்டுரைகளில் கடவுள் இருப்பு குறித்து ஆராய்ந்தோம். கடவுள் இல்லை என்று மறுப்போர் திருவள்ளுவரின் சிந்தனையைத் தம் போக்கில் சிதைத்து உரைத்த உரைகளையும் அவற்றில் காணப்படும் பிழைகளையும் சிந்தித்தோம். இனிக் கடவுளோடு தொடர்புடைய பிற பொருள்களைக் குறித்துச் சிந்திப்போம்.

 

இந்தியத் தத்துவ துறையில் கடவுளைப் பற்றிப் பேசிய அனைவரும் கடவுளோடு தொடர்புடைய உயிர், உயிரின் பிறப்பு, மறுபிறப்பு, பிறப்பின் முடிவு, பிறப்புக்குக் காரணமான வினை, வினையும் பிறப்பும் கடந்த வீடுபேறு போன்ற பல பொருள்கள் பற்றியும் பேசியுள்ளார். எனவே கடவுள் இல்லை என்று மறுப்போர் கடவுளோடு தொடர்புடைய அனைத்துப் பொருள்கள் குறித்தும் விளக்கம் சொல்லியாக வேண்டும்.

 

தமிழ் நாட்டிலும் தமிழ் நாட்டுக்கு அப்பாலும் திருக்குறளுக்குப் பல அமைப்புகளும் இயக்கங்களும் ஏற்பட்டுள்ளன. குறளின் மீது இத்துணை கரிசனையா என்று வியக்க வேண்டாம். இப்படித் தோன்றிய அமைப்புகளுள் நூற்றுக்குத் தொண்ணூற்று ஒன்பது கடவுள் இல்லை என்று மறுப்பதற்கே தோன்றிச் செயல்படுகின்றன.

 

இப்படித் தோன்றிய அமைப்பினர் முதல் அதிகாரத்தில் வரும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்குவமை இல்லாதான், அறஆழி அந்தணன் போன்ற தொடர்களுக்குக் கடவுள் என்று பொருள் சொல்லாமல் சான்றோர், பெரியோர் என்றெல்லாம் பொருந்தாப் பொருள் கூறித் தப்பிச் செல்லலாம். இப்படி எளிதாகக் கடவுள் சிந்தனையை மறுப்போர் கடவுளோடு தொடர்புடைய பிற கருத்துகளை மறுக்க முடியாது.

 

அந்தக் காலக் கடவுள் மறுப்பு


கடவுள் மறுப்பைத் தமிழ் நாட்டில் இறக்குமதி செய்தவர்களில் சமண, பௌத்தர்க்குப் பெரும் பங்கு உண்டு. இவ்விரு மதத்தினரும் கடவுள் இருப்பை ஏற்கவில்லை. இல்லை என்று வெளிப்படையாகக் கூறவும் இல்லை.

 

கடவுள் இருப்பைத் திட்டவட்டமாகத் தெரிவிக்காத காரணத்தால் இம்மதங்களை நிறுவியவர்களையே கடவுளாகக் கருதும் போக்கு பிற்காலத்தில் உறுதிப்பட்டது. இக்காலத்தில் கடவுளை வெளிப்படையாக மறுக்க அஞ்சுவோர் சமண, பௌத்த மதங்களின் ஆசீவகம் போன்ற பிரிவுகளைக் கைக்கொண்டு மிகச் சாதுரியமாகக் கடவுளை மறுக்கின்றனர்.

 

உலகாயதம்


உலகாயதம் தெளிவான கடவுள் மறுப்புக் கொள்கையை உடையது. தமிழ் நாட்டில் பத்தாம் நூற்றாண்டு அளவில் இக்கொள்கை பரவியது ‘நாத்திகம் பேசி நாத்தழும்பேறினார்’ (திருவாசகம், போற்றித் திருவகவல் – 47ஆம் அடி) என்று மாணிக்கவாசகர் கூறினார். காட்சி அளவை ஒன்றையே கருவியாகக் கொண்டு கண்ணுக்குத் தெரியாத எதையும் ஏற்க மாட்டோம் என்றனர் உலகாயதர். சைவ சமயம் தத்துவங்கள் முப்பத்தாறு என்றும் சைவம் அல்லாத பிற மதங்கள் இருபத்தைந்து என்றும் கூற, உலகாயதர் மண், நீர், நெருப்பு, காற்று ஆகிய நான்கே தத்துவங்கள் என்பர். எனவே, உயிர், பிறப்பு, இறப்பு, வினை, வீடுபேறு என்னும் பேரின்பம் போன்றவற்றை உலகாயதர் ஏற்கவில்லை என்றாலும் உயிர், உயிர் நுகரும் பேரின்பம் ஆகியவற்றுக்கு வேறு விளக்கங்கள் கூறினார்.

 

உயிர் என்று ஒரு பொருள் இல்லை. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிகளைக் கொண்ட உடலில் உயிர் தோன்றுவது இயற்கை. வெற்றிலை, பாக்கு சுண்ணாம்பு மூன்றும் ஒன்றாகச் சேரும்போது முன்பு அவற்றில் இல்லாத சிவப்பு நிறம் தோன்றுவது போல் ஐம்பொறிகள் கொண்ட உடலில் ஓர் உணர்வு தோன்றும் என்பது உலகாயதரின் உயிர்க் கொள்கை. பேரின்பம் என்பது பெண்களிடம் அனுபவிக்கும் கலவி இன்பமே என்பது இவர்கள் கொள்கைகள்.

 

திருக்குறளில் உயிர்


கடவுள் மறுப்பாளர் உயிர் உண்மை, ஆணவம், வினை, பிறப்பு, வீடுபேறு இவற்றை நம்ப வேண்டுவதில்லை. திருவள்ளுவர் இவற்றைப் பற்றிப் பேசுவதால் அவர் ஒருபோதும் கடவுள் மறுப்பாளராய் இருந்திருக்க முடியாது. எனவே, திருவள்ளுவர் மீது கடவுள் மறுப்புக் கொள்கையைத் திணிப்பது அவருக்குச் செய்யும் பெருங் கேடாகும்.

 

உயிர் அநாதி


உயிர் தொடக்கமும் முடிவும் இல்லாமல் என்றும் நிலையாக இருக்கும் பொருள் என்பது சைவ சித்தாந்தம் கொண்டுள்ள சிறப்புக் கொள்கை. வள்ளுவர் கருத்தும் இதுவாகவே இருக்கின்றது.

 

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்பொடு உயிரிடை நட்பு – 338

 

பறவை வசித்திருந்த கூடு குடம்பை எனப்படும். கூடு இயற்கைச் சீற்றங்களால் அழியும்போது பறவை சற்றும் வருந்தாமல் அதை விட்டு வெளியேறிச் செல்வது போல் உடம்பு கெடும்போது உயிரும் உடம்பை விட்டு நீங்கிச் செல்லும் என்றார் வள்ளுவர். உடம்பு அழியும்போதும் உயிர் அழிவதில்லை என்னும் கருத்து இக்குறளில் பெறப்படுகின்றது.

 

உயிர் உடம்பைப் பெறுவதும் இழப்பதும் இயல்பாக நிகழும் செயல் என்பதும் வள்ளுவர் கூற்றாக உள்ளது. ஒவ்வொரு நாளும் உயிர் மரண விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது என்கிறார் திருவள்ளுவர்.

 

நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்

வாள்அது உணர்வார்ப் பெறின்’ – 334

 

ஒரு நாள் என்பது உடம்பிலிருக்கும் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாக அறுத்து வீழ்த்தும் வாள் என்பது வள்ளுவர் கருத்து.

 

கொல்லாமை


கொல்லாமை என்னும் அதிகாரத்தில் உயிரைக் கொன்று துன்புறுத்தல் ஆகாது என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார். உடல் சடம். உடலை அறுப்பதால் உடலுக்கு ஒரு துன்பமும் இல்லை. உடலை இடமாய்க் கொண்ட உயிரே சார்ந்ததன் வண்ணமாகும் தன்மையால் உடலுக்கு வரும் கேடுகளைத் தன் கேடாக உணர்ந்து துன்புறுகிறது.

 

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்

பிறவினை எல்லாம் தரும்’ – 321

 

மக்கள் செய்யும் அறச்செயல்கள் அனைத்திலும் மிக உயர்ந்தது கொல்லாமையே. கொலை தீவினை அனைத்தையும் கொண்டு வரும் என்பது வள்ளுவர் சிந்தனை.

 

உலக வாழ்வை வெறுத்து துறவு பூண்டு செல்லும் துறவிகளைக் காட்டிலும் கொலைத் தொழிலைச் செய்ய அஞ்சி கொல்லாமை என்னும் அருள் நெறியைப் போற்றுவோர் உயர்ந்த மக்களாய்க் கருதப்படுவர் என்பதும் வள்ளுவர் கருத்தாக உள்ளது.

 

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்

கொல்லாமை சூழ்வான் தலை – 325

 

என்பது வள்ளுவம். இது வரை வள்ளுவர் கூறிய கருத்துகளால் உயிர் உண்மை உறுதியானது. மேலும் உயிருக்கு உடலின் சார்பால் துன்பம் வரும். கொல்லாமையே உயர்ந்த அறம் என்பன போன்ற கருத்துகளால் சைவம் கூறும் உயிர்க் கொள்கையைத் திருவள்ளுவர் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் கூற முடியும். சிவசிவ. தொடரும்.





 

Thenee MK

unread,
Oct 8, 2017, 10:27:03 AM10/8/17
to mintamil

சிவனருள், செப்டம்பர், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவர் உணர்த்தும் பிறவியும் மறுபிறவியும்

 

கடவுட் கொள்கையை ஏற்ற எல்லா மதங்களும் உயிர்க் கொள்கையை ஏற்கின்றன. ஆனால் உயிர் உண்மையை ஏற்ற எல்லா மதங்களும் கடவுளை ஏற்கவில்லை. உயிர் உண்மையை ஏற்ற எல்லா மதங்களும் சைவ சித்தாந்தம் கூறும் உயிர் பற்றிய உண்மைகளை ஏற்பதில்லை.

 

கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை. அவை தோற்றம் அற்றவை; அழிவு இல்லாதவை; எண்ணற்றவை; முத்தி என்னும் இறவா இன்ப நிலை அடையும் வரை பல முறை பிறந்தும் இறந்தும் பக்குவப்படுகின்றன என்பன உயிர் குறித்த சைவ சித்தாந்தக் கொள்கைகள். இதனை இந்திய மதங்களும் உலக மதங்களும் ஏற்பதில்லை. திருவள்ளுவர் ஏற்கிறார் என்பதைப் பல குறள்கள் உணர்த்துகின்றன.

 

எது பிறக்கிறது?

 

உடல் பிறக்கிறது. உடல் இறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உயிர் பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை என்பதே உண்மை. ஆனால் சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையால் பிறப்பு முதல் இறப்பு வரை உயிர் உடலையே சார்ந்து அறிவு பெறுகின்றது. உடலை இழந்து அறியாமையில் கிடக்கிறது என்பதே உண்மை.

 

உயிர் இருப்பதற்கு உரிய தகுதியை உடல் நோய் முதலிய காரணங்களால் இழந்துவிடுகிறபோது உயிர் உடலை விட்டுப் பிரிந்து போகிறது. உடல் அழிகிறது. இதனைக் கீழ் வரும் குறளால் வள்ளுவர் உணர்த்துகின்றார்.

 

‘’குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே

உடம்போ டுயிரிடை நட்பு – 338

 

பிறவி என்னும் கடல்

 

உயிர் உடலைப் பெறும் நிகழ்வே பிறப்பு அல்லது பிறவி. பிறவியைப் பெருங்கடல் என்றார் வள்ளுவர். ஒரு பிறவியில் இதனைக் கடக்க முடியாது. ஒரு பிறவியில் இறைவன் திருவடியைச் சென்று அடையவும் முடியாது. பல பிறவிகள் பிறந்து முயன்று பிறவி என்னும் கடலை நீந்திக் கடக்க வேண்டும். நீந்திக் கடக்க முடியாதவர் இறைவன் திருவடியைச் சென்று சேர மாட்டார். சேரும் வரை பிறவிப் பெருங்கடலில் நீந்தியபடியே இருப்பார். இறைவன் திருவடியைச் சேர்ந்தவர் பிறவிப் பெருங்கடல் நீந்தார். நீந்தார் என்னும் சொல் மீண்டும் பிறக்க மாட்டார் என்னும் உண்மையை உணர்த்தியது.

 

பெருங்கடல் தொடர்ந்து வரும் பிறவிக்கு உவமை. நீந்துதல் பிறப்புக்கு உவமை. நீந்தாமை பிறப்பு அறுவதற்கு உவமை. இவ்வாறு உயிர்கள் பிறப்பதும் இறப்பதுமாகப் பல பிறவிகளை அடைகிறது என்னும் கருத்தைக் கீழ்வரும் குறள் உணர்த்துகின்றது.

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்

இறைவன் அடிசேரா தார் – 10

 

எழு பிறப்பு

 

பல காலம் பிறக்கும் உயிர்கள் ஏழு வகையான பிறவிகளில் அச்சு மாறிப் பிறக்கும் என்பது சித்தாந்தம். இதனை ஓரறிவு உடைய புல் முதலிய நிலைத்திணை சார்ந்த உயிர்கள் என்றும் புழு, சங்கு ஊர்வன என்னும் முறையே இரண்டு, மூன்று, நான்காம் அறிவுடைய உயிர்கள் என்றும் பறவை, விலங்குகள் ஐந்து அறிவுடையன என்றும் மனம், புத்தி சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களால் அறிவு பெறும் மக்கள் பகுத்தறியும் ஆறாம் அறிவினர் என்றும் நூல்கள் சாற்றும். இவ்அறுவகைப் பிறவிகள் நில உலகின்பால் வருவன. இவை பிரகிருதி மாயையில் இருப்பன. இவற்றுக்கும் அப்பால் கலப்பு மாயை மற்றும் சுத்த மாயையில் உலகங்களும் உயிர்களும் உள்ளன. இவை அனைத்தும் ஏழாம் அறிவு உடையன. நிலவுலகு கடந்த உலகங்களில் வாழும் தேவர், சிவகணங்கள் என்னும் பெயர்களைப் பெறுவர். அறிவின் அடிப்படையில் ஏழு வகைப்பட்ட பிறவிகளில் உயிர்கள் எண்ணற்ற பிறவிகள் பிறந்து இறக்கும்.

 

‘’எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்” – 62

 

 

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தம்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு” – 106

 

“ஒருமையுள் ஆமைபோல் ஐந்துஅடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து” – 126

 

என்னும் குறள்கள் எழு வகைப் பிறப்புகள் குறித்துப் பேசுகின்றன. இவற்றால் பிறவிகள் பல என்பதும் ஓர் உயிர் ஒரு பிறவி பெற்று இறந்து பின்னர் மீண்டும் பிறக்கும் என்பதும் உறுதிப்படுகின்றது.

 

பிறவி ஒன்றே எனில் ......

 

பிறவி ஒன்றே என்றும் உயிர் அது சார்ந்த மதக் கோட்பாடுகளின்படி வாழ்ந்து இறந்தால் மோட்சம் பெறலாம் என்று சிலர் கூறுவர். இதனை ஏற்பதில் என்ன சிக்கல்?

 

இதற்கு முன்னால் உயிர் பிறவிகள் பெற்றதில்லை என்று கருத வேண்டி வரும். அதனால் உயிருக்கு முன் செய்த வினைகள் என்று இல்லை. ஆகவே உயிர் எழு வகைப் பிறவிகளில் எதுவாகப் பிறந்தாலும் அது முன் செய்த வினை அதற்குக் காரணமாகாது. ஆகவே உயிர் பெறும் எவ்வகைப் பிறப்புக்கும் அதனைப் படைத்த கடவுளே பொறுப்பு ஆவார். சில உயிர்களுக்குச் செம்மையான உடலும் சில உயிர்களுக்குக் குறையுடைய உடலும்  சில உயிர்களுக்கு இன்பம் நிறைந்த வாழ்க்கையும் சில உயிர்களுக்குத் துன்பம் நிறைந்த வாழ்க்கையும் இறைவனே கொடுத்தான் என்றால் இறைவன் நடுநிலையான கருணையாளன் என்னும் கருத்து பிழையாகிப் போகும். இறைவன் விருப்பு வெறுப்பு இல்லாதவன் என்ற கருத்தும் பிழையாகிவிடும். இக்காரணங்களாலேயே உயிர் செய்த வினையின் அடிப்படையில் இறைவன் உடலும் உடல் வாழும் உலகமும் உடலுக்கு ஏற்ற நுகர்வுகளும் படைத்துத் தருகிறான் என்று சைவ சித்தாந்தம் கூறுகின்றது.

 

ஏன் பல பிறவி?

 

ஒரு பிறவியில் உயிர் முத்தி என்னும் உயரிய இன்ப நிலையை அடைய முடிவதில்லை. எனவே பல பிறவிகளில் உயிர் தொடர்ந்து பக்குவப்பட வேண்டும். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லும் குழந்தை சிறிய அளவு அறிவு பெற்றுத் திரும்புகிறது. பல நாள், பல ஆண்டுகள் பயின்று நிறைந்த அறிவைப் பெறுகின்றது. ஒரு பிறவி என்பது ஒரு நாள் பள்ளிக்குச் செல்வதைப் போன்றது என்று நாம் உணர்ந்தால் பல பிறவி பெற வேண்டியதன் காரணம் புரியும்.

 

இவ்வாறு மறுபிறவி உண்மையைச் சைவமும் வள்ளுவமும் நிறுவுகின்றன. சிவசிவ.


Banukumar Rajendran

unread,
Oct 9, 2017, 2:25:22 AM10/9/17
to மின்தமிழ்
2017-10-05 21:00 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:

 

சிவனருள், சூன், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவர் உணர்த்தும் கடவுள் சிந்தனை

 

திருக்குறளைப் பொதுமறை என்றும் திருவள்ளுவரைக் கடவுள் சிந்தனை அற்றவர் என்றும் சமண, பௌத்த, கிருத்துவ மதங்களின் கொள்கைகளை உடையது என்றும் பலரும் பல விதமாகத் திருக்குறளின் உண்மை அடையாளத்தை அழித்து அதனைச் சீர்குலைத்துள்ளனர்.

 

இந்நிலையில் திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து அன்றி திருக்குறள் முழுவதும் பரவிக் கிடக்கும் சமய, சமூகப் பண்பாட்டுச் சிந்தனைகளை ஒருங்கு திரட்டி ஆய்ந்தால் திருவள்ளுவரின் கடவுட் கொள்கை யாது என உணரலாம்.

 

சிவஞானபோதம் முதல் நூற்பாவின் இறுதி அடி அந்தம் ஆதி என்மனார் புலவர் என்று  முடிகிறது. நூலாசிரியர் மெய்கண்டார் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உலகை முற்றழிப்புச் செய்பவனே உலகுக்கு ஆதியும் ஆவான் என்றார் மெய்கண்டார். உலகுக்கு ஆதி என்னும் தொடர் உலகைப் படைப்போன் என்னும் கருத்தை உணர்த்துவது.

 

இக்கருத்தை மெய்கண்டார் எங்கிருந்து பெற்றார்? ஆதி பகவன் என்றும் முதற் குறளில் இருந்தே பெற்றார் எனலாம்.

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

என்பது குறள். உலகுக்கு ஆதி பகவன். உலகுக்குக் முதல் பகவன். உலகுக்கு பகவன் ஆதியாயும் முதலாயும் உள்ளான் என்பதே திருவள்ளுவர் சிந்தனை. பகவன் உலகைப் படைத்தோன். படைத்தோன் இன்றி உலகம் இல்லை. இக்கருத்தை விளக்குவதற்கு அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடரை உவமையாக ஆளுகின்றார்.


ஐயா, தொடர்ந்து இவ்வாறு எழுதிக்கொண்டு போவதில் யாருக்கென்ன பலன்?

ஆய்வு என்று வரும்போது, எழுப்பிய கேள்விகளுக்கு தக்க சமாதானம், தரவுகள் வழியே கூறியப்பின்
மேற்படி தொடர்வது யாவருக்கும் பலனானவிருக்கும்.

வள வளவென்று எழுதுவதற்கு பதில், கேள்விக்கு நேரிடையான பதிலை கூறவும். அதற்கு பதிலாக, பிறர் சொன்னவற்றை எழுதுவதில் யாதென்றும் பயனில்லை. என்னை?

கேள்வி ஒன்று:

குறள் எழுந்த காலத்தில் சைவ மெய்யியல் இருந்ததா? (இருந்தது என்றால், எந்த நூல், எந்த நூற்றாண்டு என்று தரவுகள் கொடுக்கவும்)

கேள்வி இரண்டு:

பதியைப் போல பசுவும், பாசமும் அனாதி என்றால், உலகுக்கு பதியை மட்டும் முதல் என்று சொல்வது 
எங்ஙனம்?

கேள்வி மூன்று:

தனக்குவமையில்லான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் குறளாசான். அவ்வாறிருக்க,
இறைவனை அகரத்திற்கு உவமிப்பது முரண் இல்லையா?

கேள்வி நான்கு:

அகரத்தில் இருந்து மற்ற எழுத்துகள் வந்தது என்பது முரண். உயிர் எழுத்துகள் தனித்து இயங்கக்
கூடியன, அதனாற்றான் அவ்வெழுத்துகளுக்கு உயிரெழுத்து என்று வகுக்கப்பட்டன. உ என்ற
எழுத்தில் அ ஓசையில்லையே, விளக்க முடியுமா?


முதலில் இந்த நான்கு கேள்விகளை விளங்கிக்கொண்டு மேல் செல்லலாம் ஐயா.


இரா.பானுகுமார் 




 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Rathinam Chandramohan

unread,
Oct 9, 2017, 7:48:34 AM10/9/17
to mint...@googlegroups.com
Good to see this thread. Akaram is Head of Letters.  Like that Bagawan is Head of the world. What ever it may be Inertia of the Universe was  changed by a Force. We can give name according to our perception.

"Have a great Day.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு
Inner Grace is better than handsome face

“To see a world in a grain of sand,
And a heaven in a wild flower,
To hold infinity in the palm of your hand,
And Eternity in an hour.”
-----From “Auguries of Innocence” by William Blake

Dr.R.Chandramohan
Principal
Sree Sevugan Annamalai College,
Devakottai-630 303,
Tamilnadu State,
India

தேனீ

unread,
Oct 9, 2017, 8:31:15 PM10/9/17
to மின்தமிழ்


சிவசிவ


கேள்வி ஒன்று:

 

குறள் எழுந்த காலத்தில் சைவ மெய்யியல் இருந்ததா? (இருந்தது என்றால், எந்த நூல், எந்த நூற்றாண்டு என்று தரவுகள் கொடுக்கவும்)

 

 

குறள் எழுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்யியல் சிவாகமத்தின் ஞானபாதம் என்னும் நூல் வடிவில் இருந்தது.

 

தொன்மையான சிவாகமங்களின் காலம் கி.மு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று கூறுகின்றார் சிவாகமத்தைப் பற்றி ஒர் ஆய்வு நூலை எழுதிய திரு. எம். அருனாசலம் என்பார். இந்நூல் அவர்தம் முதுகலை பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வறிக்கையாகும். அந்நூலை இத்துடன் இணைக்கின்றேன். சிவாகமத்தின் தொன்மையை அறிய 6 முதல் 10 -வது பக்கம் வரையில் காண்க. சிவாகமத்தின் ஞான பாதத்தின் விளக்கத்தை 27 ஆம் பக்கத்தில் காண்க. சில சிவாகமத்தின் ஞான பாதத்தை அறவாழி அந்தணன் என்னும் இழையில் பதிந்துள்ளேன். அங்கிருந்து தறவிரக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.

 

மேற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை வெளியிட்ட (1988) உயராய்வு என்னும் நூல் தொடரில் (பகுதி 2 & 3) சிவாகமங்களும் திராவிட நாகரிகமும் என்னும் தலைப்பில் டாக்டர் குல. சபாரத்தினம், (இணைப் பேராசிரியர், சைவசித்தாந்த துறை) எழுதிய ஆய்வுக் கட்டுரையை இத்துடன் இணைக்கிறேன்.

 

இக் கட்டுரையில் (பக்கம் 126) சிவாகமங்களின் காலம் ஏறக்குறைய வேதத்தின் கால அளவே என்று கூறுகின்றார். அதாவது வேதங்கள் எழுந்த காலமகிய ஏறக்குறைய கி.மு. 2400 – 2000 ஆண்டுகளையொட்டி எழுந்தவை சிவாகமங்கள் என்று கூறுகின்றார்.

 

மேற்கூறிய இரண்டும் சிவாகமத்தைப் பற்றிய சிறப்பான ஆய்வு நூல்கள் என்பதால் இது வியந்து வியந்து கூறியது என்று கொள்ளாமல் சைவ மெய்யியலின் தொண்மையை உள்ளப்பூர்வமாக அறிந்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

 

இதனை மறுக்கத் துணிந்தால் அதற்கான ஆய்வு நூல்களை முன் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சிவசிவ.

 

அன்புடன் மு. கமலநாதன்
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 9, 2017, 8:48:08 PM10/9/17
to mintamil
சிவாகமங்களும் திராவிட நாகரிகமும்.pdf

Thenee MK

unread,
Oct 9, 2017, 9:15:07 PM10/9/17
to mintamil

Thenee MK

unread,
Oct 9, 2017, 9:41:07 PM10/9/17
to mintamil

 

கேள்வி இரண்டு:

 

பதியைப் போல பசுவும், பாசமும் அனாதி என்றால், உலகுக்கு பதியை மட்டும் முதல் என்று சொல்வது 

எங்ஙனம்?

 

இதற்கான பதிலை அறவாழி அந்தணன் இழையில் தங்களோடு உரையாடும் பொழுது சுருக்கமாகப் பதிந்தேன். அதனை தங்களால் புரிந்து கொள்ள இயலவில்லை என்று கருதுகிறேன்.


 

பதி – அறிவுப் பொருள் – சத் சித், ஆனந்தம் – சிவாகமம் கூறும் பதிக்குரிய எண் குணங்களாகும்

 

பசு – சதசத்து எனப்படும் – அதாவது உயிர் அறிவிக்க அறியும் தன்மையுடையது. தானே எதையும் அறியாது.

 

பாசம் – சடமானப் பொருள் என்பதால் அறிவித்தாலும் அறியாது.

 

மேற்கூறிய முப்பொருளும் அநாதி (தோற்றம் மற்றும் அழிவில்லாதது) என்று கூறினாலும் அவை அதனதன் ஆற்றல் தன்மையால் வேறுபட்டுள்ளதை அறியலாம்.

 

உயிர் சார்ந்ததின் வண்ணமாகும் தன்மையால் அசத்தான பாசத்தைச் சார்ந்தால் அசத்தாகவும், பாசத்தை விட்டு நீங்கி சித்தான பதியைச் சார்ந்தால் அறிவுப்பொருளாகி நிற்கும். அதனால் உயிர் சதசத்து எனப்படும். உயிர் அறிவு நிலையில் மாறுபடக் கூடிய தன்மையுடையது என்பது இதன் பொருளாகும்.  

 

இம்மூன்றில் பதியே என்றும் மாற்றமில்லாத (சத்) ஞான வடிவமாக (சித்) இருப்பதால், இறைவன் முழுமுதல் தன்மை பெறுகின்றான் என்பதை அறிவீராக. இது சித்தாந்த விளக்கமாகும். சிவசிவ.


தங்களால் இவ்விளக்கத்தைப் புரிந்து கொள்ள இயலவில்லையானால் தமிழ் நாட்டில் ஒரு சித்தாந்தியை அனுகி தெளிவித்துக் கொள்ளலாம். 

 


To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 9, 2017, 10:22:48 PM10/9/17
to mintamil

 

கேள்வி மூன்று:

 

தனக்குவமையில்லான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் குறளாசான். அவ்வாறிருக்க,

இறைவனை அகரத்திற்கு உவமிப்பது முரண் இல்லையா?

 

 

அக்குறளுக்குச் சமணரின் விளக்கத்தை இதற்கு முன்னமே அறஆழி அந்தணன் இழையில் பதிவேற்றினேன். தாங்கள் படிக்கவில்லை போலும்! மீண்டும் சமணரின் விளக்கவுரையை இவ்விடம் பதிவேற்றுகிறேன். இதற்கு முன் பதிவேற்றியவற்றை படிக்காமல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பதால் பயன் ஏதுமில்லை.

 

சமணரும் பிறர் கூறும் உரையை ஒத்து உவமானமாக கூறியது என்பதாகவே விளக்கினார். இதே கேள்வியைத் தங்களவரிடமும் கேட்டிருக்கலாமே?

 

இருந்தாலும் பரவாயில்லை கடவுட் கொள்கையற்ற சமணர்களுக்கு இதன் விளக்கத்தை தெளிவாகச் சொல்ல இயலவில்லையானாலும் சைவரால் விளக்கிக் கூற முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இதற்காக க. வெள்ளைவாரணனார் எழுதி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட (2002) நூலிலிருந்து திருவள்ளுவர் கூறும் வாழ்க்கை நெறிமுறைகளும் தத்துவவுண்மைகளும் பிரிவில் தேவையான பக்கங்களை இத்துடன் இணைக்கின்றேன். அக்கட்டுரையில் 426-ஆம் பக்கத்தில் அப்பேராசிரியரின் விளக்கத்தைக் காண்க.

 

தனக்குவமை இல்லாதன் என்று கூறியது தனக்கு நிகரில்லை என்ற பொருளைக் குறிக்குமென்று உமாபதி சிவாச்சாரியார் எழுதிய திருவருட்பயன் முதற் குறளைக் கொண்டு விளக்குகின்றார்.

 

திருக்குறளின் முதல் குறளில் கூற வந்த பொருளோ இறைவன் உலகப் படைப்பைச் செய்வோனாக உள்ளான் என்பதை திருவள்ளுவர் கூறுவதாகத்தான் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கூறினார். ஆதலால் முதல் குறளில் கூறப்பட்டது அவனுடைய படைப்புத் தொழிலில் அவனே முதல்வனாக நிற்கின்றான் (ஆதி) என்பதைக் குறிக்கும். இங்கே உவமானமாக கூறப்பட்டது இறைவனின் முழுமுதற் நிலையைப் பற்றியதல்ல மாறாக அவனது ஐந்தொழில் பற்றியதாகும். ஆகையால் இவ் உவமானம் ஏழாவது குறளுக்கு முரணாகாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சிவசிவ.

 


Thenee MK

unread,
Oct 9, 2017, 10:30:33 PM10/9/17
to mintamil
மேற்கூறிய கருத்தில் குறித்தத் தரவுகள் இத்துடன் இணைக்கப்படுகின்றது.

திருக்குறள் ஜைனர் உரை (1).pdf
திருவள்ளுவரின் தத்துவ உண்மைகள்.pdf

Thenee MK

unread,
Oct 9, 2017, 11:53:51 PM10/9/17
to mintamil

கேள்வி நான்கு:

 

அகரத்தில் இருந்து மற்ற எழுத்துகள் வந்தது என்பது முரண். உயிர் எழுத்துகள் தனித்து இயங்கக்

கூடியன, அதனாற்றான் அவ்வெழுத்துகளுக்கு உயிரெழுத்து என்று வகுக்கப்பட்டன. உ என்ற

எழுத்தில் அ ஓசையில்லையே, விளக்க முடியுமா?

 

ஏம்பா! சில நூற்றாண்டுகளாக பல உரையாசிரியர்கள் திருக்குறளுக்கு உரை எழுதினார். அவர்களிடமெல்லாம் இக்கேள்வியைக் கேட்காமால் சிறியோனாகிய எம்மிடம் கேட்டால் எப்படி? இது தங்களுக்கு குற்றமாகத் தெரியவில்லையா?

 

என்ன செய்வது சித்தாந்தம் என்றொரு மெய்யியலைப் படித்து விட்டேன். படிக்கும்போதே ஆசான்கள் எங்களுக்கு இட்ட கட்டளையோ தங்கள் பதில் ஒரு பாமரன் பதிலாக இருக்கக் கூடாது மாறாக சித்தாந்தியின் பதிலாக இருக்க வேண்டும் என்பதையும் கட்டளையாக இட்டனர். அதன் பயனை இப்பொழுதான் அனுபவிக்கின்றேன் போலும்.

 

இருந்தாலும் பரவாயில்லை தாங்கள் கேட்டுக் கொண்டதற்காக விளக்குகின்றேன்.

 

பயிற்றுவிக்கும் முறையில் தூல அருந்ததி நியாயம் ஒன்று உள்ளதை அறிவீர்களே! அதன் அடிப்படையில் தெரியாத ஒன்றை விளக்குவதற்கு முன் தெரிந்த ஒன்றை விளக்கியபிறகு தெரியாத பொருளை விளக்கினால் பாமரனும் புரிந்து கொள்வான்.

 

திருக்குறளைப் படிக்கும் அனைவரும் சித்தாந்த பயிற்சி உடையோர் அல்ல. அதனால் சித்தாந்தத்தைக் கொண்டு கர முதல என்ற சொற்றொடருக்கு விளக்கம் கூற புகுந்தோமானால், திருக்குறளைப் படிப்போர் அது புரியாத புதிர் என்று வீசி எறிந்து விட்டுப் போய் விடுவார். அதன் காரணமாக சித்தாந்திகளும் பொதுவாக அனைவருக்கும் விளக்க முற்படும் பொழுது என்னும் உயிர் எழுத்து அனைத்து எழுத்துக்கும் முதல் எழுத்தாக இருப்பது போல் உலகைப் படைக்குங்கால் இறைவனே முதல்வனாக நிற்கிறான் என்று விளக்குவார். இப்படிச் சொன்னால் பள்ளிப் பிள்ளைகள் கூட எளிதாகப் புரிந்து கொள்வார். அதை விடுத்து சித்தாந்ததை எடுத்து அவர் முன் போட்டால் டீச்சர் எங்களை சித்திரவதை செய்யாதீர் என்று இருகரம் கூப்பி வேண்டிக் கொள்வார்.

 

அதனால்தான் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களும் இன்னும் அவரைப் போன்ற பிற தமிழறிஞரும் தூல அருந்ததி நியாயத்தின் வழியே விளக்கிச் சென்றனர்.

 

இப்பொழுது தங்களின் கேள்விக்கு வருகின்றேன்.

 

#அகரத்தில் இருந்து மற்ற எழுத்துகள் வந்தது என்பது முரண். உ என்ற எழுத்தில் அ ஓசையில்லையே, விளக்க முடியுமா?#

 

 

தாங்கள் ஒரு தெளிவான சித்தாந்தியிடம் சித்தாந்தம் பயிலவில்லை. அதனால் தாங்கள் கேட்ட கேள்விக்கு தங்களாலேயே விடை காண இயலவில்லை.

 

முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களிடம் சித்தாந்தப் பயிற்சி பெற்ற மாணவன் என்பதால் தங்களின் கேள்விக்கு எம்மால் விடையளிக்க முடியும் காரணம் தங்கள் கேள்விக்கு முன்னமே அதற்கான விளக்கத்தை அவர் எங்களுக்கு போதித்துள்ளார்.

 

  

இறைவன் உலகத்தைப் படைக்குங்கால் பொருட்பிரபஞ்சம் சொற்பிரபஞ்சம் என்று இருகூறுகளாய்ப் படைக்கின்றான். இங்கே சொற்பிரபஞ்சத்தை மட்டும் காண்போம்.


சொல் முதலில் ஒலி வடிமாகாகத் தோன்றுமிடம் சிவதத்துவத்தில் முதலிடமாகிய நாதத் தத்துவத்திலிருந்து தோன்றும். அவ்வாறு தோன்றுமிடத்து அது சூக்கும நிலையில் இருக்கும். இச்சூக்குமை ஒலியானது ’, ’, – வாகத் தோன்றும். அப்படி தோன்றும் ஒலியை நாம் ஓம் என்னும் தூல உச்சரிப்பில் கூறுகின்றோம். இது அசபை ஒலி என்று திருமூலர் கூறுவார். அதாவது உச்சரிக்க முடியாததாகும். அவ்வளவு நுண்ணியத் தன்மையுடையது.


இவ்வாறு சொற்பிரபஞ்சம் தோன்றுங்கால் ஒலியானது என்ற ஒலியை அடிப்படியாகக் கொண்டு தோன்றுகின்றது என்று சித்தாந்தம் விளக்கும். இச்சூக்கும ஒலி சத்தி தத்துவதில் விரியும் பொழுது பைசந்தி பின்னர் அடுத்தடுத்த தத்துவதில் மத்திமை, வைகரி என்று விரிந்து  நம் செவிக்கு மந்திரமாக (சொற்றொடராக) விளங்கும் வண்ணம் தூல ஓசையில் கேட்கும்.


அதை அப்படியே நம் உடலுக்குள் கொண்டு வந்து வைத்து காண்கையில் உந்தியிலிருந்து காற்று மேல்நோக்கி எழும்பும் போது என்ற சூக்கும ஒலியோடு துவங்கும் பின்னர் நாவின் வழி வெளிப்படும் பொழுதே வெவ்வேறு ஓசையுடன் நம் செவிகளுக்கு கேட்கும். அதனால்தான் கர ஒலி விரிவடைய அதிலிருந்து பிற ஒலி ஓசைகள் எல்லாம் வெளிப்படும். என்ற ஒலி தோன்றுவதற்கும் கரமே முதலிடமாக இருக்கும். இதற்கான விளக்கத்தை தொல்காப்பியம் முதல் சித்தாந்த சாத்திரங்கள் வரை காணலாம். விவரித்துச் சொல்ல நேரமில்லை.   

 

அதனால்தான் திருவள்ளுவர் கர முதலாகி என்று உவமை கூறினார். சிவசிவ.


 

kanmani tamil

unread,
Oct 10, 2017, 9:00:06 AM10/10/17
to mint...@googlegroups.com
இவ்விழையில் கருத்துக்கள் பதிந்த மிந்தமிழ் நண்பரகள் அனைவருக்கும் வணக்கம் .
1975-முதுகலை தமிழ் வகுப்பில் நடந்த ஒருகருத்துப்பரிமாற்றம் பற்றி இங்கே பகிர்ந்து கொள்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் .
தேம்பாவணி பாடம் எடுக்க ஒரு பாதிரியார் வருவார் .திருவள்ளுவர் மயிலாப்பூரைச் சேர்ந்தவர் .கிறிஸ்து மறைந்தபின் அவரது சீடரகளில் ஒருவர் மயிலாப்பூரில் வந்து கரையேறினார் .திருவள்ளுவர் அவரைச் சந்தித்து இருக்க வேண்டும் .அதனால்தான் திருக்குறள் கிறிஸ்துவம் போற்றும் கருத்துக்களையெல்லாம் தன்னுள் கொண்டிருக்கிறது என்று கூறும் கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள் என்றார் .
மேற்கூறிய கருத்தை பெரிதுபடுத்தத் தேவையில்லை .ஆனால் ஆயிரமாயிரம் மைல்களுக்கு அப்பால் தோன்றிய ஒரு சமயத்தைச் சார்ந்தவர்கள் திருக்குறளைத் தம்மோடு இணைக்கத் துடிக்கும்போது நம்நாட்டிலேயே தோன்றிய இருவேறு சமயங்கள் தம்முள் போட்டி போடுவது வியப்பன்று .ஆனாலும் எனக்குள்ள ஐயங்கள் 3 
.
1.திருக்குறள் பாயிரத்தில் மழையைப் போற்றுவதுபோல சைவம் மழையை தெய்வமாகப் போற்றச் சொல்கிறதா /
2திருக்குறள் நீத்தாரைப் போற்றுகிறது .சைவம் நீத்தாரை தெய்வமாகப் போற்றச் சொல்கிறதா /
3திருக்குறள் அற த்தை வலியுறுத்த்துகிறது .வாழ்வில் எந்தத் தொழிலைச் செய்தாலும் அறம் பிறழக்கூடாது .இது செய்யும் தொழிலே தெய்வம் என்பதன் மூலம் .சமணபௌத்தப் பள்ளிகளைத் தான் அறப்பள்ளி என்றும் கூறுவோம் .சைவம் அறத்தை வலியுறுத்துகிறதா /
இளங்கோவடிகள் மழையைப் போற்றுகிறார் .அறவாழி உருட்டும் மன்னனைப் போற்றுகிறார் .இதனால் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் ஒரே சமயத்தைச் சார்ந்தவர்கள் என்று சொல்லலாம் .
கண்மணி 

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

ipohsaivite

unread,
Oct 10, 2017, 11:19:15 AM10/10/17
to mint...@googlegroups.com
வணக்கம் கண்மணி.

தென்னாட்டுச் சைவத்தைப் பற்றி தாங்கள் அறிந்து வைத்துள்ளது என்ன என்பதை தெரியப் படுத்துவீர்களா?

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்றாவது சைவ நூல்களில் பதிலைத் தேடியதுண்டா? சிவசிவ

அன்புடன் மு. கமலநாதன். 


Sent from my Samsung Galaxy smartphone.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 10, 2017, 5:39:55 PM10/10/17
to மின்தமிழ்


On Monday, October 9, 2017 at 5:31:15 PM UTC-7, தேனீ wrote:


சிவசிவ


கேள்வி ஒன்று:

 

குறள் எழுந்த காலத்தில் சைவ மெய்யியல் இருந்ததா? (இருந்தது என்றால், எந்த நூல், எந்த நூற்றாண்டு என்று தரவுகள் கொடுக்கவும்)

 

 

குறள் எழுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்யியல் சிவாகமத்தின் ஞானபாதம் என்னும் நூல் வடிவில் இருந்தது. 

 

தொன்மையான சிவாகமங்களின் காலம் கி.மு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று கூறுகின்றார் சிவாகமத்தைப் பற்றி ஒர் ஆய்வு நூலை எழுதிய திரு. எம். அருனாசலம் என்பார். இந்நூல் அவர்தம் முதுகலை பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வறிக்கையாகும். அந்நூலை இத்துடன் இணைக்கின்றேன். சிவாகமத்தின் தொன்மையை அறிய 6 முதல் 10 -வது பக்கம் வரையில் காண்க. சிவாகமத்தின் ஞான பாதத்தின் விளக்கத்தை 27 ஆம் பக்கத்தில் காண்க. சில சிவாகமத்தின் ஞான பாதத்தை அறவாழி அந்தணன் என்னும் இழையில் பதிந்துள்ளேன். அங்கிருந்து தறவிரக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.


தேனீ ஐயா,  "வேதமும் சைவமும்" என்ற    சு.கோதண்டராமன் அவர்கள் எழுதிய நூலின் 68 ஆம் பக்கத்தின் செய்தி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.  

வேதமும் சைவமும்
சு.கோதண்டராமன்



பக்கம் # 68

..... தேமொழி

Thenee MK

unread,
Oct 10, 2017, 8:22:52 PM10/10/17
to mintamil
தேமொழி,

தங்களுக்கோ இறை நம்பிக்கையில்லை என்று சொல்லிக் கொண்டீர்கள்.

வினைக் கொள்கையிலும் மறுபிறப்புக் கொள்கையிலும் நம்பிக்கையில்லையென்று வெளிப்படையாகவே சொல்லிக் கொண்டீர்கள். ஆதலால் இறை நம்பிக்கையையும் மறுபிறவி கோட்பாட்டையும் ஏற்றுக் கொண்ட திருக்குறளில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றாகி விட்டது. 

இப்படி இறை நம்பிக்கை இல்லாதபோது இறை நம்பிக்கையை வலுத்தும் நூல்களைப் பற்றி தாங்கள் கேள்வி கேட்பதினால் தங்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்பட போவதில்லை. நம்பிக்கையின்றி எத்தொரு செயலையும் செய்தால் அது விழலுக்கு இறைத்த நீர் போலாகும். இத்தகைய கேள்வி கேட்கும் தங்களின் ஆர்வ கோளாறு தங்களிடம் ஒரு மன இறுக்கம் உள்ளதை வெளிப்படையாகவே காட்டுகின்றது.

இவ்வாறு மன இறுக்கத்துடன் வாழ்வது தங்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கிழைக்கும் என்பதை புரிந்து கொண்டு இறை நம்பிக்கையுடைய நூல்களைப் படிக்காமலும் அவற்றை வியாக்கீனப்படுத்தாமலும் இருந்தால் தங்கள் உடலும் உள்ளம் ஆரோக்கியமடையும் என்பதை அறிவுரையாகக் கூற விரும்புகிறேன்.

இது தங்கள்பால் கொண்டுள்ள அன்பினால் செய்யும் நற்செயலாகும்.

தாங்கள் குறித்த நூலை ஏற்கனவே தரவிறக்கம் செய்து படித்துள்ளேன். அதில் இருக்கும் நிறையும் குறையும் படிக்கும் போதே கணித்து விட்டேன்.

ஆதலால் பக்கம் 68-ல் உள்ள எப்பொருளைப் பற்றி தாங்கள் அறிய விரும்புகின்றீர்கள் என்பதைச் சுருக்கமாக முன் வைக்கவும். தக்க பதிலை அளிப்போம். 

தங்களின் கேள்வி திருக்குறளுக்குச் சம்பந்தம் இல்லாததால் தங்கள் கேள்வியை இந்து மகாசமுத்திரத்தில் கொட்டவும். அங்கு வந்து முத்துக்குளித்து முத்துகளைத் தேடி தருகின்றேன். சிவசிவ. 

அன்புடன் மு. கமலநாதன்
   





 
  


 


,

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 10, 2017, 8:46:01 PM10/10/17
to mintamil
அம்மா கண்மணி அறத்தை வலியுறுத்தாத சமய நெறி எங்காவது உள்ளதா? என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்.

அன்றால மர நிழலின் கீழ் சனகாதி முனிவர் நால்வருக்கு அறமுரைத்த சிவபெருமான் அருளிய நன்னெறியை அறியாது முதுகலைப் பட்டத்தை எப்படி பெற்றீர்கள்?

தென்னாடுடைய சைவத்தின் அடிப்படையே அறம் பொருள் இன்பம் வீடு என்பதாக  நால்வர்  பெருமக்கள் கூறியதை தாங்கள் அறியாமல் போனது துரதிருஷ்டமே.

அடுத்து திருக்குறளில் 'வான் சிறப்பு' மற்றும் 'நீர்த்தார் கடன்' ஆகிய இரண்டு அதிகாரத்தின் முதல் குறளுக்கான சைவர் விளக்கத்தை ஒலிப்பேழையாக பதிவிடுவோம். கேட்டு இன்புறுவீராக.

மேலும் திருக்குறள் கிறித்துவர் நூல் என்று தங்கள் போதகர் எவரோ குறிப்பிட்டதாகச் சொன்னீர்கள். அதனை மறுப்பதற்காக ஒரு கட்டுரையை அடுத்து இவ்விழையில் இணைப்போம். இந்து என்பார் அக்கட்டுரையை அச்சிட்டு திருக்குறள் கிறித்துவ நூல் என்று கூறும் அறிவிலிகளிடம் கொடுத்துத் தக்க விளக்கம் கேட்கலாம்.

தமிழரில் ஒரு பகுதியினர் தறிகெட்டுப் போகின்றார் என்பதற்கு இத்தகையச் செயல்கள் ஒரு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றது. இதற்கு காரணம் அவ்வாறனவர் அவர்தம் பண்டைய சமய நெறிகளை முறையாக அறிந்து வாழாததேயாகும். சிவசிவ. 

Thenee MK

unread,
Oct 10, 2017, 9:39:13 PM10/10/17
to mintamil

 

திருவள்ளுவர் கிருஸ்த்துவராம்!

கதையளப்போரின் கதை!


கட்டுரை இணைக்கப்படுள்ளது 



2017-10-10 20:59 GMT+08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
திருவள்ளுவர்!.pdf

தேமொழி

unread,
Oct 10, 2017, 9:53:33 PM10/10/17
to mint...@googlegroups.com
தேனீ ஐயா, 
நம்பிக்கை இருந்தால்தான் எதையும் படிக்கவேண்டும் என்பது கிடையாது.  
எதையும் பின்பற்றும் நோக்கத்திலும் நான் படிப்பது கிடையாது.  தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே நான் படிப்பதன் காரணம்.  அத்துடன் எனக்கு மன இறுக்கம் போன்றவையும் கிடையாது.

திருக்குறளிலும் நான் ஏற்காத கருத்துகள் உள்ளன.சில நூற்களில் நான் ஏற்காத கருத்துகள் நிறைய இருக்கும் சிலவற்றில் குறைவாக இருக்கும். ஆனால் இங்கு நமக்குத் தேவையானது என்னைப் பற்றியோ, எனது கொள்கைகளைப் பற்றியோ, எனது மன நிலையைப் பற்றியோ, நான் படிப்பவற்றைப் பற்றியோ கிடையாது.  ஆகவே அவற்றை இத்தோடு  விட்டுவிடுவோம். 
---
நான் தெளிவாக "சைவ சித்தாந்த மெய்யியல்" காலம் குறித்து உங்களுடன் மாறுபடும் மற்றொரு நூலில் காணப்படும்  கருத்து குறித்த உங்களின்  கோணம் பற்றித்தான்  கேட்டுள்ளேன்.

குறள் எழுவதற்கு முன்பே உள்ள  சைவ சித்தாந்த மெய்யியல் என்று நீங்கள் குறிப்பிடும் பொழுது, அந்த நூல் சைவ சித்தாந்த மெய்யியலின் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று கூறும் பொழுது,  அது இந்த இழைக்கு....  குறளில் சைவ சித்தாந்தம் என நீங்கள் எழுதும்  இழைக்குப் பொருத்தமானதே.  

இயன்றால் விளக்கம் கொடுக்கவும்.  ஆனால் நீங்கள் தொடர்ந்து கேள்வி கேட்பவர் பின்புலம் குறித்து மட்டுமே அக்கறை கொள்கிறீர்கள் என்பதும் தொடர்கிறது.


..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 10, 2017, 10:13:08 PM10/10/17
to மின்தமிழ்


On Tuesday, October 10, 2017 at 5:22:52 PM UTC-7, தேனீ wrote:
 
இறை நம்பிக்கையுடைய நூல்களைப் படிக்காமலும் அவற்றை வியாக்கீனப்படுத்தாமலும் இருந்தால் தங்கள் உடலும் உள்ளம் ஆரோக்கியமடையும் என்பதை அறிவுரையாகக் கூற விரும்புகிறேன்.

இந்த வாக்கியம் ஏதோ  நாத்திகம்  பேசும் பெரியாரின் கூற்று போல அல்லவா இருக்கிறது!!!!

..... தேமொழி 

Thenee MK

unread,
Oct 10, 2017, 10:54:54 PM10/10/17
to mintamil

திரு. சு. கோதண்டராமன் அவர்கள் 68-ம் பக்கத்தில் எழுதிய கருத்து 'சோழர்களுக்குப் பிந்திய காலம்' என்னும் குறுந்தலைப்பின் கீழ் வருகின்றது.

 

அவ்வாறு அவர் விளக்கிச் செல்லும் பொழுது:

 

(1) "13ஆம் நூற்றாண்டில் மெய்கண்டார் தோன்றிச் சைவ சித்தாந்த வழியை நிறுவினார்"

 

சொற்றொடர்களைப் பயன்படுத்தும் பொழுது அதன் பொருள் அறிந்து பயன்படுத்த வேண்டும்.

 

மெய்கண்டார் வழி 13ஆம் நூற்றாண்டு முதல் தமிழர் பெற்ற சைவ மெய்யியல் சுத்தாத்துவித சைவ சித்தாந்தம் எனப்படும். சிவாகமத்தின் ஞான பாதத்தில் கூறப்படும் சைவ சித்தாந்தத்திற்கு முத்தி நிலையில் வேற்றுமை கண்டு விளக்கிச் சொல்லப்பட்டது சுத்தாத்துவித சைவ சித்தாந்த நெறியாகும். இதை தாங்களும் அறிய மாட்டீர். இன்னும் மின் தமிழில் சைவ சித்தாந்தம் தோன்றியது 13ஆம் நூற்றாண்டு முதல் என்று கூறுவாரும் அறியார். இதுதான் மின் தமிழில் உள்ள பிரச்சனை. அவரவர் குறையறிவை அறியாது சைவத்திற்கு விளக்கம் கூற புகுந்தால் அனைவரையும் குழப்பும் நிலையாகிவிடும்.

 

திரு. கோதண்டராமன் அவர்களின் சொல்லாட்சி குறையுடையது என்பதை நூல் எழுதும் பொழுது அவர் அறியவில்லை போலும்.

 

ஏழாம் நூற்றாண்டு தேவாரத் திருமுறையில் சித்தாந்த கருத்துக்கள் நிரம்பி இருக்கும் பொழுது பதிமூன்றாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தத்தை நிறுவினார் என்பது எப்படி பொருந்தும்?

 

அவர் மற்ற சமய நூல்களையும் எழுதியுள்ளார். ஆகையால் இங்கு அவர் கூற வந்தது மெய்கண்டாரின் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது என்பதாகும். இது சைவத்தின் மெய்யியல் படிமுறை வளர்ச்சியை காட்டும். சிவசிவ.

 


 







2017-10-11 9:53 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தேனீ ஐயா, 
நம்பிக்கை இருந்தால்தான் எதையும் படிக்கவேண்டும் என்பது கிடையாது.  
எதையும் பின்பற்றும் நோக்கத்திலும் நான் படிப்பது கிடையாது.  தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே நான் படிப்பதன் காரணம்.  அத்துடன் என மன இறுக்கம் போன்றவையும் கிடையாது.

Thenee MK

unread,
Oct 10, 2017, 10:55:57 PM10/10/17
to mintamil
தங்களுக்கு எது நல்லது என்று பட்டதைச் செய்யுங்கள். சுகமடைவீர்கள். சிவசிவ.

அன்புடன் மு. கமலநாதன்



--

N. Ganesan

unread,
Oct 11, 2017, 12:49:20 AM10/11/17
to மின்தமிழ்
ஈவேராவின் தாக்கம் திரு. கமலநாதனிடம் தெரிகிறது. வைதீகம் பற்றி எழுதும் மடல்களில். வேதம், வேதியன் என்று சிவனைத் தேவாரம் பாடும் இடங்களைத் தொகுத்து அவர் படிக்க வேண்டுகிறேன்.

வைதீகம் இல்லாமல் சைவம் ஏது? இலிங்க வழிபாடு ரிக்வேத வருணனுக்கு ஏற்பட்டு, பின்னர் சிவனுக்கு ஆவதை விளக்கியுள்ளேன். இந்தப் பெருமாற்றத்தை (Great Transition) தெளிவாகக் காட்டுவது 
குடிமல்லம் லிங்கம் ஆகும்.


நா. கணேசன் 


..... தேமொழி 

Thenee MK

unread,
Oct 11, 2017, 12:57:30 AM10/11/17
to mintamil
சிவன் அனைத்து உயிர் குலத்திற்கும் பரம்பொருள் என்றுதானே சைவம் கூறுகின்றது. ஆதலால் அவன் வேதியனாக இருந்தால் யாருக்கு என்ன பிரச்சனை? அடியார் விரும்பும் வகையில் அவர்களுக்குக் காட்சியளிக்க வல்லவன்.

ஆதலால் அவன் எவ்வுருவில் தோன்றினாலும் சைவருக்கு எப்பிரச்சனையும் இல்லை.

இழை திருக்குறள் ஆய்வைப் பற்றியது. அதனால் இழையை மடைமாற்றாம் செய்ய வேண்டாம்.

நன்றி திரு. நா. கணேசனாரே.

அன்புடன் மு. கமலநாதன்






--

Thenee MK

unread,
Oct 11, 2017, 1:06:45 AM10/11/17
to mintamil
இன்றைய வைதிகச் சைவ நிலையை தாங்கள் குறிப்பிடுகின்றீர்கள். அதற்கு காரணம் தமிழர்களே அன்றி அயலார் அல்ல. இருக்க இடம் கொடுத்தோம் மடத்தைப் பிடுங்கி விட்டார்கள்.

வைதிகம் இல்லாமல் தென்னாடுடைய சைவம் தனித்து தனிப்பெரும் சமயமாக நிற்க முடியும்.

ஒரு சமயத்திற்கு வேண்டிய மெய்யியல், வழிபாட்டு நெறி, அடியார் என அனைத்தும் தோன்றிய தென்னாட்டுச் சைவம் தமிழரிடையே இருக்கும் பொழுது அயலார் நெறி நமக்கெதற்கு? 

வைதிகம் தென்னாட்டுச் சைவத்தில் வந்து ஒட்டிக் கொண்டது தான் நிலைத்து நிற்க.

உண்மை புரியாமல் ஏதாவது எழுதிக் கொண்டிருக்கலாம்.

இவ்விழை திருக்குறள் ஆய்வு பற்றியது என்பதால் வேற்றுப் பதிவுகளை தவிர்ப்போம். நன்றி
 
அன்புடன் மு. கமலநாதன்


  
2017-10-11 12:49 GMT+08:00 N. Ganesan <naa.g...@gmail.com>:

--

Thenee MK

unread,
Oct 11, 2017, 1:12:13 AM10/11/17
to mintamil

 

சிவனருள், அக்டோபர், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

குறள் சுட்டும் ஆணவம்

 

திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் நான்காம் குறள் சிந்தனைக்கு உரியது.

 

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

 

என்பது அக்குறள். இக்குறளில் வரும் இருள் என்னும் சொல்லாட்சி திருவள்ளுவரின் சித்தாந்த சிந்தனையைக் காட்டுகிறது. சைவ சமயத்தின் மெய்கண்ட சாத்திரங்களிலும் திருமுறைகளிலும் இருள் என்னும் சொல் ஆணவத்தைக் குறிப்பதாய் வருகிறது.

 

உயிர்களுக்கு அறியாமையும் அவிச்சையும் உண்டு என்று அகப் புறச் சமயங்கள் அனைத்தும் கூறுகின்றன. ஆனால், விளக்குவதில் சமயங்கள் அனைத்தும் கூரிய சிந்தனை உடையதாய் இல்லை. தெளிவற்ற, குழப்பமான முடிவுகளையே காட்டுகின்றன. வினாக்கள் பல எழுவதற்கும் இடமாய் இருக்கின்றன.

 

உயிர்களைக் கடவுள் படைத்தார் எனக் கூறும் புறச்சமயங்கள், கடவுள் படைத்த உயிர்களுக்கு உடனாக அறியாமையையும் படைத்துக் கொடுத்தாரா என்னும் வினாவுக்கு இடம் தருகின்றன.

 

கடவுள் உயிர்களைப் படைக்கவில்லை என்று கூறும் சமயங்களும், உயிர்கள் அநாதியில் தூய்மையாக இருந்தன, பின்னர் அறியாமையும் பெற்றன என்று கூறுகின்றன. தூய்மையாக இருந்த உயிர்களை அறியாமை பற்றுவதற்குக் காரணம் என்ன என்ற வினாவுக்கு சொல்லொணாதது என்று பதில் இல்லாத பதிலைத் தருகின்றன.

 

இச்செய்திகள் அனைத்தையும் திருவள்ளுவர் அறிந்திருக்க வேண்டும். அறியாமையால் உயிர்களுக்கு முனைப்பு ஏற்பட்டது. முனைப்பினால் செயல்பட்டபோது நல்வினை தீவினகள் சேர்ந்தன என்றார் திருவள்ளுவர். உயிர்களுக்கு வரும் அறியாமைக்குக் காரணம் கூறுவதில் தடுமாறும் சமயத் தத்துவங்கள் இருந்த காலத்தில் திருவள்ளுவர் அறியாமைக்குக் காரணம் காரணம் இருள் என்னும் ஆணவம் என்றார்.

 

இருள்சேர் இருவினை என்பது வள்ளுவர் கூற்று. இருளினால் வந்த இருவினைகள் என்றார். இருள் எவ்வாறு வினைகளுக்குக் காரணமாகும் என்று சிந்திக்க வேண்டும். இங்கு இருள் என்பது ஒரு குறியீடாக வேறு ஒரு பொருளைச் சுட்ட வேண்டும். ஏனெனில் நாம் காணும் இருள் கண்ணுக்குக் காட்சிகளை மறைக்குமேயன்றி வினைகளை ஏற்படுத்தாது. ஆகவே வினைக்குக் காரணமாவதும் இருள் என்று குறியீடாகச் சுட்டப்படுவதுமான பொருள் யாது என்று சிந்தித்தால் ஆணவம் என்னும் பொருளே இருள் என்று சொல்லப்பட்டது என்று தெளியலாம்.

 

திருவள்ளுவர் ஆணவத்தையே இருள் என்று குறிப்பிட்டார். ஆணவம் உயிருக்கு அறியாமையை ஏற்படுத்தும் பொருளாய் உள்ளது. ஆணவத்துடன் கடவுள் படைத்தாரா என்றால் இல்லை என்று கூறுவது சித்தாந்த சைவம். ஆணவம் அநாதி. உயிரும் அநாதி என்பது சித்தாந்தம். ஆணவம் ஒரு வியாபகப் பொருள் என்பதால் உயிரின் அறிவை அநாதியே மறைத்திருந்தது. மறைப்பினால் உயிருக்கு அறியாமை ஏற்பட்டது. அறியாமையால் முனைப்பும், முனைப்பால் வினைகளும் ஏற்பட்டன.

 

ஆணவ உண்மை

 

ஆணவ உண்மையை உணராத சமயத் தத்துவங்கள் அனைத்தும் உயிருக்கு ஏற்படும் மயக்கம் அல்லது அறியாமைக்குக் காரணம் கூறுவதில்லை. கூறுவாரும் பொருந்தக் கூறுவதில்லை. இருள்சேர் இருவினை எனத் தொடங்கும் குறளுக்குப் பரிமேலழகர் முதலான உரை ஆசிரியர்கள் கூறும் பொருந்தா உரைகளைக் கீழ்வருமாறு காணலாம்.

 

இருள்சேர் இருவினையும் சேரா – மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை ... இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் அவிச்சையை இருள் என்றும் ....” என்பது பரிமேலழகர் இருளுக்குத் தரும் விளக்கம். மயக்கம், அவிச்சை என்பது இவர் தரும் பொருள்.

 

அவிச்சை அல்லது இருளை இன்ன தன்மைத்து என ஒருவராலும் கூறப்படாமையின் என்றார் பரிமேலழகர். இருளை ஆணவம் என்று கூறி அதற்கு இலக்கணமும் கூறிய சித்தாந்த சைவத்தைப் பரிமேலழகர் அறியாது போனாரா, அறிந்து மறைத்தாரா என்பது சித்தாந்த சைவர்  வினா.

 

பரிதியார்: மும்மல வித்தாகிய பாவமானது - இவர் இருளைப் பாவம் என்றார்.

 

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு – 352

 

என்பது திருவள்ளுவர் இருள் என்னும் சொல்லை ஆண்ட மற்றோர் குறள். இக்குறளில் இருள் நீங்கி இன்பம் பயக்கும் என ஆணவ நீக்கம் வீடுபேற்றுக்குக் காரணமாகும் என்றார்.

 

இங்கு இருள் நீங்கி என்னும் தொடரை விளக்க வந்த பரிமேலழகர் பிறப்பினை நீக்கி...” என்றார். இருளைப் பிறப்பு என்றார்.

 

மணக்குடவர்: மயகத்தினின்று நீங்கி குற்றமற்ற அறிவுடையாருக்கு அறியாமையாகிய இருள் நீங்க முத்தியாகிய இன்பம் உண்டாம்.

 

பரிமேலழகர் இருளைப் பிறப்பு என்றார். மணக்குடவர் மயக்கம் என்றார். ஏன் உரை ஆசிரியர் இருவருக்குள் இத்துணை வேறுபாடு.

 

இருள் என்னும் சொல்லுக்கு உரை கூறுவதில் ஏற்படும் தடுமாற்றம் அனைத்துக்கும் காரணம் ஆணவ உண்மையை உணராமையே ஆகும். சைவம் கூறும் ஆணவ உண்மையை உணராத காரணத்தால் பிற சமயம் சார்ந்த உரையாசிரியர் ஆணவத்துக்கு இருள் உவமை என்பதை ஏற்க மறுத்தனர். இக்கரணத்தால் ஆணவ உண்மையையும் மறுத்தனர்.

 

இதனால் திருவள்ளுவரின் சைவத் திறனை மறைத்தே உரை செய்தனர். சிவசிவ.

     

செல்வன்

unread,
Oct 11, 2017, 1:54:07 AM10/11/17
to mintamil
கமலநாதன் ஐயாவை பாராட்டுகிறேன்.

இதுபோன்ற தெளிவான, அமைதியான , பொருள்சார்ந்த விளக்கங்களை காண்கையில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி ஐயா

செல்வன்

Thenee MK

unread,
Oct 11, 2017, 1:57:21 AM10/11/17
to mintamil
சிவசிவ

நன்றி திரு. செல்வன் அவர்களே

அன்புடன் மு. கமலநாதன்

--

Thenee MK

unread,
Oct 11, 2017, 2:10:11 AM10/11/17
to mintamil

குறள் 21 - நீத்தார் பெருமை 

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு


தமிழ்நாட்டு அரியலூரைச் சார்ந்த சிவதிருமதி. சித்திரா அம்மையார் மேற்கூறிய குறளுக்கு அளித்த சைவ விளக்கம்.

அன்புடன் மு. கமலநாதன்
 


2017-10-10 20:59 GMT+08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
WhatsApp Audio 2017-09-04 at 07.24.34.ogg

Thenee MK

unread,
Oct 11, 2017, 2:18:09 AM10/11/17
to mintamil
குறள் 11 - வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று


தமிழ் நாட்டு அரியலூரைச் சார்ந்த சிவதிருமதி. சித்திரா அம்மையார் மேற்கூறிய குறளுக்கு வழங்கிய சைவ விளக்கம்.
 
அன்புடன் மு. கமலநாதன்


 




 
2017-10-10 20:59 GMT+08:00 kanmani tamil <kanmani...@gmail.com>:
WhatsApp Audio 2017-08-25 at 10.04.11.ogg

Suba

unread,
Oct 11, 2017, 12:17:32 PM10/11/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-11 4:54 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:


 

ஏழாம் நூற்றாண்டு தேவாரத் திருமுறையில் சித்தாந்த கருத்துக்கள் நிரம்பி இருக்கும் பொழுது பதிமூன்றாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தத்தை நிறுவினார் என்பது எப்படி பொருந்தும்?


​ஓரிரு முறை உங்களிடம் வெவ்வேறு பதிவுகளில் கேட்டு விட்டேன். 7ம் நூற்றாண்டின் சைவ சித்தாந்தம் யாது ? யார் 7ம் நூற்றாண்டில் (அதாவது 13, 14 மெய்க்காண்டார் சைவ சித்தாந்தம் நிறுவுவதற்கு முன்னர் ​) சைவ சித்தாந்தம் என்பது இது தான் என வரையறுத்தவர்?  நூலின் பெயர் , ஆசிரியர், அந்த வரிகள் ஆகியனவற்றை கொடுத்தால்  நன்று.

சுபா


 
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

Thenee MK

unread,
Oct 11, 2017, 8:37:47 PM10/11/17
to mintamil

 

சுபாவின் கேள்வி:


#ஓரிரு முறை உங்களிடம் வெவ்வேறு பதிவுகளில் கேட்டு விட்டேன். 7ம் நூற்றாண்டின் சைவ சித்தாந்தம் யாது ? யார் 7ம் நூற்றாண்டில் (அதாவது 13, 14 மெய்க்காண்டார் சைவ சித்தாந்தம் நிறுவுவதற்கு முன்னர் ​) சைவ சித்தாந்தம் என்பது இது தான் என வரையறுத்தவர்?  நூலின் பெயர் , ஆசிரியர், அந்த வரிகள் ஆகியனவற்றை கொடுத்தால்  நன்று.#

 

பதில்:


சித்தாந்தம் என்பது சிவாகமத்தின் மெய்யியலாக விளங்கும் ஞானபாதமாகும். அவ்வாறு வரையறுத்தது ஆகமமே. அதற்கான ஆதாரங்களை அறவாழி அந்தணன் இழையில் பதிவிட்டிருந்தேன் தாங்கள் படிக்கவில்லை போலும்.

 

மீண்டும் இவ்விழையில் பதிவு செய்கின்றேன். படித்துப் புரிந்து கொள்ளவும்.

 

1)        காமிகா ஆகமத்தின் உபாகமாகிய மிருகேந்திர ஆகம ஞானபாதத்தின் இரண்டாம் அத்தியாயத்தை இத்துடன் இணைக்கின்றேன்.


1 & 2-வது வடமொழி சுலோகம்;

9-வது வடமொழி சுலோகம்;

29-வது வடமொழி சுலோகம் ஆகியவற்றுடன் கூடிய ஆங்கில மொழி பெயர்ப்பில் காண்க. இதில் 29-வது சுலோகத்தில் ஞானபாதத்தினை வடமொழியிலும் சைவ சித்தாந்தம் என்று வரையறுத்துள்ளதைக் காண்க.

 

2)        மாமண்டூர் ஸ்ரீ இராசரத்தினம் அறவாரியம் வெளியிட்ட காமிகா ஆகமத்தின் பூர்வ பாகத்திற்கான  ஆங்கில அணிந்துரையையும் முன்னுரையையும் இத்துடன் இணைக்கின்றேன் அதில் ஆகமத்தை சித்தாந்தம் என்று குறிப்பதையும் காண்க.

 

3)        தென் இந்திய அர்சகர் சங்கம் வெளியிட்ட காமிக ஆகமத்தின் கிரியா பாதப் பூர்வ பாகத்திற்கான ஈசான தேவன் பெ.ஏ. கபாலி அவர்களின் முன்னுரையில் 7ஆம் பக்கம் இரண்டாவது பத்தி இறுதியில் சிவாகமம், சித்தாந்தம் என்ற பெயரும் பெறுவதாக கூறுவதைக் காண்க.


இவ்விளக்கங்கள் தங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவில்லையானால் அதற்கான காரணத்தைக் கூறி மேலும் விளக்கம் கேட்டால் தெளிவிப்போம். சிவசிவ.

மிருகேந்திர ஆகமம் வித்தியா பாதம்.pdf
காமிகா ஆகமம் கிரியா பாதம்.pdf
Kamika-Agama-English-Intro.pdf

Suba

unread,
Oct 13, 2017, 5:34:37 AM10/13/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-12 2:37 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:

 

சுபாவின் கேள்வி:


#ஓரிரு முறை உங்களிடம் வெவ்வேறு பதிவுகளில் கேட்டு விட்டேன். 7ம் நூற்றாண்டின் சைவ சித்தாந்தம் யாது ? யார் 7ம் நூற்றாண்டில் (அதாவது 13, 14 மெய்க்காண்டார் சைவ சித்தாந்தம் நிறுவுவதற்கு முன்னர் ​) சைவ சித்தாந்தம் என்பது இது தான் என வரையறுத்தவர்?  நூலின் பெயர் , ஆசிரியர், அந்த வரிகள் ஆகியனவற்றை கொடுத்தால்  நன்று.#

 

பதில்:


​​
சித்தாந்தம் என்பது சிவாகமத்தின் மெய்யியலாக விளங்கும் ஞானபாதமாகும். அவ்வாறு வரையறுத்தது ஆகமமே. அதற்கான ஆதாரங்களை அறவாழி அந்தணன் இழையில் பதிவிட்டிருந்தேன் தாங்கள் படிக்கவில்லை போலும்.

 


​புரிந்தது கமலநாதன். ​
சித்தாந்தம் என்பது சிவாகமத்தின் மெய்யியலாக விளங்கும் ஞானபாதமாகும்
.
​ 
எனக் கூறுகின்றீர்கள், மீண்டும் நான் கேட்ட கேள்வியை கேட்பதில் பொருளில்லை என்பதால் இந்தக் கேள்வியை உங்களிடத்தில் தொடர மாட்டேன்.
நன்றி
சுபா


Thenee MK

unread,
Oct 13, 2017, 12:19:58 PM10/13/17
to mintamil

 

சிவாகமத்தின் ஞானபாதமே சித்தாந்தத்தின் மூலம் என்பது சிவாகமத்தை உய்த்துணர்ந்த சைவ அறிஞர் பெருமக்களின் கருத்தாகும். அவ்வாகமங்கள் கி.மு.–க்கு முன்னமே தென்னாட்டில் இருந்து வந்துள்ளதை ஆய்வு செய்து அறிவித்த இரண்டு சிறந்த நூல்களை இவ்விழையில் இதற்கு முன்பு பதிந்தோம். இது எமது சொந்த கருத்தல்ல என்பதை மின் தமிழார் புரிந்து கொண்டால் தமிழர் உய்வடைவோம்.

 

அறிவுக்கு (சித்) அந்தமாகி இருப்பது முற்றறிவாளனால் உணர்த்தப்படும் இறையறிவே அன்றி ஆணவமல மறைப்பில் அறியாமையில் அழுந்தியிருக்கும் ஆன்ம அறிவால் பெறப்படுவது  சித்தாந்தமாகாது. இறைவன் திருவருளால் அறியாமை நீக்கம் பெற்று இறையறிவின் உண்மையை எடுத்தியம்புவது நால்வர் மற்றும் சந்தானகுரவர் போன்றோரின் அருட்செயலாகும். அவ்வகையில்தான் தென்னாடுடைய தமிழர் தேவாரத் திருவாசகத்தையும், மெய்கண்ட சாத்திரங்களையும் இறையருளால் பெற்றோம்.    

 

சித்தாந்தத்தில் உயிர் அநாதி என்பது தோற்றமும் அழிவும் இல்லாதது என பொருள்படும். ஏழு வகை பிறப்பில் ஏதாவது ஒர் உடல் பெறுவது அதனதன் வினைப்பயனைப் பொருத்தது என்பதும் இதனால் அறியப்படும். இம்மெய்யியல் தத்துவத்தை அறிந்து ஏற்று வாழும் தமிழருக்கு ஏது வர்ணாசிரம சாதிய பேதம்?

 

இருக்கு வேதத்தில் பத்தாவது மண்டலத்தில் 90-வது சூக்தத்தில் கூறப்படும் நால்வகை வருணாசிரம பேதம் சித்தாந்தத்தில் (சிவாகமத்தின் ஞானபாதத்தில்) கிடையாது. ஆகையால் வைதிகத்தைத் தென்னாடுடைய சைவத்திலிருந்து பிரித்தால் தென்னாட்டுத் தமிழருக்கு நால்வர்ண பேதம் கிடையாது. அதனால் சாதியத்தையும் சமயத்தின் பெயரில் தமிழரிடையே திணிக்க இடமில்லை என்பது அறியப்படும். எத்தமிழருக்கு வர்ணாசிரம சாதிய பேதம் சாதகமாயிருக்குமோ அவரே வைதிக சைவத்தைச் சார்ந்து நிற்க வேண்டி தமிழருக்குப் பாடம் போதிப்பார். அத்தகையோர் அறியாமையுடையோர் என்பதையறிந்து அறிவுடையத் தமிழர் அவரைப் புறந்தள்ளலாம்.

 

வேதத்தின் வர்ணாசிரம பாகுபாடுகளை பிராமண வர்ணம் நீங்கலாக மற்ற மூன்று வர்ண பேதங்களையும் சமணர் சாத்திர நூல் ஏற்கின்றது. அதன் அடிப்படையில் தமிழக மக்களிடையே தொழிற்பேதத்தை ஏற்படுத்தி பண்டைய வாழ்க்கைப் படிமுறையை அமைத்ததில் சமணர் முக்கிய  பங்கு வகிக்கின்றனர். அதுவே பின்னர் தொழிற்பேதத்தைச் சார்ந்த சாதிய முறையாகியது  அதற்கான ஆதாரமாக திருக்குறள் ஆராய்ச்சியும் ஜைனசமய சித்தாந்த விளக்கமும் என்ற நூலை வெளியிட்ட தி. ஆதிநயினார் அவர்கள் குறிப்பிடுவது சமணரின் சாகாதர்மம் மற்றும் மகாபுராணம் இரண்டுமாம். அதற்கான நூல் ஆதாரத்தை இத்துடன் இணைக்கிறோம்.    

 

இவ்வாறு பண்டையத் தமிழக மக்களிடையே தொழிற்பேதத்தை ஏற்படுத்தி வாழ்க்கை முறை அமைத்ததை திருவள்ளுவர், பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் என்று கேள்வி கேட்டு கண்டிக்கிறார். இக்குறள் இதுநாள் வரை வைதிகரை மட்டுமே குறித்துக் கூறப்பட்டது என்று தமிழறிஞரில் பலர் நமக்குப் பாடம் போதித்து வந்துள்ளனர்.  ஆனால் இக்குறள் வழி சமணரையும் சேர்த்தே திருவள்ளுவர்  கண்டித்தார்  என்னும் உண்மையை இன்றாவது அத்தகையோர் அறிவார் என எதிர்பார்க்கிறோம்.

 

சமணரின் அத்தகைய வர்ணாசிரம வாழ்வியல் நெறியைக் கண்டித்த திருவள்ளுவர் சமணரா? அல்லது திருக்குறள்தான் சமணரின் நூலா? அறிவுடைய தமிழர் சிந்திக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன். சிவசிவ.

Thenee MK

unread,
Oct 13, 2017, 12:31:27 PM10/13/17
to mintamil
Inline image 1
Inline image 3Inline image 2Inline image 4

Thenee MK

unread,
Oct 14, 2017, 1:04:49 AM10/14/17
to mintamil

சிவசிவ


சைவ சித்தாந்தம் என்னும் மெய்யியல் மெய்கண்ட சாத்திரங்களின் தொடக்கக் காலமாகிய 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பு கிடையாதென்று ஒரு சாரர் மின் தமிழில் இதுநாள் வரை எழுதி வந்ததும் அதனை மறுக்கப் பல சான்றுகளுடன் சைவ சித்தாந்தம் என்பதின் மூலம் சிவாகமத்தின் ஞானபாதமே என்று அறவாழி அந்தணன் இழையிலும் இவ்விழையிலும் எழுதி வந்துள்ளோம். அதுவும் போதாது என்று கருதுவோருக்காக இறுதியாக சந்தான குரவரின் நூலாதாரத்தைக் கொண்டே விளக்கினால் போதுமானதாகும் என்றெண்ணி இப்பதிவைச் செய்கிறோம்.

 

சிவஞான போதம்


மெய்கண்டார் அருளிய சிவஞானபோதம் என்னும் நூலின் மூலம் இரவுரவ ஆகமத்தின்கண் கூறப்பட்டதென்பதற்கான சான்றுகள் பின்வருமாறு:

 

அந்நூலின் சிறப்புப் பாயிரத்தில் கூறப்பட்ட உயர் சிவஞானபோதம் உரைத்தோன்” என்பதற்கு சித்தாந்த சரபம் ஆ. ஆனந்தராசன் அவர்களின் பதவுரையும் விளக்கவுரையும் இத்துடன் இணைக்கிறோம் (நர்மதா பதிப்பகம் – நான்காம் பதிப்பு – 2007) . அதில் சிவஞானபோதம் என்பது வடமொழி நூலையொட்டிக் கூறப்பட்டதென்று விளக்கினார் அம் முதுமுனைவர்.   

 

அவர் வடமொழி நூல் என்றது இரவுரவ ஆகமத்தின்கண் கூறப்பட்ட ஒரு படலம் என்பதை நிருவ திருவாவடுதுறை ஆதீன வரலாறு (1950) என்னும் நூலின் தேவையானப் பக்கங்களை இவ்விடம் இணைக்கிறோம். அந்நூல் திருவாவடுதுறை ஆதின 20-வது குருமகா சந்நிதானத்தின் கட்டளைப்படி எழுதப்பட்டதாகும். சிவஞானபோதம் இரவுரவ ஆகமத்தின் ஒரு படலம் என்னும் உண்மையை அந்நூலின் 3ஆம் பக்கத்தில் காண்க.

 

சிவஞான சித்தியார்          

 

மெய்கண்டாரின் சிவஞானபோதத்திற்கு வழிநூலாகிய சிவஞான சித்தியாரில் அதன் பரபக்க மங்கல வாழ்த்தில் சித்தியாரின் 8வது பாடலுக்கு தத்துவப்பிரகாசர் வரைந்த உரையுடன் இவ்விடம் பதிவு செய்கிறோம்:

 

சுத்தவடி வியல்பாக வுடைய சோதி சொல்லியஆ கமங் களெலாஞ் சூழப் போயும்

ஒத்துமுடி யுங்கூட ஒரி டத்தே ஒருபதிக்குப் பலநெறிக ளுளவா னாற்போற்

பித்தர்குணமது போல ஒருகா லுண்டாய்ப் பின்னொருகால் அறிவின்றிப் பேதை யோராய்க்

கத்திடுமான் மாக்களுரைக் கட்டிற் பட்டோர் கனகவரை குறித்துப்போய்க் கடற்கே வீழ்வார்.

   

பொழிப்புரை: தருமை ஆதின விளக்கவுரை – தத்துவப்பிரகாசகர்

 

நூற்சிறப்பு - சுத்த . . . சோதி ஞானமே தனக்குச் சுதந்திரவடிவாகவுடைய இறைவன், சொல்லிய . . . ஒரிடத்தே சமய பேதங்கடோறும் அவனருளிச்செய்த ஆகமங்களெல்லாம் பலபேதமாயினும் ஞானபாதம் எல்லா ஆகமங்களினும் தம்முளொத்துச் சென்று ஒரு பொருளையே நோக்கிமுடியும். அஃதென்போல வென்னில், ஒருபதிக்குப் . . .போல் ஓரூர்க்குண்டாகிய வழிகளெல்லாம் பலபேதப்பட்டதேனும் சேர அவ்வூரையே நோக்கிக்கிடந்தாற்போலும், பித்தர் . . . பட்டோர் எல்லா ஆகமங்களிலும் ஞான பாதம் ஒக்குமென்று கண்டு முத்தியடைந்திருக்கும் ஆன்மாக்கள்போ லாகாமற் பித்தேறினோர் குணம்போல மருளுந்தெருளுமாய் முத்தியடையத்தக்க நெறியைக் காணாமல் அந்நெறியைக் கண்டாற்போலக் கூப்பிட்டுத்திரியும் அறிவிலோரென்னும் பரசமயிகளது பசு நூற்கட்டுக்குட்பட்டோர், கனகவரை .... வீழ்வார் மகாமேருவைக்குறித்துப் போக ஒருப்பட்டவன் அவ்வழி சென்றெய்தாமல் மற்றொருதிசையே போய்க் கடற்கே வீழ்ந்தாழுந் தன்மைபோலும்.

 

உண்மை விளக்கம்

 

மனவாசகங் கடந்தார் அருளிய இந்நூலின் காப்புச் செய்யுளில் வண்மை தரும் ஆகமநூல் வைத்த பொருள்வழுவா உண்மை விளக்கம் உரை செய்யத்... ஐந்துகரத்தனை வணங்கி தொடங்குவதாகக் கூறும் செய்யுளுக்கு முதுமுனைவர் ஆ. ஆனந்தராசன் அவர்களின் பதவுரையும் விளக்கவுரையும் இவ்விடம் இணைக்கிறோம். அதனில் சிவாகமங்களில் கூறப்பட்ட கருத்திற்குச் சிறிதும் மாறுபடாது இவ் உண்மை விளக்கம் என்னும் நூலை  இயற்றுகிறேன் என்று கூறுவதாக உரையாசிரியர் விளக்குவதைக் காண்க.

 

சிவபிரகாசம்

 

உமாபதி சிவாச்சாரியார் அருளிய சிவபிரகாசம் என்னும் சார்பு நூலில் பதியிலக்கணம் பற்றி கூறும் முதலாவது பாடலில்,

 

பலகலைஆ கமவேதம் யாவையினுங் கருத்துப்

    பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே அதுதான்

நிலவும்அரு உருவின்றிக் குணம்குறிக ளின்றி

    நின்மலமாய் ஏகமாய் நித்த மாகி

அலகிலுயிர்க் குணர்வாகி அசல மாகி

    அகண்டிதமாய் ஆநந்த உருவா யன்றிச்

செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த்

    திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே

 

இதற்கு தருமை ஆதின விளக்கவுரை நூலில் மதுரைச் சிவபிரகாசர் அளித்த பொழிப்புரையை சுருக்கி இவ்விடம் பதிவு செய்கிறோம்:

 

“பலகலை ஆகமவேதம் யாவையினுங் கருத்து பலகலை ஞானங்களாகச் சொல்லப்பட்ட ஆகமங்களுக்கும் வேதங்களுக்கும் இவையிற்றின் விரிந்த நூல்களுக்கும் துணிவாவது; பதி பசு பாசந்தெரித்தல் பதியையும் பசுவையும் பாசத்தையுங் கூறு செய்தல். இவையிற்றின் முதற்கூறப்பட்ட பதியின்தன்மை யெங்ஙனெயென்னில்; பதிபரமே அந்தப் பதியாவது எல்லாவற்றிற்கும் மேலாயிருப்பதொன்று; அதுதான் அந்தப் பரமேயென்று சொல்லப் பட்ட பதியானதன் இயல்பு எங்ஙனேயென்னில்; நிலவும் அருவுருவின்றிவிளங்கக்காணப்படுவதுங் காணப்படாததுமல்லவாய்; நிலவுமென்றது பொருந்தவெனவுமாமென அறிக; குணங்குறிகளின்றி ஒரு குணங்களும் ஓரடையாளங்களு மில்லையாய்;நின்மலமாய்மலரகிதமாய்; ஏகமாய் ஒன்றாயிருப்பதாய்; நித்தமாகி அழியாததாய்; அலகிலுயிர்க் குணர்வாகி எண்ணிறந்த ஆன்மாக்களுக்கும் அறிவாய்; அசலமாகி சலிப்பற்றதாய்; அகண்டிதமாய் கண்டிக்கப்படாததாய்; ஆநந்த உருவாய் இன்ப சொரூபமாய்;அன்றிச் செலவரிதாய்; மாறுபட்டவர்களுக்குச் சென்று கூடுதற் கரிதாய்; செல்கதியாய் வழிபட்டவர்களுக்குச் சென்று பொருந்துகைக்கு இடமாகிய முத்திநெறியாய்; சிறிதாகிப் பெரிதாய் அணுவுக்கணுவாய் மகத்துக்கு மகத்தாய்;திகழ்வது தற்சிவமென்பர்இப்படி விளங்காநின்றது உண்மையான சிவமென்று சொல்லுவார்கள்; தெளிந்துளோரே சித்தாந்தத் தெளிவுவந்த பெரியோர்கள்.

 

இறுதியாக சைவ வினாவிடை என்னும் நூலை வரைந்த யாழ்பானத்து நல்லூர் ஆறுமுக நாவலரும் வேதாகமவியல் என்னும் தலைப்பில்,

 

“சிவபெருமான் ஆன்மாக்கள் பொருட்டு அருளிச் செய்த முதனூல்கள் எவை? என்னும் கேள்விக்குப் பதிலாக:

 

“வேதம் சிவாகமம் என்னும் இரண்டுமாம். வேதத்தின் பெயர், சுருதி நிகமம். ஆகமத்தின் பெயர் தந்திரம், மந்திரம், சித்தாந்தம் என்று விளக்கியுள்ளார்.

 

இதனால் மெய்கண்ட சாத்திரங்களும் வேதாகம நூல்களில் சொல்லப் பட்ட முப்பொருள் உண்மையைக் கூறுவனவேயன்றி வேறொன்றில்லை என்பது புரியும்.

 

சிவாகமத்தின் ஞான பாதம் சித்தாந்தம் என்பதை யார் வரையரை செய்தது என்ற கேள்விக்கு எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி விளக்கப்பட்டு விட்டதால் சைவ சித்தாந்தம் என்னும் மெய்யியல் திருக்குறளின் காலத்திற்கு முற்பட்டதென்பது உலகத் தமிழருக்கு இதனால் நன்கு விளங்கட்டும். சிவசிவ.

சிவஞான போதம் - சிறப்புப் பாயிரம்.pdf
திருவாவடுதுறை ஆதின வரலாறு.pdf
உண்மை விளக்கம் - காப்பு.pdf

தேமொழி

unread,
Oct 15, 2017, 1:40:41 AM10/15/17
to mint...@googlegroups.com

நூல்:   ரிஷபா ஆதிபகவன் - தத்துவ சாஸ்திரமும் மனிதப் பண்பும் போதித்த ஆதி போதகர்
ஆசிரியர்:    ஸ்வாமி ஆர்.பி. பிரக்வாட்

நூலில் பக்கம் 30 இல் மனுஸ்ருதி மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஆதி ஜிநநாகிய ரிஷபா என்பவரே முதல்வர் என்கிறது. 

ஆரண்யகா :
ரிஷப ஏவ பகவான் ப்ரஹ்மே என்கிறது 

"இந்த யுக தோற்றத்து முற்பகுதியில் தோன்றிய ஆதி ஜிநநாகிய ரிஷபா வானுலகோரும் வந்தித்து வழிபட தத்வார்த்த வீரனாக உலக மஹா நியதிகளை தபஸ்விகளுக்கும் வகுத்தளித்த முதல்வனாகும்” என்கிறது மனுஸ்ருதி. 

திருக்குறள் : 
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு."

இவை குறிப்பது முதல் ஆசான், ஆதி பகவன்  என்பவர் ரிஷபநாதர் என்பதைத்தான்.

இவை சமண சமய இலக்கியங்களல்ல.

வைதீக சமய இலக்கியங்கள்தான் இவ்வாறு கூறுகின்றன. 


..... தேமொழி 

Thenee MK

unread,
Oct 15, 2017, 2:44:40 AM10/15/17
to mintamil

சிவசிவ

 

தன் வாதத்தை நிருவ வேண்டிய ஆர்வத்தின் கோளாறு காரணமாக கண்டதையெல்லாம் கை காட்டி கருத்துப் பதிவு செய்வதற்கு முன் மூளைக்கு வேலை கொடுப்பது நலமாகும்.

 

முதலில் மனு சிமிருதி நூலின் வர்ணாசிரம பேதத்தை திருவள்ளுவர் ஏற்கவேயில்லையென்று எத்தனை இடத்தில் இந்த மின் தமிழில் தங்கள் ஆணித்தரமான கருத்தாக எழுதியிருப்பீர்கள்? அப்படியெல்லாம் மனு சிமிருதி நூலை மறுத்து விட்டு அதே நூலின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆதிபகவன் என்று கூறினார் என்றால் தப்பு யாரிடம் உள்ளது?

 

வடக்கே தோன்றிய ஒரு நூலின் உதவி கொண்டுதான் தெற்கே தமிழரிடம் தோன்றிய ஓர்  அறநூலுக்கு விளக்கம் கொடுக்க முயல வேண்டுமா? சிந்தியுங்கள். புன்மை நெறி கொண்டு வாழ்ந்தோர் நெறியா தங்களுக்கு ஆதார நூலாக வேண்டும்? என்னே அறியாமை!

 

“இந்த யுக தோற்றத்து முற்பகுதியில் தோன்றிய ஆதி ஜிநநாகிய ரிஷபா வானுலகோரும் வந்தித்து வழிபட தத்வார்த்த வீரனாக உலக மஹா நியதிகளை தபஸ்விகளுக்கும் வகுத்தளித்த முதல்வனாகும்” என்கிறது மனுஸ்ருதி (சிமிருதி)”

 

அந்த நூலை அடியேன் இன்னும் ஆராயவில்லை. அதற்கான தேவையும் இருக்காது என்று நம்புகின்றேன். தங்கள் கருத்தில் கண்ட உண்மையற்ற கூற்றை கண்ட பிறகு அத்தகைய நூலைப் படிப்பதும் நேர விரயமாகும்.

 

தங்கள் கருத்தில் தோன்றிய” என்னும் சொல்லுக்கான விளக்கம் என்ன? எப்படி தோன்றினார்? தானே தோன்றினாரா அல்லது மற்றொருவரால் தோற்றுவிக்கப் பட்டாரா? என்பதை விளக்கவும். அதன்பின் தங்கள் கருத்தில் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக் காட்டி எமது பதிலை முன் வைப்போம். சிவசிவ

 

அன்புடன் மு. கமலநாதன்


இவை சமண சமய இலகியங்களல்ல.

வைதீக சமய இலக்கியங்கள்தான் இவ்வாறு கூறுகின்றன. 


..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 15, 2017, 3:44:11 AM10/15/17
to mint...@googlegroups.com


On Saturday, October 14, 2017 at 11:44:40 PM UTC-7, தேனீ wrote:

சிவசிவ

 

தன் வாதத்தை நிருவ வேண்டிய ஆர்வத்தின் கோளாறு காரணமாக கண்டதையெல்லாம் கை காட்டி கருத்துப் பதிவு செய்வதற்கு முன் மூளைக்கு வேலை கொடுப்பது நலமாகும்.

 

முதலில் மனு சிமிருதி நூலின் வர்ணாசிரம பேதத்தை திருவள்ளுவர் ஏற்கவேயில்லையென்று எத்தனை இடத்தில் இந்த மின் தமிழில் தங்கள் ஆணித்தரமான கருத்தாக எழுதியிருப்பீர்கள்? அப்படியெல்லாம் மனு சிமிருதி நூலை மறுத்து விட்டு அதே நூலின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆதிபகவன் என்று கூறினார் என்றால் தப்பு யாரிடம் உள்ளது?

 

வடக்கே தோன்றிய ஒரு நூலின் உதவி கொண்டுதான் தெற்கே தமிழரிடம் தோன்றிய ஓர்  அறநூலுக்கு விளக்கம் கொடுக்க முயல வேண்டுமா? சிந்தியுங்கள். புன்மை நெறி கொண்டு வாழ்ந்தோர் நெறியா தங்களுக்கு ஆதார நூலாக வேண்டும்? என்னே அறியாமை!



சமண சமயம் வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமயம். 

அக்காலத்தில் தமிழ் மண்ணில் பிறந்தோரில்  சிலரும்  வடக்கிருந்து வந்த சமயங்களைப் பின்பற்றிய தமிழர்களே.  

திருக்குறளில் அது பொதுமறை நோக்கில் எழுதபட்டாலும்  சமண சமயத் தாக்கம் உள்ளது, அது கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் முதல் குறளிலேயே வெளிப்படுகிறது.

அது குறிப்பிடும் ஆதிபகவன் யாரென வைதீக சமய நூல்களும் காட்டுகின்றன. 


இது corroboration.

இதற்கு நாம் மனுவின் கொள்கைகளை ஏற்க வேண்டியத் தேவையில்லை.  

காஞ்சியில் புத்தம் இருந்த வரலாற்று செய்திகளுக்கான வெளிப்படையான சான்றுகள் இன்றில்லாவிட்டாலும்  பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) போன்றவர்களின் வெளிநாட்டுப் பயணக் குறிப்பில் நாம் தெரிந்து கொள்வதில்லையா, அதை நம் வரலாற்று செய்தியை உறுதி செய்வதாக ஏற்றுக் கொள்வதில்லையா?  அதற்காக நாம் புத்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்  என்றா பொருள் கொள்வோம், செய்தியை  வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப் படுத்துகின்றன என்றுதான் சொல்வோம்.

குப்தர் காலத்தில் தொடங்கிய இந்துமத தொகுப்பு இலக்கியங்களில்   ஒன்றான மனு நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், நமக்குத் தேவையானது குறிப்பு மட்டுமே. 


..... தேமொழி 



 

 

“இந்த யுக தோற்றத்து முற்பகுதியில் தோன்றிய ஆதி ஜிநநாகிய ரிஷபா வானுலகோரும் வந்தித்து வழிபட தத்வார்த்த வீரனாக உலக மஹா நியதிகளை தபஸ்விகளுக்கும் வகுத்தளித்த முதல்வனாகும்” என்கிறது மனுஸ்ருதி (சிமிருதி)”

Thenee MK

unread,
Oct 15, 2017, 3:57:48 AM10/15/17
to mintamil

#சமண சமயம் வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமயம்#

 

 

அப்படியானால் அது தமிழருக்கு அயலார் நெறியாகும். பௌத்தர் சமணர் வருகைக்கு  முன் தமிழரிடமிருந்த இறை கொள்கை யாது? கடவுள் ஏற்பா அல்லது கடவுள் மறுப்பா?

 

அன்புடன் மு. கமலநாதன்




2017-10-15 15:44 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, October 14, 2017 at 11:44:40 PM UTC-7, தேனீ wrote:

சிவசிவ

 

தன் வாதத்தை நிருவ வேண்டிய ஆர்வத்தின் கோளாறு காரணமாக கண்டதையெல்லாம் கை காட்டி கருத்துப் பதிவு செய்வதற்கு முன் மூளைக்கு வேலை கொடுப்பது நலமாகும்.

 

முதலில் மனு சிமிருதி நூலின் வர்ணாசிரம பேதத்தை திருவள்ளுவர் ஏற்கவேயில்லையென்று எத்தனை இடத்தில் இந்த மின் தமிழில் தங்கள் ஆணித்தரமான கருத்தாக எழுதியிருப்பீர்கள்? அப்படியெல்லாம் மனு சிமிருதி நூலை மறுத்து விட்டு அதே நூலின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆதிபகவன் என்று கூறினார் என்றால் தப்பு யாரிடம் உள்ளது?

 

வடக்கே தோன்றிய ஒரு நூலின் உதவி கொண்டுதான் தெற்கே தமிழரிடம் தோன்றிய ஓர்  அறநூலுக்கு விளக்கம் கொடுக்க முயல வேண்டுமா? சிந்தியுங்கள். புன்மை நெறி கொண்டு வாழ்ந்தோர் நெறியா தங்களுக்கு ஆதார நூலாக வேண்டும்? என்னே அறியாமை!



சமண சமயம் வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமயம். 

அக்காலத்தில் தமிழ் மண்ணில் பிறந்தோரில்  சிலரும்  வடக்கிருந்து வந்த சமயங்களைப் பின்பற்றிய தமிழர்களே.  

திருக்குறளில் அது பொதுமறை நோக்கில் எழுதபட்டாலும்  சமண சமயத் தாக்கம் உள்ளது, அது கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் முதல் குறளிலேயே வெளிப்படுகிறது.

அது குறிப்பிடும் ஆதிபகவன் யாரென வைதீக சமய நூல்களும் காட்டுகின்றன. 


இது corroboration.

இதற்கு நாம் மனுவின் கொள்கைகளை ஏற்க வேண்டியத் தேவையில்லை.  

காஞ்சியில் புத்தம் இருந்த வரலாற்று செய்திகளுக்கான வெளிப்படையான சான்றுகள் இன்றில்லாவிட்டாலும்  பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) போன்ற வெளிநாட்டுப் பயணக் குறிப்பில் நாம் தெரிந்து கொள்வதில்லையா, அதை நம் வரலாற்று செய்தியை உறுதி செய்வதாக ஏற்றுக் கொள்வதில்லையா?  அதற்காக நாம் புத்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்  என்றா பொருள் கொள்வோம், செய்தியை  வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப் படுத்துகின்றன என்றுதான் சொல்வோம்.

Thenee MK

unread,
Oct 15, 2017, 4:17:32 AM10/15/17
to mintamil

 

#இது corroboration#

 

 

சட்ட ரீதியில் “corroborating evidence” என்பதன் பொருள் நீதிமன்றத்தின் முன் வைக்கப் பட்ட ஆதாரத்தை ஆமோதித்துச் சார்பற்ற மற்றொரு ஆதாரத்தைக் கொண்டு முதல் ஆதாரத்தை நிருவுவதாகும்.

 

முதல் ஆதாரம்: “ஆதி ஜிநநாகிய ரிஷபா என்பவரே இந்த யுக தோற்றதிற்கு முற்பகுதியில் தோன்றியவர்” என்பதாகும்.

 

அதனை ஆமோதித்து ஆதாரமாகக் காட்டப் படுவது: வைதிக மத கோட்பாட்டைக் கூறும் மனு சிமிருதி என்னும் நூலாகும்.

 

சமணரின் நிலைப்பாடு என்ன?: மனு சிமிருதியில் கூறப்படும் பிராமணவியலை ஏற்க மறுப்பதாகும்.

 

அப்படியானால் சமணருக்கு மனு சிமிருதி சார்பற்ற ஆதாரமா? எங்கே சட்டம் பயின்றீர்கள்?



 

 


2017-10-15 13:40 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
இவை சமண சமய இலகியங்களல்ல.

வைதீக சமய இலக்கியங்கள்தான் இவ்வாறு கூறுகின்றன. 


..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 15, 2017, 4:28:34 AM10/15/17
to மின்தமிழ்
நான் சட்டம் பயிலவில்லை ஐயா. 

நான் படித்தது research methodology.  



Triangulation

Definition

Triangulation involves using multiple data sources in an investigation to produce understanding.

Some see triangulation as a method for corroborating findings and as a test for validity.  This, however, is controversial.  This assumes that a weakness in one method will be compensated for by another method, and that it is always possible to make sense between different accounts.  This is unlikely.  

Rather than seeing triangulation as a method for validation or verification, qualitative researchers generally use this technique to ensure that an account is rich, robust, comprehensive and well-developed.


Reasons to triangulate

A single method can never adequately shed light on a phenomenon.  Using multiple methods can help facilitate deeper understanding.


Denzin (1978) and Patton (1999) identify four types of triangulation:

  • Methods triangulation - checking out the consistency of findings generated by different data collection methods. 
    • It is common to have qualitative and quantitative data in a study
    • These elucidate complementary aspects of the same phenomenon
    • Often the points were these data diverge are of great interest to the qualiatitive researcher and provide the most insights
  • Triangulation of sources - examining the consistency of different data sources from within the same method.  For example:
    • at different points in time
    • in public vs. private settings
    • comparing people with different view points
  • Analyst Triangulation - using multiple analyst to review findings or using multiple observers and analysts
    • This can provide a check on selective perception and illuminate blind spots in an interpretive analysis
    • The goal is not to seek consensus, but to understand multiple ways of seeing the data
  • Theory/perspective triangulation - using multiple theoretical perspectives to examine and interpret the data

தேமொழி

unread,
Oct 15, 2017, 4:31:20 AM10/15/17
to மின்தமிழ்


On Sunday, October 15, 2017 at 12:57:48 AM UTC-7, தேனீ wrote:

#சமண சமயம் வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமயம்#

 

 

அப்படியானால் அது தமிழருக்கு அயலார் நெறியாகும். பௌத்தர் சமணர் வருகைக்கு  முன் தமிழரிடமிருந்த இறை கொள்கை யாது? கடவுள் ஏற்பா அல்லது கடவுள் மறுப்பா?




இக்கேள்விக்கும் திருக்குறள் ஆய்வுக்கும் உள்ள தொடர்பு விளங்கவில்லை !!!

தொன்றுதொட்டு தமிழரின் இறைக்கொள்கை என்பது வேறொரு ஆய்வு.

கடவுள் வாழ்த்து கூறும்  ஆதிபகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தோன், மலர்மிசை ஏகியவன் போன்றக் குறிப்புகளுக்கும் சமண இலக்கியம் காட்டும் அருகனுக்கும் தொடர்புள்ளதா என்பது மட்டுமே நமக்குத் தேவை. 

முப்பால் கூறும் தமிழ்  "அறநெறி நூல்கள்"  சமணத் தாக்கம் கொண்டவை.


..... themozhi  

iraamaki

unread,
Oct 15, 2017, 4:48:52 AM10/15/17
to mint...@googlegroups.com
திருக்குறளின் கடவுள் வாழ்த்து சமணம் பேசுகிறது என்பதை நான் ஏற்பேன். ஆனால் செயினமே பேசுகிறது என்பதைக் கேள்விகேட்பேன்.
 
ஆதிநாதர் என்பவர் அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் என்று மூன்று சமணநெறிகளுக்குமே பொதுவானவர். அவரை முதல் தீர்த்தங்கரராய் மூன்று நெறிகளுமே ஏற்கும். (அதேபோல் தங்களின் கடைசித் தீர்த்தங்கரரான மற்கலி கோசாலர், மகாவீரர், புத்தர் ஆகியோருக்கு முந்தையவராய் பார்சுவ நாதரையும் ஏற்பர். இவர்கள் மூவருமே சிறிதுகாலம் பார்சுவர் வழியில் நடந்திருக்கிறார்கள். எனவே ஆதிநாதரையும், பார்சுவநாதரையும்  மூன்று சமண நெறிகளுமே ஏற்றுக்கொள்ளும்.  பார்சுவருக்கு அப்புறம் தான் இவர்களிடையே வேறுபாடுகள் எழுந்தன. இவற்றில் அற்றுவிகம் தென்னகத்தில் எழுந்திருக்கலாமோ என்ற சிந்தனை இப்பொழுது சிலரால் எழுப்பப்படுகிறது. இங்கிருந்து அது வடக்கே பரவியிருக்குமோ என்ற சிந்தனையுமுண்டு. மற்ற இரண்டும் வடக்கிருந்து தெற்கு வந்தவை. 
 
அற்றுவிக நெறியாளர் 14 ஆம் நூற்றாண்டில் இங்கு கிட்டத்தட்ட அற்றுப்போனார். கொஞ்சங் கொஞ்சமாய், கி.பி.300/400 களிலிருந்தே அவர் செயினம், புத்தம், சிவம், விண்ணவம் என்று மாற்று நெறிகளுள் மறைந்து கரைந்துபோனார். இன்று அற்றுவிகம் பேசுவோரெல்லாம்  ஆய்வுநோக்கில் மட்டுமே பேசுகிறார். ஏதோ தம்மால் முயன்றபடி பழம்வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறார். பல்வேறு சங்க இலக்கிய அற்றுவிகப் பாட்டுகளுக்கு அப்புறமும்  அற்றுவிகத்தை எல்லோரும் எளிதாய் மறந்துவிடுகிறோம்.
 
சமண ஆதிநாதருக்கும், சிவநெறியின் சிவனுக்கும் குணநலன்களில் வேறுபாடு காட்டுவது கடினம். சமண நெறிகளில் அவர் தீர்த்தங்கரர். மாந்தர். சிவ நெறியில் அவர் முழுமுதற் கடவுள். அவ்வளவு தான் வேறுபாடு. அது நம்பிக்கையின்பால் வருவது. சிவநெறியின் பல மத நடைமுறைகள்  சமண நெறிகளை ஒட்டியவையே. சிற்சில புரிதல்கள்தான் வேறுபடும். இவற்றை பகை முரணானவை என்றுசொல்லி  நேரஞ் செலவழிப்பது என்னைக் கேட்டால் தேவையில்லை. அவரவர் புரிதலில் அவரவர் போகலாம். வரலாற்றில் பார்த்தால், சில ஆதிநாதர் கோயில்கள் சிவன் கோயிலாய் மாறியதற்கு ஆதாரங்களுண்டு.  (இதேபோல் பெருமாள் கோயில்களுக்குமுண்டு.) பழசைக்கிளறி , மீண்டும் “நாவலோ நாவல்” என்று சமயவாதம் புரிவதில் ஏதும் ஆகப்போவதில்லை.  அவரவர் நெறியில் அவரவர் இருப்போமே? சமயந்தொடர்பான ஏதொன்றையும் தாமரையிலைத் தண்ணீர்போல் என் கொள்ளலாகாது?
 
ஆழப்பார்த்தால், திருக்குறளின் கடவுள்வாழ்த்து ”ஆதிநாதருக்கானது = சிவனுக்கானது” என்பதில் முரணேயில்லை.
 
அன்புடன்,
இராம.கி.
 
Sent: Sunday, October 15, 2017 1:14 PM
Subject: Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு
 


On Saturday, October 14, 2017 at 11:44:40 PM UTC-7, தேனீ wrote:

சிவசிவ

 

தன் வாதத்தை நிருவ வேண்டிய ஆர்வத்தின் கோளாறு காரணமாக கண்டதையெல்லாம் கை காட்டி கருத்துப் பதிவு செய்வதற்கு முன் மூளைக்கு வேலை கொடுப்பது நலமாகும்.

 

முதலில் மனு சிமிருதி நூலின் வர்ணாசிரம பேதத்தை திருவள்ளுவர் ஏற்கவேயில்லையென்று எத்தனை இடத்தில் இந்த மின் தமிழில் தங்கள் ஆணித்தரமான கருத்தாக எழுதியிருப்பீர்கள்? அப்படியெல்லாம் மனு சிமிருதி நூலை மறுத்து விட்டு அதே நூலின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆதிபகவன் என்று கூறினார் என்றால் தப்பு யாரிடம் உள்ளது?

 

வடக்கே தோன்றிய ஒரு நூலின் உதவி கொண்டுதான் தெற்கே தமிழரிடம் தோன்றிய ஓர்  அறநூலுக்கு விளக்கம் கொடுக்க முயல வேண்டுமா? சிந்தியுங்கள். புன்மை நெறி கொண்டு வாழ்ந்தோர் நெறியா தங்களுக்கு ஆதார நூலாக வேண்டும்? என்னே அறியாமை!

 
 
சமண சமயம் வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமயம்.
 
அக்காலத்தில் தமிழ் மண்ணில் பிறந்தோரில்  சிலரும்  வடக்கிருந்து வந்த சமயங்களைப் பின்பற்றிய தமிழர்களே. 
 
திருக்குறளில் அது பொதுமறை நோக்கில் எழுதபட்டாலும்  சமண சமயத் தாக்கம் உள்ளது, அது கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் முதல் குறளிலேயே வெளிப்படுகிறது.
 
அது குறிப்பிடும் ஆதிபகவன் யாரென வைதீக சமய நூல்களும் காட்டுகின்றன.
 
 
இது corroboration.
 
இதற்கு நாம் மனுவின் கொள்கைகளை ஏற்க வேண்டியத் தேவையில்லை. 
 
காஞ்சியில் புத்தம் இருந்த வரலாற்று செய்திகளுக்கான வெளிப்படையான சான்றுகள் இன்றில்லாவிட்டாலும்  பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) போன்ற வெளிநாட்டுப் பயணக் குறிப்பில் நாம் தெரிந்து கொள்வதில்லையா, அதை நம் வரலாற்று செய்தியை உறுதி செய்வதாக ஏற்றுக் கொள்வதில்லையா?  அதற்காக நாம் புத்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்  என்றா பொருள் கொள்வோம், செய்தியை  வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப் படுத்துகின்றன என்றுதான் சொல்வோம்.
 
குப்தர் காலத்தில் தொடங்கிய இந்துமத தொகுப்பு இலக்கியங்களில்   ஒன்றான மனு நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள், நமக்குத் தேவையானது குறிப்பு மட்டுமே.
 
 
..... தேமொழி
 
 
 
 

 

“இந்த யுக தோற்றத்து முற்பகுதியில் தோன்றிய ஆதி ஜிநநாகிய ரிஷபா வானுலகோரும் வந்தித்து வழிபட தத்வார்த்த வீரனாக உலக மஹா நியதிகளை தபஸ்விகளுக்கும் வகுத்தளித்த முதல்வனாகும்” என்கிறது மனுஸ்ருதி (சிமிருதி)”

 

அந்த நூலை அடியேன் இன்னும் ஆராயவில்லை. அதற்கான தேவையும் இருக்காது என்று நம்புகின்றேன். தங்கள் கருத்தில் கண்ட உண்மையற்ற கூற்றை கண்ட பிறகு அத்தகைய நூலைப் படிப்பதும் நேர விரயமாகும்.

 

தங்கள் கருத்தில் தோன்றிய” என்னும் சொல்லுக்கான விளக்கம் என்ன? எப்படி தோன்றினார்? தானே தோன்றினாரா அல்லது மற்றொருவரால் தோற்றுவிக்கப் பட்டாரா? என்பதை விளக்கவும். அதன்பின் தங்கள் கருத்தில் உள்ள முரண்பாட்டைச் சுட்டிக் காட்டி எமது பதிலை முன் வைப்போம். சிவசிவ

 

அன்புடன் மு. கமலநாதன்


2017-10-15 13:40 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
 
நூல்:   ரிஷபா ஆதிபகவன் - தத்துவ சாஸ்திரமும் மனிதப் பண்பும் போதித்த ஆதி போதகர்
ஆசிரியர்:    ஸ்வாமி ஆர்.பி. பிரக்வாட்
 
நூலில் பக்கம் 30 இல் மனுஸ்ருதி மேற்கோள் கொடுக்கப்பட்டுள்ளது. அது ஆதி ஜிநநாகிய ரிஷபா என்பவரே முதல்வர் என்கிறது.
 
ஆரண்யகா :
ரிஷப ஏவ பகவான் ப்ரஹ்மே என்கிறது
 
"இந்த யுக தோற்றத்து முற்பகுதியில் தோன்றிய ஆதி ஜிநநாகிய ரிஷபா வானுலகோரும் வந்தித்து வழிபட தத்வார்த்த வீரனாக உலக மஹா நியதிகளை தபஸ்விகளுக்கும் வகுத்தளித்த முதல்வனாகும்” என்கிறது மனுஸ்ருதி.
 
திருக்குறள் :
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு."
 
இவை குறிப்பது முதல் ஆசான், ஆதி பகவன்  என்பவர் ரிஷபநாதர் என்பதைத்தான்.
 
இவை சமண சமய இலகியங்களல்ல.
 
வைதீக சமய இலக்கியங்கள்தான் இவ்வாறு கூறுகின்றன.
 
 
..... தேமொழி
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
 
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 15, 2017, 4:58:23 AM10/15/17
to mintamil

#This, however, is controversial.  This assumes that a weakness in one method will be compensated for by another method, and that it is always possible to make sense between different accounts.  This is unlikely.#

இதன் பொருள் என்ன?

யார் காதில் பூ சுற்றும் வேலை இது?

சமணரால் நிருவ இயலாததைக் கொண்டு அவருக்கு எதிரியான வைதிகரின் ஆதரவை நாடுவது யோக்கியமாகுமா?

இதுதான் சமணரின் நீதியா? அறமா? அல்லது பொய்மையை நிலை நாட்டும் முயற்சியா? சிவசிவ   

அன்புடன் மு. கமலநாதன்
 







  

தேமொழி

unread,
Oct 15, 2017, 5:06:47 AM10/15/17
to மின்தமிழ்
qualitative analysis என்பதில் traingulaion என்ற முறை பயன்படுத்தப்படுவதுதான்.

கட்டபொம்மன் கதை என்பது  தெருக்கூத்து, வரலாற்று ஆவணம், நாட்டார் கதைகள் போன்றவற்றில் காணப்படும் குறிப்புகளில் ஒப்பு நோக்கப்படும்.

இந்த முறையைக் குறை கூறுவதில் பயனில்லை.

..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 15, 2017, 5:17:06 AM10/15/17
to மின்தமிழ்


On Sunday, October 15, 2017 at 1:48:52 AM UTC-7, இராம.கி wrote:
திருக்குறளின் கடவுள் வாழ்த்து சமணம் பேசுகிறது என்பதை நான் ஏற்பேன். ஆனால் செயினமே பேசுகிறது என்பதைக் கேள்விகேட்பேன்.
 
ஆதிநாதர் என்பவர் அற்றுவிகம் (ஆசீவிகம்), செயினம், புத்தம் என்று மூன்று சமணநெறிகளுக்குமே பொதுவானவர். அவரை முதல் தீர்த்தங்கரராய் மூன்று நெறிகளுமே ஏற்கும். (அதேபோல் தங்களின் கடைசித் தீர்த்தங்கரரான மற்கலி கோசாலர், மகாவீரர், புத்தர் ஆகியோருக்கு முந்தையவராய் பார்சுவ நாதரையும் ஏற்பர். இவர்கள் மூவருமே சிறிதுகாலம் பார்சுவர் வழியில் நடந்திருக்கிறார்கள். எனவே ஆதிநாதரையும், பார்சுவநாதரையும்  மூன்று சமண நெறிகளுமே ஏற்றுக்கொள்ளும்.  பார்சுவருக்கு அப்புறம் தான் இவர்களிடையே வேறுபாடுகள் எழுந்தன. இவற்றில் அற்றுவிகம் தென்னகத்தில் எழுந்திருக்கலாமோ என்ற சிந்தனை இப்பொழுது சிலரால் எழுப்பப்படுகிறது. இங்கிருந்து அது வடக்கே பரவியிருக்குமோ என்ற சிந்தனையுமுண்டு. மற்ற இரண்டும் வடக்கிருந்து தெற்கு வந்தவை. 
 
அற்றுவிக நெறியாளர் 14 ஆம் நூற்றாண்டில் இங்கு கிட்டத்தட்ட அற்றுப்போனார். கொஞ்சங் கொஞ்சமாய், கி.பி.300/400 களிலிருந்தே அவர் செயினம், புத்தம், சிவம், விண்ணவம் என்று மாற்று நெறிகளுள் மறைந்து கரைந்துபோனார். இன்று அற்றுவிகம் பேசுவோரெல்லாம்  ஆய்வுநோக்கில் மட்டுமே பேசுகிறார். ஏதோ தம்மால் முயன்றபடி பழம்வரலாற்றைப் புரட்டிப்பார்க்கிறார். பல்வேறு சங்க இலக்கிய அற்றுவிகப் பாட்டுகளுக்கு அப்புறமும்  அற்றுவிகத்தை எல்லோரும் எளிதாய் மறந்துவிடுகிறோம்.
 
சமண ஆதிநாதருக்கும், சிவநெறியின் சிவனுக்கும் குணநலன்களில் வேறுபாடு காட்டுவது கடினம். சமண நெறிகளில் அவர் தீர்த்தங்கரர். மாந்தர். சிவ நெறியில் அவர் முழுமுதற் கடவுள். அவ்வளவு தான் வேறுபாடு. அது நம்பிக்கையின்பால் வருவது. சிவநெறியின் பல மத நடைமுறைகள்  சமண நெறிகளை ஒட்டியவையே.


ரிஷபா / பரமம் / மகேசன் /  விஸ்வம் / சங்கரா/ ஆதி நாதன் / அர்ஹன்  (அருகன்)

இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுதான் உள்ளன.  

சிவனைக் குறிப்பிடும் பெயர்கள் ரிஷபரையும் குறிப்பிடுகிறது. ரிஷபம் என்ற தொடர்பும் சிவனுக்கு உள்ளது. 

 

சிவனைக் குறிக்கும் சொற்களும், கைலாய மலை போன்ற போன்றவையும் ரிஷபரையே குறிக்கிறது.

பிறப்பும் இறப்பும் அற்றவராகக் கூறும் சிவனின் 9 ஆவது அவதாரம் என்று ரிஷபரைக் குறிக்கிறது.

9 ஆவது அவதாரம் என்பதை புத்தருக்கும் வைணவத்தில் கொடுக்கிறார்கள்.

9 ஆவது அவதாரம் எனக் கொள்வதின் சிறப்பென்னவோ?



நூல்:   ரிஷபா ஆதிபகவன் - தத்துவ சாஸ்திரமும் மனிதப் பண்பும் போதித்த ஆதி போதகர்
ஆசிரியர்:    ஸ்வாமி ஆர்.பி. பிரக்வாட்

பக்கம் 27-30 

ரிஷபா, ஆதிபகவன் 
ஸ்வாமி R. B. பிரக்வாட் 
27-30 பக்கங்கள் 

வேதாகமங்களும் மற்றவையும்

ரிக்வேதத்தினின்று:
ரிஷபம் மா ஸமாநநம் ஸபத் நா நம்
விஷஹ பந்தநம்.
சத்ரூ நாம் ததி விரஜாக் பிதம் காவம்.
10 1-21-26. 

மஹாதேவர் ரிஷப ரன்றி வேரல்ல என்பதாக ரிக் வேதத்தில்: 
த்ருத பந்தோ ரிஷபோர் ஆராவிதி
மஹா தேவ மார்த்யான விவேஸ. 
V. 58-3. 

மற்றென்று:
மருவன் இந்தர ரிஷப ரனயபி
வஸோ மனுஷ்ய ஜட் பம மதாய
அஸிதேஹஸ்வ ஜடாரே மத்வே கார்மித்வ 
ராஜஸி ப்ரதி பத் சுதாந.

யஜுர்வேதம் : (Chap) 19 மந்த்ரம் 14:
"ஓ அர்ஹன் ! நீ போதனா விதியாக வஸ்துஸ்வ ரூபம் என்பதை அம்பாக வைத்திருக்கிறாய். எல்லை அற்ற நான்கு குணங்களை ஆபரணமாகப் பூண்டு போதிக்கும் முறையாகவும் ஆக்கிக்கொண்டாய்.
ஓ அர்ஹன்! நீ எல்லை அற்ற ஞானம் பெற்றாய் அதில் பிரபஞ்சம் பிரதிபலிக்கிறது. 
ஓ அர்ஹன்! காமத்தை வென்றவனே! உலக உயிர்களேக் காப்பாற்றுகிறாய், ஆக உன்னிலும் மிக்கானும் தீரனும் ஸமானமானவனும் இல்லை.

மற்றென்று : 
"ஓம் நமோ அர்ஹதோ ரிஷபோ 
ஓம் ரிஷபா பவித்நம் புருஹூதே 
மத்வா ஸம் யக் - நேஷூ நக் ந சே 
பரமம் மஹே ஸமஸ் - த்யதம் ஸத்ரும்
ஜயம் தம் பாஷிந்தரே மெளரிதி ஸ்வாஹா" 

ஸாமவேதம் :
"அப்பாதாதி மேயமான் ரோதஸி 
இமகே விஸ்வ புவனானி மன்மனா
யோதேனா நிஷ்ட ரிஷப விராஜஸ்
அர்ஹம் இதம் தயஸே விஸ்வமயம்."

ஆரண்யகா :
ரிஷப ஏவ பகவான் ப்ரஹ்மே
பாகவத ப்ரஹ்மகே ஸ்வாமேவ சிரானாகி
ப்ராஹ்மநாதபோஸ்ச ப்ராப்தா ஹா 
பரம் பதம். 

ஹிந்து புத்த கிரந்தங்கள் 

சிவ புராணம் : 
மஹிமை பெற்ற கைலாஸ மலையில் வந்திறங்கிய
சர்வ வல்லமை புள்ள தயா மூர்த்தியான ரிஷப தேவனே.

இத்யம் ப்ரபாவ ரிஷ போவதார 
ஸங்கராஸ்யமே ஸதா தாம்கித்தினா பந்து.
நவ மாஹா ஹ காதிதஸ்தவனா ஹா.  
(ஆக என் ஒன்பதாவது அவதாரம் ரிஷபா.  ரிஷபாவாக அவதார மெடுத்ததின் காரணமாக உலக தர்மமானது புத்துயிர் அளிக்கப்படும் ஆதரவற்றவர்கள் காக்கப்படுவார்கள்) 

பிரம்மாண்ட புராணம் :
மருதேவி தெய்வீகமான குழந்தை பெற்றாள். ரிஷபா என்ற பெயரில், ஷத்ரியர்களில் தலையாயவனும் மன வலிவு பெற்றவனுமாகும்.

பிரபாஸ புராணம் :
பகவான் நேமிநாதர் வருகை தந்ததால் கிர்நாரில் ரேவதிகிரி புனிதமுற்றது. பகவான் ரிஷப தேவர் வருகை தந்ததால் சத்ருஞ்சய கிரி புனிதமடைந்தது. ஆகவே இவ்விரு மலைகளும் முக்தி மார்க்கத்தை  அனுசரிக்கும் முனிபுங்கவர்களுக்கு நிர்வாண பதம் அடையும் புனிதத் தலங்களாகியது 

ஸ்கந்த புராணம்:
சத்ருஞ்சய கிரியையும் ரேவதி கிரியையும் வணங்கி கஜபத குண்டத்தில் நீராடினால் பிறப்பு இறப்பு தளை நீங்கி புனிதமடைகிறார்கள். ஆகவே உண்மையும் தூய்மையும், முற்று உணர்ந்து மேம்பாடுற்ற ரிஷப தேவனேக் குறிக்கோளாக மனம் சுருக்கி பயபக்தியுடன் வணங்குகிறார்கள்.

நாக புராணம் : 
"இப்புவியில் உள்ள 68 தீர்த்தங்களில் யாத்திரை செய்து நீராடி கிடைக்கக் கூடிய புண்ணிய மானது ஒரு வினாடி ஆதி நாதனைச் சிந்தித்தால் கிடைக்குமே."

அக்னி புராணம் : 
"மருதேவிக்கு ரிஷபா மகனாகவும், பரதன் ரிஷபருக்கு மகனாகவும் பிறந்தனர். அப்பெய ராலேயே இன் நன் நாடு "பாரத வர்ஷம்" என வழங்கப்படுகிறது."

மனுஸ்ருதி : 
"இந்த யுக தோற்றத்து முற்பகுதியில் தோன்றிய ஆதி ஜிநநாகிய ரிஷபா வானுலகோரும் வந்தித்து வழிபட தத்வார்த்த வீரனாக உலக மஹா நியதிகளை தபஸ்விகளுக்கும் வகுத்தளித்த முதல்வனாகும்.”

பாகவத புராணம் : 
"தர்மத்தை நிலைநிருத்த ஈஸ்வரன் உலக ஆசான் ரிஷபாவாக அவதரித்தார். அவர் காலத்தில் மக்கள் வாழ்வின் உண்மையான இன்பமனுபவித்தனர்."

திருக்குறள் : 
" அகர முதல எழுத்தெல்லாம் ஆதி 
பகவன் முதற்றே உலகு."

..... தேமொழி






 
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:28:42 AM10/15/17
to mintamil
'இறைவன் அடி சேராதார் பிறவிக் கடல் நீந்தார்" என்பது திருவள்ளுவர் வாக்கு.


"இறைவன்" என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் என்ன?

திருவள்ளுவர் இறைக் கொள்கை உடையவரா? அல்லது இறை மறுப்பாளரா?

இப்படி இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட திருவள்ளுவர் வாயில் வர்ணாசிரமத்தை புகுத்துவதற்கு ஒப்பாகும் அவர் கடவுள் மறுப்பாளார் என்று கூறும் கூற்று. 

அவர் கடவுள் மறுப்பாளர் என்றால் அது எப்படி உலகப் பொது மறையாகும்? காரணம் கடவுள் மறுப்பாளரை விட கடவுள் ஏற்பாளரே உலகத்தில் பண்மடங்கு அதிகம்.


#தொன்றுதொட்டு தமிழரின் இறைக்கொள்கை என்பது வேறொரு ஆய்வு#

தொல்காப்பியர் "இயவுள்" என்று கூறியது தமிழரின் தொன்றுதொட்ட இறைக் கொள்கையைக் காட்டுகின்றது. அப்படியாகின் திருக்குறள் கடவுள் ஏற்பு நூலா அல்லது கடவுள் மறுப்பு நூலா? என்பது ஆய்வுக்குறியது.

அதன் அடிப்படையில்தான் "திருக்குறள் ஆய்வு"  என்னும் இவ்விழையைத் துவக்கினோம். ஆதலால் இது ஆய்வுக்கு மையப் பகுதியாகும்.


#கடவுள் வாழ்த்து கூறும்  ஆதிபகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தோன், மலர்மிசை ஏகியவன் போன்றக் குறிப்புகளுக்கும் சமண இலக்கியம் காட்டும் அருகனுக்கும் தொடர்புள்ளதா என்பது மட்டுமே நமக்குத் தேவை.#

ஏன்? திருக்குறளை மொத்த வடிவத்தில் எடுத்துக் கண்டால் மேற்கூறியவனவெல்லாம் சமணருக்கு ஆகாது போய்விடுமென்ற பயமா? 

எத்தனை எத்தனை ஆதாரங்களை இதற்கு முன்னம் வைத்தோம் . அப்பொழுதெல்லாம் அமைதி காத்து இன்றொரு நூலைப் படித்து விட்டு திடீரென்று ஞானோதயம் பிறந்து விட்டதாக எண்ணிக் கொண்டு கருத்தைப் பதிந்தால் தங்களின் நிலைப்பாட்டைப் பற்றி பல கேள்விகள் எழுகின்றன.

இதற்கான சமணரின் கூற்றுக்கு மறுப்புக்களை பல தமிழறிஞரின் கட்டுரைகளைக் கொண்டு பதிந்து விட்டோம். அவர்களையெல்லாம் ஒட்டு மொத்த முட்டாள்கள் என்று கூறுவதுதான் திருவள்ளுவர் கடவுள் மறுப்பாளர் என்று தாங்கள் முன் வைக்க முயலும் கூற்று. அதுதான் தங்கள் தீர்ப்பு என்றால் அத்தகைய தமிழறிஞருக்கு 'மின் தமிழ்' செய்யும் மரியாதை இதுதானோ? 

"தோன்றிய" என்ற சொல்லிற்கு தங்களின் விளக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:31:52 AM10/15/17
to mintamil
"முதல் தீர்த்தங்கர்" என்பவர் 'ஆன்ம வர்கமா" அல்லது "பரம்பொருளா" என்பதை விளக்கி விட்டு ஏற்பதையும் ஏற்காததையும் அடுத்துப் பேசலாம் ஐயா? தங்களின் நேரடி பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:32:19 AM10/15/17
to mintamil

 

சிவசிவ

 


#திருக்குறளில் அது பொதுமறை நோக்கில் எழுதபட்டாலும்  சமண சமயத் தாக்கம் உள்ளது, அது கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் முதல் குறளிலேயே வெளிப்படுகிறது.

 

அது குறிப்பிடும் ஆதிபகவன் யாரென வைதீக சமய நூல்களும் காட்டுகின்றன. #

 

 

மணிவாசகருக்குப் பின் மதம் மாறிய சமணர் ஒருவர் திருவெம்பாவை” என்றொரு நூல் எழுதி வைத்தாற்போல்தான் தங்கள் கதையும் உள்ளது.

 

திருக்குறளுக்கு முன் சமண மதத்தின் தமிழ் அறநூல் யாது? யாதுமில்லை அல்லவா! அதற்கு பின் எழுதப் பட்ட சமண மத நூல்களில் திருக்குறளையொட்டிய கருத்துக்களை அவர்தம் சுகபோகத்திற்கு எடுத்தாண்டு கொண்டால் “சமண சமயத் தாக்கம்” எப்படி திருக்குறளுக்குள் வந்தது என்று கூற முடியும்?

 

திருக்குறள் முந்திய நூல் என்றால் திருக்குறளின் தாக்கமே சமண மத நூல்களில் உள்ளது” என்பது சரியான கூற்றாகும்.

 

குதிரைக்கு முன் வண்டியைக் கட்டினால் குதிரை ஓடாது என்பது ஒரு சொல் வழக்கு. அதுபோல்தான் திருக்குறளுக்கு முன் சமண தமிழ் அறநூல் ஒன்று காட்ட இயலாத போது சமண மத தாக்கம் எப்படி திருக்குறளுக்குள் இருக்கும்? கேழ்வரகில் நெய் வடிகின்றது என்றால் கேட்பாருக்கு மதியில்லையா? சிவசிவ.

 

“ஆதிபகவன்” யார் என்பதை சைவ ஆகமம் கூறுவதை அடுத்து பதிகின்றோம். இதற்கு முன் தெரியாததை இன்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். சிவசிவ.

 

எமது கேள்வியின் இரண்டாவது பாகமாகிய “தோன்றிய” என்று சொல்லுக்கான விளக்கத்தைத் தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றேன்.

 

அன்புடன் மு. கமலநாதன்

 

2017-10-15 15:44 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Saturday, October 14, 2017 at 11:44:40 PM UTC-7, தேனீ wrote:

சிவசிவ

 

தன் வாதத்தை நிருவ வேண்டிய ஆர்வத்தின் கோளாறு காரணமாக கண்டதையெல்லாம் கை காட்டி கருத்துப் பதிவு செய்வதற்கு முன் மூளைக்கு வேலை கொடுப்பது நலமாகும்.

 

முதலில் மனு சிமிருதி நூலின் வர்ணாசிரம பேதத்தை திருவள்ளுவர் ஏற்கவேயில்லையென்று எத்தனை இடத்தில் இந்த மின் தமிழில் தங்கள் ஆணித்தரமான கருத்தாக எழுதியிருப்பீர்கள்? அப்படியெல்லாம் மனு சிமிருதி நூலை மறுத்து விட்டு அதே நூலின் அடிப்படையில்தான் திருவள்ளுவர் ஆதிபகவன் என்று கூறினார் என்றால் தப்பு யாரிடம் உள்ளது?

 

வடக்கே தோன்றிய ஒரு நூலின் உதவி கொண்டுதான் தெற்கே தமிழரிடம் தோன்றிய ஓர்  அறநூலுக்கு விளக்கம் கொடுக்க முயல வேண்டுமா? சிந்தியுங்கள். புன்மை நெறி கொண்டு வாழ்ந்தோர் நெறியா தங்களுக்கு ஆதார நூலாக வேண்டும்? என்னே அறியாமை!



சமண சமயம் வடக்கிலிருந்து தமிழகம் வந்த சமயம். 

அக்காலத்தில் தமிழ் மண்ணில் பிறந்தோரில்  சிலரும்  வடக்கிருந்து வந்த சமயங்களைப் பின்பற்றிய தமிழர்களே.  

திருக்குறளில் அது பொதுமறை நோக்கில் எழுதபட்டாலும்  சமண சமயத் தாக்கம் உள்ளது, அது கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தின் முதல் குறளிலேயே வெளிப்படுகிறது.

அது குறிப்பிடும் ஆதிபகவன் யாரென வைதீக சமய நூல்களும் காட்டுகின்றன. 


இது corroboration.

இதற்கு நாம் மனுவின் கொள்கைகளை ஏற்க வேண்டியத் தேவையில்லை.  

காஞ்சியில் புத்தம் இருந்த வரலாற்று செய்திகளுக்கான வெளிப்படையான சான்றுகள் இன்றில்லாவிட்டாலும்  பாஹியான் (399-414) மற்றும் யுவான் சுவாங் (629-645) போன்ற வெளிநாட்டுப் பயணக் குறிப்பில் நாம் தெரிந்து கொள்வதில்லையா, அதை நம் வரலாற்று செய்தியை உறுதி செய்வதாக ஏற்றுக் கொள்வதில்லையா?  அதற்காக நாம் புத்தத்தை ஏற்றுக் கொள்கிறோம்  என்றா பொருள் கொள்வோம், செய்தியை  வரலாற்றுக் குறிப்புகள் உறுதிப் படுத்துகின்றன என்றுதான் சொல்வோம்.

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:38:27 AM10/15/17
to mintamil
#சமண ஆதிநாதருக்கும், சிவநெறியின் சிவனுக்கும் குணநலன்களில் வேறுபாடு காட்டுவது கடினம். சமண நெறிகளில் அவர் தீர்த்தங்கரர். மாந்தர். சிவ நெறியில் அவர் முழுமுதற் கடவுள். #

இது கருத்து முரணாகும்.

'ஆதிநாதர்' என்று சமணர் கூறுவது ஆன்ம வர்க்கத்தைக் குறிப்பதாகும். 

சைவர் 'சிவன்' என்று கூறுவது பரம்பொருளைக் குறிக்கும். 

ஆன்ம வர்கத்தினர் ஆணவ மல மறைப்பால் அறியாமையுடையோராவார்.

பரம்பொருள் முற்றறிவாளன். அவன் காலம் இடத்திற்கு அப்பாற்பட்டவன். ஆன்ம வர்கமோ காலம் இடத்திற்கு உட்பட்டவர்.

பரம்பொருளுக்கும் ஆன்ம வர்கத்திற்கும் உள்ள இந்த வேற்றுமையை எப்படி தாங்கள் ஒன்று என்று கூற முடியும்?

 தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன் ஐயா.

அன்புடன் மு. கமலநாதன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

தேமொழி

unread,
Oct 15, 2017, 5:39:49 AM10/15/17
to மின்தமிழ்


On Sunday, October 15, 2017 at 2:28:42 AM UTC-7, தேனீ wrote:
'இறைவன் அடி சேராதார் பிறவிக் கடல் நீந்தார்" என்பது திருவள்ளுவர் வாக்கு.


"இறைவன்" என்னும் தமிழ்ச் சொல்லின் பொருள் என்ன?

திருவள்ளுவர் இறைக் கொள்கை உடையவரா? அல்லது இறை மறுப்பாளரா?

இப்படி இறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட திருவள்ளுவர் வாயில் வர்ணாசிரமத்தை புகுத்துவதற்கு ஒப்பாகும் அவர் கடவுள் மறுப்பாளார் என்று கூறும் கூற்று. 

அவர் கடவுள் மறுப்பாளர் என்றால் அது எப்படி உலகப் பொது மறையாகும்? காரணம் கடவுள் மறுப்பாளரை விட கடவுள் ஏற்பாளரே உலகத்தில் பண்மடங்கு அதிகம்.


#தொன்றுதொட்டு தமிழரின் இறைக்கொள்கை என்பது வேறொரு ஆய்வு#

தொல்காப்பியர் "இயவுள்" என்று கூறியது தமிழரின் தொன்றுதொட்ட இறைக் கொள்கையைக் காட்டுகின்றது. அப்படியாகின் திருக்குறள் கடவுள் ஏற்பு நூலா அல்லது கடவுள் மறுப்பு நூலா? என்பது ஆய்வுக்குறியது.

அதன் அடிப்படையில்தான் "திருக்குறள் ஆய்வு"  என்னும் இவ்விழையைத் துவக்கினோம். ஆதலால் இது ஆய்வுக்கு மையப் பகுதியாகும்.


#கடவுள் வாழ்த்து கூறும்  ஆதிபகவன், அறவாழி அந்தணன், எண்குணத்தோன், மலர்மிசை ஏகியவன் போன்றக் குறிப்புகளுக்கும் சமண இலக்கியம் காட்டும் அருகனுக்கும் தொடர்புள்ளதா என்பது மட்டுமே நமக்குத் தேவை.#

ஏன்? திருக்குறளை மொத்த வடிவத்தில் எடுத்துக் கண்டால் மேற்கூறியவனவெல்லாம் சமணருக்கு ஆகாது போய்விடுமென்ற பயமா? 

கடவுள் வாழ்த்து  பாடலில்தான் எவரும் தங்கள் சமயக் கொள்கையைக் குறிப்பிட விரும்புவார்கள். 

திருக்குறள் அறநெறி நூல் சமய நூல் என்ற நோக்கில் எழுதப்படவில்லை.  

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:42:16 AM10/15/17
to mintamil
#ரிஷபா / பரமம் / மகேசன் /  விஸ்வம் / சங்கரா/ ஆதி நாதன் / அர்ஹன்  (அருகன்)

இவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுதான் உள்ளன.  

சிவனைக் குறிப்பிடும் பெயர்கள் ரிஷபரையும் குறிப்பிடுகிறது. ரிஷபம் என்ற தொடர்பும் சிவனுக்கு உள்ளது. #


தாங்கள் ஒரு பெயரை வைத்துக் கொண்டு அவையெல்லாம் ஒன்றுதான் என்று கூற முயலுகின்றீகள்.

ஆனால் அப்பெயரால் குறிக்கப் படும் பொருள் வேற்றுத் தன்மையுடையது என்று விளக்கிக் கொண்டிருக்கின்றோம். ஆன்ம வர்கம் என்பதும் பரம்பொருள் என்பது வெவேறு பொருளைக் குறிப்பதாகும்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

iraamaki

unread,
Oct 15, 2017, 5:49:14 AM10/15/17
to mint...@googlegroups.com
சமண நெறிகளில் ஒன்றிற்கு மேற்பட்ட தீர்த்தங்கரர்கள் மாந்தருக்கு நெறியளித்ததாய்ச் சொல்வார்கள். அவர்களில் இவர் முதலானவர். இவர் உங்களையும் என்னையும் போல் ஒரு மாந்தர் தான்.  உலகிற்கு ஒழுக்க நெறிகளைப் போதித்தவர். அவ்வளவு தான்.  உங்களுக்கு இவர் முழுமுதற் கடவுள் என்னும் சிவன். சமணருக்கு இவர் ஆதிநாதர்.  பெயர்தான் சற்று வேறுபாடு. நிகண்டுகளைப் பார்த்தால் ஆதிநாதருக்குச் சிவன், சங்கரன் என்ற பெயர்களுண்டு.
 
அன்புடன்,
இராம.கி.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:52:22 AM10/15/17
to mintamil
கழுவுகின்ற மீனில் நழுவுற மீனாக இருக்கக் கூடாது.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் கூறப்பட்ட 'அறஆழி அந்தணன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான்" என்பதெல்லாம் சமணரின் மத போதகரைக் குறிக்கும் என்று கொஞ்ச நேரத்திற்கு  முன் கூறிவிட்டு அவர்களெல்லாம் 'இறைவனா" என்று கேட்ட பிறகு திருக்குறள்" சமய நூல் என்ற போக்கில் எழுதப்படவில்லை என்பது எதனைக் காட்டுகின்றது?

தங்களுக்கு கடவுள் அதிகாரத்தில் சொல்லப்பட்ட  'இறைவன்" என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லத் தெரியவில்லை. ஆதலால் அதை தவிர்க்க சமய நூல் அல்ல என்ற கருத்தை முன் வைக்கின்றீர்!

இது எவ்வகை பித்தலாட்டம் என்பதைத் தெரிவிப்பீர்களா?

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:57:06 AM10/15/17
to mintamil
சைவர் கொள்ளும் பரம்பொருள் ஆதி அந்தம் இல்லாதவன். தாயுமிலி தந்தையுமிலி என்று மூவர் முதலிகள் கூறுவார். ஆதன் அவன் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை. அவனே ஆதி பகவன் என்பது சிவாகமாகும்.

ஆகையால் பெயர் முக்கியமல்ல அவற்றால் குறிக்கப் படும் பொருள்தான் முக்கியம்.

சிவன் என்பது பரம்பொருளின் பண்பாகிய 'மங்கலம்" என்ற பொருளைக் குறிக்கும். அது இன்னொரு ஆன்ம வர்கத்தைக் குறித்தச் சொல் அல்ல என்பதை பணிவோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

iraamaki

unread,
Oct 15, 2017, 5:57:25 AM10/15/17
to mint...@googlegroups.com
அவர்களுக்கு ஆன்மவர்க்கம் என்றெல்லாம் ஒருவருங் கிடையாது. ஆதிநாதர் அவர்களின் பார்வையில் பரம்பொருளுங் கிடையாது. அவர் உங்களையும் என்னையும் போல் ஒரு மாந்தர். ஆனால் எல்லோரையுங் காட்டிலும் சிறந்த மாந்தர். பலருக்கும் நல்ல ஒழுக்கமுறைகளைப் புகன்றவர். இப்படிச் சொல்வதற்கு மன்னியுங்கள். உங்கள் சிவநெறிக் கண்ணாடியைக் கழற்றிவைத்து அவர்கள் கண்ணாடியைப் போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் முழக்கங்களை (jargans) சற்று எடுத்துவைத்துவிட்டுப் பாருங்கள் ஐயா. அவர் இந்த உலகில் ஒருகாலத்தில் நடமாடிய மாந்தர். அதற்குமேல் பார்க்கவேண்டாம். அவர் குணநலன்கள் மட்டும் தான் சிறப்பு. நாம் கற்றுக்கொள்ளவேண்டிய குணநலன்கள்.
 
அன்புடன்,
இராம.கி.
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 15, 2017, 5:59:42 AM10/15/17
to mintamil
சமணர் எதை விட்டு வைத்தார்கள்?

அவர்களுக்கு கடவுள் கோட்பாடு இல்லை என்றவுடன் இந்தியாவில் உள்ள அனைத்துச் சமயங்களின் கடவுட் பெயரை தங்கள் மத போதகருக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டால் அது அவர்தம் தாழ்வு மனப்பான்மையையே காட்டும். சிவசிவ.

அன்புடன் மு. கமலநாதன்





2017-10-15 17:48 GMT+08:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 15, 2017, 6:02:23 AM10/15/17
to mintamil
#அவர்களுக்கு ஆன்மவர்க்கம் என்றெல்லாம் ஒருவருங் கிடையாது. ஆதிநாதர் அவர்களின் பார்வையில் பரம்பொருளுங் கிடையாது. அவர் உங்களையும் என்னையும் போல் ஒரு மாந்தர். #

"மாந்தர்" என்றால் ஆன்ம வர்கம் என்று தத்துவத் துறையில் பொருளாகும்.

பிறக்கும் போது அறியாமையில் பிறந்து இறைவன் திருவருள் அறிவிக்க உயிர் அறியும் என்பது சைவக் கோட்பாடு.

முதன் முதலில் பிறந்த ஆதிநாதருக்கு அறிவித்தவர் யார்?

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 15, 2017, 6:06:26 AM10/15/17
to mintamil
#உங்கள் சிவநெறிக் கண்ணாடியைக் கழற்றிவைத்து அவர்கள் கண்ணாடியைப் போட்டுக்கொள்ளுங்கள்.#

போகும் பாதையை விளக்கிட்டுத் தெளிவாகக் காட்டும் சித்தாந்தம் என்றொரு கண்ணாடியைப் போட்டுள்ளேன்.

அதைக் கழற்றி விட்டு இருளைக் காட்டும் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்க்க முயலுங்கள் என்று கூற வருகின்றீர்.

வெளிச்சத்தில் உள்ளதே என்றும் உயிருக்கு நன்மையை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எம் கண்ணாடியை எம்முடன் என்றென்றும் வைத்திருப்போம் ஐயா.

அன்புடன் மு. கமலநாதன்



2017-10-15 17:57 GMT+08:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

தேமொழி

unread,
Oct 15, 2017, 6:08:41 AM10/15/17
to மின்தமிழ்


On Sunday, October 15, 2017 at 2:52:22 AM UTC-7, தேனீ wrote:
கழுவுகின்ற மீனில் நழுவுற மீனாக இருக்கக் கூடாது.

கடவுள் வாழ்த்து என்னும் அதிகாரத்தில் கூறப்பட்ட 'அறஆழி அந்தணன், மலர்மிசை ஏகினான், எண்குணத்தான்" என்பதெல்லாம் சமணரின் மத போதகரைக் குறிக்கும் என்று கொஞ்ச நேரத்திற்கு  முன் கூறிவிட்டு அவர்களெல்லாம் 'இறைவனா" என்று கேட்ட பிறகு திருக்குறள்" சமய நூல் என்ற போக்கில் எழுதப்படவில்லை என்பது எதனைக் காட்டுகின்றது?

தங்களுக்கு கடவுள் அதிகாரத்தில் சொல்லப்பட்ட  'இறைவன்" என்ற சொல்லுக்குப் பொருள் சொல்லத் தெரியவில்லை. ஆதலால் அதை தவிர்க்க சமய நூல் அல்ல என்ற கருத்தை முன் வைக்கின்றீர்!

இது எவ்வகை பித்தலாட்டம் என்பதைத் தெரிவிப்பீர்களா?


திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து என்ற தலைப்பு பொருத்தமானதா?
http://siragu.com/திருக்குறள்-கடவுள்-வாழ்த/

என்ற கட்டுரையைப் படிக்கவும் ஐயா.

இக்கட்டுரையின் ஆசிரியர் யாரென உறுதியாகத் தெரியவில்லை.
எனக்கு இக்கட்டுரையின் கருத்துகள் ஏற்புடையது. 

iraamaki

unread,
Oct 15, 2017, 6:14:03 AM10/15/17
to mint...@googlegroups.com
ஐயா,
 
உங்களோடு உரையாடுவது சிக்கல். நீங்கள் உங்கள் வரையறைக்குள் எங்களை வரச்சொல்கிறீர்கள். சமணர்களுக்குப் பரம்பொருள் என்ற ஒன்றே கிடையாது. அவர்கள் கடவுள், இறைவன் என்ற சொல்லை நீங்கள் சொல்லும் பரம்பொருளுக்கு ஆளுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடவுளும், இறைவனும் தலைவன் என்ற பொருளில் ஆளப்படுஞ் சொற்கள். எல்லாத் தீர்த்தங்கரரும் அவருக்குக் கடவுள், இறைவன், நாதன் தான். ....... ஏராளமான சொற்கள் இதுபோல் நிகண்டுகளிலுண்டு.  பரம்பொருள் என்ற கருத்தீட்டை அவர்கள் ஏற்பதில்லை.
 
Pl understand that there are different definitions. The word “இறைவன் or கடவுள்” does not denote the same thing in Siva neRi or Samana neRI. That is it. Your words do not mean the same thing to them and their words do not mean the same thing to you. So you interpret ”கடவுள் வாழ்த்து” differently  from them and they do likewise. There is no point in both of you arguing unless both of you agree on common definitions.  Apparently, this difference in definitions is deep-rooted. So there is no meeting ground. The best thing is let the practices continue as they are.
 
Period.
 
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 15, 2017, 6:15:20 AM10/15/17
to mintamil
கடவுள் மறுப்பு கூறும் அனைத்தும் தங்களுக்கு ஏற்புடையது என்பதில் எமக்கு ஐயமில்லை காரணம் தாங்களே மின் தமிழில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் தங்கள் நிலைப்பாட்டைக் கூறி விட்டீர்கள்.

சிறகு இன்று முளைத்தது. 1,000 வருடங்களுக்கு முன்னம் திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதியோர் எவரேனும் அது முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து அல்ல என்று கூறியுள்ளனரா? தங்கள் கூற்றுப்படி பார்க்கப் போனால் பல சங்க இலக்கிய நூலுக்கு உரை எழுதிய நச்சினார்கினியாரும் ஒரு முட்டாள்தான் காரணம் அவ்வதிகாரம் இறை மறுப்புடையது என்று அவரும் கூறவில்லை.

அன்புடன் மு. கமலநாதன்



Thenee MK

unread,
Oct 15, 2017, 8:45:15 AM10/15/17
to mintamil
 

#உங்களோடு உரையாடுவது சிக்கல். நீங்கள் உங்கள் வரையறைக்குள் எங்களை வரச்சொல்கிறீர்கள். சமணர்களுக்குப் பரம்பொருள் என்ற ஒன்றே கிடையாது. #

 

#இறைவன் என்ற சொல்லை நீங்கள் சொல்லும் பரம்பொருளுக்கு ஆளுவதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கடவுளும், இறைவனும் தலைவன் என்ற பொருளில் ஆளப்படுஞ் சொற்கள்.#

 

 

திருவள்ளுவர் "கடவுள்" என்ற சொல்லை திருக்குறளில் கையாளவேயில்லை. ஏன் தெரியுமா?

 

கடவுள் என்ற சொல் மனம் வாக்கு கடந்த நிலையில் இருக்கும் பரம்பொருளின் சொரூப நிலையைக் குறிக்கும். அந்நிலையில் கடவுளுக்கு எச்செயலும் இல்லை. ஆகையால் உயிர்குலத்தின் துன்பத்தைப் போக்கும் ஐந்தொழிலும் இல்லை என்பதால் உயிர்குலம் அச்சொரூப நிலையிலிருக்கும் பரம்பொருளை அறியமாட்டாது.    

 

அவ்வாறே உயிரின் நிலையில் காணும் பொழுது உயிருக்கு மனம் வாக்கு கடந்த நிலை என்பது யோகத்தில் சமாதி என்பதும் ஞானத்தில் சிவானூபூதி நிலை என்றும் கூறப்படும். இந்நிலையில் உயிருக்கும் எச்செயலும் இல்லை. உயிர் சிவத்துடன் கலந்து வியாபக அறிவினைப் பெற்று சிவனே என்றிருக்கும் நிலையாகும்.

 

அதனால்தான் கடவுள் என்ற சொல்லைப் பயன்படுத்தாது “இறைவன்” என்ற சொல்லை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளார் காரணம் அவர் சித்தாந்தத்தை அறிந்தவராவார். 

 

இறைவன் என்னும் சொல்லுக்கு இறை என்பது வேர்ச்சொல்லாகும். இறை என்றால் தங்குதல் என்பது பொருளாகும். எங்கும் எதிலும் கலந்து தங்கியிருப்பவனே இறைவன் என்னும் சொல்லுக்குத் தகுதியானவன். அவ்வாறு எங்கும் எதிலும் கலந்து இருக்கக் கூடியவன் நுண்ணியன், வியாபகன் என்னும் நிலையுடையவனாயிருத்தல் வேண்டும். இது அவன் உயிர்களின்பால் ஐந்தொழில் ஆற்ற எடுக்கும் தடத்த நிலையாகும். இந்நிலையில் மட்டுமே உயிர்கள் இறைவனை அவன் செயல் தன்மையால் அறிய முடியும்.  

 

சமணர் கூறும் அவர்தம் மதபோதகர் எவர் நுண்ணியர்? வியாபகன்? எங்கும் எதிலும் கலந்திருக்கக் கூடியவர்? இவ்விலக்கணங்களில் எதை ஒன்றையும் பெறாத சமணப் மதப் போதகர் எப்படி “இறைவன்” ஆவார்? அச்சமணர்தான் பொய்யுரைக்கின்றார் என்றால் உண்மை அறிந்த நாமும் அப்பொய்க்கு உடந்தையாக வேண்டுமா? என்னே அறியாமை?

      

சமணரைப் பொறுத்தவரை கடவுளும், இறைவனும் தலைவன் என்ற பொருளில் ஆளப்படுஞ் சொற்கள் என்றால் அவர்களுக்கு கடவுள் மற்றும் இறைவன் என்ற தமிழ் சொற்களுக்குப் பொருள் தெரியவில்லை என்பதாகும் அல்லது அதன் பொருண்மை அறிந்திருந்தும் தமிழரை அவர்தம் மத போதனை வழி வசப்படுத்த அச்சொற்களை தப்பான நோக்கத்திற்காக கையாள்கின்றார் என்பது பொருளாகும். அவ்வாறேதான் அவர்தம் மத நூல்களில் கையாண்டு வந்துள்ளனர் என்பது வெள்ளிடைமலை. அத்தகைய பித்தலாட்டம் எதற்கு? மதம் பரப்புவது மட்டுமே நோக்கமாக இருப்போருக்கு இத்தகைய பித்தலாட்டம் தேவைப்படும். உண்மை நெறியை உணர்த்திய சைவத்திற்கு இத்தகைய பித்தலாட்டம் தேவைப்படுவதில்லை.

 

அதனால்தான் திருவள்ளுவர் இறைவன் என்று கையாண்ட சொல்லுக்கான உண்மைப் பொருளை விளக்கி திருக்குறள் கடவுள் இருப்பை ஏற்ற நூல் என்று சைவர் கூறுகிறோம்.

 

திருக்குறளுக்குச் சைவரின் அத்தகைய விளக்கம் சிறப்புடையதா அல்லது அச்சொல்லை விளக்கத் தெரியாது விளிக்கும் சமணரும் அவருக்கு ஒத்தூவோரும் கொடுக்கும் தகாத விளக்கம் சிறப்புடையதா என்பதை அறிவார்ந்த மின் தமிழார் புரிந்து கொள்வார். சிவசிவ.

 

தயவு செய்து திருக்குறளுக்கு கடவுள் மறுப்பாளர் நூல் என்று முத்திரைக் குத்தி திருவள்ளுவரின் அறிவு தெளிவிற்கு களங்கத்தை ஏற்படுத்தாதீர். அது தமிழர் அனைவரையும் பாதிக்கும் செயலாகும் என்பதையும் திருக்குறள் உலகப் பொதுமறை என்ற நற்பெயருக்கும் பங்கம் விளைவிக்கும் செயல் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள மின் தமிழாரை வேண்டுகிறோம். சிவசிவ.

 

அன்புடன் மு. கமலநாதன்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 15, 2017, 9:07:18 AM10/15/17
to mintamil

 

#Pl understand that there are different definitions. The word “இறைவன் or கடவுள்” does not denote the same thing in Siva neRi or Samana neRI.#

 

What matters is that the necessity to know the true meaning of those two Tamil words.

 

I have explained the true meaning attached to those two Tamil words as you would note that these words have also been used in Sangam literatures apart from the Jain literatures.

 

So, is there a necessity to depart from the generally accepted true meaning of those words when such words are being used by the Jains with ulterior motives.

 

I would be prepared to compromise if it is done with good intention but when their action is tainted with misguided faith then I shall stand by my words. I would oppose any attempts to give atheist posture to Thirukkural in Min Tamil group by anyone. Sivasiva       

 

MK NATHAN





2017-10-15 18:13 GMT+08:00 iraamaki <p...@giasmd01.vsnl.net.in>:

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 15, 2017, 9:20:37 AM10/15/17
to mintamil
# சிவனைக் குறிக்கும் சொற்களும், கைலாய மலை போன்ற போன்றவையும் ரிஷபரையே குறிக்கிறது.

பிறப்பும் இறப்பும் அற்றவராகக் கூறும் சிவனின் 9 ஆவது அவதாரம் என்று ரிஷபரைக் குறிக்கிறது#


தென்னாடுடைய சித்தாந்த சைவத்தில் சிவனுக்கு அவதார கொள்கை இல்லை என்பதையும் அறியாமல் பேசினால் தங்களின் சைவத்தைப் பற்றி அறிவு மிகவும் மேலோட்டமாக இருப்பதைக் காட்டுகின்றது. தாங்கள் சமண நூல் மீது கொண்டிருக்கும் பற்று போல சைவ நூல்களின் மீதும் பற்று கொண்டு கொஞ்சம் பயின்றீர்களானால் தெளிவடைவீர்கள். சிவசிவ.

தமிழ் நாட்டுத் தமிழர்களிடையே என்ன நடக்கின்றது என்பதே புரியாத புதிராக உள்ளது. சிவசிவ.

அன்புடன் மு. கமலநாதன்.  



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 15, 2017, 9:58:00 AM10/15/17
to mintamil
சமணரின் இக்கூற்றும் இன்றைய கிறிஸ்துவரில் ஒரு சிலரின் கூற்றும் வேறல்ல என்பது தெளிவாகின்றது.

ஏன் சமணர் அவர்தம் மதபோதகரை "ரிஷபதேவர்" என்று கூறிக் கொள்கின்றனர் என்பதற்கு ஒரு விளக்கத்தை 'திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே" என்ற நூலில் சித்தாந்த வித்தகர் க. வச்சிரவேலு அவர்கள் விளக்கியுள்ளார். நேரமிருந்தால் அந்நூலை புரட்டிப் பாருங்கள் உண்மை விளங்கும். 

அதனை விளக்க ஒரு காணொளியைப் பதிவு செய்கிறேன் கண்டு கேட்டு இன்புறுங்கள்.

அன்புடன் மு. கமலநாதன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

N. Ganesan

unread,
Oct 15, 2017, 10:05:40 AM10/15/17
to மின்தமிழ், vallamai
2017-10-15 6:57 GMT-07:00 Thenee MK <ipohs...@gmail.com>:
சமணரின் இக்கூற்றும் இன்றைய கிறிஸ்துவரில் ஒரு சிலரின் கூற்றும் வேறல்ல என்பது தெளிவாகின்றது.

ஏன் சமணர் அவர்தம் மதபோதகரை "ரிஷபதேவர்" என்று கூறிக் கொள்கின்றனர் என்பதற்கு ஒரு விளக்கத்தை 'திருக்குறளின் உட்கிடை சைவசித்தாந்தமே" என்ற நூலில் சித்தாந்த வித்தகர் க. வச்சிரவேலு அவர்கள் விளக்கியுள்ளார். நேரமிருந்தால் அந்நூலை புரட்டிப் பாருங்கள் உண்மை விளங்கும். 

அதனை விளக்க ஒரு காணொளியைப் பதிவு செய்கிறேன் கண்டு கேட்டு இன்புறுங்கள்.



:-) காணொளி கண்டேன். 

இதனை ஸ்ரீலஸ்ரீ நாவலரும், அவர் மாணவர்களும் பயன்படுத்தினர். அதனைத் தாங்கள் அறிவீர்களா?
திரு. நாகப்பன் ஆறுமுகம் அறிவார்கள் என நினைக்கிறேன்.
தேமொழி சம்பந்தர் தேவாரத்தில் சமண்/அமண் பற்றிப் படிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

விரிவாகப் பேசுவோம்.

நா. கணேசன்

 

Thenee MK

unread,
Oct 15, 2017, 11:13:27 AM10/15/17
to mintamil
எப்பொழுது சைவம் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நேரம் வருகின்றதோ அப்பொழுதெல்லாம் பெருமான் அருளாளரைத் தோற்றுவித்து சைவத்தை தழைக்கச் செய்கிறான். 

கிறிஸ்துவ மத போதகர் இலங்கையில் இந்து மதத்தினரை மதம் மாற்ற மேற்கொண்ட முயற்சிகளை நேரிடையாக அறிந்தவர்  யாழ்ப்பான நல்லூர் ஆறுமுக நாவலர். முதலில் கிறிஸ்துவ மத பாதிரிமார்களோடு இருந்து அவர்களை நன்கறிந்தவர்.

நிலைமை மோசமாகிப் போகின்றதே  என்றெண்ணி அங்குள்ள குருமார்களையே சாடியவர். எங்கிருந்தோ வந்து அயலார் மதத்தை இந்துக்களிடையே பரப்ப அங்குள்ள குருமார்களோ மாப்பிள்ளை மாதிரி டிப்பு டாப்பாக இருக்க இவர்களுக்கு என்ன கேடு என்றவர்.

அதனால் தாமாகவே அவர்தம் சீடருடன் இந்து மதத்தைத் தற்காத்துப் போராடியவர்.  அதில் அக்காலத்தில்  வெற்றியும் கண்டவர்.

அதே நிலைதான் இன்றைய இந்து மதங்களும் எதிர்கொண்டுள்ளன என்பது கண்கூடு.

இவ்விழை திருக்குறள் ஆய்வு பற்றியது என்பதால் நமது கருத்தாடலை திருக்குறளை ஒட்டி மட்டுமே வைத்துக் கொள்வோம். நன்றி முனைவர் திரு. நா. கணேசனாரே.

Thenee MK

unread,
Oct 16, 2017, 12:31:51 AM10/16/17
to mintamil

சிவசிவ

 

திருக்குறளின் முதல் குறளில் கூறப்பட்ட “ஆதிபகவன்” என்ற சொல்லின் பொருள் என்ன?

 

இதற்காக மனு சிமிருதியைக் கொண்டு இவ்விழையில் பதிவு செய்யப்பட்ட கருத்தால் “ஆதிபகவன்” என்ற சொல்லின் சைவ சித்தாந்த விளக்கம் என்னவென்பதை தமிழர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

தெற்கே தோன்றிய திருக்குறளுக்கு முதலில் தென்நாட்டு நூல்களில் சொல்லப்பட்ட கருத்து என்னவென்று ஆராய்வது அவசியமாகின்றது. அவ்வாறு கிட்டவில்லயெனில் பிற நூல்களை நாடிச் செல்லலாம்.

 

நமக்கு திருவள்ளுவர் அப்படி எந்த சிரமத்தையும் வைத்து விட்டுப் போகவில்லை காரணம் அவர் சைவ சித்தாந்தம் என்னும் மெய்யியலை சிவாகமத்தின் வழி உய்த்துணர்ந்தவர் என்பதை சிவாகமத்தைக் கொண்டே விளக்கி விடலாம்.

 

இறைவனின் சொரூப நிலையில் அவன் கலைகள் நீங்கி இருப்பான். இது அருவ நிலை. சித்தாந்தத்தில் இந்நிலை “நிட்களன்” என்ற வடமொழிச் சொல்லால் குறிக்கப்படும். ஆணவமல மறைப்பால் அறியாமையில் அழுந்திருக்கும் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு அவன் எடுக்கும் அருவுருவம் நிட்கள சகள நிலை எனப்படும். இந்நிலையில் சதாசிவத் திருமேனியாகிய அருவுருவ நிலை கொள்கின்றான். இந்நிலையிலிருந்து உயிரின்பொருட்டு தன் ஐந்தொழில்களை ஆற்றுகின்றான். அவனே உருவத் திருமேனி கொள்ளும் பொழுது சகள நிலையெனப்படும்.

 

இரவுரவ ஆகமம் இறைவனின் நிட்கள மற்றும் நிட்கள சகள நிலையை வியோம வியக்த என்னும் மந்திரச் சொல்லால் மறைபொருளாக விளக்கும். இரவுரவ ஆகமத்தில் ஞானபாதத்தின்கண் கூறப்பட்ட மந்திரப்படலத்தில் அம்மந்திரத்திற்கான (9,10 & 11 வடமொழி சுலோகம்)  பொருள் விளக்கத்தை பேராசிரியர் எஸ்.பி. சாபாரத்தினம் சிவாச்சாரியார் அவர்கள் விளக்கியுள்ளதை இத்துடன் இணைக்கிறோம். அப்பொருள் விளக்கத்தில் ஐந்தொழில் ஆற்றும் நிலையில் சதாசிவ மூர்த்தி பகவன்” என்றும் பரமேசுவரன் என்றும் வடமொழியில் குறிக்கப்படுகின்றான். படைக்கும் தொழிலுக்கு அவனே ஆதியாக இருப்பதால் “ஆதிபகவன்” என்னும் வடமொழிச் சொல்லால் திருவள்ளுவர் இறைவனை குறித்தார் என்பதை அறிவீராக.

 

இவ்வாறு நமக்கு அருகாமையிலிருக்கும் சிவாகமத்தைக் கொண்டு “ஆதிபகவன்” என்ற சொல்லுக்கு பொருள் காண்பது சிறப்பா அல்லது நாம் தினமும் சாடிக் கொண்டிருக்கும் மனு சிமிருதியைக் கொண்டு பொருள் காண்பது சிறப்பா? அவரவர் நற்சிந்தனைக்கு விட்டு விடுகிறோம்.

 

நாத்திகர் நம் வாயில் நுளைத்தச் சொற்களை அப்படியே மென்று துப்பாமல் இருந்தால் நாம் நலமடைவோம். சிவசிவ.

 

அன்புடன் மு. கமலநாதன்



இரவுரவ ஆகமம் - மந்திரப் படலம்.pdf

Jalasayanan

unread,
Oct 16, 2017, 1:53:07 AM10/16/17
to mint...@googlegroups.com

ரிக்வேதத்தினின்று:

ரிஷபம் மா ஸமாநநம் ஸபத் நா நம்

விஷஹ பந்தநம்.

சத்ரூ நாம் ததி விரஜாக் பிதம் காவம்.

10 1-21-26. 

 

மஹாதேவர் ரிஷப ரன்றி வேரல்ல என்பதாக ரிக் வேதத்தில்: 

த்ருத பந்தோ ரிஷபோர் ஆராவிதி

மஹா தேவ மார்த்யான விவேஸ. 

V. 58-3. 

 

 

 

கொடுக்கப்பட்ட பாடல் எண்களில் இத்தகைய வடமொழி பாடல்கள் இல்லை.  பொய் பரப்புவதை தவிர்க்கவும்.

 

பிறர் தரும் மேற்கோள்களை ஒரு முறையாவது ஊர்ஜிதம் செய்த பின் தரவும்.

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "

மின்தமிழ்" group.

To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "

மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Jalasayanan

unread,
Oct 16, 2017, 1:56:48 AM10/16/17
to mint...@googlegroups.com

கடவுள் வாழ்த்து  பாடலில்தான் எவரும் தங்கள் சமயக் கொள்கையைக் குறிப்பிட விரும்புவார்கள். 

 

திருக்குறள் அறநெறி நூல் சமய நூல் என்ற நோக்கில் எழுதப்படவில்லை.  

 

 

 

..... தேமொழி 

 

 

ஆக சமண வாழ்த்து இல்லாத காரணத்தினால் சிலம்பு சமண நூலாக கொள்ளக்கூடாது.  கவுந்தி அடிகளை கொண்டு சிலம்பு சமணநூல் என்ற ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்ல்லாம்.

 

ஒரு நூலின் துவக்கம் முடிவு மற்றும் இடைநிலை தகவல் என அனைத்தையும் கொண்டே நூல் தரும் தகவல் என்ன என்று சொல்ல முடியும்.  இது நான் அறிந்த Research Methodology

 

From: mint...@googlegroups.com [mailto:mint...@googlegroups.com] On Behalf Of ??????
Sent: 15 October 2017 15:10
To:
மின்தமிழ்

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "

மின்தமிழ்" group.

To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.

To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.

To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---

You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

Jalasayanan

unread,
Oct 16, 2017, 2:04:12 AM10/16/17
to mint...@googlegroups.com

 

 

From: Thenee MK [mailto:ipohs...@gmail.com]
Sent: 16 October 2017 11:31
To: Jalasayanan
Subject: Re: [MinTamil] Re:
திருக்குறள் ஆய்வு

 

உண்மையை எடுத்துச் சொல்ல முன் வந்த திரு சலசயனன் அவர்களுக்கு நன்றி.

தேமொழி

unread,
Oct 16, 2017, 2:52:59 AM10/16/17
to மின்தமிழ்
நான் நூலில் இருந்து எடுத்த பகுதியையும் சுட்டியையும் கொடுத்திருந்தேனே !!!

அது தவறு என்றால் கொடுக்கப்பட்ட பாடல் எண்களில் என்ன இருக்கிறது என்றும், அதற்கு  சான்றாக சுட்டியையும் கொடுப்பது உதவும். 

மேலும் குறிப்பாக  எந்த பதிப்பு என்று சொல்வதும் உதவும்.


காரணங்கள்: 
18  மகா புராணங்கள் என்று குறிப்பிட்டால் அதிலும் அவையாவை என்ற ஒத்த  கருத்தும் நிலவுவதில்லை. 
ஒரே புராணத்திலும் பல வேறுபாடுகள் கொண்ட பதிப்புகள் உள்ளன
போன்ற தகவலை நீங்கள் விக்கிப்பீடியாவில் செய்யும் ஒரு சின்ன ஆய்விலேயே அறியலாம் 

ஒரு எடுத்துக்காட்டு:
The Agni Purana exists in many versions and it exemplifies the complex chronology of the Puranic genre of Indian literature that has survived into modern times. The number of chapters, number of verses and the specific content vary across Agni Purana manuscripts.[3][4] Dimmitt and van Buitenen state that each of the Puranas is encyclopedic in style, and it is difficult to ascertain when, where, why and by whom these were written:[24]

..... தேமொழி 

தேமொழி

unread,
Oct 16, 2017, 3:02:21 AM10/16/17
to மின்தமிழ்


On Sunday, October 15, 2017 at 10:56:48 PM UTC-7, Jalasayanan wrote:

கடவுள் வாழ்த்து  பாடலில்தான் எவரும் தங்கள் சமயக் கொள்கையைக் குறிப்பிட விரும்புவார்கள். 

 

திருக்குறள் அறநெறி நூல் சமய நூல் என்ற நோக்கில் எழுதப்படவில்லை.  

 

 

 

..... தேமொழி 

 

 

ஆக சமண வாழ்த்து இல்லாத காரணத்தினால் சிலம்பு சமண நூலாக கொள்ளக்கூடாது.  கவுந்தி அடிகளை கொண்டு சிலம்பு சமணநூல் என்ற ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்ல்லாம்.


சிலம்பை எழுதியவர் ஒரு சமண எழுத்தாளர் என்பது மட்டுமே அனைவரும் கூறும் கருத்து.
சிலம்பு தமிழ் நூல் என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

நீங்கள் சிலம்பை  சமண நூலகக் கொள்ள விரும்பினால் அது உங்கள் விருப்பம். 
ஆனால் நான் சிலம்பையோ, குறளையோ சமண நூல் எனக் குறிப்பிட விரும்பியதில்லை.

சிலம்பின்  எழுத்தாளர் அவரது பின்னணி எதுவாக இருப்பினும் அனைத்து சமயங்களையும் குறித்த  பகுதிகளையும் இணைத்து, அவர் காலத்துத் தமிழக மக்களின் வாழ்வை விவரித்துச் செல்கிறார்.
மேலும் அவர் எழுத்துகளில் சமயக்காழ்ப்புணர்ச்சி வெளிப்படுவதாக எவரும் குறிப்பிட்டதாக நினைவில்லை. 

..... தேமொழி 
 

 

ஒரு நூலின் துவக்கம் முடிவு மற்றும் இடைநிலை தகவல் என அனைத்தையும் கொண்டே நூல் தரும் தகவல் என்ன என்று சொல்ல முடியும்.  இது நான் அறிந்த Research Methodology

 

</

kanmani tamil

unread,
Oct 16, 2017, 6:19:11 AM10/16/17
to mint...@googlegroups.com
தென்னாட்டுச் சைவத்தைப் பற்றி தாங்கள் அறிந்து வைத்துள்ளது என்ன என்பதை தெரியப் படுத்துவீர்களா?

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்றாவது சைவ நூல்களில் பதிலைத் தேடியதுண்டா? சிவசிவ
வணக்கம் ஐயா 
40 ஆண்டுகளாக ஆசிரியப்பணி ஆற்றியதால் தோத்திரப்பாடல்களை பயிற்றுவிக்கும் போது பதி ,பசு,பாசம் ,ஆணவம், கன்மம், மாயை,அத்வைதம்போன்ற சொற்கள் ஒவ்வொன்றுக்கும் ஓரிரு தொடர்களில் மட்டுமே விளக்கம் அளிக்க என்னால்இயலும். சைவசித்தாந்த நூல்களை நான் பயின்றதில்லை .நான் பணியாற்றிய கல்லூரியில் தன்னாட்சி நடைமுறைக்கு வந்தவுடன் பாடத்திட்டத்தில் ஒரு துளியாவது சைவசித்தாந்தம் இருக்கவேண்டும் என்று முனைந்து பார்த்தேன். செயல்படுத்த வழியில்லை.நிற்க.
நீங்கள் சைவசித்தாந்தத்தில் தோய்ந்துள்ளீர்கள் .என் ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள நான் ஒரு பாலர்பள்ளி  மாணவியாகத்தான் கேள்விகள் கேட்டேன்.மூன்றும் ஒருதொட ர் வினாக்கள் தான் .ஆம் இருக்கிறது என்றால் திருக்குறள் பற்றிய என் கருத்தை மீளாய்வு செய்வேன் . 
பெரிய புராணம் ,திருவிளையாடல் புராணம் போன்ற சைவ இலக்கியங்களின் கடவுள்வாழ்த்துப்பாடல்கள் சிவனை மட்டுமே போற்றுகின்றன .மழையையோ, அறத்தையோ போற்றவில்லை .திருக்குறள் மாறுபட்டுள்ளதால் எனக்கு ஐயம் எழுந்தது .
கண்மணி 
  

2017-10-13 15:04 GMT+05:30 Suba <ksuba...@gmail.com>:


2017-10-12 2:37 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:

 

சுபாவின் கேள்வி:


#ஓரிரு முறை உங்களிடம் வெவ்வேறு பதிவுகளில் கேட்டு விட்டேன். 7ம் நூற்றாண்டின் சைவ சித்தாந்தம் யாது ? யார் 7ம் நூற்றாண்டில் (அதாவது 13, 14 மெய்க்காண்டார் சைவ சித்தாந்தம் நிறுவுவதற்கு முன்னர் ​) சைவ சித்தாந்தம் என்பது இது தான் என வரையறுத்தவர்?  நூலின் பெயர் , ஆசிரியர், அந்த வரிகள் ஆகியனவற்றை கொடுத்தால்  நன்று.#

 

பதில்:


​​
சித்தாந்தம் என்பது சிவாகமத்தின் மெய்யியலாக விளங்கும் ஞானபாதமாகும். அவ்வாறு வரையறுத்தது ஆகமமே. அதற்கான ஆதாரங்களை அறவாழி அந்தணன் இழையில் பதிவிட்டிருந்தேன் தாங்கள் படிக்கவில்லை போலும்.

 


​புரிந்தது கமலநாதன். ​
சித்தாந்தம் என்பது சிவாகமத்தின் மெய்யியலாக விளங்கும் ஞானபாதமாகும்
.
​ 
எனக் கூறுகின்றீர்கள், மீண்டும் நான் கேட்ட கேள்வியை கேட்பதில் பொருளில்லை என்பதால் இந்தக் கேள்வியை உங்களிடத்தில் தொடர மாட்டேன்.
நன்றி
சுபா



 

மீண்டும் இவ்விழையில் பதிவு செய்கின்றேன். படித்துப் புரிந்து கொள்ளவும்.

 

1)        காமிகா ஆகமத்தின் உபாகமாகிய மிருகேந்திர ஆகம ஞானபாதத்தின் இரண்டாம் அத்தியாயத்தை இத்துடன் இணைக்கின்றேன்.


1 & 2-வது வடமொழி சுலோகம்;

9-வது வடமொழி சுலோகம்;

29-வது வடமொழி சுலோகம் ஆகியவற்றுடன் கூடிய ஆங்கில மொழி பெயர்ப்பில் காண்க. இதில் 29-வது சுலோகத்தில் ஞானபாதத்தினை வடமொழியிலும் சைவ சித்தாந்தம் என்று வரையறுத்துள்ளதைக் காண்க.

 

2)        மாமண்டூர் ஸ்ரீ இராசரத்தினம் அறவாரியம் வெளியிட்ட காமிகா ஆகமத்தின் பூர்வ பாகத்திற்கான  ஆங்கில அணிந்துரையையும் முன்னுரையையும் இத்துடன் இணைக்கின்றேன் அதில் ஆகமத்தை சித்தாந்தம் என்று குறிப்பதையும் காண்க.

 

3)        தென் இந்திய அர்சகர் சங்கம் வெளியிட்ட காமிக ஆகமத்தின் கிரியா பாதப் பூர்வ பாகத்திற்கான ஈசான தேவன் பெ.ஏ. கபாலி அவர்களின் முன்னுரையில் 7ஆம் பக்கம் இரண்டாவது பத்தி இறுதியில் சிவாகமம், சித்தாந்தம் என்ற பெயரும் பெறுவதாக கூறுவதைக் காண்க.


இவ்விளக்கங்கள் தங்களுக்குத் தெளிவை ஏற்படுத்தவில்லையானால் அதற்கான காரணத்தைக் கூறி மேலும் விளக்கம் கேட்டால் தெளிவிப்போம். சிவசிவ.

 

அன்புடன் மு. கமலநாதன்






2017-10-12 0:17 GMT+08:00 Suba <ksuba...@gmail.com>:


2017-10-11 4:54 GMT+02:00 Thenee MK <ipohs...@gmail.com>:


 

ஏழாம் நூற்றாண்டு தேவாரத் திருமுறையில் சித்தாந்த கருத்துக்கள் நிரம்பி இருக்கும் பொழுது பதிமூன்றாம் நூற்றாண்டில் சைவ சித்தாந்தத்தை நிறுவினார் என்பது எப்படி பொருந்தும்?


​ஓரிரு முறை உங்களிடம் வெவ்வேறு பதிவுகளில் கேட்டு விட்டேன். 7ம் நூற்றாண்டின் சைவ சித்தாந்தம் யாது ? யார் 7ம் நூற்றாண்டில் (அதாவது 13, 14 மெய்க்காண்டார் சைவ சித்தாந்தம் நிறுவுவதற்கு முன்னர் ​) சைவ சித்தாந்தம் என்பது இது தான் என வரையறுத்தவர்?  நூலின் பெயர் , ஆசிரியர், அந்த வரிகள் ஆகியனவற்றை கொடுத்தால்  நன்று.

சுபா


 

 

அவர் மற்ற சமய நூல்களையும் எழுதியுள்ளார். ஆகையால் இங்கு அவர் கூற வந்தது மெய்கண்டாரின் சுத்தாத்துவித சித்தாந்த சைவம் பதிமூன்றாம் நூற்றாண்டில் தோன்றியது என்பதாகும். இது சைவத்தின் மெய்யியல் படிமுறை வளர்ச்சியை காட்டும். சிவசிவ.

 


 







2017-10-11 9:53 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:
தேனீ ஐயா, 
நம்பிக்கை இருந்தால்தான் எதையும் படிக்கவேண்டும் என்பது கிடையாது.  
எதையும் பின்பற்றும் நோக்கத்திலும் நான் படிப்பது கிடையாது.  தெரிந்து கொள்ளும் ஆர்வம் மட்டுமே நான் படிப்பதன் காரணம்.  அத்துடன் என மன இறுக்கம் போன்றவையும் கிடையாது.

திருக்குறளிலும் நான் ஏற்காத கருத்துகள் உள்ளன.சில நூற்களில் நான் ஏற்காத கருத்துகள் நிறைய இருக்கும் சிலவற்றில் குறைவாக இருக்கும். ஆனால் இங்கு நமக்குத் தேவையானது என்னைப் பற்றியோ, எனது கொள்கைகளைப் பற்றியோ, எனது மன நிலையைப் பற்றியோ, நான் படிப்பவற்றைப் பற்றியோ கிடையாது.  ஆகவே அவற்றை இத்தோடு  விட்டுவிடுவோம். 
---
நான் தெளிவாக "சைவ சித்தாந்த மெய்யியல்" காலம் குறித்து உங்களுடன் மாறுபடும் மற்றொரு நூலில் காணப்படும்  கருத்து குறித்த உங்களின்  கோணம் பற்றித்தான்  கேட்டுள்ளேன்.

குறள் எழுவதற்கு முன்பே உள்ள  சைவ சித்தாந்த மெய்யியல் என்று நீங்கள் குறிப்பிடும் பொழுது, அந்த நூல் சைவ சித்தாந்த மெய்யியலின் காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்தான் என்று கூறும் பொழுது,  அது இந்த இழைக்கு....  குறளில் சைவ சித்தாந்தம் என நீங்கள் எழுதும்  இழைக்குப் பொருத்தமானதே.  

இயன்றால் விளக்கம் கொடுக்கவும்.  ஆனால் நீங்கள் தொடர்ந்து கேள்வி கேட்பவர் பின்புலம் குறித்து மட்டுமே அக்கறை கொள்கிறீர்கள் என்பதும் தொடர்கிறது.


..... தேமொழி 



On Tuesday, October 10, 2017 at 5:22:52 PM UTC-7, தேனீ wrote:


இப்படி இறை நம்பிக்கை இல்லாதபோது இறை நம்பிக்கையை வலுத்தும் நூல்களைப் பற்றி தாங்கள் கேள்வி கேட்பதினால் தங்களுக்கு யாதொரு நன்மையும் ஏற்பட போவதில்லை. நம்பிக்கையின்றி எத்தொரு செயலையும் செய்தால் அது விழலுக்கு இறைத்த நீர் போலாகும். இத்தகைய கேள்வி கேட்கும் தங்களின் ஆர்வ கோளாறு தங்களிடம் ஒரு மன இறுக்கம் உள்ளதை வெளிப்படையாகவே காட்டுகின்றது.

இவ்வாறு மன இறுக்கத்துடன் வாழ்வது தங்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் தீங்கிழைக்கும் என்பதை புரிந்து கொண்டு இறை நம்பிக்கையுடைய நூல்களைப் படிக்காமலும் அவற்றை வியாக்கீனப்படுத்தாமலும் இருந்தால் தங்கள் உடலும் உள்ளம் ஆரோக்கியமடையும் என்பதை அறிவுரையாகக் கூற விரும்புகிறேன்.

இது தங்கள்பால் கொண்டுள்ள அன்பினால் செய்யும் நற்செயலாகும்.

தாங்கள் குறித்த நூலை ஏற்கனவே தரவிறக்கம் செய்து படித்துள்ளேன். அதில் இருக்கும் நிறையும் குறையும் படிக்கும் போதே கணித்து விட்டேன்.

ஆதலால் பக்கம் 68-ல் உள்ள எப்பொருளைப் பற்றி தாங்கள் அறிய விரும்புகின்றீர்கள் என்பதைச் சுருக்கமாக முன் வைக்கவும். தக்க பதிலை அளிப்போம். 

தங்களின் கேள்வி திருக்குறளுக்குச் சம்பந்தம் இல்லாததால் தங்கள் கேள்வியை இந்து மகாசமுத்திரத்தில் கொட்டவும். அங்கு வந்து முத்துக்குளித்து முத்துகளைத் தேடி தருகின்றேன். சிவசிவ. 

அன்புடன் மு. கமலநாதன்
   





 
  


 


,

2017-10-11 5:39 GMT+08:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Monday, October 9, 2017 at 5:31:15 PM UTC-7, தேனீ wrote:


சிவசிவ


கேள்வி ஒன்று:

 

குறள் எழுந்த காலத்தில் சைவ மெய்யியல் இருந்ததா? (இருந்தது என்றால், எந்த நூல், எந்த நூற்றாண்டு என்று தரவுகள் கொடுக்கவும்)

 

 

குறள் எழுவதற்கு முன்பே சைவ சித்தாந்த மெய்யியல் சிவாகமத்தின் ஞானபாதம் என்னும் நூல் வடிவில் இருந்தது. 

 

தொன்மையான சிவாகமங்களின் காலம் கி.மு. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு என்று கூறுகின்றார் சிவாகமத்தைப் பற்றி ஒர் ஆய்வு நூலை எழுதிய திரு. எம். அருனாசலம் என்பார். இந்நூல் அவர்தம் முதுகலை பட்டத்திற்காக எழுதப்பட்ட ஆய்வறிக்கையாகும். அந்நூலை இத்துடன் இணைக்கின்றேன். சிவாகமத்தின் தொன்மையை அறிய 6 முதல் 10 -வது பக்கம் வரையில் காண்க. சிவாகமத்தின் ஞான பாதத்தின் விளக்கத்தை 27 ஆம் பக்கத்தில் காண்க. சில சிவாகமத்தின் ஞான பாதத்தை அறவாழி அந்தணன் என்னும் இழையில் பதிந்துள்ளேன். அங்கிருந்து தறவிரக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.


தேனீ ஐயா,  "வேதமும் சைவமும்" என்ற    சு.கோதண்டராமன் அவர்கள் எழுதிய நூலின் 68 ஆம் பக்கத்தின் செய்தி குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.  

வேதமும் சைவமும்
சு.கோதண்டராமன்



பக்கம் # 68

..... தேமொழி


 

 

மேற்கொண்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத்துறை வெளியிட்ட (1988) உயராய்வு என்னும் நூல் தொடரில் (பகுதி 2 & 3) சிவாகமங்களும் திராவிட நாகரிகமும் என்னும் தலைப்பில் டாக்டர் குல. சபாரத்தினம், (இணைப் பேராசிரியர், சைவசித்தாந்த துறை) எழுதிய ஆய்வுக் கட்டுரையை இத்துடன் இணைக்கிறேன்.

 

இக் கட்டுரையில் (பக்கம் 126) சிவாகமங்களின் காலம் ஏறக்குறைய வேதத்தின் கால அளவே என்று கூறுகின்றார். அதாவது வேதங்கள் எழுந்த காலமகிய ஏறக்குறைய கி.மு. 2400 – 2000 ஆண்டுகளையொட்டி எழுந்தவை சிவாகமங்கள் என்று கூறுகின்றார்.

 

மேற்கூறிய இரண்டும் சிவாகமத்தைப் பற்றிய சிறப்பான ஆய்வு நூல்கள் என்பதால் இது வியந்து வியந்து கூறியது என்று கொள்ளாமல் சைவ மெய்யியலின் தொண்மையை உள்ளப்பூர்வமாக அறிந்து ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகின்றேன்.

 

இதனை மறுக்கத் துணிந்தால் அதற்கான ஆய்வு நூல்களை முன் வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். சிவசிவ.

 

அன்புடன் மு. கமலநாதன்



On Monday, October 9, 2017 at 2:25:22 PM UTC+8, இரா.பா wrote:


2017-10-05 21:00 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:

 

சிவனருள், சூன், 2017 – முனைவர் நாகப்பன் ஆறுமுகம்

திருவள்ளுவர் உணர்த்தும் கடவுள் சிந்தனை

 

திருக்குறளைப் பொதுமறை என்றும் திருவள்ளுவரைக் கடவுள் சிந்தனை அற்றவர் என்றும் சமண, பௌத்த, கிருத்துவ மதங்களின் கொள்கைகளை உடையது என்றும் பலரும் பல விதமாகத் திருக்குறளின் உண்மை அடையாளத்தை அழித்து அதனைச் சீர்குலைத்துள்ளனர்.

 

இந்நிலையில் திருக்குறளின் முதல் அதிகாரமாகிய கடவுள் வாழ்த்து அன்றி திருக்குறள் முழுவதும் பரவிக் கிடக்கும் சமய, சமூகப் பண்பாட்டுச் சிந்தனைகளை ஒருங்கு திரட்டி ஆய்ந்தால் திருவள்ளுவரின் கடவுட் கொள்கை யாது என உணரலாம்.

 

சிவஞானபோதம் முதல் நூற்பாவின் இறுதி அடி அந்தம் ஆதி என்மனார் புலவர் என்று  முடிகிறது. நூலாசிரியர் மெய்கண்டார் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். உலகை முற்றழிப்புச் செய்பவனே உலகுக்கு ஆதியும் ஆவான் என்றார் மெய்கண்டார். உலகுக்கு ஆதி என்னும் தொடர் உலகைப் படைப்போன் என்னும் கருத்தை உணர்த்துவது.

 

இக்கருத்தை மெய்கண்டார் எங்கிருந்து பெற்றார்? ஆதி பகவன் என்றும் முதற் குறளில் இருந்தே பெற்றார் எனலாம்.

 

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு

 

என்பது குறள். உலகுக்கு ஆதி பகவன். உலகுக்குக் முதல் பகவன். உலகுக்கு பகவன் ஆதியாயும் முதலாயும் உள்ளான் என்பதே திருவள்ளுவர் சிந்தனை. பகவன் உலகைப் படைத்தோன். படைத்தோன் இன்றி உலகம் இல்லை. இக்கருத்தை விளக்குவதற்கு அகர முதல எழுத்தெல்லாம் என்னும் தொடரை உவமையாக ஆளுகின்றார்.


ஐயா, தொடர்ந்து இவ்வாறு எழுதிக்கொண்டு போவதில் யாருக்கென்ன பலன்?

ஆய்வு என்று வரும்போது, எழுப்பிய கேள்விகளுக்கு தக்க சமாதானம், தரவுகள் வழியே கூறியப்பின்
மேற்படி தொடர்வது யாவருக்கும் பலனானவிருக்கும்.

வள வளவென்று எழுதுவதற்கு பதில், கேள்விக்கு நேரிடையான பதிலை கூறவும். அதற்கு பதிலாக, பிறர் சொன்னவற்றை எழுதுவதில் யாதென்றும் பயனில்லை. என்னை?

கேள்வி ஒன்று:

குறள் எழுந்த காலத்தில் சைவ மெய்யியல் இருந்ததா? (இருந்தது என்றால், எந்த நூல், எந்த நூற்றாண்டு என்று தரவுகள் கொடுக்கவும்)

கேள்வி இரண்டு:

பதியைப் போல பசுவும், பாசமும் அனாதி என்றால், உலகுக்கு பதியை மட்டும் முதல் என்று சொல்வது 
எங்ஙனம்?

கேள்வி மூன்று:

தனக்குவமையில்லான் என்று அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் குறளாசான். அவ்வாறிருக்க,
இறைவனை அகரத்திற்கு உவமிப்பது முரண் இல்லையா?

கேள்வி நான்கு:

அகரத்தில் இருந்து மற்ற எழுத்துகள் வந்தது என்பது முரண். உயிர் எழுத்துகள் தனித்து இயங்கக்
கூடியன, அதனாற்றான் அவ்வெழுத்துகளுக்கு உயிரெழுத்து என்று வகுக்கப்பட்டன. உ என்ற
எழுத்தில் அ ஓசையில்லையே, விளக்க முடியுமா?


முதலில் இந்த நான்கு கேள்விகளை விளங்கிக்கொண்டு மேல் செல்லலாம் ஐயா.


இரா.பானுகுமார் 




 

எழுத்துக்கள் அனைத்தும் அகரத்தை முதலாய்க் கொண்டது போல் உலகம் படைத்தவனை முதலாய்க் கொண்டுள்ளது என்பது திருவள்ளுவர் சிந்தனை.

 

அகரம் இன்றிப் பிற எழுத்துக்கள் பிறக்குமாறு இல்லை. ஆதியாகிய இறைவன் இன்றி உலகம் தோன்றுவதில்லை. உலகம் சடம், அறிவற்றது, அவயவப் பகுப்பு உடையது. இவை தாமே தோன்றி, நின்று அழியாது. தோற்றம், நிற்றல், அழிதல் ஆகிய முத்தொழிலும் செய்வோன் ஒருவனை உடையது உலகம்.

 

அகரம் தனித்து நின்று ஒலிக்கும். பிற எழுத்துக்கள் பிறப்பதற்கு இடமாய் இருக்கும். இறைவன் தனித்தும் உயிர், உலகப் பொருட்கள் அனைத்திலும் கலந்து அவற்றை இயக்கும் ஆற்றலாயும் இருப்பான் என்பது சைவ சமயக் கோட்பாடு. அகரத்தை உவமையாகக் காட்டியதன் வழி சைவ மெய்யியல் போக்கில் திருவள்ளுவரின் சிந்தனை செல்வதை உணரலாம்.

 

வள்ளுவர் வழியில் ......

 

திருவள்ளுவரின் அடியொற்றி,

 

அகர முதலானை அணிஆப்பனூரானை 1:88:5

 

என்று திருஞானசம்பந்தர் கூறினார். சுந்தரமூர்த்தி நாயனாரும் இந்த உவமையை துணை கொண்டு இறைவனுக்கு இலக்கணம் அமைத்தார்.

 

அகரம் முதலின் எழுத்தாகி நின்றாய் 7:3:7 என்பது சுந்தரர் வாக்கு.

 

முதல் என்னும் சொல்

அகரம் எழுத்துக்கு முதல் போன்று இறைவன் உலகுக்கு முதல்வன் என்பதே திருவள்ளுவர் வாக்கு. இக்கருத்தைப் போற்றி அப்பர் பெருமானும் இறைவனை உலகுக்கு முன்னவன் என்றார்.

 

முன்னவன் உலகுக்கு 5:59:8 என்பது அப்பர் வாக்கு. முன்னவன் என்னும் பொருளில் ஆதி என்னும் சொல் ஆளப் பெற்றுள்ளது. முதற்றே என்பது வள்ளுவர் வாக்கு.

 

எழுத்துக்கள் அகரத்தை முதலாய்க் கொண்டன என்ற உவமையும் உலகம் இறைவனை  ஆதியாயும் முதலாயும் உடையது என்ற கருத்தையும் உளங்கொண்டு போற்றி அத்தொடர்களையே சிவஞானச்செல்வர் பலரும் பிற்காலத்தில் இறைவனுக்கு இலக்கணம் அமைக்கக் கைக்கொண்டனர்.

 

சான்றோர் உரைகள்

பரிமேலழகர்

எழுத்து எல்லாம் அகர முதல – எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன; உலகம் ஆதிபகவன் முதற்று - அதுபோல உலகம் ஆதிபகவானாகிய முதலை உடைத்து.

 

பரிதியார்

உயிர் எழுத்து பன்னிரண்டுக்கும் அகரம் முதல் எழுத்தாதல் முறைமை போல ஆதியான பகவன் முதலாம் உலகத்திற்கு...

 

காளிங்கர்

அகரத்திலிருந்து ஏனைய சொற்களும் கலைகளும் பிரிந்தது போல் இறைவனிடத்திலிருந்து தன்மாத்திரைகளும் பூதங்களும் உயிர்களும் உலகங்களும் விரிந்தன....

 

நச்சினார்க்கினியர்

அகர முதல என்புழி அகரம் தனி உயிருமாய் ககர ஒற்று முதலியவற்றுக்கு உயிருமாய் வேறு நிற்றல். அவ்வகரம் தனியே நிற்றலானும் பல மெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்டதாதலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும். இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல உயிர்க்கும் தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல...”

 

சான்றோர் அல்லாதார் உரைகள்

பிற்காலத்தில் தமிழ்நாட்டைத் தமிழர் அல்லாதார் திராவிடர் என்னும் பெயரில் தலைமை கொண்டபோது இறைமறுப்பு அரசியல் ஆயிற்று.

 

அரசியல் வலிமைக்குச் சான்றோர் நூல் ஒன்று வேண்டும் எனக் கருதியோர் திருக்குறளை எடுத்துத் தம் இறை மறுப்புக் கொள்கைக்கு ஏற்பத் திரித்தனர். இவர்கள் பரப்பிய பகுத்தறிவுக் கொள்கை வசப்பட்டோர் இறை மறுப்பு நெறியிலேயே உரை காண்போர் ஆயினர்.

 

இவர்கள் உரைகள் அனைத்தும் திருவள்ளுவர் உள்ளக்கிடக்கையும் அன்று, உரைநெறிக்கு இசைவானதும் அன்று. இறை மறுப்பை வலிந்து திணிக்கும் நோக்கத்தால் எழுந்த உரைகளே இவை.

 

பரிமேலழகர், பரிதியார், காளிங்கர், நச்சினார்க்கினியர் போன்ற பழந்தமிழ்ச் சான்றோர் சைவம் அல்லாத பிற சமயப் பிரிவுகளைச் சார்ந்தோராய் இருந்தும் காய்தல் உவத்தல் இன்றிச் செய்த நேரிய உரைகள் அனைத்தும் உலகம் படைப்போனை உடையது என்னும் கருத்தையே நாட்டின. இதனையே ஆசிரியரும் போற்றினர். சிவசிவ.

 

துணை நூல்: திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு, ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலய வெளியீடு, 1963


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
Dr.K.Subashini
http://www.subaonline.net - எனது பக்கங்கள்
http://www.tamilheritage.org/- Tamil Heritage Foundation
http://www.heritagewiki.org/- மரபு விக்கி


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

kanmani tamil

unread,
Oct 16, 2017, 6:31:35 AM10/16/17
to mint...@googlegroups.com
அம்மா கண்மணி அறத்தை வலியுறுத்தாத சமய நெறி எங்காவது உள்ளதா? என்று கண்டுபிடித்துச் சொல்லுங்கள்
அறத்தை எல்லாச்சமயங்களும் வலியுறுத்துகின்றன .உண்மையே .ஆனால் முழுமுதற்பொருளைப் போற்றும்போது அறத்திற்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்துப் போற்றுகின்றனவா என்றுதான் கேட்டேன்.பெரியபுராணம் கடவுள்வாழ்த்தில் சிவனைப்பாடும்போது மழையையும் சேர்த்துப்பாடவில்லை .ஆனால் திருவள்ளுவரும் இளங்கோவடிகளும் பாயிரத்தில் ஒன்றுபோல் மழையையும் அறத்தையும் போற்றியுள்ளனரே .அந்த வேறுபாட்டைத்தான் சுட்டிக்காட்டினேன் .
கண்மணி    

N. Ganesan

unread,
Oct 16, 2017, 10:25:09 AM10/16/17
to மின்தமிழ், vallamai
2017-10-16 0:02 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Sunday, October 15, 2017 at 10:56:48 PM UTC-7, Jalasayanan wrote:

கடவுள் வாழ்த்து  பாடலில்தான் எவரும் தங்கள் சமயக் கொள்கையைக் குறிப்பிட விரும்புவார்கள். 

 

திருக்குறள் அறநெறி நூல் சமய நூல் என்ற நோக்கில் எழுதப்படவில்லை.  

 

 

 

..... தேமொழி 

 

 

ஆக சமண வாழ்த்து இல்லாத காரணத்தினால் சிலம்பு சமண நூலாக கொள்ளக்கூடாது.  கவுந்தி அடிகளை கொண்டு சிலம்பு சமணநூல் என்ற ஆராய்ச்சியாளர்கள் என்ன சொல்ல்லாம்.


சிலம்பை எழுதியவர் ஒரு சமண எழுத்தாளர் என்பது மட்டுமே அனைவரும் கூறும் கருத்து.
சிலம்பு தமிழ் நூல் என்று மட்டுமே குறிப்பிடுகிறார்கள்.

நீங்கள் சிலம்பை  சமண நூலகக் கொள்ள விரும்பினால் அது உங்கள் விருப்பம். 
ஆனால் நான் சிலம்பையோ, குறளையோ சமண நூல் எனக் குறிப்பிட விரும்பியதில்லை.

சிலம்பின்  எழுத்தாளர் அவரது பின்னணி எதுவாக இருப்பினும் அனைத்து சமயங்களையும் குறித்த  பகுதிகளையும் இணைத்து, அவர் காலத்துத் தமிழக மக்களின் வாழ்வை விவரித்துச் செல்கிறார்.
மேலும் அவர் எழுத்துகளில் சமயக்காழ்ப்புணர்ச்சி வெளிப்படுவதாக எவரும் குறிப்பிட்டதாக நினைவில்லை. 


ஆமாம். சிலம்பின் ஆசிரியர் சமணக் குரவடிகள். அடிகள் என்ற சொல்லே துறவி எனக் காட்டும். சென்னை மெரீனா கடற்கரையில்
சமணத் துறவியாகத் தான் இளங்கோ அடிகள் சிலை இருக்கிறது. சிலம்புக்கு உரை யாத்த அடியார்க்குநல்லார் சமண சமயத்தவரே.
அவரின்றேல், தமிழிசை பற்றி ஒன்றும் தெரிந்திருக்காது.

தமிழ்த் தேசியத்தின் முதல் நாவலாக இளங்கோ அடிகள் சிலம்பை கி.பி. 5-ம் நூற்றாண்டு வாக்கில்  செய்துள்ளார்.
அதில் கோவலன் என்று கிருஷ்ணன் பெயரை வைத்தது பல பெண்களுடன் உறவைச் சமணம் கண்டிப்பதால் ஆகும்.
கோவலனைக் கொன்றுவிடுகிறார் தம் நாவலில். அதன் உண்மையான ஹீரோ கண்ணகி தான். கர்ணகீ என்பது லக்ஷ்மியின் பெயர்.
கனக விஜயர் : வடபுலத்திலே நடந்த பெரிய யுத்தம் மகாபாரதம். கனகர் = பொன்னர், ஹரி என்னும் விஷ்ணு. விஜயன், வில்லுக்கு
விஜயன். என்னும் அர்ஜுனன். தன் நாவலில் வடபுல மன்னர்கள் என்று கற்பனைக் கதாபாத்திரங்கள் பெயரை விஷ்ணு-அர்ஜுனர்
என்னும் இருவர்க்காக வைத்தார்.

எல்லா தெய்வமும் புகழ்ந்தாலும், தன் சமண சமயத்தை உயர்ச்சியாகச் சொல்வது நாடுகாண் காதையிலேதான்.
அருகர்க்கு தான் ஐம்புலன்களை அடக்கும் திறன் உண்டு என அங்கே அடிகள் மொழிகிறார். அருகருக்குச் சொல்லும்
வணக்கத்தை வேறு யாருக்கும் சொல்லவில்லை. ஐந்தவித்தான் என்று இளங்கோ அடிகளும், திருவள்ளுவரும் குறிப்பது
தீர்த்தங்கரர்களையே. வேறு யாருக்கும் அவ்வாறு சொல்வதில்லை இந்த இரண்டு சமண ஆச்சார்யர்களும்.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். - குறள் கடவுள் வாழ்த்து.

குறள் கடவுள் வாழ்த்தும், இளங்கோ அடிகளின் அருகர் வாழ்த்தும் (நாடுகாண் காதை) ஒப்பிடுக.

நா. கணேசன்


 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Thenee MK

unread,
Oct 16, 2017, 1:26:05 PM10/16/17
to mintamil

சிவசிவ

 

கேள்வி: பெரிய புராணம் ,திருவிளையாடல் புராணம் போன்ற சைவ இலக்கியங்களின் கடவுள் வாழ்த்துப்பாடல்கள் சிவனை மட்டுமே போற்றுகின்றன .மழையையோ, அறத்தையோ போற்றவில்லை .திருக்குறள் மாறுபட்டுள்ளதால் எனக்கு ஐயம் எழுந்தது.

கண்மணி 

 

பதில்:

 

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானதங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானதங்கமே. இது தத்துவம் மிகுந்த பாட்டின் முதல் அடி.


 

“சிவனை மட்டுமே போற்றுகின்றன” என்ற தடைக்குப் பதில். 

 

தங்கள் குற்றச்சாட்டைப் படித்த பொழுதே அதற்கான பதிலையும் அறிந்து கொண்டோம். இவ்வாறு அடியார்களுக்கு அறிவிப்பதும் சிவபெருமானே. சிவசிவ.

 

அந்த சிவனிடத்து நீரும் அறமும் அடங்கி விட்டதால் சைவர் சிவனைப் போற்றும் பொழுதே மழையையும் அறத்தையும் போற்றுகின்றோம் என்பது பொருளாகும்.

 

சைவத்தையே வாழ்க்கை நெறியாக்கிக் கொண்டவர்க்கு இதெல்லாம் வாய்பாடாகும்.

 

கங்கையை தன் நீள்வார்சடையில் முடிந்து கொண்டவன் சிவபெருமான். அவன் வாகனமாகிய காளை அறத்தைக் குறிக்கும் குறியீடாகும்.. ஆக சிவபெருமானைப் போற்றினாலே அது மழையையும் அறத்தையும் போற்றுவதாகும். இதுதான் தங்களுக்கும் எமக்கும் உள்ள வேறுபாடு.

 

ஆகையால் திருத்தொண்டர், திருவிளையாடல் புராண பாயிரத்தில் சிவனைப் போற்றுவது மழையும் அறத்தையும் போற்றுவதற்கு ஒப்பாகும். 

 

அதற்கு திருமுறையிலிருந்து பல ஆதாரங்களை எடுத்துக் காட்ட இயலும். இருந்தாலும் தேவாரத் திருவாசகத்திலிருந்து நான்கு பாடல்களை மட்டும் எடுத்துக்காட்டி எமது கருத்தை நிறைவு செய்வோம்.

 

திருஞானசம்பந்தர்

    

நீரானே நீள்சடை மேலொர்நி ரைகொன்றைத்

தாரானே தாமரை மேலயன் றான்றொழும்

சீரானே சீர்திக ழுந்திருக் காறாயில்

ஊரானே யென்பவ ரூனமி லாதாரே. (2:12:1)

 

தருமை ஆதினப் புலவரின் பொழிப்புரை:

 

நீண்ட சடைமுடிமீது ஒப்பற்ற கங்கையை அணிந்தவன். வரிசையாகத் தொடுக்கப்பட்ட கொன்றை மாலையைச் சூடியவன். தாமரைமலரில் எழுந்தருளிய பிரமனால் வணங்கப்படும் புகழாளன். சீர்விளங்கும் திருக்காறாயில் எனப்படும் ஊரினன். இவ்வாறு அவனைப் போற்றிக் கூறுவார் குற்றம் இலராவர்.

 

சைவர் அவனை நீராகவும், நிலமாகவும், நெருப்பாகவும், காற்றாகவும், வெளியாகவும் காண்போம் காரணம் பஞ்சபூதத்தை மாயையிலிருந்து தோன்றுவித்து, உயிர்குலத்திற்கு  தேவைப்பட்ட காலத்திற்கு நிறுத்தி முற்றழிப்பு செய்வதும் அவனே. ஆதலால் சிவனைப் போற்றினால் அது பஞ்சபூதங்கள் அனைத்தையும் போற்றியதாகும். அதனால் சைவருக்கு  மழை, அறம் என்று தனித்துப் போற்ற வேண்டிய அவசியம் ஏதும் ஏற்படவில்லை.

 

சமணர் நீர், நிலம், நெருப்பு காற்று ஆகிய நான்கு பஞ்சபூதங்களை மட்டுமே ஏற்றுக் கொள்வார். அவர்தம் தத்துவ நெறியில் ஆகாயம் என்றொரு பொருள் இருப்பதை ஏற்கவில்லை. மேற்கூறிய நான்கும் தங்குவதற்கு இடமாக ஆகாயம் உள்ளதை அவர் ஏற்பது இல்லையால் மழையைப் பற்றி அவர் பேசுவதும் வீணே!  

 

திருநாவுக்கரசர்

 

அலைக்கின்ற நீர்நிலங் காற்றன லம்பர மாகிநின்றீர்

கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு ளாகிநின்றீர்

விலக்கின்றி நல்கு மிழலையு ளீர்மெய்யிற் கையொடுகால்

குலைக்கின்று நும்மை மறக்கினு மென்னைக் குறிக்கொண்மினே (4:95:3)

 

தருமை ஆதினப் புலவர் பொழிப்புறை

 

அலைவீசும் நீர் நிலம் காற்று தீ ஆகாயம் என்ற ஐம்பூதங்களாகவும் உள்ளவரே! மான்கன்று பொருந்திய கையை உடையவரே! கலைகளினுடைய உண்மைப் பொருளாக உள்ளவரே! யாரையும் புறக்கணிக்காமல் அருள் வழங்கும் மிழலைப் பெருமானே! வாழ்க்கை இறுதிக் காலத்தில் உடம்பில் கைகளும் கால்களும் செயலிழக்க அடியேன் நும்மை மறந்தாலும் அடியேனை மனத்தில் குறித்துக் கொண்டு காக்கவேண்டும்.

   

இப்படி பஞ்சபூதங்கள் அனைத்திலும் கலந்திருக்கும் பெருமானே கருணை உள்ளம் கொண்டு உயிர்குலம் உய்ய மழையையும் அருளுகின்றான். மழையில்லாத உலகு பாலைவனமாகுவது போல இறைவன் திருவருளை அறியாத உலகும் ஒழுக்கமில்லாது போகும்.

 

மேற்கூறிய கூற்றை தனது வாழ்க்கை நலம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கீழ்காணுமாறு விளக்குகின்றார்:

 

நீத்தார் பெருமை


“மனம் மொழி மெய்களால் தீண்ட முடியாத கடவுளுக்கு முதலில் கடவுள் வாழ்த்து! அடுத்து, அந்த ஒப்பற்ற இறைவனை நினைவிற் கொண்டுவரும் வான்மழை; வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவருக்கே புலப்படும்; அங்ஙனம் உணர மாட்டாதவர்களுக்கு உரைகளால் உணர்த்தும் பெரியோர் தேவை! யார் நம்மைத் தமது உரைகளால் உயர் நெறியில் உய்த்துச் செலுத்த இயலும்! அத்தகு பெரியோரை இனங்காட்டும் அதிகாரமே, நீத்தார் பெருமை அதிகாரம்.”

 

வான்மழையின் உண்மை உய்த்துணர்ந்தவர் மாணிக்கவாசகப் பெருமானாவார்.

 

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்

    என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்

மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்

    பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்

என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்

    தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே

    என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய் (8:7: திருவெம்பாவை 16)

 

  

தருமை ஆதின விளக்கவுரை நூலின் குறிப்புரை:

 

இத்திருப்பாட்டு, அன்ன மகளிர் உலக நலத்தின் பொருட்டு மழையை நோக்கி வேண்டியது. அங்ஙனம் வேண்டுங்கால், தம் பெண்மைக் கேற்ப, இறைவி தன் சிறப்பே தோன்றக் கூறி வேண்டுவர்.

 

பொழிப்புரை:

 

மேகமே! முதலில் இந்தக் கடல் நீரை உட்கொண்டு, மேல் எழுந்து எம்மையுடையாளாகிய அம்மையினது திருமேனி போல நீலநிறத்தோடு விளங்கி எம்மை அடிமையாக உடையவளது சிற்றிடை போல மின்னி விளங்கி, எம்பிராட்டி திருவடிமேல் அணிந்த பொன்னினால் செய்யப்பட்ட சிலம்பு போல ஒலித்து, அவளது திருப்புருவம் போல் வானவில் விட்டு, நம்மை அடிமையாக உடையாளாகிய அவ்வம்மையினின்றும் பிரிதல் இல்லாத, எங்கள் தலைவனாகிய இறைவனது, அடியார்களுக்கும், பெண்களாகிய நமக்கும், அவள் திருவுளம் கொண்டு முந்திச் சுரக்கின்ற இனிய அருளே போன்று பொழிவாயாக.

 

இப்பாடலின் குறிப்பு:

 

வள்ளலாகிய சிவபெருமான் உயிர்கள் பக்குவப்பட வேண்டி கருவிக் கரணங்களைக் கொடுத்து உடலுடன் உயிரைக் கூட்டி புவன போகங்களை துய்க்கச் செய்கிறான். அவ்வாறு துய்க்க வந்த உயிர்கள் இவ்வுலகத்தில் செழுமையாக வாழ வேண்டும் என்றால் மழை அவசியம். அப்படிபட்ட மழையாக தானே வந்து பயிர்களை செழிக்கச் செய்து உடலுக்கான உணவாகவும் பக்குவம் பெற்ற உயிர்களுக்கு உயிருக்கான உணவாகவும் வீடுபேறாகவும் வான் நின்று அருள் செய்கின்றான். - திருமதி சித்திரா அம்மையார், அரியலூர், தமிழ் நாடு.

 

சிவனைப் போற்றினால் மழையையும் போற்றுவதாகும் என்பதை இதுவரை கூறியதிலிருந்து  அறிந்து கொண்டிருப்பீர்கள். இனி அவன் அறக்கடவுள் என்பதை திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிவோம்:

 

அறத்தா லுயிர்கா வலமர்ந் தருளி

மறத்தான் மதின்மூன் றுடன்மாண் பழித்த

திறத்தால் தெரிவெய் தியதீ வெண்திங்கள்

நிறத்தான் நெல்லிக்கா வுள்நிலா யவனே. (2:19:1)

 

தருமை ஆதின விளக்க உரை நூலின் பொழிப்புரை:

 

'நெல்லிக்காவுள் விளங்கும் இறைவன், உயிர்களைக் காத்தலாகிய அறத்தை மேற்கொண்டருளி, அறநெறிக்கு மாறாக நடந்த அசுரர்களின் மும்மதில்களின் பெருமைகளை அழித்ததிறத்தால் பலராலும் நன்கறியப்பட்டு வெண்திங்கள் போன்ற வெள்ளிய திருநீற்றைப் பூசிய அழல் போலும் வண்ணனாய் விளங்குபவன்.'

 

அவன் நன்றுடையான், தீயதிலான். ஆகையால் அவன் திருநாமத்தைச் செப்பினாலே நாம் மங்கலமான அனைத்தையும் போற்றுகின்றோம் என்பது பொருளாகும்.

Banukumar Rajendran

unread,
Oct 17, 2017, 4:40:42 AM10/17/17
to மின்தமிழ்
2017-10-16 11:22 GMT+05:30 Jalasayanan <jalas...@gmail.com>:

ரிக்வேதத்தினின்று:

ரிஷபம் மா ஸமாநநம் ஸபத் நா நம்

விஷஹ பந்தநம்.

சத்ரூ நாம் ததி விரஜாக் பிதம் காவம்.

10 1-21-26. 

 

மஹாதேவர் ரிஷப ரன்றி வேரல்ல என்பதாக ரிக் வேதத்தில்: 

த்ருத பந்தோ ரிஷபோர் ஆராவிதி

மஹா தேவ மார்த்யான விவேஸ. 

V. 58-3. 

 

 

 

கொடுக்கப்பட்ட பாடல் எண்களில் இத்தகைய வடமொழி பாடல்கள் இல்லை.  பொய் பரப்புவதை தவிர்க்கவும்.


வேதத்தை வெறுமனே படிப்பது ஒன்று. வேதத்தை வரலாற்று நோக்கில் படித்து ஆய்வுக்கு உட்படுத்துவது எனபது ஒன்று.

முதல் இரகம்தான் பெரும்பாலோர். இவர்களுக்கு நம்பிக்கை ஒன்றே பிரதானம். வேதங்கள் யாராலும் படைக்கப்பட்டதல்ல, தானே தோன்றியது போன்ற நம்பிக்கைகள். வேதததில் சொல்லியிருக்கிறது; அப்படியே எடுத்துக்கொண்டு நம்புவார்கள். கேள்விகளுக்கு உட்படுத்தமாட்டார்கள்.

இரண்டாவது இரகம். வரலாற்று நோக்கில் ஒரு நூலை அணுகி, ஆராய்ந்து வேதங்கள் பற்றிய முழு அறிவும் நிலைபெற படிப்பது. இங்கு வெறும் நம்பிக்கை மட்டும் சரிபட்டு வராது. ஆய்வு என்றால் ஆய்வுக்கு
உட்படுத்தப்படும் ஒன்றை பலவித கோணத்தில் பலதரப்பட்ட தரவுகளின் அடிப்படையில் ஆராய்ந்து ஏற்கும்
படிப்பு.

இது நிற்க!


பாருங்கள் இரண்டு இரகமும் தங்கள் வாதத்தை எப்படி அமைத்துக்கொள்கின்றனவென்று!

=====================================================

 

அத்தினாபு¡¢யிலிருந்து புறப்பட்டு, நீலகேசி பல கல் தொலைவு நடந்து, காகந்தி நகரை அடைந்தாள். அங்கே வேத நெறியாளர் கலைக்கூடம் ஒன்றிருந்தது. அதில் பூதிகன் என்ற வேத ஆசி¡¢யன் பல மாணவர்கட்கு வேதநெறி புகட்டிக்கொண்டிருந்தான். நீலகேசி வேதநெறி பற்றி வாதிட வந்திருப்பதாகச் சொல்லவே, அவன் மாணவர் புடைசூழ முன்வந்து அவளிடம் வாதாடினான்.

பூதிகன் : எங்கள் முதனூல் வேதம் ஆகும். அது காலங் கடந்தது; தானே இயங்குவது. வேதத்தை மூலமாகக் கொண்டு பல மெய்ந்நிலை விளக்க விளக்க முறைகள் ஏற்பட்டுள்ளன. 25 மெய்ந்நிலைகளைக் கொண்ட சாங்கியம், 6 பருப்பொருள்களை வி¡¢த்துரைக்கும் வைசேடிகம், படிப்பு முறைகூறும் படைப்பு வாதம் (சிருஷ்டி வாதம்), கடவுள் இயல்புரைக்கும் கடவுள் வாதம் (பிரம வாதம்), பல தெய்வங்கள் பெயரையும் கொள்கைகளின் பெயரையும் ஒட்டி ஏற்பட்ட, வைணவம், மாகேசுரம், பாசுபதம், பாஞ்சராத்திரம், பா¢விராஜிகம் முதலிய முறைகள் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றிலும் உட்கிளைகள் பல. இவை எல்லாமே வேதத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளவை.

நீலகேசி : உங்கள் வேத நெறி அல்லது மீமாம்சக வாதம், கடவுள் மறுப்பு (நாத்திகச் சார்பானது; எல்லாமறிந்த தலைவரை ஏற்பதன்று. ஆயினும், கடவுளையும் சிறு தெய்வங்களையும் வழிபடும் பல நெறிகளுக்கு அதனைத் தாயகமெனக் கொள்கிறாய். பிந்தியவை சிறந்ததென உங்களுக்குத் தோன்றினால், உங்கள் கடவுள் மறுப்புக் கொள்கை வாய்ந்த வேத நெறியை விட்டுவிடுவதுதானே?

பூதிகன் : (கடுஞ்சினத்துடன்) யாரைக் கடவுள் மறுப்பாளர் என்றாய்! எங்கள் வேதம் யாவராலும் உரைக்கப்பட்டது அன்று (அபெளருஷேயம்) என்ற நிலையை உன்னால் அறியப்பட முடியாது. அதனைக் கற்கும் தகுதி சூத்திரச்சியாகிய உனக்கு இல்லை. அறியாத, அறியமுடியாத ஒன்றை ஆராய்ந்துரைக்க உனக்க உரிமை ஏது?

நீலகேசி : நன்று சொன்னாய். நால்வகுப்புக்குப் புறம்பான சண்டாளர்கள் (பஞ்சமர்) கூட உங்கள் வேதமொழிகளை உரைத்திருக்கும்போது, அதனை அறிய ஒரவரக்குத் தகுதி இல்லை என்றுகூற வெட்கமில்லையா? வேதங்களை வகுத்தும் மந்திரந் தந்தும், முனிவர்கள் என்று உங்களால் கொள்ளப்பட்ட வசிட்டர், அகத்தியர், சக்தி, பராசரர், வியாசர், சுகர் ஆகியவர்கள் பிறப்பையும் மரபையும் ஓர்ந்து பார்க்க வேண்டும். வசிட்டரும் அகத்தியரும் நான்முகனுக்குத் தேவருலக நடனமாதான திலோத்தமையிடம் பிறந்தவர்கள். சக்தி வசிட்டருக்குச் சண்டாளமாதொருத்தியிடம் பிறந்தவர். பராசரர் சக்தி மகன். வியாசர் பராசரருக்கும் வலைச்சிக்கும் பிறந்தவர். வியாசர் தம் மூதாட்டியான திலோத்தமையிடம் பெற்ற பிள்ளை சுகர். இத்தகைய உயர் பிறப்பாளர் மொழிகளுக்குத் தெய்வத்தன்மை கற்பித்த நீங்கள், என் நல்குடிப் பிறப்பை இழித்துரைப்பது நகைக்குரியது.

பிறப்பால் உயர்வு இழிவு இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர்கள் பெயர்களையே எடுத்துக்கூறி, அவர்களை மேம்பாடடையச்செய்தது தவமே என்று உங்கள் நூற்களே கூறுவதை நீங்கள் உணரவில்லை.

பூதிகர் : சா¢ போகட்டும். நீ வேதங்களிலிருந்து மேற்கோள் காட்டுகிறாய். தெய்விகமென நாங்கள் கொள்ளும் அவ் வாய்மொழிகளுள் நீ யாதேனும் குறை காட்ட முடியுமா?

நீலகேசி : ஏராளமாகக் காட்டமுடியும். அவை மனிதர் வாய்மொழி என்பதற்கு அவையே சான்று பகர்கின்றன. அவற்றுட் பல நடைமுறைக்கு ஒத்து வாராதவை. பொய்யுரைகள் மலிந்தவை. அத பிற்காலத்தது என்பதற்கான தெளிவுகளுண்டு. கீழ்வகை உலக அவல்களையே அவை வற்புறுத்துகின்றன. தீநெறிக்கு ஊக்குகின்றன. கொடுமை, கீழ்மை அகியவற்றுக்குத் துணை தருகின்றன.

பூதிகர் : இவ்வுரைகள் எவ்வாறு பொருந்தும்?

நீலகேசி : மனிதர் வழங்கும் மொழியில் பிற நூற்களிற் காணப்படும் அதேவகை பிறப்பு, நடை, சொல், எழுத்து ஆகியவற்றால் அமைந்து, தெய்வநூல் என்பதற்கான சிறப்புப் பண்பு எதுவும், இல்லாதிருப்பதனால் அது மனிதர் ஆக்கிய நூலே. தெய்வமே மாந்தர் நாவில் நின்று கூறியது எனக் கொண்டால், வேதமட்டுமென்ன, எல்லா நூல்களும் தெய்வத் தன்மை மிக்க ஆன்றோர் நாவில் தோற்றியதேயாகும். மேலும் வேதங்களைப்பற்றிக் கூறுகையில், பிருகதாரணிய உபநிடதம் பொ¢யோர்களால் கூறப்பட்டது. (மஹாதோ பூதஸ்ய நிஸ்வாஸிதம்) என்றே குறிப்பிடுதல் காணலாம். வேதங்களில் ஒன்று தித்தி¡¢யால் கூறப்பட்டதாதலால், தைத்திரி எனப்பட்டது. இதுவும், ஓர் ஆசி¡¢யன் அருளியது எனக் கூறுகிறது. தித்தி¡¢ என்ற மனிதர்கூட அதே நூலில் குறிப்பிடவும் பெறுகிறார்.

பூதிகர் : வேதங்கள் யாரால் எப்போது அருளப்பட்டன என்று கூறப்படவில்லையே. பிற நூல்கள் அவ்வாறு குறிக்கப்பட்டன : ஆதலால், வேதங்கள் தொடக்கமற்றவை, தெய்வீகச் சார்புடையவை என்பது பெறப்படுகின்றது.

நீலகேசி : தொடக்கமறியப்படாததால் ஒரு பொருள் தொடக்கமற்றது ஆகாது. பொதுமக்களிடையே வழங்கும் எத்தனையோ பழமொழிகள் யார் இயற்றியவை? எப்போது இயற்றப்பட்டவை என்று அறியப்பட முடியாதவை. ஆயினும், அவை மனிதர் ஆக்கியவையன்றித் தெய்வீகமல்ல என்பது தெளிவு.

மேலும் மனிதர் புற்றிலிருந்தும், கலத்திலிருந்தும் நிலத்திலிருந்தும், விலங்கிலிருந்தும் பிறந்ததாக வேதம் கூறுவது, நடைமுறையறிவுக்குப் பொருந்தாதவை. இந்திரனும் சூ¡¢யனும் முறையே ஆண்பாலாகிய அருணனை மருவி, வாலி சுக்கி¡¢வரைப் பெறுதல், இந்திரன் தன்குறியிழந்து ஆட்டுக்கடாவின் குறியை ஒட்டப்பெறுதல் ஆகிய அறிவுக்குப் பொருந்தாக் கதைகள், அவற்றில் இடம்பெறுகின்றன. என்றும் நிலைபேறுடையதும் எங்கும் நிறைந்ததுமான ஆன்மா, இடம்விட்டிடம் பெயர்வதாகக் கூறப்பட்டுள்ளது. கர்ணன் கன்னியாகிய குந்தியின் காது வழியாகப் பிறந்த கதை, வாழ்க்கைக்கு எவ்வளவு முரண்பட்டது?

குருடன் விழுந்த மணி பொறுக்குதல், விரலற்ற முடவன் அவற்றை மாலையாகக் கோத்தல், கழுத்தற்ற மனிதன் அதை அணிதல் ஆகிய முழுப் பொய்யுரைகள் வேதங்களில் மலிந்துள்ளன. இவை நடவாச் செயல் மட்டுமல்ல; நடக்க முடியாத செயல்கள். அறிவுப்பகுதியில் (ஞான காண்டத்தில்) எல்லாம் கடவுள் (பிரமம்) என்றும் பன்மைத் தோற்றமும் வேற்றுமையும் மயக்கத் தோற்றம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், வினைப்பகுதியில் (கர்ம காண்டத்தில்) வேள்வி, உலக அவாக்கள் புகழப்பெறுகின்றன. இவை ஒன்றுக்கொன்று முரணான கூற்றுக்கள். குருக்கள் ஆடு, மாடு யானை பா¢சு பெறுவது சமயத் தலைவர்களே உலக அவாவிலழுந்தியவர் என்று காட்டுகிறது. யாக்ஞவல்கியர்சனகா¢டம் தாம் வேள்வியில் முனைவது உண்மையறியும் அவாவாலன்று; காணிக்கை பெறும் நோக்கத்துடன் மட்டுமே என்று ஒத்துக்கொள்கிறார். குருக்கள் இங்ஙனம் உலகப்பற்றில் மூழ்குவதால், அவர்கள் மனம் படிப்படியாக உலகியலாளா¢னும் கீழ்நிலையடைகிறது வேளாண் செல்வன் ஒருவன், தன் புதல்வருள் ஒருவனிறந்தபின் அவன் ஆன்மா நன்னிலையடையும்படி அவன் பங்காகிய பாதி செல்வத்தைக் குருக்களுக்கு நன்கொடையாக அளித்தான். ஒரு மகன் இறந்தால் பாதி செல்வத்துக்காளாய்ச் செயல்வனான குருக்கள், மற்ற மகனும் இறந்தால் முழுச்செல்வமும் கிடைக்குமே என ஏங்கினதாக உங்கள் சமயநூல்களே கூறுகின்றன.

உங்கள் மறை நூல்கள் குடிவகை, ஊனுண்ணல், சிற்றின்பம்ஆகியவற்றை ஆதா¢க்கின்றன. செளத்ரமணி வேள்வியில் குருக்கள்மார் குடித்து ஆடுவதே தலைமையான நிகழ்ச்சி. வேள்வியில் உயிர்கள் கொல்லப்படுவது மட்டுமன்றி அவற்றின் ஊனும் உண்ணப்படுதல் கட்டாயமாகும். பிள்ளையின்றேல் வீடில்லை என்ற எச்சா¢க்கையினால் பெளண்டரம் முதலிய வேள்விகள் செய்யப்படுகின்றன. இதில் கற்பிழத்தல் ஒரு நற்செயலாக்கப்படுவதனால் சிற்றின்பமும் ஒழுக்கக்கேடும் சமய ஆதரவு பெறுகின்றன.

மற்றும் வேதங்கள் பல தெய்வங்களை வணங்குவதுடன் நில்லாது, பல இடங்களில் பல தெய்வங்களைத் தனித்தனி முழுமுதற் கடவுள்கள் எனக் கூறிப் படிப்பவர் மனத்தில் மயக்கத்தையும் குழப்பத்தையும் ண்டுபண்ணுகின்றன. பல அடிப்படைக் கருத்துக்கள் பலபொருள்படக் கூறப்பட்டுள்ளன. பல்வேறு திறத்தாரால் பல்வேறு பொருள்கொள்ள இடம் தந்து, அவை மயங்கவைத்தல் என்ற குற்றத்தின்பாற்படுகின்றன. எடுத்துக்காட்டாக 'அஜேநயஷ்டவ்யம்' என் தொடா¢ல் அஜம் என்பதனை ஆடு என்று ஒரு சாராரும், முளைத்தல் வலிவுஅற்ற வறுத்த நெல்மணி என்று மற்றொரு சாராரும் பொருள்கொள்ளும் படியாயிருக்கிறது. இம் மயக்கம் உபா¢சரவசுவின் கதையில் தெளிவாக விளங்குகிறது.

மகாபாரதம் சாந்தி பருவத்தில் உபா¢சரவசு கதை கூறப்படுகிறது. வியாழபெருமான் (பிருகஸ்பதி) தலைமையில் இந்திரனால் நடத்தப்பெற்ற வேள்வியில் குருவான வியாழன் வேள்விக்காக 'மாவிலங்கு' செய்யும்படி கூறுவது கேட்டு, ஊனுண்ணும்; விருப்புடன் வேள்விக்கு வந்த 'தேவர்கள்' வெகுள, முனிவர்கள் வியாழனையே ஆதா¢க்க, இருவா¢டையேயும் நடுவராக அமர்ந்த அரசன் வசு, அகச்சான்றுமீறித் தேவர்புறம் தீர்ப்பளித்து நரகடைந்தான்.

இக்கதை சமணர் கோட்பாட்டை நினைவூட்டுகிறது. வேத வேள்விகள் 'மா அ¡¢சி' முதலிய படைப்புகளாலேயே முனிவர்களால் தொடக்கத்தில் செய்யப்பட்டன என்றும், ஊனுணவு பிற்காலத்தில் ஏற்பட்டு வேள்வி தூய்மை கெட்டதென்றும் சமணர் கொள்கின்றனர். மகாபாரதக் கதை சமணர் கோட்பாட்டை வலியுறுத்துகிறது என்பதில் ஐயமில்லை.

மேலும் வேதங்களிலேயே சனகர், யாக்ஞவல்கியர் உரைத்தார் என்று வருவதாயிருப்பனவும், நூலின் பாக்கள் இவ்வளவு என்பது வரையறுக்கக் கூடியதாயிருத்தலும் அதை நீங்கள் வரையறையற்றது (அநந்தம்) என்பது பொருந்தாது. பொருந்தின், இவ்வேதம் எல்லையற்ற வேதத்தின் ஒரு பகுதி என்றே கொள்ளவேண்டும். எல்லையற்ற வேதம் அறிவானால் எல்லாச் சமயங்களுக்கும் மூலம் அது என்னல் வேண்டும். வேதத்தை வைத்துக் கூச்சலிடும் நீங்கள், ஒப்புக்கொள்ளாத இந்நிலையை நாங்கள் ஏற்கிறோம்.

பூதிகர் : நீங்கள் உங்கள் சமயத்துக்கு வேதத்தில் ஆதாரங் காட்டுவதானால் உங்கள் இறைவனாகிய அருகன் அதில் குறிப்பிடப்பட வேண்டும்!

நீலகேசி : ஆம் : இருக்கு வேதத்திலேயே,

"Arhan Bibarshi Sayakani Danvan
Arhantu Viswaroopam
Arhat Brahmi
Arha Eva Itham Sarvam
Eth Bootham Yach Abavyam
Ya Yevam Veda".

முதலிய வாசகங்கள் உள்ளன. இதேபோன்று வாய்மொழி (ஆகமங்கள்) அருளிய இறைவன் நிறையறிவினன் என்று சமணர் கொள்வதுபோலவே வேதங்களும்,


"Savetti Viswam Na Hi Thasya Vetta Thamahu ragriyam Purusham
Mahantam and Hiranyagarbasarvagnaha"

என்று கூறுகின்றன.

எல்லா மக்களும் நான்முகனிடமே பிறந்ததாகக் கூறும் நீங்கள், உயர்வு தாழ்வு கற்பிப்பதேன்! தலையில் பிறத்தல் உயர்வும் காலில் பிறத்தல் இழிவும் ஆம் எனின், கடவுளாகிய நான்முகன் உடலிலேயே உயர்வு தாழ்வு ஏற்படுமா? மேலும் உங்கள் நூல்களிலேயே திருமால் தலையில் பிறந்த வியர்வை தீயதாகவும் காலில் பிறந்த கங்கை தூயதாகவும்; உந்தியிற் பிறந்த நான்முகன் தெய்வமாகவும், காதுகளில் பிறந்த மது கைடபர் தீயோராகவும் கூறப்பட்டிருக்கிறதே.

வேதங்களை வரையறையின்றிப் புகழும் நீங்கள், உங்கள் கொலைவேள்விக்கே இடம் தேடுகிறீர்கள். வேதங்களை முன்னோர்கள் நூலாகமட்டும் கொள்ளும் நாங்கள், அதனைப் பழிக்காமல் அதன் பெயரால் நடைபெறும் தீமைகளையே பழிக்கிறோம்.

நீலகேசியின் சொற்கள் பூதிகன் உள்ளத்திலும், அவன் மாணவர் உள்ளத்திலும் பதிந்து அவர்களைத் திருத்தின. அவர்கள் கொல்லாநெறி மேற்கொண்டு அப்பழ அறநெறியில் நிற்கத் தொடங்கினர்.

வேத வாதம் - உரை முற்றும்
===================================================

இரண்டாவது இரகத்தில் வேதத்தை ஆய்வுக்கு உட்படுத்தினால் நமக்கு கிடைக்கக்கூடிய சில
செய்திகளை இங்கு பகிர்கிறேன்.

1. வேதங்கள் ஒரே காலத்துல் எழுதப்பட்டவை அல்ல அப்படியே ஒருவரால் எழுதப்ப்பட்டதுமல்ல!
2. அவைகள் ஒரே காலத்தில் எழுதப்படவிலை.
3. வேதங்கள் மூன்றுதான்
4. பின்னர் எழுந்த அதர்வணத்தை நான்காவது வேதமாக கருதியது மிகவும் பிற்காலம்
5. ஒவ்வொரு காலகட்டங்களிலும் வேதங்களில் இடைசெறுகல்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
6. ஸ்ரீருத்ரம் போன்ற சில இடைசெறுகளை இதற்கு சாட்சியாக சொல்லலாம்.
7. வேதத்தில் வரும் ருத்திரனுக்கும், தற்கால சிவனுக்கு யாதொரு தொடர்புமில்லை.
8. வேதங்கள் முதன்மையாக ஏற்று போற்றுவது இந்திரன், அக்னி போன்றோரைத்தான்.
9. வேதங்கள் தற்போதைய இந்திய நிலப்பரப்பில் எழுதிப்பட்ட நூல் அல்ல.
10.இன்று நமக்கு கிடைக்கும் வேதங்கள் பழைய சரக்குகளுடன், புதுச்சரக்குகளும் சேர்த்த வேதங்கள்தான்.

நீலகேசி எழுந்த காலத்தில் (யான் கி.பி.நான்கு, ஐந்து நூற்றாண்டு என்று கொள்கிறேன்) வேதங்களில்
இவ்வுலகிற்கு முதல் ஜினனான ஆதிபகவனைப் போற்றியப் பாடல்கள் இருந்திருக்கின்றன. நீலகேசி தற்போது
கிடைக்கும் உரை சமயதிவாகர வாமன முனிவர் எழுதிய உரை (கி.பி.13ஆம் நூற்றாண்டு) வரை வேதங்களில் இருடபதேவரை போற்றியப் பாடல்கள் இருந்திருக்கின்றன. (நீலகேசி மூலத்தையும், அதன் முழு உரையையும் படிக்கவும். உரையாசிரியர், சமயதிவாகர வாமன முனிவர் மேற்கோள் பாடல்களையும் படிக்கவும்)

இதை தத்துவ மேதை திருவாளர். இராதாகிருட்டிணன் அவர்களும் தன் நூலில் இரிஷபதேவரைப்பற்றியக்
குறிப்புகள் வேதங்களில் இருந்திருக்கின்றனவென்று குறித்திருக்கிறார்.


இரா.பானுகுமார்

 

 

பிறர் தரும் மேற்கோள்களை ஒரு முறையாவது ஊர்ஜிதம் செய்த பின் தரவும்.

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "

மின்தமிழ்" group.

To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "

மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com


For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.

To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.


For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Oct 17, 2017, 4:56:37 AM10/17/17
to மின்தமிழ்
2017-10-15 15:08 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
#சமண ஆதிநாதருக்கும், சிவநெறியின் சிவனுக்கும் குணநலன்களில் வேறுபாடு காட்டுவது கடினம். சமண நெறிகளில் அவர் தீர்த்தங்கரர். மாந்தர். சிவ நெறியில் அவர் முழுமுதற் கடவுள். #

இது கருத்து முரணாகும்.

'ஆதிநாதர்' என்று சமணர் கூறுவது ஆன்ம வர்க்கத்தைக் குறிப்பதாகும். 

சைவர் 'சிவன்' என்று கூறுவது பரம்பொருளைக் குறிக்கும். 

ஆதிபகவன் ஆன்ம வர்க்கத்தினர் - சரி, சிவன் பரம்பொருள் என்றால், அவரே இப்பிரச்சனையை
தீர்க்கலாமே. அவரே நேரில் வந்து, யானே பரம்பொருள், குறளாசிரியர் தேவர் பெருமான்
ஆதிபகவன் என்று என்னை விளித்தேப் பாடினார் என்று சொல்லச் சொல்லுங்கள் ஐயா. தாங்கள்
சிறந்த சிவபக்தர், சிவபக்தர்களை அவர் என்றுமே கைவிடமாட்டார். 

சொல்வீர்களா, நேரில் வந்து சொல்ல சொல்வீர்களா ஐயா??

:-)))

(தீபாவளி விடுப்பு, அதனால் கொஞ்சம் முசு இல்லாமல் இருக்கிறேன்..அதான்..சும்மா...)

இரா.பானுகுமார்






 
ஆன்ம வர்கத்தினர் ஆணவ மல மறைப்பால் அறியாமையுடையோராவார்.

பரம்பொருள் முற்றறிவாளன். அவன் காலம் இடத்திற்கு அப்பாற்பட்டவன். ஆன்ம வர்கமோ காலம் இடத்திற்கு உட்பட்டவர்.

பரம்பொருளுக்கும் ஆன்ம வர்கத்திற்கும் உள்ள இந்த வேற்றுமையை எப்படி தாங்கள் ஒன்று என்று கூற முடியும்?

 தங்களின் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன் ஐயா.

அன்புடன் மு. கமலநாதன்

"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

Thenee MK

unread,
Oct 17, 2017, 6:40:45 AM10/17/17
to mintamil
சிவனுக்கு ஏது பிரச்சனை?

அவர் அடியார்களுக்குதான் பிரச்சனை. ஆதலால் இந்த சின்ன பிரச்சனைகளையெல்லாம் எங்களைப் போன்ற அடியார்களாலேயே தீர்த்து விட முடியும் என்றெண்ணி எங்களிடம் விட்டு விட்டு அவன் சிவனேயென்று இருக்கின்றான்.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் போன்றோர் சமணரிடம் துன்பப் பட்டதை விட அடியேன் இவ்விடம் படும் துன்பம் ஒன்றும் பெரியதன்று. எமக்கு முன் திருவள்ளுவரும், நால்வர் பெருமக்களும்  நிற்கின்றார். அவருக்கு முன் சிவபெருமான் உமையவளோடு வீற்றிருக்கின்றனர். அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்சவருவதுமில்லை.

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூற இயலாத வண்ணம் பதில் கொடுத்தோம். எம்மையும் பூதிகன் என்று எடை போற்று விட வேண்டாம்.

எத்தனை தமிழறிஞர் பெருமக்களின் கட்டுரைகளை 'அறவாழி அந்தணன்' இழையிலும் இவ்விழையிலும் பதிந்திருப்பேன். அத்தகைய தமிழரிஞரின் செம்மையான கருத்துக்களை மறுக்க இயலாது சிலர் சிறுபிள்ளைத்தனமாகச் செய்யும் வாதம் எம்மை கட்டுண்டுவிடச் செய்யாது.

திருக்குறள் ஆய்வு என்னும் தொடரில் மாதந்தோறும் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள்  எழுதிவரும் கட்டுரைகளைப் பதிந்து வருவோம். அத்துடன் அவ்வப்போது வந்து போகும் திருமுகங்களையும் வரவேற்றுப் பேசுவோம்.  துக்கம் விசாரிப்போரையும் அரவணைத்து ஆறுதல் கூறி தீபாவளியை இன்முகத்துடன் கொண்டாட வழியனுப்பி வைப்போம். சிவசிவ. 

#அவரே இப்பிரச்சனையை தீர்க்கலாமே. அவரே நேரில் வந்து, யானே பரம்பொருள், குறளாசிரியர் தேவர் பெருமான் ஆதிபகவன் என்று என்னை விளித்தேப் பாடினார் என்று சொல்லச் சொல்லுங்கள் ஐயா.#

இது தான், எனது என்னும் ஆணவச்செருக்கு.

இவ்வாறு தற்போதம் பேசுவோருக்கு நற்போதம் கிட்டாது. நமக்கும் மேல் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்ந்தோர் இவ்வாறு ஆணவச்செருக்கோடு பேசார். சிவசிவ. 

தேமொழி

unread,
Oct 17, 2017, 6:21:16 PM10/17/17
to மின்தமிழ்
இது பொதுவான கருத்து.

நான் மின்தமிழ் குழுமத்தில் நுழைந்து சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

ஒவ்வொருவரும் அவரவர்  மனதில், தான் சிறந்த கருத்து என நினைப்பதையோ, உண்மை எனத் தீவிரமாக நம்புவதையோ மாற்றிக் கொள்ள இயலாதவர்கள்.

அவரவரும் அவரவர் கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

நான் பெரியாரின் கருத்துகள் சிறப்பு என்று தொடர்ந்து சொல்வதை சொல்லிக் கொண்டுதானிருப்பேன்.

நீங்கள் திருக்குறள் சைவசமய நூல் என்று சொல்லிக் கொண்டுதானிருப்பீர்கள்.

நண்பர் காளைராஜன் திருவிளையாடல்படி மதுரைக்கு சுனாமி வந்தது என்று சொல்வதை நிறுத்தப் போவதில்லை. 

கண்ட வியூகத்தின்படி கண்ணகி சையமலை சென்றாள் என்பதைத் திரு கணேசனும் விட மாட்டார்.


இதில் புதிதாக என்ன இருக்கிறது என்றும், எழுதுபவர்  ஏதோ எழுதிக் கொள்ளட்டும் என்றும்தான்  பிறரும் விட்டுவிடுவது.

சான்றுகள் கிட்டும் பொழுதும், அதைவிடப் பதிவிட நேரம் கிடைத்து ஓரிரு மறுப்புகளுக்கு மறுமொழி இடவும் நேரம் இருக்கும் பொழுதே படிப்பவர்கள் இடையிடுவார்கள்.

மற்றபடி மறுப்பு வரவில்லை என்றால் ஒருவர் எழுதுவதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற பொருள் அல்ல, என் நிலை உட்பட.

ஆனால், காலப்போக்கில் எது உண்மை எது அடிப்படையற்ற கற்பனை என்பது வெளியாகும். 

அதனால்  உங்கள் பதிவுகளுக்கு மறுப்புகள் இல்லை என்றால் அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றமுடியா உண்மை எனப் பொருள் கொள்ள வேண்டாம்.

அதனால் அவ்வப்பொழுது மறுப்பு எழுதுபவர்கள் தமிழ்த்தொண்டாக நினைத்து மாற்றுக் கருத்தை எழுதி வைத்துவிட்டுப் போகவும்.  

அந்தக் கருத்தும் சரியோ தவறோ... அது வேறு... அதையும் காலம் முடிவு செய்யும்.  

ஆனால் பிற்காலத்தில் இவற்றைப் படிப்பவர்கள் எவருக்காவது இருவேறு/பல்வேறு கோணங்களும் கிட்டும்...அத்துடன் தர்க்கம் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல நமக்கு முன்னிருந்தவர்கள் என்ற உண்மையையும் அறிவார்கள். 

..... தேமொழி 


iraamaki

unread,
Oct 17, 2017, 8:03:05 PM10/17/17
to mint...@googlegroups.com
+1
 
இராம.கி.
 
Sent: Wednesday, October 18, 2017 3:51 AM
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

ipohsaivite

unread,
Oct 17, 2017, 9:02:33 PM10/17/17
to mint...@googlegroups.com
தங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி தேமொழி.

இங்கே திருக்குறள் கடவுள் ஏற்பு நூலா?என்று கேள்வி கேட்டமைத்து அதன்படி ஆய்வு கருத்துக்களை முன் வைத்து வருகின்றோம்.

திருக்குறள் கடவுள் மறுப்பாளர் நூல் என்று சொல்ல வந்தவர் அதனை ஆணித்தரமாக நிருவ வேண்டும்.

திருக்குறளின் கருத்துக்களைக் கொண்டே அதனை நிருவுவதற்கு தக்க வழி வகைகளைச் செய்துள்ளார் திருவள்ளுவர்.

உண்மை கண்ணெதிரே இருக்கும்பொழுது அதை மறுக்கப் புகுந்தால் அவர்தம் மறுப்பை பிறர் மறுக்கா வண்ணம் நிருவ வேண்டும். அப்படி செய்ய இயலவில்லையானால் மறுப்பு என்பது வெறும் வெறுப்பைத்தான் காட்டும்.

அவ்வாறுதான் தாங்களும் இந்து மதங்களின் நம்பிக்கைகளைச்  சீர் குலைக்கும் வண்ணம் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வருகிறீர்கள்.

மட்டுறுத்துனர் குழுவில் அங்கம் வகித்துக் கொண்டு இவ்வாறு செய்வது எப்படி நீதியாகும்?

மின் தமிழர் 
பலருக்கு  அத்தகைய கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் வாதம் செய்ய விரும்பாது ஒதுங்கிக் கொள்கின்றனர். 

அவ்வாறு ஒதுங்கிக் கொள்வது பிரச்சனைக்குத் தீர்வாகாது.

சைவத்தைப் பற்றிய அவதூறுகள் பதியப்படின் அதை நிவர்த்தி செய்வது எமது கடமையாகின்றது. அதன் அடிப்படையிலேயே எமது கருத்தை இவ்விழையிலும் மற்ற இடத்திலும்  பதிந்து வருகின்றேன்.

திருக்குறள் கடவுள் மறுப்பு நூலென்று  கூறுவீர்களானால் திருக்குறளில் திருவள்ளுவர் கூறிய கருத்துக்களை கொண்டு நிருவுவதை வரவேற்போம். அவ்வாறு செய்ய இயலவில்லையானால் ஒதுங்கிக் கொள்ளலாம். சிவசிவ. 

அன்புடன் மு. கமலநாதன். 










Sent from my Samsung Galaxy smartphone.

-------- Original message --------
From: தேமொழி <jsthe...@gmail.com>
Date: 18/10/2017 06:21 (GMT+08:00)
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Subject: Re: [MinTamil] Re: திருக்குறள் ஆய்வு

இது பொதுவான கருத்து.

நான் மின்தமிழ் குழுமத்தில் நுழைந்து சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகிறது.

ஒவ்வொருவரும் அவரவர்  மனதில், தான் சிறந்த கருத்து என நினைப்பதையோ, உண்மை எனத் தீவிரமாக நம்புவதையோ மாற்றிக் கொள்ள இயலாதவர்கள்.

அவரவரும் அவரவர் கருத்தைத் தொடர்ந்து சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள்.

நான் பெரியாரின் கருத்துகள் சிறப்பு என்று தொடர்ந்து சொல்வதை சொல்லிக் கொண்டுதானிருப்பேன்.

நீங்கள் திருக்குறள் சைவசமய நூல் என்று சொல்லிக் கொண்டுதானிருப்பீர்கள்.

நண்பர் காளைராஜன் திருவிளையாடல்படி மதுரைக்கு சுனாமி வந்தது என்று சொல்வதை நிறுத்தப் போவதில்லை. 

கண்ட வியூகத்தின்படி கண்ணகி சையமலை சென்றாள் என்பதைத் திரு கணேசனும் விட மாட்டார்.


இதில் புதிதாக என்ன இருக்கிறது என்றும், எழுதுபவர்  ஏதோ எழுதிக் கொள்ளட்டும் என்றும்தான்  பிறரும் விட்டுவிடுவது.

சான்றுகள் கிட்டும் பொழுதும், அதைவிடப் பதிவிட நேரம் கிடைத்து ஓரிரு மறுப்புகளுக்கு மறுமொழி இடவும் நேரம் இருக்கும் பொழுதே படிப்பவர்கள் இடையிடுவார்கள்.

மற்றபடி மறுப்பு வரவில்லை என்றால் ஒருவர் எழுதுவதை அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள் என்ற பொருள் அல்ல, என் நிலை உட்பட.

ஆனால், காலப்போக்கில் எது உண்மை எது அடிப்படையற்ற கற்பனை என்பது வெளியாகும். 

அதனால்  உங்கள் பதிவுகளுக்கு மறுப்புகள் இல்லை என்றால் அது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றமுடியா உண்மை எனப் பொருள் கொள்ள வேண்டாம்.

அதனால் அவ்வப்பொழுது மறுப்பு எழுதுபவர்கள் தமிழ்த்தொண்டாக நினைத்து மாற்றுக் கருத்தை எழுதி வைத்துவிட்டுப் போகவும்.  

அந்தக் கருத்தும் சரியோ தவறோ... அது வேறு... அதையும் காலம் முடிவு செய்யும்.  

ஆனால் பிற்காலத்தில் இவற்றைப் படிப்பவர்கள் எவருக்காவது இருவேறு/பல்வேறு கோணங்களும் கிட்டும்...அத்துடன் தர்க்கம் செய்வதில் சளைத்தவர்கள் அல்ல நமக்கு முன்னிருந்தவர்கள் என்ற உண்மையையும் அறிவார்கள். 

..... தேமொழி 


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com

To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+u...@googlegroups.com.

தேமொழி

unread,
Oct 17, 2017, 10:10:34 PM10/17/17
to mint...@googlegroups.com


On Tuesday, October 17, 2017 at 6:02:33 PM UTC-7, தேனீ wrote:
தங்கள் கருத்துப் பதிவுக்கு நன்றி தேமொழி.

இங்கே திருக்குறள் கடவுள் ஏற்பு நூலா?என்று கேள்வி கேட்டமைத்து அதன்படி ஆய்வு கருத்துக்களை முன் வைத்து வருகின்றோம்.


பொதுவாக திருக்குறள் குறித்த ஆய்வுகள் என்றுதான்  முதல் பதிவில் இருந்தே வருவதாக எனக்குத் தோன்றுகிறது.

இருப்பினும் ... இந்த இடத்தில் நீங்கள் கேட்பதால் அடுத்து சொல்கிறேன்...அடுத்து...


திருக்குறள் கடவுள் மறுப்பாளர் நூல் என்று சொல்ல வந்தவர் அதனை ஆணித்தரமாக நிருவ வேண்டும்.

திருக்குறளின் கருத்துக்களைக் கொண்டே அதனை நிருவுவதற்கு தக்க வழி வகைகளைச் செய்துள்ளார் திருவள்ளுவர்.


நல்ல கோணமே . . .  
அவ்வாறுதான் எந்த ஒரு  எழுத்தாளரின் கருத்தையும்  சுட்டிக்காட்டி; அவர் நோக்கம் இதுவாக இருக்கலாம், இத்தகைய கொள்கையைக் கொண்டவராக இருந்திருக்கலாம்,  அவர் தனது கருத்தை எழுத்தில் குறிப்பிட விரும்பியதன் குறிக்கோள் இதுவாக இருக்கலாம் என்று இதுவரை அனைவரும்  சொல்லி வருகிறோம்.

கடவுளை நம்புவது மட்டும் போதும் என்ற கொள்கையைக் கொண்டவர் அல்ல வள்ளுவர்.

கீழ்வரும் குறள்கள் அவ்வாறுதான் எனக்குக் காட்டுகின்றன.


இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து 
கெடுக உலகியற்றி யான். [குறள் 1062]

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக் கூலி தரும். [குறள் 619]

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் 
மடிதற்றுத் தான்முந் துறும். [குறள் 1023]
 
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. [குறள் 55]

மேலே கொடுக்கப்பட்டுள்ள குறள்களில்,  முதல் குறளில் கொஞ்சம் கடுமையாகவும் சொல்லியுள்ளார்.


வாழும் முறைக்கு வழிகாட்டும் நூல் குறள்.

முதலில் வரும் குறள்கள்; நம் வாழ்வை வாழ்வதற்கு வழிகாட்டும்,  ஆற்றுப்படுத்தும் திறனுள்ள ஒருவரின் வழி நடக்கச் சொல்கின்றன. 

அவ்வாறு வழி நடத்துபவரின் பண்புகள் எத்தகையவை என அக்குறள்களில்  காட்டுகிறார் வள்ளுவர்.


..... தேமொழி



 
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Banukumar Rajendran

unread,
Oct 18, 2017, 3:20:21 AM10/18/17
to மின்தமிழ்
2017-10-17 16:10 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
சிவனுக்கு ஏது பிரச்சனை?

அவர் அடியார்களுக்குதான் பிரச்சனை. ஆதலால் இந்த சின்ன பிரச்சனைகளையெல்லாம் எங்களைப் போன்ற அடியார்களாலேயே தீர்த்து விட முடியும் என்றெண்ணி எங்களிடம் விட்டு விட்டு அவன் சிவனேயென்று இருக்கின்றான்.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் போன்றோர் சமணரிடம் துன்பப் பட்டதை விட அடியேன் இவ்விடம் படும் துன்பம் ஒன்றும் பெரியதன்று. எமக்கு முன் திருவள்ளுவரும், நால்வர் பெருமக்களும்  நிற்கின்றார். அவருக்கு முன் சிவபெருமான் உமையவளோடு வீற்றிருக்கின்றனர். அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்சவருவதுமில்லை.

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூற இயலாத வண்ணம் பதில் கொடுத்தோம். எம்மையும் பூதிகன் என்று எடை போற்று விட வேண்டாம்.


அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா!


யான் கேட்ட கேள்விக்கு மறுமொழிக் கூறமுடியாதவாரு பதில் கொடுத்துவிட்டீர்களா??

யான் கேட்ட கேள்விக்கு அவுட் ஒஃப் சிலபஸில் பதில் கொடுத்துவிட்டு, பதில் எழுதிவிட்டதாக கூறுகிறீர்கள். :-)))

தாங்கள் அடிப்படையான விதயங்களைக் கூட புரிந்துக்கொள்ளவில்லை. கேட்ட கேள்விக்கு ஏதோவொன்றை பதில் என்று இங்கு எழுதுகிறீர்கள். தங்களிடம் உரையாடி பயனில்லை. அதனால் மறுமொழிக் கூறவில்லை.



சைவ சித்தாந்தத்தைப் பற்றி கூறும் முதல் நூல் எதுவென்றும் அதன் காலம் எதுவென்றும் கேட்டிருந்தேன்,
அதற்கு ஞானபாதம்” என்ற நூல் சைவ சித்தாந்ததை பேசும் முதல் நூல் என்றும் அதன் காலம் கி.மு என்றும் யாரோ சொன்னதை இங்கு குறித்திருந்தீர்கள்.

ஆனால், பதில் எழுவதற்கு முன்னர் அந்த பதிலை தாங்கள் ஆராய்ந்துப் பார்த்தீர்களாவென்று தெரியவில்லை.

ஞானபாதம் என்ற நூலை விடுங்கள், ஞானபாதம் என்ற சொல் சங்க இலக்கியம் தொட்டு, இன்றுவரை உள்ள
இலக்கியங்களில் எங்கு முதலில் வருகிறது, அப்படி வந்த இலக்கியம் எந்த நூற்றாண்டு என்று ஆராய்ந்து கூறவில்லை. ஆராயாமல் கூறிய பதிலை எப்படி ஏற்றுக்கொள்வது ஐயா?

யார் சொன்னாலும் அதை ஆராய்ந்துப்பார்த்து நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். 

1. இப்போது சொல்லுங்கள் ஞானபாதம் என்ற சொல்லாட்சி எந்த நூலில் முதலில் வருகிறது, அந்த சொல்லை
ஆண்ட நூலில் காலமென்ன??

தாங்கள் ஆராய்ந்து சொல்வீர்களா??


2. என்னுடைய இரண்டாவது கேள்வியை வேறுவிதமாக கூறுகிறேன். தங்களுக்கு புரிகிறதாவென்று
பாருங்கள்.

இறைவனை முதலாகவுடைத்து இவ்வுலகம். அஃதாவது, இறைவனிடமிருந்து இவ்வுலகம் தோன்றிட்டு என்பது பெறப்படுகிறது. இவ்வுலகம் என்றது அதில் உள்ள அனைத்து வஸ்துகளையும் உள்ளடக்கியது. வஸ்து என்றது
உயிரும், உயிரல்லாத பொருட்களையும். 

ஆனால், சைவ சித்தாந்தக் கொள்கைப்படி, பதி, பசு, பாசம் மூன்றும் அனாதி. அஃதாவது, தொடக்கமற்றது. இதில் பாசத்தை விட்டுவிடலாம், ஆனால், பதியும், பசுவும் அனாதி என்று சொல்லும்போது உலகிற்கு முதல் என்று பதியை மட்டும் கொள்வது எங்ஙனம்? (பசுவிற்கு அறிவில்லை அதனால் பதி அறிவை ஊட்டுகிறான் என்பது ஏரணவடிப்படையில் முரண்)

பதி இவ்வுலகத்தில் உள்ள சில வஸ்துகளுக்கு மட்டும் முதல், மற்ற சில வஸ்துகளுக்கு முதல் அல்லவென்று கூறவேண்டியிருக்கும்.

(ஐயா, இக்கேள்விக்கு பதில் எழுதும்போது, வளவளவென்று எழுதாதீர்கள், அப்படியே மற்றவர் எழுதிய கட்டுரையை இங்கிடாதீர்கள். தாங்கள் அக்கட்டுரையில் படித்ததை மிக சுருக்கமாக இங்கு எழுதுங்கள்)


முதலில் இக்கேள்விகளுக்கு பதிலிக்கு சரியான விடைத்தருகிறீர்களாவென்றுப் பார்த்துவிட்டு மற்ற கேள்விக்குப் போகலாம், என்ன, சரிதானே?




 

எத்தனை தமிழறிஞர் பெருமக்களின் கட்டுரைகளை 'அறவாழி அந்தணன்' இழையிலும் இவ்விழையிலும் பதிந்திருப்பேன். அத்தகைய தமிழரிஞரின் செம்மையான கருத்துக்களை மறுக்க இயலாது சிலர் சிறுபிள்ளைத்தனமாகச் செய்யும் வாதம் எம்மை கட்டுண்டுவிடச் செய்யாது.

திருக்குறள் ஆய்வு என்னும் தொடரில் மாதந்தோறும் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்கள்  எழுதிவரும் கட்டுரைகளைப் பதிந்து வருவோம். அத்துடன் அவ்வப்போது வந்து போகும் திருமுகங்களையும் வரவேற்றுப் பேசுவோம்.  துக்கம் விசாரிப்போரையும் அரவணைத்து ஆறுதல் கூறி தீபாவளியை இன்முகத்துடன் கொண்டாட வழியனுப்பி வைப்போம். சிவசிவ. 

#அவரே இப்பிரச்சனையை தீர்க்கலாமே. அவரே நேரில் வந்து, யானே பரம்பொருள், குறளாசிரியர் தேவர் பெருமான் ஆதிபகவன் என்று என்னை விளித்தேப் பாடினார் என்று சொல்லச் சொல்லுங்கள் ஐயா.#

இது தான், எனது என்னும் ஆணவச்செருக்கு.


ஐயா, இது ஆணவ செருக்கன்று. உலகில் தற்போதுள்ள எவ்வளவோ பிரச்சனைகளுக்கு இது போன்ற ஒன்றே
தீர்வு. ஜீபூம்பா என்று கண்ணிமைக்கும் நேரத்தில் சரி செய்துவிடலாம். ஏனோ நாம் (பசுகள்) நன்றாக
அல்லல்ப்படட்டும் என்று “திருவிளையாடல்” செய்து மகிழ்ந்துக்கொண்டிருக்கிறான். ;-)

N. Ganesan

unread,
Oct 18, 2017, 3:40:55 AM10/18/17
to மின்தமிழ், vallamai
2017-10-18 0:19 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2017-10-17 16:10 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
சிவனுக்கு ஏது பிரச்சனை?

அவர் அடியார்களுக்குதான் பிரச்சனை. ஆதலால் இந்த சின்ன பிரச்சனைகளையெல்லாம் எங்களைப் போன்ற அடியார்களாலேயே தீர்த்து விட முடியும் என்றெண்ணி எங்களிடம் விட்டு விட்டு அவன் சிவனேயென்று இருக்கின்றான்.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் போன்றோர் சமணரிடம் துன்பப் பட்டதை விட அடியேன் இவ்விடம் படும் துன்பம் ஒன்றும் பெரியதன்று. எமக்கு முன் திருவள்ளுவரும், நால்வர் பெருமக்களும்  நிற்கின்றார். அவருக்கு முன் சிவபெருமான் உமையவளோடு வீற்றிருக்கின்றனர். அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்சவருவதுமில்லை.

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூற இயலாத வண்ணம் பதில் கொடுத்தோம். எம்மையும் பூதிகன் என்று எடை போற்று விட வேண்டாம்.


அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா!


யான் கேட்ட கேள்விக்கு மறுமொழிக் கூறமுடியாதவாரு பதில் கொடுத்துவிட்டீர்களா??

யான் கேட்ட கேள்விக்கு அவுட் ஒஃப் சிலபஸில் பதில் கொடுத்துவிட்டு, பதில் எழுதிவிட்டதாக கூறுகிறீர்கள். :-)))

தாங்கள் அடிப்படையான விதயங்களைக் கூட புரிந்துக்கொள்ளவில்லை. கேட்ட கேள்விக்கு ஏதோவொன்றை பதில் என்று இங்கு எழுதுகிறீர்கள். தங்களிடம் உரையாடி பயனில்லை. அதனால் மறுமொழிக் கூறவில்லை.




விதயம் என்பது புதுச்சொல்லா? விடயம் : விஷயம் என்பது ஆழமான பொருள் உடைய பழைய சொல்.

விஷயம்/விடயம் பல காலமாக தமிழர்கள் பயன்பாட்டில் உள்ளதே.
விடயம்¹ viṭayam
, n. < viṣaya. 1. Affair, matter; காரியம். 2. Sense; புலன். (நாமதீப. 601.) 3. Object of sense; புலனால் அறியும் பொருள். விடயப் பஃறேர் கடவி (ஞானா. 26, 9). 4. Subject- matter of a treatise, topic; நூல் நுதலிய பொருள். வடநூலார் . . . நுதலிய பொருளை விடயமென்றும் (நன். விருத். பக். 6). 5. Cause; காரணம். (சது.) 6. Country; தேசம். (இலக். அக.) 7. Result; பயன். (இலக். அக.) 8. Sexual pleasure; காம வின்பம். (பிங்.) 9. Semen; சுக்கிலம். (யாழ். அக.) 


திருவிழா என்பது திருவிஷா என்று தஞ்சை, திருச்சி உச்சரிப்பை அ. மு. பரமசிவானந்தம் போன்றோர் எழுதியுளர்.
விழைதல் - பல பொருள்கள் உள்ள சொல். ஒரு செய்தி, பொருள் புணர்ந்த ’பழமை’ = விழயம்/விடயம்/விஷயம்.

விழைச்சு viḻaiccun. < id. (பிங்.) 1. Sexual union; புணர்ச்சி. 2. Tenderness; இளமை.

விழைவு viḻaivun. < id. 1. Copulation; புணர்ச்சி. (பிங்.) 2. Desire; விருப்பம். விழைவோ விழுமிதே (பு. வெ. 9, 41). 3. Vibration of a lute; யாழி னுள்ளோசை. (பிங்.)

Monier-Williams dictionary:
2viSayam. (ifc. f. %{A} ; prob. either fr 1. %{viS} , `" to act "' , or fr. %{vi} + %{si} , `" to extend "' cf. Pa1n2. 8-3 , 70 Sch.) sphere (of influence or activity) , dominion , kingdom , territory , region , district , country , abode (pl. = lands , possessions) Mn. MBh. &c. ; scope , compass , horizon , range , reach (of eyes , ears , mind &c.) S3a1n3khS3r. MBh. &c. ; period or duration (of life) Pan5cat. ; special sphere or department , peculiar province or tield of action , peculiar element , concern (ifc. = `" concerned with , belonging to , intently engaged on "' ; %{viSaye} , with gen. or ifc. = `" in the sphere of , with regard or reference to "' ; %{atra@viSaye} , `" with regard to this object "') MBh. Ka1v. &c. ; space or room (sometimes = fitness) for (gen.) Ka1v. Pan5cat. ; an object of sense (these are five in number , the five %{indriya} , or organs of sense having each their proper %{viSaya} or object , viz. 1. %{zabda} , `" sound "' , for the ear cf. %{zruti-viSaya} ; 2. %{sparza} , `" tangibility "' , for the skin ; 3. %{rUpa} , `" form "' or `" colour "' , for the eye ; 4. %{rasa} , `" savour "' , for the tongue ; 5. %{gandha} , `" odour "' for the nose: and these five Vishayas are sometimes called the Gun2as or `" properties "' of the five elements , ether , air , fire , water , earth , respectively ; cf. %{zruti-viSaya-guNa}) Ya1jn5. S3am2k. Sarvad. IW. 83 ; a symbolical N. of the number `" five "' VarBr2S. ; anything perceptible by the senses , any object of affection or concern or attention , any special worldly object or aim or matter or business , (pl.) sensual enjoyments , sensuality Kat2hUp. Mn. MBh. &c. ; any subject or topic , subject-matter MBh. Ka1v. &c. ; an object (as opp. to `" a subject "') Sarvad. [997,2] ; a fit or suitable object (`" for "' dat. gen. , or comp.) MBh. Ka1v. &c. ; (in phil.) the subject of an argument , category , general head (one of the 5 members of an Adhikaran2a [q.v.] , the other 4 being %{vizaya} or %{saMzaya} , %{pUrva-pakSa} , %{uttara-pakSa} or %{siddhA7nta} , and %{saMgati} or %{nirNaya}) Sarvad. ; un-organic matter IW. 73 ; (in gram.) limited or restricted sphere (e.g. %{chandasi@viSaye} , `" only in the Veda "') Ka1s3. (ifc. = restricted or exclusively belonging to) ; (in rhet.) the subject of a comparison (e.g. in the comp. `" lotus-eye "' the second member is the %{viSaya} , and the first the %{viSayin}) Kuval. Prata1p. ; a country with more than 100 villages L. ; a refuge , asylum W. ; a religious obligation or observance ib. ; a lover , husband ib. ; semen virile ib.

நா. கணேசன்

N. Ganesan

unread,
Oct 18, 2017, 4:01:02 AM10/18/17
to மின்தமிழ், vallamai
2017-10-18 0:40 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2017-10-18 0:19 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2017-10-17 16:10 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
சிவனுக்கு ஏது பிரச்சனை?

அவர் அடியார்களுக்குதான் பிரச்சனை. ஆதலால் இந்த சின்ன பிரச்சனைகளையெல்லாம் எங்களைப் போன்ற அடியார்களாலேயே தீர்த்து விட முடியும் என்றெண்ணி எங்களிடம் விட்டு விட்டு அவன் சிவனேயென்று இருக்கின்றான்.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் போன்றோர் சமணரிடம் துன்பப் பட்டதை விட அடியேன் இவ்விடம் படும் துன்பம் ஒன்றும் பெரியதன்று. எமக்கு முன் திருவள்ளுவரும், நால்வர் பெருமக்களும்  நிற்கின்றார். அவருக்கு முன் சிவபெருமான் உமையவளோடு வீற்றிருக்கின்றனர். அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்சவருவதுமில்லை.

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூற இயலாத வண்ணம் பதில் கொடுத்தோம். எம்மையும் பூதிகன் என்று எடை போற்று விட வேண்டாம்.


அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா!


யான் கேட்ட கேள்விக்கு மறுமொழிக் கூறமுடியாதவாரு பதில் கொடுத்துவிட்டீர்களா??

யான் கேட்ட கேள்விக்கு அவுட் ஒஃப் சிலபஸில் பதில் கொடுத்துவிட்டு, பதில் எழுதிவிட்டதாக கூறுகிறீர்கள். :-)))

தாங்கள் அடிப்படையான விதயங்களைக் கூட புரிந்துக்கொள்ளவில்லை. கேட்ட கேள்விக்கு ஏதோவொன்றை பதில் என்று இங்கு எழுதுகிறீர்கள். தங்களிடம் உரையாடி பயனில்லை. அதனால் மறுமொழிக் கூறவில்லை.




விதயம் என்பது புதுச்சொல்லா? விடயம் : விஷயம் என்பது ஆழமான பொருள் உடைய பழைய சொல்.

விஷயம் விடயம் என்று பல காலமாக தமிழில் உள்ளது. இதன் மூலச்சொல்லாக விழயம் என்று பயன்படுத்துவோரும் உள்ளனர்.
விஷயம் விசயம் என்று தமிழ்ப்படுத்திக் கிராமப்புறங்களில் பேசுவது மிகுதி. பாஷை என்ற வடசொல் பாசை
என்பதுபோல, விஷயம் விசயம் என்பது பெருவழக்கு. யோஜனை என்னும் தூர அளவை யோசனை என்றாகும்.
யோசனையை யோதன/யோதுன என சிங்களத்தில் -ச- > -த- ஆகும். விஷயம் விடயம், விழயம், விசயம் என்றெல்லாம்
ஆவது பெருவாரியாக இருக்க, விசயம் > விதயம் என்று சிங்களம்போல் தேவையா?

விஷயம் எத்தனை விதமாக தமிழ்ப்படுத்தவேண்டும்??

தேமொழி

unread,
Oct 18, 2017, 4:08:00 AM10/18/17
to mint...@googlegroups.com


On Wednesday, October 18, 2017 at 1:01:02 AM UTC-7, N. Ganesan wrote:


2017-10-18 0:40 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2017-10-18 0:19 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2017-10-17 16:10 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
சிவனுக்கு ஏது பிரச்சனை?

அவர் அடியார்களுக்குதான் பிரச்சனை. ஆதலால் இந்த சின்ன பிரச்சனைகளையெல்லாம் எங்களைப் போன்ற அடியார்களாலேயே தீர்த்து விட முடியும் என்றெண்ணி எங்களிடம் விட்டு விட்டு அவன் சிவனேயென்று இருக்கின்றான்.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் போன்றோர் சமணரிடம் துன்பப் பட்டதை விட அடியேன் இவ்விடம் படும் துன்பம் ஒன்றும் பெரியதன்று. எமக்கு முன் திருவள்ளுவரும், நால்வர் பெருமக்களும்  நிற்கின்றார். அவருக்கு முன் சிவபெருமான் உமையவளோடு வீற்றிருக்கின்றனர். அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்சவருவதுமில்லை.

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூற இயலாத வண்ணம் பதில் கொடுத்தோம். எம்மையும் பூதிகன் என்று எடை போற்று விட வேண்டாம்.


அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா!


யான் கேட்ட கேள்விக்கு மறுமொழிக் கூறமுடியாதவாரு பதில் கொடுத்துவிட்டீர்களா??

யான் கேட்ட கேள்விக்கு அவுட் ஒஃப் சிலபஸில் பதில் கொடுத்துவிட்டு, பதில் எழுதிவிட்டதாக கூறுகிறீர்கள். :-)))

தாங்கள் அடிப்படையான விதயங்களைக் கூட புரிந்துக்கொள்ளவில்லை. கேட்ட கேள்விக்கு ஏதோவொன்றை பதில் என்று இங்கு எழுதுகிறீர்கள். தங்களிடம் உரையாடி பயனில்லை. அதனால் மறுமொழிக் கூறவில்லை.




விதயம் என்பது புதுச்சொல்லா? விடயம் : விஷயம் என்பது ஆழமான பொருள் உடைய பழைய சொல்.

விஷயம் விடயம் என்று பல காலமாக தமிழில் உள்ளது. இதன் மூலச்சொல்லாக விழயம் என்று பயன்படுத்துவோரும் உள்ளனர்.
விஷயம் விசயம் என்று தமிழ்ப்படுத்திக் கிராமப்புறங்களில் பேசுவது மிகுதி. பாஷை என்ற வடசொல் பாசை
என்பதுபோல, விஷயம் விசயம் என்பது பெருவழக்கு. யோஜனை என்னும் தூர அளவை யோசனை என்றாகும்.
யோசனையை யோதன/யோதுன என சிங்களத்தில் -ச- > -த- ஆகும். விஷயம் விடயம், விழயம், விசயம் என்றெல்லாம்
ஆவது பெருவாரியாக இருக்க, விசயம் > விதயம் என்று சிங்களம்போல் தேவையா?

விஷயம் எத்தனை விதமாக தமிழ்ப்படுத்தவேண்டும்??


நல்ல யோசனையே, ஆனால் அவ்வாறு செய்தால் இந்த  இழை திசை திரும்பிவிடக்கூடும் எனத் தோன்றுகிறது. 
அதனால்,  இதைக்குறித்து நாம்  வேறொரு  இழையில்  ஆராய்வோமே.

..... தேமொழி 
 
 

N. Ganesan

unread,
Oct 18, 2017, 4:20:36 AM10/18/17
to மின்தமிழ், vallamai
2017-10-18 1:07 GMT-07:00 தேமொழி <jsthe...@gmail.com>:


On Wednesday, October 18, 2017 at 1:01:02 AM UTC-7, N. Ganesan wrote:


2017-10-18 0:40 GMT-07:00 N. Ganesan <naa.g...@gmail.com>:


2017-10-18 0:19 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:


2017-10-17 16:10 GMT+05:30 Thenee MK <ipohs...@gmail.com>:
சிவனுக்கு ஏது பிரச்சனை?

அவர் அடியார்களுக்குதான் பிரச்சனை. ஆதலால் இந்த சின்ன பிரச்சனைகளையெல்லாம் எங்களைப் போன்ற அடியார்களாலேயே தீர்த்து விட முடியும் என்றெண்ணி எங்களிடம் விட்டு விட்டு அவன் சிவனேயென்று இருக்கின்றான்.

திருஞானசம்பந்தர், அப்பர் பெருமான் போன்றோர் சமணரிடம் துன்பப் பட்டதை விட அடியேன் இவ்விடம் படும் துன்பம் ஒன்றும் பெரியதன்று. எமக்கு முன் திருவள்ளுவரும், நால்வர் பெருமக்களும்  நிற்கின்றார். அவருக்கு முன் சிவபெருமான் உமையவளோடு வீற்றிருக்கின்றனர். அஞ்சுவது யாதொன்றுமில்லை, இனி அஞ்சவருவதுமில்லை.

தாங்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் மறுமொழி கூற இயலாத வண்ணம் பதில் கொடுத்தோம். எம்மையும் பூதிகன் என்று எடை போற்று விட வேண்டாம்.


அன்பார்ந்த தீபாவளி வாழ்த்துகள் ஐயா!


யான் கேட்ட கேள்விக்கு மறுமொழிக் கூறமுடியாதவாரு பதில் கொடுத்துவிட்டீர்களா??

யான் கேட்ட கேள்விக்கு அவுட் ஒஃப் சிலபஸில் பதில் கொடுத்துவிட்டு, பதில் எழுதிவிட்டதாக கூறுகிறீர்கள். :-)))

தாங்கள் அடிப்படையான விதயங்களைக் கூட புரிந்துக்கொள்ளவில்லை. கேட்ட கேள்விக்கு ஏதோவொன்றை பதில் என்று இங்கு எழுதுகிறீர்கள். தங்களிடம் உரையாடி பயனில்லை. அதனால் மறுமொழிக் கூறவில்லை.




விதயம் என்பது புதுச்சொல்லா? விடயம் : விஷயம் என்பது ஆழமான பொருள் உடைய பழைய சொல்.

விஷயம் விடயம் என்று பல காலமாக தமிழில் உள்ளது. இதன் மூலச்சொல்லாக விழயம் என்று பயன்படுத்துவோரும் உள்ளனர்.
விஷயம் விசயம் என்று தமிழ்ப்படுத்திக் கிராமப்புறங்களில் பேசுவது மிகுதி. பாஷை என்ற வடசொல் பாசை
என்பதுபோல, விஷயம் விசயம் என்பது பெருவழக்கு. யோஜனை என்னும் தூர அளவை யோசனை என்றாகும்.
யோசனையை யோதன/யோதுன என சிங்களத்தில் -ச- > -த- ஆகும். விஷயம் விடயம், விழயம், விசயம் என்றெல்லாம்
ஆவது பெருவாரியாக இருக்க, விசயம் > விதயம் என்று சிங்களம்போல் தேவையா?

விஷயம் எத்தனை விதமாக தமிழ்ப்படுத்தவேண்டும்??


நல்ல யோசையே, ஆனால் அவ்வாறு செய்தால் இந்த  இழை திசை திரும்பிவிடக்கூடும் எனத் தோன்றுகிறது. 
அதனால்,  இதைக்குறித்து நாம்  வேறொரு  இழையில்  ஆராய்வோமே.


நல்ல யோசனை. விழயம் : விஷயம்/விடயம் தமிழில் விசயம் பலகாலமாக இருக்கிறது.
எல்லோருக்கும் புரியும். யோசனை சிங்களத்தில் யோதனை ஆவதுபோல், விசயம் என்ற
சொல்லை ஏன் விதயம் ஆக்கணும் என்றுதான் புரியவில்லை.
விசயம் (< விஷயம், பாசை < பாஷை, கச்சை < கக்‌ஷை ...)  -ச- < -ஷ- பல காலமாக இருக்கிறதே.
-ச- எல்லாம் -த- என மாற்றினால் மக்கள் குழப்பமடைவர். யோசனை யோதனை என்பது தமிழில் எதற்கு?

காளமேகப் புலவரைப் பாருங்கள். விஷயம் என்ற சொல்லை விசயம் என்றுதான் தமிழாக்குகிறார்,
விதயம் என்று பாடவில்லை.

துதி, வாணி, வீரம், விசயம், சந்தானம், துணிவு, தனம்,

அதிதானியம், சௌபாக்கியம், போகம், அறிவு, அழகு,

புதிதாம் பெருமை, அறம், குலம், நோவு அகல் பூண்வயது

பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே


தனி இழையில் இந்த விசயத்தைப் பேசுவோம்.

நா. கணேசன்
 
--

Suba

unread,
Oct 18, 2017, 5:41:10 AM10/18/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
​திரு.கணேசன் கவனத்திற்கு,

இந்த இழையின் மைய நோக்கத்தை உங்கள் பதிவு திசை திருப்புகின்றது. தயவு செய்து இழையின் போக்கை அறிந்து அதற்குத் தகுந்த கருத்துப் பரிமாற்ற த்தை மட்டும் அளிக்கவும். திசை திருப்பும் செயற்பாடு வேண்டாம்.
தேவைப்பட்டால் தனி இழை தொடங்கி அங்கே பதியவும்!

சுபா




--

Suba

unread,
Oct 18, 2017, 6:04:41 AM10/18/17
to மின்தமிழ், Subashini Kanagasundaram
2017-10-18 3:02 GMT+02:00 ipohsaivite <ipohs...@gmail.com>:


மட்டுறுத்துனர் குழுவில் அங்கம் வகித்துக் கொண்டு இவ்வாறு செய்வது எப்படி நீதியாகும்?

​ஒரு முக்கிய விசயத்தைப் புரிந்து கொள்ளுங்கள் கமலநாதன். மட்டுறுத்துனர் குழுமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் தனிப்பட்ட அக்ருத்து உள்ளது. மட்டுறுத்துனர் 6 பேர், செயற்குழு 21 பேர் ஆகியோருடைய கருத்துக்கள் தான் த.ம.அ என்று நினைப்பதும் அவ்வாறு நினைத்து கருத்து பரிமாற்றம் செய்வது சிறிதும் பொருந்தாது. 
நம் மிந்தமிழ் குழுமத்தைத் தொடங்கியவரும் மட்டுறுத்துனருமான பேரா. நா.கண்ணன் தீவிர வைஷ்ணவர். அதற்காக இந்தக் குழுமம் வைஷ்ணமக் குழுமம் என பெயர் பெற்றுள்ளதா? நான்  நாட்டுப்புற பெண் தெய்வ  வழிபாட்டு ஆர்வலர். அதற்காக இந்தக் குழுமம் நாட்டுப்புற குழுமமாகவோ சாக்தக் குழுமமாகவோ ஆகியுள்ளதா? 

மட்டுறுத்துனர் என்பது ஒரு மேளாண்மை. அதாவது  administration  சார்ந்தது. குழுமத்தில் யாரும் யாருடைய கருத்தையும் வைக்கலாம்.  மட்டுருத்துனராக இருப்பதால் அவரவர் தங்கள் சொந்தக் கருத்தைப் பதியக்கூடாது என்று எதிர்பார்ப்பது தவறு.

​தமிழர் பாரம்பரியம் பல கலவைகள் கொண்டது. அதில் ​ இந்த நிலத்தில் உதித்த அணைத்து  தத்துவங்களையும் அலசுவோம். உலக தத்துவங்களையும் அலசுவோம்.  தகுந்த காரணங்களையும் சான்றுகளையும் அறிவுப்பூர்வமான செயல்பாடுகளையும் நோக்கிய ஆய்வாக அமைய வேண்டும் என்பதே எமது நோக்கம். அது எந்த சமய, சமய்மற்ற தத்துவமாக இருந்தாலும் சரி!


 

மின் தமிழர் 
பலருக்கு  அத்தகைய கருத்துக்களில் உடன்பாடு இல்லையெனினும் வாதம் செய்ய விரும்பாது ஒதுங்கிக் கொள்கின்றனர். 

​இப்படி சொல்லி மனதை போலியாக ஆற்றுப்படுத்திக் கொள்வதை விட்டு நாம் தகுந்த காரணங்களையும் சான்றுகளையும் வழங்கும் முயற்சிகளில் இறங்கலாமே.


சைவத்தைப் பற்றிய அவதூறுகள் பதியப்படின் அதை நிவர்த்தி செய்வது எமது கடமையாகின்றது. அதன் அடிப்படையிலேயே எமது கருத்தை இவ்விழையிலும் மற்ற இடத்திலும்  பதிந்து வருகின்றேன்.

​தாராளமாகச் செய்யுங்கள். அதைத்தான் எதிர்பார்க்கின்றோம்.  Please provide concrete and precise references and evidence for your arguments. That will help the readers to understand and further raise questions on points that requires more clarity.   Please avoid  sharing large articles; No one is interested in reading long articles or attachments, rather summarize the articles/papers in your own words in few lines - that will help the reader to understand your view.

திருக்குறள் கடவுள் மறுப்பு நூலென்று  கூறுவீர்களானால் திருக்குறளில் திருவள்ளுவர் கூறிய கருத்துக்களை கொண்டு நிருவுவதை வரவேற்போம். அவ்வாறு செய்ய இயலவில்லையானால் ஒதுங்கிக் கொள்ளலாம். சிவசிவ. 

​திருக்குறளை ஒரு சமயத்திற்குள் அடைத்து வைத்துப் பார்க்க முனைவதனால் என்ன பயன் என்று எனக்குப் புரியவில்லை. 
அதனை விடுத்து திருக்குறளில் உள்ள நற்கூறுகளை மட்டும் காணும் மனம் வந்தால் தேடுதலிலும் ஒரு பொருள் கிடைக்கும் என்பது என் தனிப்பட்ட கருத்து. 
திருக்குறளின் சில கருத்துக்களில் ஒவ்வாமையும் உள்ளன. திருவள்ளுவரை தெய்வம் என்பதோ திருக்குறள் புனித நூல் என்பதோ நம் சுய வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் தமிழ் நிலத்தின் பிரதிபலிப்புகள். அவற்றை ஆராய்ந்து தமிழர் மரபை உணர்ந்து அதனைப் பற்றி பேசி மகிழலாம். அதை விட்டு ஒரு மதத்திற்குள் பூட்டி வைத்துப் பார்ப்பதால் அதனை சரியாக வாசிக்காதவர்களாக ஆகிவிடுவோம் என்பதே என் தனிப்பட்ட கருத்து.


மதமற்ற ஒரு நிலையை நினைத்துப் பார்க்கவே முடியாதா??????????????

​சுபா

 

To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to a topic in the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this topic, visit https://groups.google.com/d/topic/mintamil/3C-RemgZVn4/unsubscribe.
To unsubscribe from this group and all its topics, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

N. Ganesan

unread,
Oct 18, 2017, 11:15:53 AM10/18/17
to மின்தமிழ்

> ​திரு.கணேசன் கவனத்திற்கு,

இந்த இழையின் மைய நோக்கத்தை உங்கள் பதிவு திசை திருப்புகின்றது. தயவு செய்து இழையின் போக்கை அறிந்து அதற்குத் தகுந்த கருத்துப் பரிமாற்ற த்தை மட்டும் அளிக்கவும். திசை திருப்பும் செயற்பாடு வேண்டாம்.
தேவைப்பட்டால் தனி இழை தொடங்கி அங்கே பதியவும்!

> சுபா

நிச்சயமாகச் செய்கிறேன், திருமதி. சுபா. 

திரு. கமலநாதன் குறளில் இல்லாத சிவனையும், சித்தாந்தத்தையும் பற்றி எழுதுகிறார். பல மடல்களுக்கு பதில் எழுதமுடியும். இதையெல்லாம் பார்த்துவிட்டுத்தான் உலகப் பல்கலைகளில் வள்ளுவர் சமணர், எல்லோருக்கும் பொதுவாக நூல் இயற்றியுள்ளார் என முடிபு தந்துள்ளனர். சுமார் 12 குறளில் வள்ளுவர் சமயம் வெளிப்படையாகத் தெரிகிறது. பௌத்தம் ஊனைக் கண்டிப்பதில்லை. அதனைச் சில இடங்களில் தெளிவாகச் சொல்கிறார். சிவநெறி என்றாலே சமணர்கள் தாம் முதன்முதலில் தமிழில் பயன்படுத்தும் சொல் அது. செம்மை நெறி எனப் பொருள் அப்போது. இறைவன் என்ற சொல்லை எவ்வாறு வள்ளுவர் பயன்படுத்துகிறார் என்று இந்த இழையில் கமலநாதன் சொல்வார் என நினைக்கிறேன். வள்ளுவர் இறைவன் = சிவன் என்று சொல்லக் காணோம். சித்தாந்தம் ஞானபாதம் என்றால், ஞானபாதம் என்று ஏதாவது நூல் தமிழில் உள்ளதா? அது வள்ளுவர் காலத்திலோ, அதர்கு முன்போ தமிழில் எழுதப்பட்ட நூலா? ஞானம், பாதம் இரண்டுமே தமிழ்ச் சொற்கள் இல்லையே. இப்படி ஒரு பழந்தமிழ் ஆசிரியர் நூல் இயற்றுவாரா?

விஷயம் < விழயம். விஷயம் என்பதன் மூலச் சொல்லை ஈழத்தமிழர் பாவிக்கின்றனர், விசயம் என தமிழில் பல காலமாக உள்ளது. சமணர்கள் அவ்வாறு பல நூற்றாண்டாய்ப் புழங்குவதும் பானுகுமார் பார்க்கவேண்டும். விஜயம், விஷயம், வ்ற்சயம் - எல்லாம் எப்படி தமிழாகின்றன எனப்பார்ப்போம். -ச- தமிழாட்சியாய் இருக்க, பௌத்தர்கள் தொடர்புடைய ஆந்திரர், சிங்களர் -ச- > -த- ஆக்குவர்: யாமை > சாமெ > தவேலு/தபெலு என்றெல்லாம் -ச- > -த- ஆவது தெலுங்கிலே. யோசனை > யோதனை என்பர்.

நா. கணேசன்
It is loading more messages.
0 new messages