படம் சொல்லும் தமிழகம் 2014

354 views
Skip to first unread message

Suba.T.

unread,
Jun 28, 2014, 7:17:02 AM6/28/14
to மின்தமிழ், Subashini Tremmel
படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது னிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!



Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jun 28, 2014, 7:18:48 AM6/28/14
to mintamil, Subashini Tremmel

+1

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

தேமொழி

unread,
Jun 28, 2014, 7:08:46 PM6/28/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

உதய சூரியனின் பார்வையிலே
உலகம் விழித்துக் கொண்ட வேளையிலே....

என்று பாட ஆசை வருகிறது....

..... தேமொழி

Suba.T.

unread,
Jul 1, 2014, 1:57:15 PM7/1/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம் 2




வைகை ஆற்றைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன். மானாமதுரை... திருப்பாச்சேத்தி... அப்படியே திருப்பூவனம் வரும் போது பெரிய பாலத்தை இருமுறை கடந்து வாகனத்தில் பயணித்து வரும் போது வைகை இதோ என்று நண்பர்கள் சொல்ல,  எட்டிப் பார்த்தால்.. நீரில்லா வைகை தான் கண்களுக்கு புலப்பட்டது.

ஆற்றிலே நீரோடு உன்னை  மீண்டும் காண வேண்டும் வைகையே!

சுபா

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 1, 2014, 3:42:43 PM7/1/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
அன்பின் திருமிகு.டி.சுபா அவர்களே

சூரியனா? அது?
"நான்" என்பதையே
கழற்றிப்போட்டுவிட்ட‌
அந்த ஞானக்கருவை
ஆணா பெண்ணா
என்று துருவும் 
ஸ்கேன்னின்
இளநுங்கு சித்திரம்.
ரமணச்சிவப்பும்
சமணச்சிவப்பும்
மட்டுமே தெரிகிறது.

அன்புடன் ருத்ரா
(படம்.1)


On Saturday, June 28, 2014 4:17:02 AM UTC-7, Suba.T. wrote:

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 2, 2014, 12:02:30 AM7/2/14
to Minthamil

ஆறும் ஆறும்





கண்டிட முடியுமோ நீர்

அந்த நாள் ஆற்றுக்கும்

இந்த நாள் ஆற்றுக்கும்

ஆறு வித்தியாசம் என்றே

கேட்டிடுறார் அன்பர் ஒருவர்

 

கண்டிடலாம் வாருங்கள்

வித்தியாசம் ஆறு

அந்த நாள் ஆற்றுக்கும்

இந்த நாள் ஆற்றுக்கும்

 

அந்த நாள் ஆற்றிலே நீருண்டு

ஆண்டு முழுதும்

இந்த நாள் ஆற்றிலே நீரைக் காணோம்

நீரடி மணலையும் தான் காணோம்

 

அந்த நாள் ஆற்றிலே

கோடையில் வற்றிடின் நீர்

தோண்டினால் மணலை சற்றே

தோன்றிடுமே ஊற்றாய்த் தெள்ளத் தெளிந்த நீர்

குடித்திடலாம் அன் நீரை

குளித்திடலாம் இன்பமாய் அன் நீரில்

இந்த நாள் ஆற்றிலே

இல்லையே அச் சுகங்கள்

 

அந்த நாள் ஆற்றின் கரை யெங்கும்

பச்சைப் பசேலெனப் பயிர்கள்

இந்த நாள் ஆற்றங்கரை யருகே

வாடிக் கருகிய பயிர்கள்

பாசனத்திற்கு நீர் வற்றியதால்

 

அந்த நாள் ஆற்று நீர்

மருத்துவக் குணம் நிறைந்ததென்பார்

வருவதால் அவை

வருடியே மூலிகைகள் பல

 

இந்த நாள் ஆற்று நீர் வந்திடுதே

வண்ண வண்ணமாய்

சாக்கடை சாயப் பட்டரை நீர்

கலந்திடுவதால் அத்துடனே


 


 

ஆற்று நீர் ஆண்டவன் அளித்தது

அனைவருக்கும் பொது அது

போற்றி வண்ங்குவோம் அதனை யென்பார் அன் நாளில்

இன் நாளிலே அடித்துக் கொள்கிறார்

அண்டை மானிலத்தார்

சொந்தம் அது எங்களுக்கே என்று

 

கங்கை புனித நதி யென்பார் குளித்தால்

அந்த ஆற்றின் நீரிலே

வந்திடும் புண்ணியம் என்பார்

அந்த நாளில் மக்கள்

வந்திடும் வியாதிகள் அனைத்தும்

இந்த நாளில் குளித்தால் கங்கை நீரில்

முற்றிலும் எரிந்திடாச் சடலங்களை

விட்டிடுறாரே இழுத்தே கங்கையில் இன்று


 


 

 கண்டீரா ஆற்றிலே ஆறு வித்தியாசங்கள்?

 

(படங்கள் இணையத்தில் இருந்து)

 

நடராஜன் கல்பட்டு                                02-07-2014

 

 



--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


ருத்ரா இ.பரமசிவன்

unread,
Jul 2, 2014, 12:15:40 AM7/2/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com
ஆற்றுப்படை பாடிய தமிழன் 
தூய்மை கெட்டு
ஆற்றுக்கும்
"படை" தொற்றியதை
நன்கு படைத்துள்ளீர்
கல் பட்டார் அவர்களே.
ஆற்றுக்கு கூற்றுவன் மனிதனே
என்றும் காட்டிவிட்டீர்.
கண்ணீர் மல்குகிறது.

அன்புடன் ருத்ரா 

On Saturday, June 28, 2014 4:17:02 AM UTC-7, Suba.T. wrote:

Dhivakar

unread,
Jul 2, 2014, 1:06:47 AM7/2/14
to மின்தமிழ்
வைகை மழைக் காலத்தே மட்டும் நீர்கொண்டு ஓடும் நதி சுபா! ஜீவ நதி இல்லை.. நம் தமிழகத்தில் ஜீவ நதி என்றால் அது பொருநை மட்டுமே (தாமிரபரணி).

ஆரம்பத்திலிருந்தே வைகை அப்படித்தான். பாண்டிய மன்னனால் தண்டனை வழங்கப்பட்ட மாணிக்கவாசகர் கொடும் வெய்யிலில் வைகையாற்றின் மணலிலே நிற்க வைத்துத் துன்பப்படுத்தப்பட்டார். (மணிவாச்கர் வரலாறு)

Suba.T.

unread,
Jul 2, 2014, 3:05:36 AM7/2/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-02 7:06 GMT+02:00 Dhivakar <venkdh...@gmail.com>:
வைகை மழைக் காலத்தே மட்டும் நீர்கொண்டு ஓடும் நதி சுபா! ஜீவ நதி இல்லை.. நம் தமிழகத்தில் ஜீவ நதி என்றால் அது பொருநை மட்டுமே (தாமிரபரணி).

ஆரம்பத்திலிருந்தே வைகை அப்படித்தான். பாண்டிய மன்னனால் தண்டனை வழங்கப்பட்ட மாணிக்கவாசகர் கொடும் வெய்யிலில் வைகையாற்றின் மணலிலே நிற்க வைத்துத் துன்பப்படுத்தப்பட்டார். (மணிவாச்கர் வரலாறு)

​இப்படி அவ்வப்போது கூடுதல் தகவல்களை வழங்கிக் கொண்டிருங்கள் திரு,திவாகர். ​மிகப் பயன் தரும். என்னைப் போன்ற அயலூர் வாசிகளுக்கு மட்டுமல்ல.. உள்ளுரு மக்கள் கூட இதனால் பயன் பெறுவர்.

சுபா



--

Suba.T.

unread,
Jul 2, 2014, 3:06:03 AM7/2/14
to ருத்ரா இ.பரமசிவன், மின்தமிழ், Subashini Tremmel
2014-07-01 21:42 GMT+02:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:
அன்பின் திருமிகு.டி.சுபா அவர்களே

சூரியனா? அது?
"நான்" என்பதையே
கழற்றிப்போட்டுவிட்ட‌
அந்த ஞானக்கருவை
ஆணா பெண்ணா
என்று துருவும் 
ஸ்கேன்னின்
இளநுங்கு சித்திரம்.
ரமணச்சிவப்பும்
சமணச்சிவப்பும்
மட்டுமே தெரிகிறது.

​சூப்பர்ப் - நன்றி

அன்புடன் ருத்ரா
(படம்.1)


On Saturday, June 28, 2014 4:17:02 AM UTC-7, Suba.T. wrote:
படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது னிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!



Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 



--

Suba.T.

unread,
Jul 2, 2014, 3:07:37 AM7/2/14
to மின்தமிழ், Subashini Tremmel
கவிதையிலே உண்மையை அழகாக்ச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.
கங்கையை தூய்மை செய்யும் முயற்சி மிக மிக அவசியம்.

சுபா

N. Kannan

unread,
Jul 2, 2014, 3:12:30 AM7/2/14
to மின்தமிழ்
2014-07-02 1:57 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:
படம் 2





சுபா

சிறுவனாக இருக்கும் போது இந்த ஆற்றைக்கடப்பது பெரியபாடு. வைகை இங்குதான் அகலமாக ஓடுவதாகத்தோன்றும். நீங்கள் காண்பது மானாமதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆலயம். நாங்கள் இருந்தது கோயிலருகில். அங்கிருந்து கரை கடந்து வந்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவோம். இது போன்ற சந்தை அப்போதுமுண்டு. ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் பாரதியின் உறவினர் பாடம் எடுப்பார். நானும் என் சகோதரிகளும் படித்த பள்ளி. பாரதியின் ஞானகுருகுலம் எப்படியோ ஓர் வடிவில் கிடைத்திருக்கிறது.

மானாமதுரை! ஆகா! அதுவொரு கனாக்காலம்.

நா.கண்ணன் 
--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

Suba.T.

unread,
Jul 2, 2014, 3:18:16 AM7/2/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-02 9:12 GMT+02:00 N. Kannan <navan...@gmail.com>:
2014-07-02 1:57 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:
படம் 2





சுபா

சிறுவனாக இருக்கும் போது இந்த ஆற்றைக்கடப்பது பெரியபாடு. வைகை இங்குதான் அகலமாக ஓடுவதாகத்தோன்றும். நீங்கள் காண்பது மானாமதுரை மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆலயம். நாங்கள் இருந்தது கோயிலருகில். அங்கிருந்து கரை கடந்து வந்து ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றுவோம். இது போன்ற சந்தை அப்போதுமுண்டு. ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் பள்ளியில் பாரதியின் உறவினர் பாடம் எடுப்பார். நானும் என் சகோதரிகளும் படித்த பள்ளி. பாரதியின் ஞானகுருகுலம் எப்படியோ ஓர் வடிவில் கிடைத்திருக்கிறது.

மானாமதுரை! ஆகா! அதுவொரு கனாக்காலம்.
​ஓ நன்கு ஞாபகம் இருக்கின்றதே. பல ஆண்டுகளுக்கு முன்னர் வைகை ஆற்று பாலத்துக்குக் கீழே யாரோ யாருடைய பெயரையோ எழுதி வைத்த விஷயம் எனக்கும் மதுமிதாவுக்கும் தெரியுமே​ :-))

சுபா

Nagarajan Vadivel

unread,
Jul 2, 2014, 3:35:30 AM7/2/14
to மின்தமிழ்
​ஓஹோ இதுதா கல்வெட்டு ஆய்வா
 
தி.நா


N. Kannan

unread,
Jul 2, 2014, 3:49:57 AM7/2/14
to மின்தமிழ்
2014-07-02 15:18 GMT+08:00 Suba.T. <ksuba...@gmail.com>:

​ஓ நன்கு ஞாபகம் இருக்கின்றதே. பல ஆண்டுகளுக்கு முன்னர் வைகை ஆற்று பாலத்துக்குக் கீழே யாரோ யாருடைய பெயரையோ எழுதி வைத்த விஷயம் எனக்கும் மதுமிதாவுக்கும் தெரியுமே​ :-))

அது வேற ஊர். ஒரே ஆறு. வேறு பாலம். அம்மா! மானாமதுரையில் இருக்கும் போது எனக்கு 5 வயது :P

ka.> 

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 2, 2014, 7:01:06 AM7/2/14
to மின்தமிழ்
வைகையில் வெள்ளம் வந்து நான் பார்த்தது ரொம்பவே குறைச்சல்.. ஆனால் வந்தாலோ விளைவு ரொம்பவே பயங்கரம்.. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு முறை மிகப் பயங்கரமான சேதம் ஏற்பட்டது.. கண்களில் நீர் வரவழைத்த காட்சி அது. வீடு, உடமைகள் எல்லாம் இழந்து நின்ற மக்களுக்காக, கல்லூரி சார்பாக, வீடு வீடாக, அரிசி, துணிமணிகள் எல்லாம் சேகரம் செய்து கொண்டு வந்து கொடுத்தோம்!..   .. மதுரை மீனாட்சி கல்லூரியில் வெள்ளம் புகுந்து, நூலகம் பலத்த சேதத்துக்கு உட்பட்டது!.. நனைந்த புத்தகங்களை காய வைக்கும் பணியிலும் நாங்கள் சென்று உதவினோம்!...அரிய பல புத்தகங்கள் நீரில் நைந்திருந்த நிலை கண்டு எங்கள் உள்ளமும் நைந்து உருகியது!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-02 13:19 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
​ 

Suba.T.

unread,
Jul 2, 2014, 2:10:38 PM7/2/14
to மின்தமிழ், Subashini Tremmel
​ஐந்து வயதிலேயே  கல்வெட்டு​ படைத்தவர் என்ற புகழ் உங்களுக்கே கிடைக்கட்டும் கண்ணன்.
சுபா


ka.> 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Suba.T.

unread,
Jul 2, 2014, 2:10:44 PM7/2/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-02 9:35 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​ஓஹோ இதுதா கல்வெட்டு ஆய்வா

​ஆமாம்.. இவர்களெல்லாம் திருப்பூவனத்து இளவரசர்கள் என்ற சிந்தனையில் உலா வந்தவர்கள். :-)



--

Suba.T.

unread,
Jul 2, 2014, 2:25:06 PM7/2/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம்  3

மண் வீடு ...சென்ற ஆண்டு ஒரு நண்பர் அறிமுகப்படுத்திய அழகிய உணவகம். இந்த ஆண்டும் சென்று வர ஆவல் ஏற்பட்டதால் பேரா.நாகராசனும், பேரா.தெய்வசுந்தரமும் மதிய உணவுக்கு எங்கே போகலாம் என்ற உடனேயே அடையாரில் மண் வீடு என்று சொல்லி விட்டேன்.முதலில் மணல் வீடு என்று சொல்லி குழப்பியதில் ..அவர்கள் தேடினால் மணல் வீடு என்ற பெயரையே டைரக்டரியில் காணவில்லை. பின்னர் நண்பரைக் கேட்டு சரி செய்து மண் வீடு என அறிந்து தேடினால் முன் வீடு என இணையம் காட்ட.. இல்லை அது மண் வீடு என அறிந்து அங்கு சென்று மதிய உணவு சாப்பிட்டோம்.

முருங்கை இலை தக்காளி ரசம் ஸ்டார்ட்டர்..கொஞ்சம் காரமாக இருந்தாலும் ம்ம்ம் சுவை பிரமாதம்
பிறகு பதிய உணவு.. காரக் குழம்பு .. முருங்கை இலை பருப்பு கூட்டு, வாழைப்பு வடை என எல்லாம் சுவையில் ப்ரமாதம்.





N. Kannan

unread,
Jul 2, 2014, 11:18:39 PM7/2/14
to மின்தமிழ்
2014-07-02 19:01 GMT+08:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
வைகையில் வெள்ளம் வந்து நான் பார்த்தது ரொம்பவே குறைச்சல்.. ஆனால் வந்தாலோ விளைவு ரொம்பவே பயங்கரம்.. நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒரு முறை மிகப் பயங்கரமான சேதம் ஏற்பட்டது.. கண்களில் நீர் வரவழைத்த காட்சி அது. வீடு, உடமைகள் எல்லாம் இழந்து நின்ற மக்களுக்காக, கல்லூரி சார்பாக, வீடு வீடாக, அரிசி, துணிமணிகள் எல்லாம் சேகரம் செய்து கொண்டு வந்து கொடுத்தோம்!..   .. மதுரை மீனாட்சி கல்லூரியில் வெள்ளம் புகுந்து, நூலகம் பலத்த சேதத்துக்கு உட்பட்டது!.. நனைந்த புத்தகங்களை காய வைக்கும் பணியிலும் நாங்கள் சென்று உதவினோம்!...அரிய பல புத்தகங்கள் நீரில் நைந்திருந்த நிலை கண்டு எங்கள் உள்ளமும் நைந்து உருகியது!..


அட! நீங்க மீனாட்சி கல்லூரியா? அக்கா செல்லம்மாள் பூதவியல் துறையில் பணி புரிந்தார். நான் அமெரிக்கன் கல்லூரியில் படித்த போது வெள்ளம் ஏறி, துணைக்குப் போன ஹெலிகாப்டர் கீழே விழுந்து, ஒரே அமர்க்களம். நான் அதற்கு முன்பும் பள்ளிக்காலங்களில் வைகை வெள்ளத்தை திருப்பூவணத்தில் (60 களில்) பார்த்திருக்கிறேன். வீடுவரை வெள்ளம் வந்தது!

நா.கண்ணன் 

N. Kannan

unread,
Jul 3, 2014, 12:11:33 AM7/3/14
to மின்தமிழ்


சுறு சுறு சுபா இல்லாமல் தனியாகப் போன ஒரு பயணம் காஞ்சி வரதராகப்பெருமாள் கோயில். ‘நகரேஷு காஞ்சி’ என்று புகழப்படும் காஞ்சி மாநகரம் அன்று புத்த காஞ்சி, ஜைன காஞ்சி, விஷ்ணு காஞ்சி, சிவ காஞ்சி என்று விளங்கியது. எம்பெருமானார் இராமனுஜனும், தூப்புல் தேசிகனும் உலாவிய மண் அது. பேரரளுளாளன் என்று பக்தர்களால் போற்றப்படும் வரதராஜன் கண்கண்ட தெய்வம். திருக்கச்சி நம்பிகள் போன்ற பெரியோருடன் சம்பாஷித்து மகிழ்ந்தவன். நான், மின்தமிழ் அன்பர் திரு.ஸ்ரீதரன் ராகவனுடன் காஞ்சி சென்று வழிபட்டு வந்தேன். வரதனின் நீராடல். கோஷ்டி இருபுறமும் திய்யப்பிரபந்தம் சாற்ற தேவிமார்களோடு வரதன் நீராடியது கண்கொள்ளாக்காட்சி.

உள்ளே சென்றபோது பழங்கால ஓவியங்கள் தென்பட்டன. அவற்றில் சில புதுப்பிக்கப்பட்டிருப்பதும் தெரிந்தது. ஏன் அனைத்தும் புதுப்பிக்கப்படவில்லை? எனத்தெரியவில்லை. யானைக்கு எவ்வகைத்திருமண் இட வேண்டும் என்பதில் கோர்ட்வரை சென்ற வைணவர்களுக்கு இதைப் புதுப்பிக்க வேண்டுமென்று ஏன் தோன்றவில்லை?



அதைவிட அநியாயம் கோயிற்சுவர் ஓவியங்களின் மேல் வந்து போன அசடுகள் தத்தம் பெயரை எழுதிவைத்திருக்கும் அவலம்! முதலில் வரைந்தவனுக்கு தன் பெயரை எழுத வேண்டுமென்று தோன்றாத மரபில் வந்த சிறுசுகள் கவாலித்தனத்துடன் தம் பெயரை எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கும் அவலம். இதுவே இங்கிலாந்து, ஜெர்மனி என்றால் நடந்திருக்குமா? ஏன்? ஜப்பான், கொரியா, தாய்லாந்தில்கூட இப்படி நடப்பதில்லை. ஏன் இந்தக் கலாச்சார சீர்கேடு? என்ன ஆகிவிட்டது சமகாலத்தமிழனுக்கு? 20ம் நூற்றாண்டு ஆரம்பம்வரை சேலை கட்டாத சிற்பங்கள் இப்போது மார்பு மூடப்பட்டு நிற்கின்றன. நம்மவர்க்கு அப்படியொரு நாணம்! திடீரென்று. கொஞ்ச காலம் முன்புவரை தைர்யமாக நின்றிருந்த கலைச்சிற்பங்கங்கள் இன்று கம்புக்கிராதிக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றன. என்ன ஆகிவிட்டது நமக்கு. சிலைகளை நம்பாத முஸ்லிம் மன்னர்கள் கூட விட்டு வைத்த சிலைகளை இந்துக்களிடமிருந்து பாதுகாக்க வேண்டிய காலத்தின் நிர்பந்தம்? ஏன்? ஏன்? ஏன்? ஏன்?




நா.கண்ணன்



பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 3, 2014, 6:53:33 AM7/3/14
to mint...@googlegroups.com
///அட! நீங்க மீனாட்சி கல்லூரியா////

இல்லை:))!.. பாத்திமா கல்லூரி. நாங்கள் படிக்கும் போது,
கல்லூரிகளுக்கிடையில் நல்ல ஒத்துழைப்பு இருந்தது.. ஆகவே, மீனாட்சி
கல்லூரிக்குச் சென்று வாரக்கணக்கில் பணி செய்ய முடிந்தது!.. இப்போது
அப்படி இல்லை என்று கேள்விப்படும் போது கஷ்டமாக இருக்கிறது!..

On 7/3/14, N. Kannan <navan...@gmail.com> wrote:

Suba.T.

unread,
Jul 10, 2014, 11:41:31 AM7/10/14
to மின்தமிழ், Subashini Tremmel
​படம் 4




யாராவது தன்னை இந்த சைக்கிளில் வைத்து அழைத்துச் செல்வார்களா எனக் காத்திருக்கின்றது இந்தக் குரங்கு. :-))

இந்தப் படத்தை மேல் சித்தாமூர் சமண மடத்தின் வாசலில் பதிந்தேன்.  மனிதர்கள் செய்வதைப் பார்த்து அதே போல பாவனை செய்வது குரங்குகளுக்கும் முடிந்த ஒன்றே. இங்கே பார்த்த குரங்குகள் சாதுவாகவே இருந்தன. ஆனால் ஒரு சில இடங்களில் சீறிக் கொண்டும் நம்மிடம் உள்ள உணவுப் பொருட்களை அபகரிக்கவும் தைரியமாக அருகே வந்துவிடும். முன்னர் ஒரு முறை மலேசியாவில் காரை நிறுத்தி விட்டு வந்து வெளியே பார்ப்பதற்குள் வாகனத்தின் மீதேறி வாகனத்தின் கண்ணாடி அதன் மேல் உள்ள ரப்பர் வளையம், அண்டேனா ஆகியவற்றை பிய்த்துப் போட ஆரம்பித்து விட்டன. அவற்ரை விரட்டி விட்டு தப்பிப்பதே பெரிய வேலை என்றாகிவிட்டது.

சுபா
 


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--

Innamburan S.Soundararajan

unread,
Jul 10, 2014, 12:50:40 PM7/10/14
to mintamil, Subashini Tremmel
மனிதர்கள் செய்வதைப் பார்த்து அதே போல பாவனை செய்வது குரங்குகளுக்கும் முடிந்த ஒன்றே. 

~ இல்லேங்க்றேன். குரங்குகள் செய்வதைப் பார்த்து அதே போல பாவனை செய்வது மனிதர்களுக்கும் முடிந்த ஒன்றே !

இன்னம்பூரான்

Suba.T.

unread,
Jul 10, 2014, 1:55:55 PM7/10/14
to Innamburan S.Soundararajan, மின்தமிழ், Subashini Tremmel
2014-07-10 18:50 GMT+02:00 Innamburan S.Soundararajan <innam...@gmail.com>:
மனிதர்கள் செய்வதைப் பார்த்து அதே போல பாவனை செய்வது குரங்குகளுக்கும் முடிந்த ஒன்றே. 

~ இல்லேங்க்றேன். குரங்குகள் செய்வதைப் பார்த்து அதே போல பாவனை செய்வது மனிதர்களுக்கும் முடிந்த ஒன்றே !
​ஆஹா சரியாகச் சொல்லி விட்டீர்கள்.

சுபா​

Suba.T.

unread,
Jul 12, 2014, 11:04:05 AM7/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம் 5



நொங்கு பழத்தின் சுவையை எப்படி விவரிப்பது? இம்முறை தமிழகம் சென்றிருந்த போது எனக்கு ரொம்பவே அதிர்ஷ்டம் இருந்தது என்று தான் சொல்வேன். பல முறை திருவாண்மியூர் சாலையோரக் கடைகளில் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன். இதனை ஐஸ் க்ரீமில் போட்டு சாப்பிட்டால் என்ன சுவையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தனியாக சாப்பிடுவதன் சுவையே அலாதி தான். 

சுபா

Geetha Sambasivam

unread,
Jul 12, 2014, 9:45:03 PM7/12/14
to மின்தமிழ்
இளநுங்கில் பால் சேர்த்துக் கொஞ்சம் போல் சர்க்கரை போட்டு மிக்சியில் அடித்துக் கூழாக்கி அரைமணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். :)

Suba.T.

unread,
Jul 13, 2014, 4:17:37 AM7/13/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-13 3:44 GMT+02:00 Geetha Sambasivam <geetha...@gmail.com>:
இளநுங்கில் பால் சேர்த்துக் கொஞ்சம் போல் சர்க்கரை போட்டு மிக்சியில் அடித்துக் கூழாக்கி அரைமணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டுச் சாப்பிட்டுப் பாருங்கள். :)

​இங்கே கிடைக்காதே கீதா. அடுத்த ஆண்டு தமிழகம் வரும்போது ​மீண்டும் நுங்கு சாப்பிட்டால் தான் உண்டு.


2014-07-12 20:33 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

படம் 5



நொங்கு பழத்தின் சுவையை எப்படி விவரிப்பது? இம்முறை தமிழகம் சென்றிருந்த போது எனக்கு ரொம்பவே அதிர்ஷ்டம் இருந்தது என்று தான் சொல்வேன். பல முறை திருவாண்மியூர் சாலையோரக் கடைகளில் வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தேன். இதனை ஐஸ் க்ரீமில் போட்டு சாப்பிட்டால் என்ன சுவையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் தனியாக சாப்பிடுவதன் சுவையே அலாதி தான். 

சுபா



 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

ponmudivadivel Ponmudi

unread,
Jul 13, 2014, 5:01:41 AM7/13/14
to mint...@googlegroups.com
இதை என் செல்ஃபோனில் படமின்றிப்பார்த்தபோது நீங்கள் பனம்பழத்தைத்தான்குறிப்பிடுகிறீர்களென்றெண்ணிக்கொண்டேன்! இங்கே கணிணியில்வந்துபார்த்தால் இங்கே நுங்கின்படந்தானிருக்கிறது! இதை நுங்கென்றுசொல்லாமல் நீங்கள் நுங்குபழமென்றதேன்? அப்படி எங்காவது சொல்வதுண்டாவென்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்.

அன்புடன்
பொன்முடி

ponmudivadivel Ponmudi

unread,
Jul 13, 2014, 5:05:55 AM7/13/14
to mint...@googlegroups.com
இதை என் செல்ஃபோனில் படமின்றிப்பார்த்தபோது நீங்கள் பனம்பழத்தைத்தான்குறிப்பிடுகிறீர்களென்றெண்ணிக்கொண்டேன்! இங்கே கணிணியில்வந்துபார்த்தால் இங்கே நுங்கின்படந்தானிருக்கிறது! இதை நுங்கென்றுசொல்லாமல் நீங்கள் நுங்குபழமென்றதேன்? அப்படி எங்காவது சொல்வதுண்டாவென்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்.

அன்புடன்
பொன்முடி

ponmudivadivel Ponmudi

unread,
Jul 13, 2014, 5:07:07 AM7/13/14
to mint...@googlegroups.com
இதை என் செல்ஃபோனில் படமின்றிப்பார்த்தபோது, 

நீங்கள் பனம்பழத்தைத்தான்குறிப்பிடுகிறீர்களென்றெண்ணிக்கொண்டேன்! இங்கே கணிணியில்வந்துபார்த்தால் இங்கே நுங்கின்படந்தானிருக்கிறது! இதை நுங்கென்றுசொல்லாமல் நீங்கள் நுங்குபழமென்றதேன்? அப்படி எங்காவது சொல்வதுண்டாவென்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்.

அன்புடன்
பொன்முடி
2014-07-13 13:47 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

ponmudivadivel Ponmudi

unread,
Jul 13, 2014, 5:08:24 AM7/13/14
to mint...@googlegroups.com
இதை என் செல்ஃபோனில் படமின்றிப்பார்த்தபோது,
நீங்கள் பனம்பழத்தைத்தான்குறிப்பிடுகிறீ
ர்களென்றெண்ணிக்கொண்டேன்! இங்கே கணிணியில்வந்துபார்த்தால் இங்கே நுங்கின்படந்தானிருக்கிறது! இதை நுங்கென்றுசொல்லாமல் நீங்கள் நுங்குபழமென்றதேன்? அப்படி எங்காவது சொல்வதுண்டாவென்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்.

அன்புடன்
பொன்முடி
2014-07-13 13:47 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:

ponmudivadivel Ponmudi

unread,
Jul 13, 2014, 5:09:51 AM7/13/14
to mint...@googlegroups.com
இதை என் செல்ஃபோனில் படமின்றிப்பார்த்தபோது நீங்கள் பனம்பழத்தைத்தான்குறிப்பிடுகிறீர்களென்றெண்ணிக்கொண்டேன்! இங்கே கணிணியில்வந்துபார்த்தால் இங்கே நுங்கின்படந்தானிருக்கிறது! 

இதை நுங்கென்றுசொல்லாமல் நீங்கள் நுங்குபழமென்றதேன்? அப்படி எங்காவது சொல்வதுண்டாவென்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்.

அன்புடன்
பொன்முடி

Suba.T.

unread,
Jul 14, 2014, 5:26:53 AM7/14/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-13 11:09 GMT+02:00 ponmudivadivel Ponmudi <dr.pon...@gmail.com>:
இதை என் செல்ஃபோனில் படமின்றிப்பார்த்தபோது நீங்கள் பனம்பழத்தைத்தான்குறிப்பிடுகிறீர்களென்றெண்ணிக்கொண்டேன்! இங்கே கணிணியில்வந்துபார்த்தால் இங்கே நுங்கின்படந்தானிருக்கிறது! 

இதை நுங்கென்றுசொல்லாமல் நீங்கள் நுங்குபழமென்றதேன்? அப்படி எங்காவது சொல்வதுண்டாவென்பதை அறிந்துகொள்ளவிரும்புகிறேன்.
தெரியவில்லை. நான் இது ஒரு வகை பழம் தானே என்பதால் நொங்கு பழம் என்று பாவித்தேன். அப்படி சொல்வது வழக்கில் இல்லையா?
பனம்பழம் என்பது எப்படி இருக்கும்?

​சுபா

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 14, 2014, 8:47:56 AM7/14/14
to Minthamil
நுங்கு (அ) நொங்கு குழந்தை என்றால் அதைத் தன் உடலுள் வைத்திருக்கும் பனங்காய் பழுத்தால் பனம் பழம் ஆகும்.  அதைக் கடித்து உண்ண முடியாது.  முற்றிலும் நார்களால் ஆன அப்பழத்தை சப்பித் தான் சாப்பிட முடியும்.

Hari Krishnan

unread,
Jul 14, 2014, 8:52:20 AM7/14/14
to mintamil

2014-07-14 18:17 GMT+05:30 Natrajan Kalpattu Narasimhan <knn...@gmail.com>:
நுங்கு (அ) நொங்கு குழந்தை என்றால் அதைத் தன் உடலுள் வைத்திருக்கும் பனங்காய் பழுத்தால் பனம் பழம் ஆகும்.  அதைக் கடித்து உண்ண முடியாது.  முற்றிலும் நார்களால் ஆன அப்பழத்தை சப்பித் தான் சாப்பிட முடியும்.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D


--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Suba.T.

unread,
Jul 14, 2014, 5:59:02 PM7/14/14
to மின்தமிழ்
படம் 6



கோழிக்குப் பெயர் ராதாஸ்ரீ :-)
மயிலுக்குப் பெயர் கிருத்திகா ஸ்ரீ :-)

சென்னையிலிருந்து மேல்மருவத்தூர் செல்லும் பாதையில் பார்த்த ஒரு லோரியில் இப்படி ஒரு அலங்காரம் ..!

சுபா



Nagarajan Vadivel

unread,
Jul 14, 2014, 8:07:06 PM7/14/14
to மின்தமிழ்

2014-07-15 3:28 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
கோழிக்குப் பெயர் ராதாஸ்ரீ :-)
மயிலுக்குப் பெயர் கிருத்திகா ஸ்ரீ :-)

​அது கோழி மயில் பேர் இல்லீங்க யுவர் ஹானர்

வண்டி உரிமையாளர் குடும்ப உறவுகளின் பெயர்

மதஎசுஇந்திரன்​

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 15, 2014, 3:04:21 AM7/15/14
to மின்தமிழ்
அன்பு சுபா!,

இங்கு, இப்படி, லாரி மற்றும் வண்டிகளில் இவ்வாறு பெயர் எழுதி வைப்பது வழக்கம்.. கார்களின் பின்னால் கூட இது மாதிரி பார்க்கலாம்.. தன் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகளின் பெயர்களை எழுதுவார்கள்.. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை.. ஒரு வேளை 'இன்னாருக்கு உரிமையானது' என்பது மாதிரியா என்பதும் தெரியவில்லை.. சேவலுக்கும் மயிலுக்கும் இடையிலிருக்கும் வேல் சின்னத்தில் 'எம்.கே.ஆர்' என்று லாரி உரிமையாளர்(அல்லது கம்பெனி) பெயர் எழுதியிருப்பதை பாருங்கள்.

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-15 5:37 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​     

Suba.T.

unread,
Jul 15, 2014, 3:11:45 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
​தெரியும். 
G.ராதாஸ்ரீ ​G.கிருத்திகாஸ்ரீ என்று பார்த்த போதே தெரிந்தது.
நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டேன் :-)

அதோடு இன்னொன்றையும் பாருங்கள்
சேவலுக்குக் கீழ் Sound  மயிலுக்குக் கீழ் Horn:-)


மதஎசுஇந்திரன்​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 15, 2014, 3:13:24 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-15 9:04 GMT+02:00 பார்வதி இராமச்சந்திரன். <tspar...@gmail.com>:
அன்பு சுபா!,

இங்கு, இப்படி, லாரி மற்றும் வண்டிகளில் இவ்வாறு பெயர் எழுதி வைப்பது வழக்கம்.. கார்களின் பின்னால் கூட இது மாதிரி பார்க்கலாம்.. தன் குழந்தைகள் மற்றும் குடும்ப உறவுகளின் பெயர்களை எழுதுவார்கள்.. என்ன காரணம் என்றெல்லாம் தெரியவில்லை.. ஒரு வேளை 'இன்னாருக்கு உரிமையானது' என்பது மாதிரியா என்பதும் தெரியவில்லை.. சேவலுக்கும் மயிலுக்கும் இடையிலிருக்கும் வேல் சின்னத்தில் 'எம்.கே.ஆர்' என்று லாரி உரிமையாளர்(அல்லது கம்பெனி) பெயர் எழுதியிருப்பதை பாருங்கள்.

​அப்படித்தான் ஊகித்தேன் பார்வதி. 
இப்படி பல வாகனங்களைப் பெயர்களுடன் பார்த்திருக்கின்றேன். ஆட்டோவில் வாசகங்களையும் எழுதி வைத்திருப்பார்கள். சில நன்கு இருக்கும் சில ..இப்படியா சிந்திப்பது என வருந்த வைக்கும் வாசகங்கள்..:-))

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-15 5:37 GMT+05:30 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
​     

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 15, 2014, 3:21:45 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
///சில நன்கு இருக்கும் சில ..இப்படியா சிந்திப்பது என வருந்த வைக்கும் வாசகங்கள்..:-))//

உண்மை. 'சீறும் பாம்பை நம்பு, சிரிக்கும் பெண்ணை நம்பாதே!' என்பது மாதிரி வாசகங்களைப் படிக்கும் போதெல்லாம் சீற்றம் வருவதைத் தடுக்க முடியவில்லை.. அப்ப உம்னு இருந்தா நம்பகமான‌ பொண்ணா?!..

ரசிக்க வைக்கும் வாசகங்களும் இருக்கத்தான் செய்கின்றன.. ஒரு பிள்ளையார் படத்தின் கீழ் பின்வரும் வாசகங்கள்..

'இவருக்கு தகுந்த மாற்றுத் தலை கிடைச்சுது!.. நமக்குக் கிடைக்காதுய்யா!..'

அதன் கீழ் ஹெல்மெட்டின் படம்!..

அன்புடன்
பார்வதி இராமச்சந்திரன்.



2014-07-15 12:43 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​       

Suba.T.

unread,
Jul 15, 2014, 4:56:58 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel



2014-07-14 23:58 GMT+02:00 Suba.T. <ksuba...@gmail.com>:
படம் 6



​இந்தப் படத்தில் இன்னொரு விஷயம் இருக்கின்றது பாருங்கள்.
நம்பர் ப்ளேட் இல்லாமல் இந்த லாரி நெடுஞ்சாலையில் போகின்றது.
முன்புறம் பின்புறம் இரண்டு பக்கமுமே நம்பர் ப்ளேட் வாகனங்களில் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு இல்லை.
நெடுஞ்சாலை ​காவல் துறை இவ்வகை சட்ட மீறல்களை கவனிக்குமா?

சுபா


துரை.ந.உ

unread,
Jul 15, 2014, 5:13:16 AM7/15/14
to Groups, Subashini Tremmel
2014-07-15 14:26 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:


நம்பர் ப்ளேட் இல்லாமல் இந்த லாரி நெடுஞ்சாலையில் போகின்றது.

​ஹா ஹா ஹா ..இங்கே பாருங்க ..பாதி வண்டியே இல்ல :))


​​


--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

துரை.ந.உ

unread,
Jul 15, 2014, 5:22:12 AM7/15/14
to Groups, Subashini Tremmel
இதெப்டி இருக்கு :)


Nagarajan Vadivel

unread,
Jul 15, 2014, 5:58:58 AM7/15/14
to மின்தமிழ்
2014-07-15 12:43 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
​//​
ஆட்டோவில் வாசகங்களையும் எழுதி வைத்திருப்பார்கள். சில நன்கு இருக்கும்
​//​


கடவுள் காதலித்தால் புராணம்
மனிதன் காதலித்தால் மயானம்

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.
வாழ்க்கை நரகத்தில் பயணப்படுகிறது.

பிச்சை புகினும் கல்வி தவறேல்
நஞ்சை பருகினும் காதல் தவிர். 

சாதல் சாதாரணம்
காதல் சதா ரணம்..

நிறை இருந்தால் நண்பர்களிடம் சொல்லுங்கள்
குறை இருந்தால் எங்களிடம் சொல்லுங்கள்'

சாலையை பார்த்தால் சமத்து 
சேலையை பார்த்தால் விபத்து'

சாகசம் செய்யுமிடம் சாலையல்ல
மெதுவாய் செல்பவன் கோழையல்ல'

​மெ​
துவாகப் போ
​ரோ​
ட்டில்!
காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!! 

என்னைத் தொட்டால்...
விண்ணைத் தொடுவாய்..

"என்னை முத்தமிடாதே
பிறகு ரத்தம் விடாதே"

தொடர்ந்து வா! தொட்டு விடாதே!!”


கொடுத்தால் இன்பம்..
கெடுத்தால் துன்பம்...

நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே!

ஆடிக்குப் பின்னால் ஆவணி
என் தாடிக்குப் பின்னால் தாவணி 

மன்னிக்கப் பழகு!
மலரும் உன் அழகு!


​மதஎசுஇந்திரன்​
 

Suba.T.

unread,
Jul 15, 2014, 6:07:10 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
​ஒவ்வொன்னும்.. சிரிச்சு சிரிச்சு மாளலை..:-)

சுபா

​மதஎசுஇந்திரன்​
 

-

Suba.T.

unread,
Jul 15, 2014, 6:11:42 AM7/15/14
to துரை.ந.உ, மின்தமிழ், Subashini Tremmel
2014-07-15 11:12 GMT+02:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:



2014-07-15 14:26 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:



நம்பர் ப்ளேட் இல்லாமல் இந்த லாரி நெடுஞ்சாலையில் போகின்றது.

​ஹா ஹா ஹா ..இங்கே பாருங்க ..பாதி வண்டியே இல்ல :))


​​

​இப்படியுமா.. ? எப்படி சாலிஅயில் இவ்வகை வாகனக்களை போக்கு வரத்துத் துறை அனுமதிக்கின்றது?
 

--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

Suba.T.

unread,
Jul 15, 2014, 6:12:41 AM7/15/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-15 11:21 GMT+02:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:
இதெப்டி இருக்கு :)


​இந்த வாகனத்தின் சொந்தக்காரரை கடவுளும் காப்பாற்ற மாட்டார் :-)​



N. Kannan

unread,
Jul 15, 2014, 10:41:32 AM7/15/14
to மின்தமிழ்
சூப்பர் கலெக்ஷன் சார்!

க.>


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..
 
Tamil Heritage Foundation - http://www.tamilheritage.org/

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 15, 2014, 10:26:27 PM7/15/14
to mintamil

வணக்கம் .
சேவலுக்கு sound என்றும்,
மயிலுக்கு Horn என்றும் லோரி உரிமையாளர் பெயர் வைத்துள்ளார் .

shylaja

unread,
Jul 15, 2014, 10:46:39 PM7/15/14
to mintamil
பொதுவா  எல்லா லாரி பின்னாலும்
sound  horn  இருக்குமே 
பெங்களூரில் ஒரு ஆட்டோ பின்னாடி Thanks To Kalyani aunty  என்று  எழுதி இருக்கவும் அந்த ஆட்டோவில் ஏறியபோது நான் விவரம் கேட்டேன் தான் ஆட்டோ  ஒட்டி தொழில் 
புரிய உதவிய பெண்மணியாம் kalyani.. கான்சரில் திடிரென இறந்துவிட்டார் என வருத்தமாய் சொன்னார் 
--
அன்புடன்
ஷைலஜா.

//கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று 
காட்டுமறைகளெல்லாம் – நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு 
அவங்கள் புரிவீரோ.//...
பாரதி ...

Suba.T.

unread,
Jul 16, 2014, 5:25:20 PM7/16/14
to மின்தமிழ்
படம் 7




ஈரோடு மாரியம்மன் கோயில் திருவிழாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இது.  இக்கோயிலில் மறு நாள் காலையில் தீமிதிக்கும் வைபவம் ஏற்பாடாகியிருந்து.  அதற்கு முன்னரே மாலையே தீச்சட்டியில் நெருப்பை தயார் செய்து வைத்து விட்டனர். நான் அங்கிருந்த 3 மணி நேரமும் தொடர்ந்து இந்தச் சட்டியில் தீ எரிந்து கொண்டேயிருந்தது.

சுபா

N. Kannan

unread,
Jul 16, 2014, 11:32:17 PM7/16/14
to மின்தமிழ்


Suba has changed her profession in India! :-)

Kannan

Tthamizth Tthenee

unread,
Jul 16, 2014, 11:42:21 PM7/16/14
to mint...@googlegroups.com
உடுக்கை யிடைபிடித்து உறு தொழில் மாற்றி
இடுக்கைக் களையும்  எண்ணம் போற்றி
நடுக்கை விரல் கொண்டு  நால்வித ஓசைசெய்து
தமிழ்த் தொடுப்பை உறுதி செய்


அன்புடன்
தமிழ்த்தேனீ

அனைத்து உயிருக்கும் அவனே ஆதி
அவனை விடவா  உயர்ந்தது ஜாதி?

மனிதமும்,உலகமும் காப்போம், 
மௌனம் உணர்த்தாத பொருளை
சொற்கள்  உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net





--

Nagarajan Vadivel

unread,
Jul 16, 2014, 11:43:55 PM7/16/14
to மின்தமிழ்
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்

பெண்களுக்கு உடுக்கை அடிக்கு உரிமை இல்லை

கிராம வழிபாட்டில் ஊர்க்காவல் பெண்தெய்வங்களுக்கு ஏவல் இரண்டும் ஆண்களின் கடமை

நல்ல பேய்ச்சிகள் அருள்வாக்குத் தருவதும் கெட்ட பேய்ச்சிகள் ஊரைவிட்டு ஓடுவதும் இந்த உடுக்கை ஒலியினால்

உடுக்கை அடிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே

ஐயோ பாவம் அந்தப் பூசாரி அவரை அடித்துப் பிடுங்கி அநியாயத்துக்குப் பேய் ஓட்டுவது அடுக்காது

மதஎசுஇந்திரன்


On Thu, Jul 17, 2014 at 9:02 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:

--

துரை.ந.உ

unread,
Jul 17, 2014, 12:20:47 AM7/17/14
to Groups



2014-07-17 2:55 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
படம் 7




​ 

N. Kannan

unread,
Jul 17, 2014, 12:46:38 AM7/17/14
to மின்தமிழ்
2014-07-17 12:20 GMT+08:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:



இது எப்படி இருக்கு?


​ 

Suba.T.

unread,
Jul 17, 2014, 3:02:14 AM7/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
On Thu, Jul 17, 2014 at 5:32 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:


Suba has changed her profession in India! :-)

​கண்ணன்.. இதுவும் ஒரு நல்ல தொழில் தான். .அடுத்த முறை பவளா.. நீங்கள் எல்லோரும் இந்த வாத்தியக் குழுவில் என்னுடன் இணைந்து விடுங்கள் :-)
சுபா
Kannan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 17, 2014, 3:04:25 AM7/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-17 5:43 GMT+02:00 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்

பெண்களுக்கு உடுக்கை அடிக்கு உரிமை இல்லை

கிராம வழிபாட்டில் ஊர்க்காவல் பெண்தெய்வங்களுக்கு ஏவல் இரண்டும் ஆண்களின் கடமை

நல்ல பேய்ச்சிகள் அருள்வாக்குத் தருவதும் கெட்ட பேய்ச்சிகள் ஊரைவிட்டு ஓடுவதும் இந்த உடுக்கை ஒலியினால்

உடுக்கை அடிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே

ஐயோ பாவம் அந்தப் பூசாரி அவரை அடித்துப் பிடுங்கி அநியாயத்துக்குப் பேய் ஓட்டுவது அடுக்காது

​:-)))
அப்படியெல்லாம் செய்யவில்லை. அவர் தான் ஆசையுடனும் விருப்பத்துடனும் அவரது உடுக்கையைக் கொடுத்தார். 
பெண்களுக்கு உடுக்கை அடிக்கும் உரிமை இல்லை என்று எங்கே சட்டம் எழுதி வைத்திருக்கின்றார்கள்.. உசாத்துணையுடன் விளக்கம் தரவும் :-)))))

சுபா


மதஎசுஇந்திரன்


On Thu, Jul 17, 2014 at 9:02 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:


Suba has changed her profession in India! :-)

Kannan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 17, 2014, 3:09:52 AM7/17/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-17 6:20 GMT+02:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:



2014-07-17 2:55 GMT+05:30 Suba.T. <ksuba...@gmail.com>:
படம் 7




படம் இப்போது தெளிவாக அழகுடன் இருக்கின்றது தம்பி. நன்றி.

சுபா​

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 17, 2014, 6:04:19 AM7/17/14
to mintamil, Subashini Tremmel

வணக்கம் .
கோடாங்கி என்ற தலைப்பில் மின்தமிழில் கதையெல்லாம்  எழுதி யுள்ளேன் . எனவே என்னையையும் உங்களது குழுவில் சேர்த்துக் கொள்ளவும் .

N. Kannan

unread,
Jul 17, 2014, 7:37:26 AM7/17/14
to மின்தமிழ்
2014-07-17 18:04 GMT+08:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம் .
கோடாங்கி என்ற தலைப்பில் மின்தமிழில் கதையெல்லாம்  எழுதி யுள்ளேன் . எனவே என்னையையும் உங்களது குழுவில் சேர்த்துக் கொள்ளவும் 



தாடிக்கார சுவாமிஜீ வணக்கம் ;-)

க.> 

தேமொழி

unread,
Jul 17, 2014, 8:45:39 PM7/17/14
to mint...@googlegroups.com

///இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்


பெண்களுக்கு உடுக்கை அடிக்கு உரிமை இல்லை///


என்ன ஒரு பொறாமை!!! தெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்....

please search "goddess maheshwari"




..... தேமொழி




On Wednesday, July 16, 2014 8:43:55 PM UTC-7, மந்திர தந்திர எந்திர சுதந்திர இந்திரன் wrote:
இதெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்

பெண்களுக்கு உடுக்கை அடிக்கு உரிமை இல்லை

கிராம வழிபாட்டில் ஊர்க்காவல் பெண்தெய்வங்களுக்கு ஏவல் இரண்டும் ஆண்களின் கடமை

நல்ல பேய்ச்சிகள் அருள்வாக்குத் தருவதும் கெட்ட பேய்ச்சிகள் ஊரைவிட்டு ஓடுவதும் இந்த உடுக்கை ஒலியினால்

உடுக்கை அடிக்கும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே

ஐயோ பாவம் அந்தப் பூசாரி அவரை அடித்துப் பிடுங்கி அநியாயத்துக்குப் பேய் ஓட்டுவது அடுக்காது

மதஎசுஇந்திரன்
On Thu, Jul 17, 2014 at 9:02 AM, N. Kannan <navan...@gmail.com> wrote:


Suba has changed her profession in India! :-)

Kannan

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

Swaminathan Venkat

unread,
Jul 18, 2014, 1:28:34 AM7/18/14
to all friends of
ஆமாம். “உடுக்கை அடிக்கும்” உரிமை மாத்திரமல்ல, திறமையும், அதன் அவசியத்தின் உணர்வும், தேவையும், இன்னும் என்னென்னவெல்லாம் சொல்லலாமோஅவ்வளவும் ஆண்களுக்குத் தான் இருக்கு. உண்டு. உடுக்கை அடித்து பலன் பெறுவதம் அவர்கள் தான்.  


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

துரை.ந.உ

unread,
Jul 18, 2014, 1:50:14 AM7/18/14
to Groups
2014-07-18 6:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

​​

என்ன ஒரு பொறாமை!!! தெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்....

please search "goddess maheshwari"



​​
ஹா ஹா ஹா ஹா 



..... தேமொழி


Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 18, 2014, 3:58:54 AM7/18/14
to Minthamil
உடுக்கை அடிக்க உரிமை வேண்டாமே.  சும்மா ஆட்டினாலே அதுவாகவே அடித்துக் கொள்ளுமே?  அது தானே உடுக்கு என்பது?


--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.



--

இயற்கையின் எழில்-பறவைகள் பற்றிய வலைப் பக்கம் பார்த்திட இங்கே சொடுக்கவும்……. http://kalpattaarpakkangkal.blogspot.in/

நடராஜன் கல்பட்டு


எல்லோரும் இன்புற்று இருப்பதன்றி

வேறொன் றறியேன் பராபரமே


தேமொழி

unread,
Jul 18, 2014, 4:28:15 AM7/18/14
to mint...@googlegroups.com
///சும்மா ஆட்டினாலே அதுவாகவே அடித்துக் கொள்ளுமே?  அது தானே உடுக்கு என்பது?///


அது குடுகுடுப்பை என நினைக்கிறேன்  கல்பட்டு ஐயா.

..... தேமொழி




On Friday, July 18, 2014 12:58:54 AM UTC-7, knn1929 wrote:
உடுக்கை அடிக்க உரிமை வேண்டாமே.  சும்மா ஆட்டினாலே அதுவாகவே அடித்துக் கொள்ளுமே?  அது தானே உடுக்கு என்பது?
2014-07-18 11:19 GMT+05:30 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:



2014-07-18 6:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

​​

என்ன ஒரு பொறாமை!!! தெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்....

please search "goddess maheshwari"



​​
ஹா ஹா ஹா ஹா 



..... தேமொழி


--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-unsubscribe@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+unsubscribe@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 18, 2014, 4:29:41 AM7/18/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-07-18 7:49 GMT+02:00 துரை.ந.உ <vce.pr...@gmail.com>:



2014-07-18 6:15 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

​​

என்ன ஒரு பொறாமை!!! தெல்லாம் கொஞ்சம் ஓவர் டூ மச் த்ரீ மச்....

please search "goddess maheshwari"



​சூப்பர்ப்.
பார்த்து பார்த்து சிரித்தேன்.

சுபா
​​
ஹா ஹா ஹா ஹா 



..... தேமொழி


--
 -இனியொரு விதி செய்வோம்
                                        ”இனியாவது செய்வோம்” - துரை.ந.உ         
வெண்பா  : ‘மரபுக் கனவுகள்’     : http://marabukkanavukal.blogspot.in/
குறள்........: குறளும் காட்சியும் :http://visualkural.blogspot.in/
காட்சி:மூன்றாம் உலகம்            :http://duraigif.blogspot.in/
படம் : அட........!                            :ttp://duraipics.blogspot.in/
கவிதை    : 'கனவு மெய்ப்பட வேண்டும்' :http://duraikavithaikal.blogspot.in/
ஹைக்கூ :வானம் வசப்படும்     :http://duraihaikoo.blogspot.in/
புகைப்படம் :எனது கோண(ல்)ம் :http://duraiphoto.blogspot.in/
                                                       :http://www.flickr.com/photos/duraian/

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Natrajan Kalpattu Narasimhan

unread,
Jul 18, 2014, 4:44:51 AM7/18/14
to Minthamil
அது குடுகுடுப்பை என நினைக்கிறேன்  கல்பட்டு ஐயா.

தவறுக்கு மன்னிக்கவும். 


To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com

For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.

For more options, visit https://groups.google.com/d/optout.

Suba.T.

unread,
Jul 19, 2014, 3:36:38 AM7/19/14
to Kalairajan Krishnan, மின்தமிழ், Subashini Tremmel
2014-07-17 12:04 GMT+02:00 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:

வணக்கம் .
கோடாங்கி என்ற தலைப்பில் மின்தமிழில் கதையெல்லாம்  எழுதி யுள்ளேன் . எனவே என்னையையும் உங்களது குழுவில் சேர்த்துக் கொள்ளவும் .


​நிச்சயமாக இணைத்துக் கொள்கின்றோம். கோஷ்டியில் இணைந்து ..ஆஹா.. அப்படியா.. என் பின்பாட்டு பாட விருப்பமா அல்லது ஏதும் வாத்தியக்கருவி வாசிக்க விருப்பமா.. அல்லது கதை சொல்லியாக விருப்பமா என யோசித்து சொல்லுங்கள் :-)

Suba.T.

unread,
Jul 22, 2014, 5:14:17 PM7/22/14
to மின்தமிழ், Subashini Tremmel
​படம் 8




​சுதந்திரத்திற்கு முந்தைய மலேயாவிற்கு திரு.ஈ.வே.ரா அவர்கள் இரு முறை பயணம் செய்திருக்கின்றார். அவரது முதலாவது மலாயா பயணத்தில் துணைவியார் திருமதி நாகம்மையுடன் சென்றிருந்த போது மலாயாவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இது. அருகில் இயக்கத் தோழர்கள் சிலரும் உள்ளனர்.  

இந்தப் புகைப்படம் ஈரோடு பெரியார் அருங்காட்சியகத்தில் உள்ளது. அங்கு இதனை பதிவாக்கினேன்.

சுபா

Suba.T.

unread,
Aug 9, 2014, 8:51:30 AM8/9/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம் 9




தமிழகத்தின் மதுரையிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் சாலையில் நான் எடுத்த ஒரு புகைப்படம் இது.
மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை பிரச்சாரம் செய்ய மாணவர்கள் அணிவகுத்து செல்கின்றனர். 

நண்பகல் 12 வாக்கில் இந்த மாணவர் அணி சென்று கொண்டிருந்தனர். கொளுத்தும் வெயிலில் காலில் காலணி அணியாத  நிலையில் பாதி சிறார்கள். தரையின் சூடு.. து தரும் வலி அவர்கள் முகத்தில் இல்லை. அணிவகுப்பின் மகிழ்ச்சியே மனதை நிறைத்திருக்கின்ரது இவர்களுக்கு.

மாணவர்களுக்கு அடிப்படை தேவைகளில் ஒன்றான காலணி அணியும் வழக்கத்தை முறைப்படுத்தி அணிவிக்கும் பழக்கத்தை பெற்றோர் மறந்தாலும் ஆசிரியர் வலியுறுத்த வேண்டியது அவசியம் அல்லவா? மாணவர் நலனில் ஆசிரியருக்கும் பொறுப்புண்டே. அந்தபொறுப்பு இங்கே மறைந்து விட்டதே..? 

சுபா

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 17, 2014, 1:47:24 AM10/17/14
to mintamil
வணக்கம்.

இன்று காரைக்குடி ஆட்டோவில் கண்ட வாசகம்.

“வருமை வரும்போது வாடிவிடாதே
நல்வாழ்கை அமையும் போது ஆடாதே“

அன்பன்
கி.காளைராசன்

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Oct 17, 2014, 2:59:27 AM10/17/14
to mint...@googlegroups.com
காரைக்குடி எப்படி இருக்கிறது அய்யா?  நான் அங்கு வந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது?  இப்பொழுது எந்த ஹோட்டலில் நல்ல சாப்பாடு கிடைக்கிறது?

ஒரு அரிசோனன் 
பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 18, 2014, 11:31:44 AM10/18/14
to mintamil

வணக்கம் .
அசைவம் அறியேன்!
மருமகன் வந்தால் friends அல்லது royal செல்வார்.

சைவம் என்றால் நம்ம வீட்டிலேயே சாப்பிடலாம் வாங்க.
புதிய பேருந்து நிலையம் அருகில் ஜெய்னிகா,
அன்னலெட்சுமி, அன்னபூரணி. உள்ளன .

காரைக்குடிக்கு வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன் .

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 18, 2014, 11:33:27 AM10/18/14
to mintamil


On 18-Oct-2014 9:01 pm, "நா.ரா.கி.காளைராசன்" <kalair...@gmail.com> wrote:
>
> வணக்கம் .
> அசைவம் அறியேன்!
> மருமகன் வந்தால் friends அல்லது royal செல்வார்.
>
> சைவம் என்றால் நம்ம வீட்டிலேயே சாப்பிடலாம் வாங்க.
> புதிய பேருந்து நிலையம் அருகில் ஜெய்னிகா,

> அன்னலெட்சுமி, அன்னபூரணி, சப்ரான் உள்ளன .

Oru Arizonan

unread,
Oct 19, 2014, 12:59:26 AM10/19/14
to mint...@googlegroups.com
நான் சைவம்தான்.  காரைக்குடி வந்தால், கட்டாயம் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்.

ஒரு அரிசோனன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Oct 19, 2014, 1:03:30 PM10/19/14
to mintamil

வணக்கம்
வருக, வருக என அன்புடன் வரவேற்கிறேன் .
தொடர்பு எண்கள்
94 890 790 94
94 435 019 12

சொ. வினைதீர்த்தான்

unread,
Oct 19, 2014, 1:57:34 PM10/19/14
to mintamil
Welcome Sir!

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Oru Arizonan

unread,
Oct 19, 2014, 8:03:50 PM10/19/14
to mint...@googlegroups.com
தங்கள் இருவரின் அழைப்புக்கும் நன்றி. எங்கள் குலதெய்வம் நயினார்கோவில்.  இந்தத்தடவை அங்கு சென்று வழிபடலாம் என்று இருக்கிறேன்.  சிவபெருமான் அருளால் தங்களையும் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என்றே நம்புகிறேன்.

பணிவன்புடன்,
ஒரு அரிசோனன் 

Suba.T.

unread,
Oct 20, 2014, 1:20:51 PM10/20/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம் 10

கொளுத்தும் வெயிலில் புளியமரத்து நிழலில் நின்று கதைபேசுவதில் தான் எத்தனை சுகம்..

மோட்டார் சைக்கிள், கார், தள்ளு வண்டி.. என வெவ்வேறு வாகனத்தில் வந்தவர்கள் சந்திக்கும் இடம் :-)

மதுரைக்குப் பக்கத்தில் திருவாதவூரில் இந்த வருடம் ஜூன் மாதம் பதிந்த ஒரு காட்சி!

Inline image 1
சுபா
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

Suba.T.

unread,
Dec 12, 2014, 4:34:36 PM12/12/14
to மின்தமிழ், Subashini Tremmel
படம் 11

தயாரிப்பில்

இட்லி என்றாலே மல்லிகைப்பூ மாதிரி வெள்ளையாக இருக்கும் இட்லி தான் நமக்கு ஞாபகம்வரும். இந்த ஜூன் தமிழகத்தில் இருந்த போது ஹேமா ஸ்ரீதரன் செய்து கொடுத்த காஞ்சிபுரம் இட்லியை பார்த்து சுவைக்கும் வாய்ப்பு அமைந்தது.

இந்த காஞ்சிபுரம் இட்லியை பற்றி ஒரு வாரத்திற்கு முன்னரே தகவல் கேள்விப்பட்டதால் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. மதுரை பயணம் எல்லாம் முடித்து வந்த போது நல்ல தயாரிப்பில் இந்த காஞ்சிபுரம் இட்லி ஒரு நாள் மாலை விருந்தில் இடம்பெற்று வித்தியாசமானதொரு இட்லி வகையை சாப்பிடும் வாய்ப்பினை எனக்குத் தந்தது.

சாப்பிட தயாராக...


இட்லியில் இன்னும் எத்தனை வகை உண்டோ.. எல்லாவற்றையும் பட்டியல் போட்டு ஒவ்வொன்றாகச் சாப்பிடும் ஒரு முயற்சி செய்தால் என்ன என்று தோன்றுகின்றது..:-)

சுபா


Oru Arizonan

unread,
Dec 12, 2014, 4:51:43 PM12/12/14
to mint...@googlegroups.com
மதுரையில் செல்லத்தம்மன் கோவில் நல்லெண்ணெய் என்று விற்பார்கள். 

 சூடான இட்லியில், செல்லத்தம்மன் கோவில் நல்லெண்ணையை ஊற்றி, அதன் மேல் சின்ன-வெங்காயச் சாம்பாரை ஊற்றி, அருகில் தக்காளிச் சட்னி, தேங்காய் சட்னி, மிளகாய்ப்பொடி-எண்ணை இவற்றுடன் உண்டால், எவ்வளவு இட்லி உண்கிறோம் என்று கணக்கே தெரியாது.  நிறையச் சாப்பிட்டுவிட்டு அவதிப்படும்போதுதான் தெரியும்.

அதுசரி, இப்பொழுது செல்லத்தம்மன் கோவில் நல்லெண்ணெய், கொழும்புத் தேங்காய் எண்ணை (இயல்பாகவே நறுமணம் உள்ள எண்ணை) கிடைக்கிறதா, காளைராஜன் அவர்களே!

ஒரு அரிசோனன் 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Swaminathan Venkat

unread,
Dec 12, 2014, 11:26:36 PM12/12/14
to all friends of
அரிசோனா போயும்  இட்லியையும் வெங்காய சாம்பாரையும் நினைத்து ஏங்கும் அரிசோனன் தான் உண்மையான தமிழன். மற்றதெல்லாம் பிட்சாவுக்கு ஆர்டர் செய்து காத்திருக்கும் பேரன் பேத்திகளைக் கொண்ட தமிழின வசனம் பேசும் மொக்கைகள். (மொக்கை என்றால் என்ன அர்த்தம் என்று தெரியாது. உள்ளே சரக்கு இல்லாத போலி என்று அர்த்தப்படும் என்று நினைக்கிறேன். அப்படியென்றால் தமிழ் தமிழ் என்று கோஷ்ம் போடுபவரெல்லாம் தாம் மொக்கை என்று தெரிந்தவர்கள். கோஷத்தைக்கொண்டு தம்மை மறைப்பவர்கள்.

Suba.T.

unread,
Dec 13, 2014, 3:21:38 AM12/13/14
to மின்தமிழ், Subashini Tremmel
2014-12-13 5:26 GMT+01:00 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
அரிசோனா போயும்  இட்லியையும் வெங்காய சாம்பாரையும் நினைத்து ஏங்கும் அரிசோனன் தான் உண்மையான தமிழன். மற்றதெல்லாம் பிட்சாவுக்கு ஆர்டர் செய்து காத்திருக்கும் பேரன் பேத்திகளைக் கொண்ட தமிழின வசனம் பேசும் மொக்கைகள்.
​ஆஹா.. தமிழன் யார் யார் என்று ஒரு சில இழைகள் மின் தமிழில் ஒடின.. இதோ பதில் கிடைத்து விட்டதே..
சுபா


தேமொழி

unread,
Dec 13, 2014, 3:32:27 AM12/13/14
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com

 "சாம்பார்" விரும்பிகள் மட்டும்தான் தமிழர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.  

மேலும் சாம்பாரை கண்டுபிடித்தவர் மராட்டியர் எனவும் படித்த ஞாபகம்.

..... தேமொழி

துரை.ந.உ

unread,
Dec 13, 2014, 3:38:21 AM12/13/14
to Groups, Subashini Tremmel
​இட்லியின் பெருமையை இதைவிடச் சொல்லிவிட முடியுமா :))))

எங்கும் ... எதிலும்....எங்கெங்கும் .....

​​

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.


--

Oru Arizonan

unread,
Dec 13, 2014, 6:03:16 PM12/13/14
to mint...@googlegroups.com
//மேலும் சாம்பாரை கண்டுபிடித்தவர் மராட்டியர் எனவும் படித்த ஞாபகம்.//

நன்றி, தேமொழி!  தாங்கள் "தாரகை" வலையத்திற்குச் சென்று இதைப் படித்தீர்களோ?

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Dec 13, 2014, 6:10:05 PM12/13/14
to mint...@googlegroups.com
//. "சாம்பார்" விரும்பிகள் மட்டும்தான் தமிழர்கள் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. //

இதில் நமது கோணம் ஒன்றேதான், தேமொழி!  வெறும் சாம்பாரை விரும்பினால் மட்டுமோ, அதை ஊற்றிக்குடித்தாலோ போதுமா?  இட்லி, செல்லத்தம்மன் கோவில் நல்லெண்ணெய், தேங்காய் சட்னி, மிளகாய்ப்போடி எல்லாம்தான் வேண்டும்!

Disclaimer:  This is just a joke.  No malicious intention, however subtle,ll is intended.

செல்வன்

unread,
Dec 13, 2014, 6:53:13 PM12/13/14
to mintamil

2014-12-12 22:26 GMT-06:00 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>:
அரிசோனா போயும்  இட்லியையும் வெங்காய சாம்பாரையும் நினைத்து ஏங்கும் அரிசோனன் தான் உண்மையான தமிழன். மற்றதெல்லாம் பிட்சாவுக்கு ஆர்டர் செய்து காத்திருக்கும் பேரன் பேத்திகளைக் கொண்ட தமிழின வசனம் பேசும் மொக்கைகள்.

அரிசோனன் உண்மையான தமிழரே. ஆனால் இட்லி ஒரிஜினல் தமிழ் உணவு கிடையாது. 10ம் நூற்றாண்டில் இந்தோனெசியாவில் இருந்து தமிழகம் வருகிறது. :-)

அதன் ஒரிஜினல் பெயர் இட்டவி. என் பாட்டி இட்டிலி பாத்திரம் வராத காலத்துக்கு முன் இட்டிலி எப்படி சமைத்தார் என்பதை விளக்கினார். அதாவது அடுப்பின் மேலே இரு குச்சிகளை எக்ஸ் வடிவில் வைத்து அதில் துணியை தொங்கவிட்டு, அதில் இட்டிலி மாவை ஊற்றுவார்கள். அது குக்கரில் வருவது போன்ற அழகான ஷேப்பில் வராது. வித, விதமான சைஸில் வரும் :-)



--

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 15, 2014, 2:47:47 AM12/15/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com

திருவாதவூர் (படம் 10)
==================================

மனித வாகனம் காத்துக்கிடக்கிறது.
தெய்வ வாகனம் பூத்துக்கிடக்கிறது.
பூ வே தெரியாமல்
இங்கு நடப்பது
வாழ்க்கை எனும்
பூவா? தலையா? விளையாட்டு.

=======================ருத்ரா

On Saturday, June 28, 2014 4:17:02 AM UTC-7, Suba.T. wrote:
படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது னிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!



Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்

Suba.T.

unread,
Dec 15, 2014, 3:29:58 PM12/15/14
to ருத்ரா இ.பரமசிவன், மின்தமிழ், Subashini Tremmel
2014-12-15 8:47 GMT+01:00 ருத்ரா இ.பரமசிவன் <ruthra...@gmail.com>:

திருவாதவூர் (படம் 10)
==================================

மனித வாகனம் காத்துக்கிடக்கிறது.
தெய்வ வாகனம் பூத்துக்கிடக்கிறது.
பூ வே தெரியாமல்
இங்கு நடப்பது
வாழ்க்கை எனும்
பூவா? தலையா? விளையாட்டு.


​அருமை அருமை :-)
 
=======================ருத்ரா

On Saturday, June 28, 2014 4:17:02 AM UTC-7, Suba.T. wrote:
படங்கள் சொல்லும் செய்தி என்பது மனித மனதின் எண்ணங்களுக்கும் பார்வைக்கும் ஏற்ப மாறுபடுவது தானே!

தமிழகத்தில் ஆங்காங்கே நான் பார்த்த காட்சிகளில் சில...

தொடர்ந்து இந்த இழையில் பகிர்ந்து வரலாம் என நினைக்கின்றேன்.

உங்கள் கருத்துக்கள் இந்த இழையைச் சிறப்பிக்கும் நண்பர்களே!.

படம் 1.

திருமலை (திருவண்ணாமலைக்கு அருகில்) பகுதியில் எடுக்கப்பட்ட படம். காலை 5.30 மணி வாக்கில் எடுக்கப்பட்டது. திருமலை சமண மடத்தில் பூஜை ஆறு  மணிக்கு நடைபெறும் என்றும் கலந்து கொள்ள தயாராகி இருக்கும் படியும் சொல்லியிருந்தார்கள். நான் 5.30 மணிக்கு முன்னராகவே எழுந்து வயல் வெளியில் நடந்த போது னிகழ்ந்த சூரியோதயத்தை என் காமெராவில் பதிவு செய்தேன்!



Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 


--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை

ருத்ரா இ.பரமசிவன்

unread,
Dec 16, 2014, 5:24:08 AM12/16/14
to mint...@googlegroups.com, minT...@googlegroups.com, ksuba...@gmail.com
படம் நாலும் அதில் ஒரு வாலும்
============================================ருத்ரா


வாலு போய்....
வாலு போகவில்லை.
சைக்கிள் ஓட்ட வந்திருக்கிறது.
"குத்தாலத்துக்கொரங்கே..கொப்ப விட்டு எறங்கே
பாநாசத்துக்கொரங்கே..படிய விட்டு எறங்கே"
நான் "ரெண்டாப்பு மூணாப்பு "படிக்கும் போதே
இயற்கை அழகு எங்களுக்கு பாடிக்காட்டிய தேசிய கீதம் இது.
படிக்கட்டுகளிலும் மரத்தடிகளிலும்
கொத்து கொத்தாய் குடித்து விட்டுக்கிடக்கும்
மனிதர்களைப்பார்த்து
பாடலாம் குரங்குகள் இப்பாட்டை.
ஆனால் இந்த திண்ணையில் 
ஏதேனும் ஒரு லங்கா தகனம் நடைபெறப்போகிறது
என்று யாரேனும் சொல்லி அனுப்பினார்களோ?
ஆனால் அதன் "வாலி நோக்கம்" என்னவோ?
மிதி வண்டியில் சாதுவாய் காத்திருக்கிறது.
சார்லஸ் டார்வினிடம் 
பரிணாமப் பிரணவத்தின் ரகசியத்தைச் 
சொல்ல காத்திருக்கிறது?
டார்வின் எங்கே டீ குடிக்கப்போயிருக்கிறார் என்று தெரியவில்லை.

==========================================================================

Suba.T.

unread,
Mar 4, 2015, 4:38:48 PM3/4/15
to மின்தமிழ், Subashini Tremmel
​படம் 12

சென்னை புறநகர் பகுதியில் செல்லும் போது நான் பார்த்த ஒரு சிலை.


கைப்பகுதி சிதைக்கப்பட்டுஒரு மரத்தின் கீழ் ஒரு மூலையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது இச்சிலை.

இத்தகைய சிலைகளைப் பார்க்கும் போது அருகாமையில் இருக்கும் அருங்காட்சியகத்தில் கொண்டு சென்று ஒப்படைக்கலாம். ஆனால் இங்கே நாம் காணும் காட்சியைப் பாருங்கள்.

இறை வழிபாடு நடக்கத் தொடங்கிவிட்டது.. குங்குமப் பொட்டு இதனைக்காட்டுகின்றது. சிலைமேல் இரண்டு இரும்பு கம்பிகளும் கிடக்கின்றன.

பொதுவாகவே இறைவடிவச் சிலைகளைப் பார்த்தால் அதற்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் வைத்து மரியாதை செலுத்தி விடுகின்றோம். அதோடு சரி... அச்சிலையைப் பாதுகாக்கலாம் என ஏதேனும் முயற்சிகள்...?????

சுபா

Suba.T.

unread,
Mar 18, 2015, 4:12:37 PM3/18/15
to மின்தமிழ், Subashini Tremmel
​படம் 13



சேலை அணியும் போது அதற்கு ஏற்றார்போல வர்ணங்களில் வளையல்கள் அணிவது பெண்களுக்குப் பிடித்த விஷயம். வண்ண வண்ண வளையல்களைப் பிடிக்காத பெண்களும் இருப்பார்களா என்ன..?

இம்முறை ஜனவரி மாதம் சென்னையில் இருந்த சமயம்  கிடைத்த சிறிய இடைவேலையில் சந்தைக்குச் சென்று சாலை ஓரக் கடைகளில் வளையல்கடைக்காரரிடம் வளையல் வாங்கிக் கொண்டேன். பல வர்ணங்களில்..சந்தைக் கடைகளில் பேரம் பேசி வாங்குவதே மகிழ்ச்சி. நாம் வாங்குவதால் வியாபாரிகள் முகத்தில் எப்படி மகிழ்ச்சி ஏற்படுகின்றதோ அதற்கு பல மடங்கு மகிழ்ச்சி வாங்கிக் கொள்ளும் நமக்கும் ஏற்படுகின்றது தான்.

சுபா


--
Suba.T.

Dhivakar

unread,
Mar 19, 2015, 1:42:45 AM3/19/15
to மின்தமிழ்
அன்புள்ள சுபா,

வளையல் படத்தைப் பார்த்தவுடன் பெரியாழ்வார் பாடல் உடனே நினைவுக்கு வந்துவிட்டது. பல்வளையாள் என அக்கால சிறுமிகளின் விதவிதமான வளையலழகை வர்ணிக்கிறார். உங்கள் வளையல் படமும் சரி, இந்தப் பாடலும் சரி, அருமையோ அருமை.

பாடலுக்கு பொழிப்புரையே தேவையில்லையோ என்னவோ..மகள் பார்த்துக்கொண்டிருக்கு கறந்த பாலை அடுப்பில் வைத்துவிட்டு நெருப்புக்காக பக்கத்துவீட்டில் கொஞ்சநேரம் (இறைப்பொழுதாம்) வம்பு பேசிவிட்டு வருவதற்குள் கண்ணன் இவள் வீட்டு சமையலறைக்குள் புகுந்து வந்து விட்டு அப்படியே பாலையும் எடுத்து  அப்படியே எடுத்து குடித்துவிட்டுப் போய்விட்டானாம். (அப்போது இந்தப் பல்வளையால் பெண்ணும் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பாள்தானே..) ஆலைக்கரும்பனைய அசோதை - அவ்வளவு தித்திப்பானவளாம் யசோதை நங்கை. - இருக்கட்டும் இந்தப் பாடலில் தமிழ் மரபு சம்பந்தப்பட்ட இரண்டு விஷயங்கள் கிடைக்கின்றன. நோட் செய்து கொள்ளுங்கள்.

1, அந்தக் காலத்தில் (8ஆம் நூற்றாண்டு) அடுப்பெரிக்க நெருப்புக்காக யார் வீட்டிலாவது கட்டாயம் ஒரு எரியும் விறகுக் கட்டை இருந்தே தீரும்.
2. கரும்பு ஆலைகள் அப்போதே இருந்திருக்கிறது. என்னென்ன கரும்பிலிருந்து எடுத்தார்களோ.. சர்க்கரை இவை போன்றவை என்றால் சரி, சாராயம் போன்றவை எடுத்திருப்பார்களோ.. சந்தேகம்தான். இதோ பாடல் கீழே.

பாலைக் கறந்து அடுப்பேறவைத்து 
பல்வளையாள்என்மகளிருப்ப
மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று
இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்
சாளக்கிராமமுடையநம்பி
சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்
ஆலைக்கரும்பின்மொழியனைய
அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய்

நன்றி
அன்புடன்
திவாகர்

--

shylaja

unread,
Mar 19, 2015, 1:47:46 AM3/19/15
to mintamil
திவாகருக்கு  ஆழ்வார் நினைவென்றால் எனக்கு ஆண்டாள் நினைவுவந்தது. சீரார் வளையொலிப்ப...திருப்பாவை பாடல்!  அத்துழாய்  எனும் நங்கை  தன் கையில் வளை ஒலிக்க கதவைத்திறக்க திருப்பாவை பாடியபடி வீதியில் வந்த ராமானுஜர் அவளை ஆண்டாள் என நினைத்து  அப்படியே  மயங்கி விழ..ஆஹா! முழுக்கதை திவாகருக்கு தெரியாதா!
--
 
அன்புடன்
ஷைலஜா

நலம்   வாழ எந்நாளும் வாழ்த்துங்கள்!!

Dhivakar

unread,
Mar 19, 2015, 2:14:40 AM3/19/15
to மின்தமிழ்
பெரியாழ்வாரும் ஆண்டாளும் தமிழால் உலகை ஆண்டவர்கள். சட்டென நினைவு வந்தது தந்தைதான்.. மகள் எத்தனைதான் எழுதியிருந்தாலும் ‘பல்வளையாள்’ எனச் சுருக்கமாக சொல்லிய பெரியவரைப் போற்றுதல் முறைதானே. 
அந்த முழுக்கதையும் ஒருமுறை இங்கே எழுதிவிடுங்களேன் ஷைலஜா..  வளையல் கையால் அக்காரவடிசல் பறிமாறுதல் என்றால் கசக்குமா?

shylaja

unread,
Mar 19, 2015, 2:19:37 AM3/19/15
to mintamil
அதென்னவோ  பெரியாழ்வார்  பாடல் என்றால் எனக்கும்  ஒரு மயக்கம்தான்..அண்மையில் திருப்பதி சென்றபோது திருமலையானை தரிசனம் செய்யுமுன்பாக அவசர அவசரமாக  ஒரு பாசுரத்தை மனப்பாடம் செய்தேன் அந்த சிற்றஞ் சிறுகாலையில். உடன்பிறப்பு  தான் இதை மலைக்குப்போகும்போது நீ சொல்லவேண்டும் எனக்கட்டளையிட்டது!  முதல்பாட்டாக வரும் அதுஎன்னபாடல் யூகிக்கமுடிகிறதா  திவாகர்?
அத்துழாய்  கதையை  தனி இழையில்  சொல்கிறேன்.
It is loading more messages.
0 new messages