"...நீயிரும் வம்மின்..."

174 views
Skip to first unread message

Innamburan Innamburan

unread,
Feb 8, 2010, 1:34:53 AM2/8/10
to mintamil, Innamburan Innamburan

08 02 2010

"...நீயிரும் வம்மின்..."

கடும்பசியாயினும், காகம் தனித்து உண்ணாது; கரகரவென கரைத்து, சுற்றம் கூட்டும். மின் தமிழ் குழுமம் என் சுற்றம். வருக. வந்து பரிசில் பெறுக; பரிசில் தருக.

அன்றாடம் நமது இடுகைகளில் பலதரப்பட்ட ஆய்வுகள், அலசல்கள், விவாதங்கள், சர்ச்சைகள், தகவல்கள்,  ஆன்மீகம், அறிவியல், அனுபவங்கள், படிப்பினைகள் பொழிந்த வண்ணம் உள்ளன. அவை நல்வரவே.
 
நம் யாவரும் அவரவர் துறைகளில் ஆற்றமும், திறனும், அனுபவமும் பெற்றவர்கள். பல துறைகளில் ஆர்வமிக்கவர்கள். அவரவரது 'பேரெழில் வாழ்க்கை' ஆவின் தன்மை கொண்டவை. காமதேனு கொடுப்பாள்; எடுக்கமாட்டாள். வாழ்வெனும் அமுதசுரபி பொதுமன்றத்தைச் சார்ந்தது. ஆங்கிலத்தில் சொல்லப்போனால் அது ஒரு collective conciousness. மதுரபாரதி சொன்னதைப்ப் போல, அது அருவியென பொழிந்து, வழிந்து, நதியாக பெருக்கெடுத்து, கடலுடன் கலந்து விடுகிறது.
 
எனவே, "யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." என்ற அழைப்பு. 'செஙகை மறவர்' என்ற பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது விறலியாற்றுப்படை பாடலின் முதல் வரி.
 
பொருள்: 'நாங்களும் செல்கிறோம்; நீங்களும் வருக.'
 
மேற்படி கருத்துக்கு நல்ல வரவேற்பு இருக்குமாயின், ஒரு பொன்மொழியை (எம்மொழியாயினும்) சுட்டி, சிறியதொரு விளக்கமும் கூறி தொடங்க விழைகிறேன்.
 
ஆணையிடுக.
இன்னம்பூரான்

--
இன்னம்பூரான்

devoo

unread,
Feb 8, 2010, 3:34:35 AM2/8/10
to மின்தமிழ்
தொடங்குங்கள்! தொடர்கிறோம் !!
நீங்கள் நேதாஜீ, பீஷ்ம பிதாமஹர்
உண்மை; வெறும் புகழ்ச்சி இல்லை;

சங்க நூல் சார்ந்த பொன் மொழியாக இருந்தால்
சிறப்பாக இருக்கும்

தேவ்


On Feb 8, 12:34 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:
> 08 02 2010
>
> *"...நீயிரும் வம்மின்..."*

Astrologer Vighnesh சென்னை

unread,
Feb 8, 2010, 5:11:31 AM2/8/10
to mint...@googlegroups.com

னையிடுவதற்கு எனக்கு அறுகதை இல்லை. கெஞ்சி கேட்கிறேன். தயவு செய்து தாருங்கள்.

உங்கள் திறமையால் இங்கே இந்த

Forum பெறுமை அடையட்டும்

கே

.வீ.விக்னேஷ்

சென்னை



2010/2/8 devoo <rde...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
K V.Vighnesh
Chennai-93
mbl: +919382633377 or 9444961820
kvvig...@yahoo.co.in
http://astrologicalremedies.blogspot.com
http://in.groups.yahoo.com/group/Astro-Health-Remedies/join
skype: astrovighnesh
Sent from Chennai, TN, India

Tthamizth Tthenee

unread,
Feb 8, 2010, 6:35:47 AM2/8/10
to mint...@googlegroups.com
 நீயிரும் வம்மின்,யாமும் சேறுகம்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 

 



 
8-2-10 அன்று, Astrologer Vighnesh சென்னை <lakshmi...@gmail.com> எழுதினார்:



--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ

http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

Innamburan Innamburan

unread,
Feb 8, 2010, 1:49:26 PM2/8/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
09 02 2010
'ஓங்கு பரிபாடல்' என்றும், 'சங்கம் என்னும் துங்கமலி கடலுள்/ அருதின் எழுந்த பரிபாட்டு அமுதம்...' என்றும் போற்றப்படும் சங்கநூல், 'பரிபாடல்'.  அறுவகைப்பாக்களும் அதன் பொன்னாரம்.  இசையும் பண்ணும் இனிமையூட்டும் ஒரே சங்கநூல் என்று சான்றோர் சிலர் கருதுகின்றனர்.

தேவராஜன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?

'சங்கத்திலிருந்து ' முக்கூடல் 'சங்கமம் செல்வோம், ஒரே சொல், இருமுறை ஒலிக்க. 'மாஅ யோயே! மாஅ யோயே!..' என்று அளபெடுத்து, திருமாலை வணங்கி, விளித்து,தொழுது தொடங்கியாயிற்று. பாடலாசிரியர் கடுவன் இளம்வெயின்னாருக்கும், இசை அமைத்த பெட்டனாகனாருக்கும், மாயக்கூத்தன் 'மாயா வாய்மொழி' (வேதங்கள்) உரைத்தானோ?  'மாயோய் நின்வயின் பரந்தவை உரைத்தேம்.,,' என்கிறாரே, புலவர்.

இன்றைய பொன் மொழி.
 

"...The violinist, wrapped in the stream of sound she helps to create, feels as if she is part

of the ‘harmony of the spheres...”.
- Mihaly Csikszentmihalyi
இன்னம்பூரான்
 
 
 
2010/2/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Feb 9, 2010, 8:30:52 AM2/9/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
09 02 2010
 
பேராசிரியர் சிக்கன்ஸென்ட்மீஹை. ஒரு புகழ்வாய்ந்த உளவியல் வல்லுனர். 'நீரோட்டம்' [flow as ‘the state in which people are so involved in an activity that nothing else seems to matter; the experience itself is so enjoyable that people will do it even at great cost, for the sheer sake of doing it.’] என்ற உவமையுடன் தொடங்கிய அவரது ஆய்வு, தற்காலம் சிறார்களுக்கு தலைமை தாங்கி வாழும் [Leadership] கலையை கற்பிக்க உதவுகிறது.
["...The violinist, wrapped in the stream of sound she helps to create, feels as if she is part
of the ‘harmony of the spheres...”.] 'தன் இசைத்திறனுடன் ஒன்றிப்போன இசைக்கலைஞர் தான் இசை உலக்த்தினுள் ஆழ்ந்துவிட்டதாக உணருகிறார்' என்பது அவரது வாக்கின் பொருள்.
 
கல்வியோ, விளையாட்டோ, கலையோ, தொழிலோ, அது யாது ஆயினும், அச்செயலில், அவ்வெண்னத்தில், அந்த ஆற்றலில் மூழ்கிடவேண்டும், வாழ்வின் இன்பம் சுவைக்க.
ஹங்கேரியில் நிகழ்ந்த அவலங்களை, தனது பத்து வயதில் கண்டு, பல வருடங்கள் அசை போட்டபிறகு அவர் முன்வைத்த ஆய்வு புதிது; பின்னணிக்கருத்துக்கள் புதிது அல்ல. மனிதன் இன்பம் நாடுவதும் புதிது அல்ல. [Conquest of Happiness: Bertrand Russel; The Art of Living: André Maurois: இத்யாதி]
 
எனினும், எந்த வயதிலும், எந்த சூழ்நிலையிலும் அவரது வாக்கை நாம் செயலாற்ற இயலும். 'மெய் மறந்த என்ற சொற்றொடரும் அதைத்தான் குறிக்கிறது. பாலசரஸ்வதியின் அபிநயமும், எம்.எஸ்சின் பாட்டும், பாலக்காட்டு மணி அய்யரின் மிருதங்கமும், ரவிசங்கரின் சிதாரும், பிஸ்மில்லா கானின் ஷெனாயும்,ஸுபின் மேத்தாவின் வாத்யக்கச்சேரியும், அப்படித்தானே நிகழ்ந்தன.
 
பி.கு: உளவியலில் பல பிரிவுகள் உண்டு; முரண் உண்டு; பத்தாம்பசலியும் உண்டு. இவரது கூற்றுக்கள் கிட்டத்தட்ட, The Transcendental Existential Phenomenological Psychology என்ற பிரிவைச் சார்ந்தது எனலாம், ஒரு வகையில். அப்பிரிவின் தந்தை எட்மண்ட் ஹுச்சர்ள், நமது வேத சாத்திரங்களால்  ஈர்க்கப்பட்டவர்.

சற்றே திருவாசகத்தில் இதே ஆழ்ந்த அனுபவத்தை காண்போம்.

 
இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே
 
திருவாசகம். 371
 
அடுத்தது
 
“A human being is part of the whole, called by us “Universe,” a part limited in time and space. He experiences himself, his thoughts and feelings as something separated from the rest – a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty.
- Albert Einstein

இன்னம்பூரான்
 
2010/2/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--

Chandra sekaran

unread,
Feb 9, 2010, 12:05:20 PM2/9/10
to mint...@googlegroups.com
> ரவிசங்கரின் சிதாரும், பிஸ்மில்லா கானின் ஷெனாயும்,ஜுபின் மேத்தாவின்

> வாத்யக்கச்சேரியும், அப்படித்தானே நிகழ்ந்தன. 
 
ஸுபின் சரியா நான் மேலே சிகப்பில் (இந்நிறமும் சிவப்பா, சிகப்பா- எது சரி? ) குறிப்பிட்டுள்ள ஜூபின் மேத்தா -சரியா?

> இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
> இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
> துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
> தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
> சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
> திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
> என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
> எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே
 
மேற்காணுவதும் திருப்பள்ளியெழுச்சியன்றோ? திருவாசகத்துக்குள் திருப்பள்ளியெழுச்சி அடக்கமா? பெரியோர்கள் சற்று தெளிவு படுத்துங்களேன். நன்றி.
சந்திரா

Geetha Sambasivam

unread,
Feb 9, 2010, 8:00:10 PM2/9/10
to mint...@googlegroups.com
திருவாசகத்துக்குள் திருப்பள்ளியெழுச்சி அடக்கமா? பெரியோர்கள் சற்று தெளிவு படுத்துங்களேன். //

திருவாசகத்துக்குள் திருவெம்பாவையும் அடக்கம்!சிவபுராணத்தில் ஆரம்பித்து அச்சோப் பதிகம் வரையிலும் அடக்கம்.

2010/2/9 Chandra sekaran <plastic...@gmail.com>
--
360.gif

Geetha Sambasivam

unread,
Feb 9, 2010, 8:02:00 PM2/9/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அமர்க்களமான இடுகைகள். என்ன எழுதுவது என்று புரியாமலேயே பேசாமல் படித்துவருகிறேன், நன்றி.

2010/2/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>

karthi

unread,
Feb 9, 2010, 8:59:08 PM2/9/10
to mint...@googlegroups.com
இன்னம்புரான்,
 
இந்த 'நீரோட்டம்' மிக உண்மை.
முன்னர் என் கேள்வி பதில் பகுதியில்
ஹரி இப்படிக் கேட்டார்:
 
ஹரிகி:

 

ஒரு கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறானா, அல்லது சொற்கள் தாமாகவே வந்து விழுகின்றனவா?  இதைக் குறிந்த அண்மைக் காலக் கருத்தாங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

 

என் பதில்:

கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறானா, சொற்கள் அவற்றைத் தாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? புனைவு எழுதும்போது சுரப்பிகளின் சாகசத்தினால் திட்டமிடப்படாத சொற்கள், சொற்றொடர்கள், கற்பனை வந்து நிகழ்வதை மேலே சொன்னேன். அது கவிதைக்கு இன்னும் பொருத்தம் அல்லவா? இது மூளையின் கற்பனா பகுதி நிகழ்த்தும் ரசவாதம். அறிவுப் பகுதி வேடிக்கை மட்டும் பார்க்கும் வேளைகள்.

 

இப்போது பேராசிரியர் சிக்கன்ஸென்ட்மீஹை (ஆங்கிலத்தில் பெயரைக் கொடுங்களேன்) சொன்னது அதில் மேலும் ஒளி பாய்ச்சுகிறது.

ரெ.கா.

 

 


Innamburan Innamburan

unread,
Feb 10, 2010, 2:08:16 AM2/10/10
to mint...@googlegroups.com
திரு.ரெ.கா.
மிக்க நன்றி. அவரது பெயர் - Mihaly Csikszentmihalyi
 சிக்காகோ பொன்மொழியும் பெயரும் இவ்விழையின் முதல் இடுகையில் உள்ளன.
இன்னம்பூரான்

2010/2/10 karthi <karth...@gmail.com>



--

Innamburan Innamburan

unread,
Feb 10, 2010, 10:22:33 AM2/10/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

“A human being is part of the whole, called by us “Universe,” a part limited in time and space. He experiences himself, his thoughts and feelings as something separated from the rest – a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty.
- Albert Einstein

ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் உலகம் புகழும் விஞ்ஞானி; தத்துவஞானி; திறந்த மனதும்.ஆழ்ந்த சிந்தனையும், எளியவாழ்க்கையும் அவரது பண்புகள். மேற்க்கூறிய அவரது வாக்கின் பொருள்:
 
'மனிதன் தன் இனத்தைச் சார்ந்தவன்; உலகளாவிய அவனது இனம்,,காலத்தாலும், தனது பரந்து, விரிந்த நிலையாலும், ஓரளவு கட்டுக்குள் இருக்கும். தனி மனிதன், தன் சிந்தனைத்திறனும், உணர்ச்சிகளும், மற்றதை விட்டு விலகி தனித்து இயங்குவதாக நினைப்பது ஒரு மாயமே, கண்கட்டு வித்தையே எனலாம். அவனது நினைவாற்றலே [stream of conciousness] அவனை ஏமாற்றுகிறது;  அவனை இற்செறிக்கிறது. அவனை கிணற்றுத்தவளையாக்கி விடுகிறது. இந்த தளையிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ளவேண்டும்.  அதற்கு ஒரே வழி. நாம் யாவரும் அவரவது கருணை வளையத்துள் எல்லா உயிரினங்களையும், எழிலே உருவான இயற்கைத்தளத்தையும், உள்ளமைப்பாக நிறுவிக்கொள்ளவேண்டும்.'
 
விடை தரும் வினாக்கள்:
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தை விஞ்ஞானரீதியில் ஆய்வு செய்து,அறிந்து விளக்கியவர். அவரது தத்துவசிந்தனைகள், அதன் பயனாகவும், அவரது மன நீரோட்டத்தின் வெளிப்பாடாக அமைந்தன.
 
சுருங்கச்சொல்லின், அவரது கூற்று:
 
'தனிமரத்தை காடு எனலாமோ?
 
தனிமரம் நாடி காட்டை இழக்கலாமோ?
 
தனிமரங்கள் எல்லாம் கூடி நின்றால், காடு தானாகவே அமைவதில்லையா?
 
சிந்தனைவளங்கள் நிரம்பிய தனிமரங்கள், ஒருமைப்பாட்டுடுன் இயங்கினால், அது பெரும்பேறு அல்லவோ?
 
இன்னம்பூரான்
 
2010/2/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Tthamizth Tthenee

unread,
Feb 10, 2010, 10:47:00 AM2/10/10
to mint...@googlegroups.com
தனிமரத்தை காடு எனலாமோ?

தனிமரம் நாடி காட்டை இழக்கலாமோ?

தனிமரங்கள் எல்லாம் கூடி நின்றால், காடு தானாகவே அமைவதில்லையா?

சிந்தனைவளங்கள் நிரம்பிய தனிமரங்கள், ஒருமைப்பாட்டுடுன் இயங்கினால், அது
பெரும்பேறு அல்லவோ?


இதைத்தானே காலம் காலமாய் வற்புறுத்தி வருகிறார்கள்இன்று வரை இந்த
ஒருமைப்பட்டைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை

10-2-10 அன்று, Innamburan Innamburan <innam...@googlemail.com> எழுதியது:


> “A human being is part of the whole, called by us “Universe,” a part limited
> in time and space. He experiences himself, his thoughts and feelings as
> something separated from the rest – a kind of optical delusion of his
> consciousness. This delusion is a kind of prison for us, restricting us to
> our personal desires and to affection for a few persons nearest to us. Our
> task must be to free ourselves from this prison by widening our circle of
> compassion to embrace all living creatures and the whole of nature in its
> beauty.
> - Albert Einstein
> ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் உலகம் புகழும் விஞ்ஞானி; தத்துவஞானி; திறந்த மனதும்.ஆழ்ந்த
> சிந்தனையும், எளியவாழ்க்கையும் அவரது பண்புகள். மேற்க்கூறிய அவரது வாக்கின்
> பொருள்:
>
> 'மனிதன் தன் இனத்தைச் சார்ந்தவன்; உலகளாவிய அவனது இனம்,,காலத்தாலும், தனது
> பரந்து, விரிந்த நிலையாலும், ஓரளவு கட்டுக்குள் இருக்கும். தனி மனிதன், தன்
> சிந்தனைத்திறனும், உணர்ச்சிகளும், மற்றதை விட்டு விலகி தனித்து இயங்குவதாக
> நினைப்பது ஒரு மாயமே, கண்கட்டு வித்தையே எனலாம். அவனது நினைவாற்றலே [stream of
> conciousness] அவனை ஏமாற்றுகிறது; அவனை இற்செறிக்கிறது. அவனை
> கிணற்றுத்தவளையாக்கி விடுகிறது. இந்த தளையிலிருந்து அவன் தன்னை விடுவித்துக்
> கொள்ளவேண்டும். அதற்கு ஒரே வழி. நாம் யாவரும் அவரவது கருணை வளையத்துள் எல்லா
> உயிரினங்களையும், எழிலே உருவான இயற்கைத்தளத்தையும், உள்ளமைப்பாக
> நிறுவிக்கொள்ளவேண்டும்.'
>

> *விடை தரும் வினாக்கள்*:


> ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன் பிரபஞ்சத்தை விஞ்ஞானரீதியில் ஆய்வு செய்து,அறிந்து
> விளக்கியவர். அவரது தத்துவசிந்தனைகள், அதன் பயனாகவும், அவரது மன நீரோட்டத்தின்
> வெளிப்பாடாக அமைந்தன.
>
> சுருங்கச்சொல்லின், அவரது கூற்று:
>
> 'தனிமரத்தை காடு எனலாமோ?
>
> தனிமரம் நாடி காட்டை இழக்கலாமோ?
>
> தனிமரங்கள் எல்லாம் கூடி நின்றால், காடு தானாகவே அமைவதில்லையா?
>
> சிந்தனைவளங்கள் நிரம்பிய தனிமரங்கள், ஒருமைப்பாட்டுடுன் இயங்கினால், அது
> பெரும்பேறு அல்லவோ?
>
> இன்னம்பூரான்
>
> 2010/2/10 Innamburan Innamburan <innam...@googlemail.com>
>
>> திரு.ரெ.கா.

>> மிக்க நன்றி. அவரது பெயர் *- Mihaly Csikszentmihalyi*
>> * சிக்காகோ பொன்மொழியும் பெயரும் இவ்விழையின் முதல் இடுகையில் உள்ளன.*
>> **இன்னம்பூரான்


>>
>> 2010/2/10 karthi <karth...@gmail.com>
>>
>> இன்னம்புரான்,
>>>
>>> இந்த 'நீரோட்டம்' மிக உண்மை.
>>> முன்னர் என் கேள்வி பதில் பகுதியில்
>>> ஹரி இப்படிக் கேட்டார்:
>>>
>>> ஹரிகி:
>>>
>>>
>>>
>>> ஒரு கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்துகிறானா, அல்லது சொற்கள்
>>> தாமாகவே வந்து விழுகின்றனவா? இதைக் குறிந்த அண்மைக் காலக் கருத்தாங்களைப்
>>> பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
>>>
>>>
>>>
>>> என் பதில்:
>>>
>>> கவிஞன் சொல்லைத் தேர்ந்தெடுக்கிறானா, சொற்கள் அவற்றைத் தாமாகத்
>>> தேர்ந்தெடுத்துக் கொள்கின்றனவா? புனைவு எழுதும்போது சுரப்பிகளின்
>>> சாகசத்தினால் திட்டமிடப்படாத சொற்கள், சொற்றொடர்கள், கற்பனை வந்து நிகழ்வதை
>>> மேலே சொன்னேன். அது கவிதைக்கு இன்னும் பொருத்தம் அல்லவா? இது மூளையின்
>>> கற்பனா பகுதி நிகழ்த்தும் ரசவாதம். அறிவுப் பகுதி வேடிக்கை மட்டும்
>>> பார்க்கும்
>>> வேளைகள்.
>>>
>>>
>>>
>>> இப்போது பேராசிரியர் சிக்கன்ஸென்ட்மீஹை (ஆங்கிலத்தில் பெயரைக் கொடுங்களேன்)
>>> சொன்னது
>>> அதில் மேலும் ஒளி பாய்ச்சுகிறது.
>>>
>>> ரெ.கா.
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>>
>>> ----- Original Message -----

>>> *From:* Geetha Sambasivam <geetha...@gmail.com>
>>> *To:* mint...@googlegroups.com
>>> *Cc:* Innamburan Innamburan <innam...@googlemail.com>
>>> *Sent:* Wednesday, February 10, 2010 9:02 AM
>>> *Subject:* Re: [MinTamil] Re: "...நீயிரும் வம்மின்..."

>>>> *சற்றே திருவாசகத்தில் இதே ஆழ்ந்த அனுபவத்தை காண்போம்.*


>>>>
>>>> இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்
>>>> இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
>>>> துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால்
>>>> தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
>>>> சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
>>>> திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
>>>> என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
>>>> எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே
>>>>
>>>> திருவாசகம். 371
>>>>

>>>> *அடுத்தது*


>>>>
>>>> “A human being is part of the whole, called by us “Universe,” a part
>>>> limited in time and space. He experiences himself, his thoughts and
>>>> feelings as something separated from the rest – a kind of optical
>>>> delusion of his consciousness. This delusion is a kind of prison for us,
>>>> restricting us to our personal desires and to affection for a few
>>>> persons nearest to us. Our task must be to free ourselves from this
>>>> prison by widening our circle of compassion to embrace all living
>>>> creatures and
>>>> the whole of nature in its beauty.
>>>> - Albert Einstein
>>>>
>>>> இன்னம்பூரான்
>>>>
>>>> 2010/2/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
>>>>
>>>>> 09 02 2010
>>>>> 'ஓங்கு பரிபாடல்' என்றும், 'சங்கம் என்னும் துங்கமலி கடலுள்/ அருதின்
>>>>> எழுந்த பரிபாட்டு அமுதம்...' என்றும் போற்றப்படும் சங்கநூல், 'பரிபாடல்'.
>>>>> அறுவகைப்பாக்களும் அதன் பொன்னாரம். இசையும் பண்ணும் இனிமையூட்டும் ஒரே
>>>>> சங்கநூல் என்று சான்றோர் சிலர் கருதுகின்றனர்.
>>>>>
>>>>> தேவராஜன் பேச்சுக்கு மறுபேச்சு ஏது?
>>>>> 'சங்கத்திலிருந்து ' முக்கூடல் 'சங்கமம் செல்வோம், ஒரே சொல், இருமுறை
>>>>> ஒலிக்க. 'மாஅ யோயே! மாஅ யோயே!..' என்று அளபெடுத்து, திருமாலை வணங்கி,
>>>>> விளித்து,தொழுது தொடங்கியாயிற்று. பாடலாசிரியர் கடுவன்
>>>>> இளம்வெயின்னாருக்கும்,
>>>>> இசை அமைத்த பெட்டனாகனாருக்கும், மாயக்கூத்தன் 'மாயா வாய்மொழி'

>>>>> (வேதங்கள்)உரைத்தானோ? 'மாயோய்


>>>>> நின்வயின் பரந்தவை உரைத்தேம்.,,' என்கிறாரே, புலவர்.
>>>>>
>>>>> இன்றைய பொன் மொழி.
>>>>>
>>>>>

>>>>> *"...The violinist, wrapped in the stream of sound she helps to create,
>>>>> feels as if she is part *
>>>>> *of the ‘harmony of the spheres...”.*
>>>>> *- Mihaly Csikszentmihalyi*
>>>>> *இன்னம்பூரான்*

Innamburan Innamburan

unread,
Feb 15, 2010, 7:53:33 AM2/15/10
to mint...@googlegroups.com

15 02 2010

 

ஆங்கிலத்திலே, 'It was on the tip of my tongue. ’என்பார்கள், தன் சொல்ல வந்ததை மற்றொருவர் கூறிவிட்டால்.  இந்த இடுகைக்கு முன்பே, டா. டேவிட் போஹ்ம் அவர்களை சுட்டி, 25 08 09 அன்று மின் தமிழில் நா. கண்ணன் எழுதியது,

 

'...நமது தளைகளிலிருந்து விடுபட்டு உயர் நிலைக்கு இட்டுச்
செல்ல வேண்டும்...'

 

 டா. டேவிட் போஹ்ம் புகழ்வாய்ந்த அணுச்கதி விஞ்ஞானி,சமூக/அரசியல் சிந்தனையாளர், [அமெரிக்காவிலிருந்து விரட்டப்பட்டவர். அவரது ஆய்வே அவருக்கு மறுக்கப்பட்டது.] டா. ராபெர்ட் ஆப்பாந்ஹீமரின் மாணவர், ஐன்ஸ்டீனால் போற்றப்பட்டவர்.  அவருக்கு தத்துவத்தில் ஆர்வம் மிகுந்ததும் வியப்புக்குரியது அல்ல.அவரது பொன்வாக்கு:

 

“…the widespread and pervasive distinctions between people (race, nation, family, profession, etc. etc.), which are now preventing mankind from working together for the common good, and indeed, even for survival, have one of the key factors of their origin in a kind of thought that treats things as inherently divided, disconnected, and ‘broken up’ into yet smaller constituent parts. Each part is considered to be essentially independent and self-existent. When man thinks of himself in this way, he will inevitably tend to or defend the needs of his own ‘Ego’ against those of others; or, if he identifies with a group of people of the same kind, he will defend this group in a similar way. He cannot seriously think of mankind as the basic reality, whose claims come first. Even if he does try to consider the needs of mankind he tends to regard humanity as separate from nature, and so on. What I am proposing here is that man’s general world view, is crucial for overall order of the human mind itself. If he thinks of the totality as constituted of independent fragments, then that is how his how his mind will tend to operate, but if we can include everything coherently and harmoniously in an overall whole that is undivided, unbroken, and without a border (for every border is a division or break) then his mind will tend to move in a similar way, and from this will flow an orderly action within the whole.”

- Introduction to “Wholeness & the Implicate Order”


இனம், நாடு குடும்பம், தொழில் என்றெல்லாம் பாகுபாடுகள், சமூகத்தில் இருப்பதால். மனித இனம், பொது நலம் நாடுவதில்லை. ; மனிதனின் நீடுழிவாழும் இயலுக்கும் பயன்படுவதில்லை. பிரச்னையே, நாம் யாவரும், வெள்ளத்தை நோக்காமால், சிறுதுளிகளின் மீது ஆர்வம் காட்டுவது தான். தன்னையும், நெருங்கியவர்களை தனித்து போற்றிக்கொள்வது தான். அவாவர் அவரவர்களை தனி கிரகங்களாகவல்லவோ கருதுகிறார். இதனால், தலை தூக்குவது அகம்பாவமே என்பது தெளிவு. அது தனி மனிதனின் அகம்பாவமாக இருந்தால் என்ன? ஒரு சிறிய சமூகத்தின் அகம்பாவமாக இருந்தால் என்ன? அந்த மன்ப்பான்மை மனித இனத்தின் பொது நலனை நாடாது. உலகு எனதே, யானும் அதற்காகவே என்ற மன்ப்பான்மை நாம் யாவரிடமும் ஆழ்ந்திருக்கவேண்டும் என்பதே, இந்த பிரச்னைக்கு, எனது விடை. வேற்றுமைகளை களைந்து, ஒருமைப்பாட்டுடன் இயங்குவோமானால், ஒரு மாபெரும் சக்தி உருவாகும் என்பதில் ஐயமில்லை. அது சீரான போக்குடையதாகவும் அமையும்.

 

நான் முனைந்து, பிரயாசையுடன் மொழித்தழுவலுடன்ம் இந்த வாக்குக்களை பதிவு செய்வதின் காரணம், முன்பே கூறப்பட்டது.

 

சரி. இனி உபனிஷத் சொலவதை சுருக்கமாக பார்ப்போம்.

 

"…As the rivers flowing east and west

Merge in the sea and become one with it,

Forgetting they were ever separate rivers,

So do all creatures lose their separateness

When they merge at last into pure Being...”

 

-The Upanishads: cited in a western novel



2010/2/10 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Sep 13, 2010, 8:11:08 AM9/13/10
to mintamil, Innamburan Innamburan
    ப்பா எனக்கு ஆங்கிலக்கவிதைகளை பாடம் எடுப்பார், சில சமயம். டென்னிஸன், சதே, ப்ரெளனிங்க் கவிதைகளில் சில மிக உருக்கமானவை. பெரும்பாலும், பாடம் பாதியில் நின்றுவிடும். சொல் தடுமாறும். கண்கள் சிவந்து, கலங்கிவிடும். புறம் செல்வார். யான் அறியலாமோ, அவர் கண்களில் நீர் பெருகுவதை? ஆனால், இருவருக்கும் இது விஷயம் தெரியும்; அதுவும் தெரியும். இதை, ரசனையில் ஒரு வகை எனலாம். பிற்காலம் பால்க்ரேவ் என்பவர் தொகுத்த கோல்டன் ட் ரெஷரி என்ற நூலை வாங்கிக்கொடுத்தார். ஆழ்ந்துவிட்டேன்.

    பல வருடங்களுக்கு பிறகு, ஸிம்லாவில், பிரிகேடியர் பத்வார் என்ற ராணுவ அதிகாரி, புரவியில் அமர்ந்து அமர்க்களமாக, எங்கள் ஹாஸ்டலுக்கு வருவார். துணிச்சலின் மறுருவம்  எனலாம். உலகப்போரில் ஜப்பானியர்களால் சித்திரவதை பட்டும் மசியாத வீரன். அதை பற்றி பேசலாகாது என்பது எழுதப்படாத விதி. அவர் கைகளின் நகங்கள் இல்லை. பிடுங்கப்பட்டன. நாங்கள் இருவரும் கவிதைகளை பாடுவோம், உணர்ச்சியுடன். விந்தையென பார்த்திருப்பர், மற்றோர். ஒரு நாள் ‘How They Brought The Warrior Dead’ என்ற டென்னிஸன் கவிதையை நான் ஒப்புவிக்க,, மற்றவர்களை பொருட்படுத்தாமல், நீர் மல்க அமர்ந்திருந்தார். ஏன் இந்த பீடிகை? ரசனைக்கு மொழி ஒரு பொருட்டல்ல. ஆங்கில கவிதைகள் இங்கு செல்லுபடி ஆகாமல் இருக்கலாம், எனினும்!
   
     ஒரு கவிதை; உணர்ச்சி வெள்ளம் இல்லையெனினும், ரசனை இருக்கிறது. என்னே மென்மை! என்னே நுட்பம்! தற்செயலாக, அதன் தமிழாக்கம் கிடைத்தது. அதான். சான்றோர் வாழ்த்துவர், வம்சம் செழிக்க என்று. அந்த வகை.

    Abou ben Adam
 Abou ben Adam (may his tribe increase!)
awoke one night from a deep dream of peace,
And saw, within the moonlight of his room,
Making it rich, and like a lily in bloom,
an angel, writing in a book of of gold.
Exceeding peace had made Ben Adam bold,
And to the Prescence in the room he said:
"What writest thou?" The vision raised its head,
And, with a look made of all sweet accord,
Answered, "The names of those who love the Lord."
"And is mine one?"said Abou, "Nay, not so,"
Replied the angel. Abou spoke more low,
But cheerily still, and said, "I pray thee, then,
Write me as one who loves his fellow men."
The angel wrote, and vanished. The next night
It came again, with a great awakening light,
And showed the names whom love of God had blest,
And lo! Ben adam's name led all the rest.
 
Leigh Hunt

மக்கட்கு அன்பன்

“அன்றொரு நாள் அயலூரில் அரங்கன் கண்டான்
    அறையினிலே ஒருருவம் எழுதுங்காட்சி;
நின்றபடி நின்றிட்டான், நிலாவும் வீசும்;
    நிழலுருவம் போற்றிகழும் நீடுருவம் எழுதும்;
குன்றனைய குணவுயரக் குமரன் நடந்தான்,
    குறுகியவண் அவ்வுருவக் “கூறிடுக” என்றான்;

பொன்றாத அவ்வுருவம் “போற்றிக் கேட்க
   புங்கவன் பால் அன்புள்ள பேரின் பேரை”
எனக்கூற, ஆங்கவனும் “என்பேர் உண்டோ
    எடுத்துரைக்க” எனக்கேட்க உருவம் பேசும்;
“உன்பேர்தான் ஈங்கில்லை என்செய் வேன்யான்;
   உளமுடைந்துத் தளராதே அரங்கன் உரைப்பான்:

“நனவோதான் கனவோதான் என்றாலும் எழுது
    நானிங்கே இனத்தார்க்கு மக்கட்கு அன்பன்”
என, ஆங்கே அவ்வண்ணம் எழுதியே சென்ற
   எழிலுருவம் அவன் பெயரை முன்வைத்த தாமே.
அ. சிதம்பரநாத செட்டியார்
முல்லை -1
முல்லை இலக்கிய களஞ்சியம் [2003] ; சென்னை: முல்லை பதிப்பகம்: ப.110

உங்களுக்கும் இதற்கும் நடுவில் நான் யார்?
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



2010/4/19 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> OUR WORSHIP


ஆராதி

unread,
Sep 13, 2010, 7:28:38 PM9/13/10
to mintamil
திரு இன்னம்பூராரே
நீங்கள் பதிவு செய்த கவிதையைப் படித்தலுடன் இன்றைய பொழுது தொடங்குகிறது. முன்பே படித்ததென்றாலும் மறுபடியும் அதனைப் படித்ததும் உள்ளம் அமைதியும் மகிழ்ச்சியும் அடைகிறது. நன்றி
அன்புடன்
ஆராதி

2010/9/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Mohanarangan V Srirangam

unread,
Sep 13, 2010, 11:05:44 PM9/13/10
to mint...@googlegroups.com
இந்தக் கவிதை எனக்குக் கிளப்பிவிட்ட குழந்தைமை நினைவுகள்.--- 

கடுமையும், இனிமையும் கலந்த தந்தையின் குரல் 

மாலை இரவான நிலை. 

தெருவில் போவோர் வருவோர் அரவம் 

தந்தையின் குரலில் அபூப் பென் ஆடம் பார்க்கிறான் 

தேவதை வருகிறது 

அது பாட்டுக்கு ஏதோ நோட்டு புஸ்தகத்தில் தலையை விட்டுக்கொண்டு நோண்டிக்கொண்டு இருக்கிறது. 

தயங்கித் தயங்கிக் கேள்வி 

புரட்டிப் பார்த்து இல்லை என்னும் பதில் 

ஏக்கம்; எதிர்பார்த்தடங்கல் 

பின்னொருநாள் அதே தேவதை /அபூப் 

அபூப் நமக்கேன் வம்பு என்று அமைதி 

தேவதை வந்து பேச்சு கொடுக்கிறது 

ஏன் கேட்கவில்லை? 

கேட்டு என்ன பயன்? 

இது கடவுள் யாரிடம் அன்பாக உள்ளாரோ அவர்களின் பட்டியல். 

அப்படியா? ரொம்ப சந்தோஷம். 
நமக்கு அதற்கே கொடுப்பினை இல்லை; 
இதற்கு எங்கே போக; 
முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் படலாமோ? 

உமது பெயர்தான் முதலில் இருக்கிறதுங்காணும்! 

ஓ ஓ ஓ ஹாஹஹஹாஅ என் பெயரா? 

உள்ளேயிருந்து அம்மாவின் குரல் :-- 

அவனை வீட்டுப்பாடம் பண்ணச்சொல்லுங்கோ. 
நாளைக்குக் காத்தாலை நேரம் இல்லைன்னு கடைசி நேரத்துல அழுவான். 
அவனோட ஒண்ணாங்கிளாஸ் வாத்யார் 
அ ஆவன்னாவை முழுக்க ஒரு தடவை எழுதிண்டு வரச்சொல்லியிருக்கார். 

தந்தை -- போ போ எடு ஸ்லேட்டை. ஒரு பத்து நிமிஷம் எழுதி முடிச்சுட்டுத் தொடரலாம். 

---- 
நினைவுகளைத் தூண்டிய ராஜு பையனுக்கு நன்றி. 

ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்

2010/9/14 ஆராதி <aara...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Oct 5, 2010, 1:51:47 PM10/5/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
“தாம் தீம் தூம்’ னு  ராசா  வாராறு! 
                     சுத்துப்பட்ட சனங்கெ எல்லாம் சலாமு
பூம் பூம்ம் னு ஊதறாக, கொம்பு!
                       மத்தப் பட்டணத்து மக்களே, கேளுங்க.”

நேரம் ஆச்சே, தலையை சாய்க்கலாம் என்று விளக்கு அணைச்சேனா, கண்ணின் முன் வந்து நின்றார், சந்தனதேவன். உசிலம்பட்டியில் ஊரோரம் ஒரு காட்டாறு, மணலா ஓடும், வருஷம் முக்காலும். ஆனாலும், மேக்கத்திலே மழை பேஞ்சா, பஞ்சத்தில் அடிப்பட்ட பனாதை போல, ஓடியாரும் தண்ணி. வேடிக்கை பாக்கப்போவோமா? நொறையா பொங்கி பொங்கி போகும். கண்டதையும் அடிச்சிக்கிட்டு போவும். மரமும், செடியும், கிளையும் மொதந்துக்கிட்டே போவும். ஆடும், மாடும் பாத்தானாம், மாயாண்டி.  அடிச்சு விட்றான், பொச்சத்தேவன். பொணம் மிதந்து வந்தது, அப்டீன்னு.

கற்பனை என்றால், இப்படி தான் காதும், மூக்கும் வைத்துக் கொண்டு வரும். வழக்கம் போல, இது நிற்க. சின்ன வயதில், எங்களுக்கு ஹீரோ, சந்தனத்தேவன். வெள்ளைக்காரனுக்கு டேக்கா கொடுத்த கொள்ளைக்காரன். சொத்துக்காரன் வீட்டிலேருந்து கொத்து கொத்தா எடுத்து ஏழை பாழைக்கு கொடுப்பானாம். காட்டிலே இருப்பான்; ஆனையோட குஸ்தி போடுவான், புலியோடு விளையாடுவான், குதிரை சவாரி, ராஜா தேசிங்கு (பாடத்தில் வந்தவர்.) வராப்லே இருக்கும், கம்பீரமா.
இது எல்லாம் ஒரு கூட்டுக்கற்பனை. அவரை பற்றி நாட்டுப்பாடல்கள் பல இருந்தன. ஜாலியாப்பாடுவோம். ஒரு வரி கூட ஞாபகத்தில் இல்லை. அதான், மேலே உள்ள ‘பாட்டு?’ இப்போ இட்டுக்கட்டினது. அதை விடுங்க.

தேவர் என்னமா வாராறு? அதை பாருங்க. உறக்கத்துக்கு, உறுதுணையாக, அகப்பட்ட நூல், கி.வா. ஜகந்நாதனின் ‘மலை அருவி’. நாட்டுப்பாடல் என்றாலே. நா. வானமாமலை, லூர்து, கி.வா.ஜ. போன்றோர் நினைவில் வருவார்கள். பர்சி மாக்வீன் ஐ.சி.எஸ். கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கான நாட்டுப்பாடல்களை தொகுத்து, சென்னை பல்கலைக்
கழகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்தவரை அறியாதவர் பலர். ( அவை உள்ளனவா என்று அறிய அவா.) அதில் ஒரு பகுதியை சரஸ்வதி மஹால் பிரசுரித்தது. கி.வா.ஜ. 2676 பாடல்களை தேர்ந்து எடுத்தார், ஆய்வு செய்ய. அவற்றில் ஒன்றின் தலை மாந்தர், சந்தனத்தேவன். அது கண்ணில் பட, எங்கள் ஹீரோ, சந்தனத்தேவனை பற்றி ஒரு பாடலை போட துணிந்தேன்.

“எல்லாரும் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 ஏழைக்கேற்ற மல்லுவேட்டி - ஏலங்கிடிலேலோ
 சந்தனம் கட்டும் வேட்டி - ஏலங்கிடிலேலோ
 சரியான சரிகை வேட்டி - ஏலங்கிடிலேலோ
 
எல்லாரும் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற கோரைப் பாயி - ஏலங்கிடிலேலோ
சந்தனம் படுக்கும் பாயி - ஏலங்கிடிலேலோ
சரியான ஜப்பான் பாயி - ஏலங்கிடிலேலோ

எல்லோர்க்கும் போலீஸ் என்றால் - ஏலங்கிடிலேலோ
ஏழைக்கேற்ற நடுக்கந்தான் - ஏலங்கிடிலேலோ
சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோ
சரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ.”

‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ


நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010


2010/9/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

ஆராதி

unread,
Oct 5, 2010, 7:32:11 PM10/5/10
to mint...@googlegroups.com
இன்னம்பூரார் பாட்டுக் கட்ட - ஏலேலங்கடி ஏலோ
எல்லோரும் கேட்டுக்கிங்க - ஏலேலங்கடி ஏலோ

இன்னும் பாட்டு வேணும்னா - ஏலேலங்கடி ஏலோ
எல்லோரும் கேட்டுக்கிங்க  - ஏலேலங்கடி ஏலோ


அன்புடன்
ஆராதி

2010/10/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

rajam

unread,
Oct 5, 2010, 8:00:55 PM10/5/10
to mint...@googlegroups.com
ஐலசா! இன்னம்பூரார் பாட்டு ஐலசா! ஐலசா!
சந்தனத் தேவன் மகன் எனக்குச் சொந்தமையா, ஐலசா!
சங்கர பாண்டித்தேவர் எனை வளர்த்தார் ஐலசா!
அவர் தோள்தானே எனைத்தாங்கி, ஐலசா!
டாக்டர் சபாபதி வூட்டுக்கு, ஐலசா!
எடுத்துப்போயி, ஐலசா, அந்த ரோஸ் கலர் டானிக் வாங்கி, ஐலசா,
குடிக்கவச்சுக் குணப்படுத்தி, ஐலசா!
அன்புடன்,
ராஜம்

coral shree

unread,
Oct 5, 2010, 8:22:00 PM10/5/10
to mint...@googlegroups.com
அய்யா காலை வணக்கம். தங்கள் மலரும் நினைவுகள் , எனக்கு மிகுந்த ஆச்சரியம்........எப்பேர்ப்பட்ட தந்தை........தங்களுக்கு கிடைத்த வரம் போலும்.......அந்த ஆரம்பம் இன்றைய இந்த நிலை.........அருமை....அய்யா.....வேறு வார்த்தைகள் சொல்ல நான் ராஜம் அம்மா போன்றோ, ஆராதி அய்யா, தமிழ்த்தேனி அய்யா போன்றோ புலமை அற்றவள் அய்யா....பொருத்தருள்க. 

2010/9/13 Innamburan Innamburan <innam...@googlemail.com>

ஆராதி

unread,
Oct 5, 2010, 8:39:07 PM10/5/10
to mintamil
திருமிகு பவள சங்கரி

மின்தமிழில் எல்லோருமே புலமையாளர்கள்தாம். உங்களுக்கு உடன்பாடில்லை என்றால் யாருமே புலமை அற்றவர்கள்.

உங்களிடம் இருக்கும் திறமை எங்களிடம் இல்லை. இது ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

நீங்கள் எழுதுகின்றவற்றைத் தொடர்ந்து படித்து வருகிறேன். உங்கள் புலமை யாருக்கு வரும் என்றே தோன்றுகிறது. நீங்கள் தொடங்கிய இழையில் எத்தனைபேர் குறுகிய நேரத்தில் பங்கேற்று இருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். வேறு எந்த இழைக்காவது இந்தச் சிறப்பு உண்டா? அதாவது இந்த இழையை இவ்வளவு பேரும் படிக்கிறார்கள், பங்கேற்க விரும்புகிறார்கள். இது உங்கள் புலமை அல்லது திறமைதானே?

மேலும் மேலும் உங்கள் பங்களிப்பைத் தொடருங்கள்.


அன்புடன்
ஆராதி

2010/10/6 coral shree <cor...@gmail.com>

rajam

unread,
Oct 5, 2010, 8:48:28 PM10/5/10
to mint...@googlegroups.com
அன்புள்ள பவளஸ்ரீ,
இந்த இணையத்தில் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு; தனித்திறமை உண்டு.
"புலமை" என்பதை நீங்களேதான் வரையறுத்துக்கொள்ளவேண்டும்.
உங்கள் புலமையும் அன்பார்ந்த பொறுமையும் எனக்கில்லை. அது என் குறை.
தயங்காமல் தொடர்ந்து பங்கு பெறவும். 
அன்புடன்,
ராஜம்

coral shree

unread,
Oct 5, 2010, 9:16:11 PM10/5/10
to mint...@googlegroups.com
அய்யா மிக்க நன்றி, இந்த எளியோளையும், ஊக்குவிக்கும் பொருட்டு உயர்த்தியிருக்கிறீர்கள் என்று புரிகிறது......நானும் தங்கள் அனைவரிடமிருந்தும் படித்துக் கொண்டுதானிருக்கிறேன். ந்ன்றி அய்யா......தங்களனைவரின் தோழமை கிடைத்தது நான் பெற்ற வரமாகவேக் கருதுகிறேன்.வணக்கம். 

2010/10/6 ஆராதி <aara...@gmail.com>

coral shree

unread,
Oct 5, 2010, 9:18:06 PM10/5/10
to mint...@googlegroups.com
நன்றியம்மா . தங்கள் ஊக்குவிப்பைப் பற்றிக் கொண்டு மேலே வர முயற்சிக்கிறேன் அம்மா. நன்றிகள் பல.

2010/10/6 rajam <ra...@earthlink.net>

Geetha Sambasivam

unread,
Oct 6, 2010, 3:31:31 AM10/6/10
to mint...@googlegroups.com

ஏலேலோ ஐலசானு குதிக்கணும் போல இருக்கு!
2010/10/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>
‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010



2010/9/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
360.gif

Geetha Sambasivam

unread,
Oct 6, 2010, 3:32:19 AM10/6/10
to mint...@googlegroups.com
ஒரு பொக்கிஷத்தையே வச்சிருக்கீங்க! கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு!

2010/10/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>
‘சட்’ என்று இது கிடைத்ததிலே - ஏலங்கிடிலேலோ
‘தட்’ என்று இங்கே போட்டுட்டேன் -ஏலங்கிடிலேலோ

நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்
05 10 2010



2010/9/14 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:
333.gif

Tthamizth Tthenee

unread,
Oct 6, 2010, 5:07:00 AM10/6/10
to mint...@googlegroups.com
அந்த ரோஸ் கலர் டானிக் வாங்கி, ஐலசா,
குடிக்கவச்சுக் குணப்படுத்தி, ஐலசா
 
கார்பனேட் மிக்சர்
 
அதுதான்  சர்வ ரோக  நிவாரணி  ஒரு காலத்தில்
டாக்டர் சுந்தர்ராஜன் என்பவர் சென்னை  யானைகௌனியில் இருந்தார்
அவர் எப்போதும் இந்த ரோஸ் கலர் டானிக்கைத்தான் கொடுப்பார்
 
இந்த சந்தனத்தேவனை  கதாநாயகனாக வைத்து  என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள் ஒரு கதை எழுதினார்  அந்தக் கதையை  தேடி எடுத்து போடுகிறேன்
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 
2010/10/6 rajam <ra...@earthlink.net>

அந்த ரோஸ் கலர் டானிக் வாங்கி, ஐலசா,
குடிக்கவச்சுக் குணப்படுத்தி, ஐலசா

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net


Tthamizth Tthenee

unread,
Oct 6, 2010, 5:12:56 AM10/6/10
to mint...@googlegroups.com
சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோ
சரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ
 
சக்காந்தம்  என்னும் சொல்லுக்கு  பொருள் புரிகிறது
இருந்தாலும்  இன்னும் விளக்கமாக...
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
2010/10/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>

சந்தனத்திற்குப் போலீசென்றால் - ஏலங்கிடிலேலோ
சரியான சக்காந்தமாம் -ஏலங்கிடிலேலோ

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

Tthamizth Tthenee

unread,
Oct 6, 2010, 5:14:39 AM10/6/10
to mint...@googlegroups.com
தமிழ்த்தேனி அய்யா போன்றோ புலமை அற்றவள் அய்யா....பொருத்தருள்க
 
ஜோக்கெல்லாம் அடிப்பீங்களா! பரவாயில்லையே
 
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/10/6 coral shree <cor...@gmail.com>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

Tthamizth Tthenee

unread,
Oct 6, 2010, 5:10:22 AM10/6/10
to mint...@googlegroups.com
சந்தனத்தேவன் கதையை தாம் தீம் ன்னு இப்படி வர்ணிக்க  திரு இ்ன்னம்பூரார் அவர்களால் மட்டுமே  முடியும்  அலாதி பாணி, நானும் கற்றுக்கொள்ள வேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 
2010/10/5 Innamburan Innamburan <innam...@googlemail.com>
“தாம் தீம் தூம்’ னு  ராசா  வாராறு! 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

Geetha Sambasivam

unread,
Oct 6, 2010, 11:30:56 AM10/6/10
to mint...@googlegroups.com
சந்தனத் தேவனானு தெரியாது. ஆனால் ஒரு திருடன் ஒரு வயதான தம்பதியர் வீட்டில் கொள்ளை அடிக்க வரப் போறதாய் முன்கூட்டித் தகவல் சொல்லிட்டு வந்தானாம்.  முற்றத்தில் இறங்கியதும் அங்கே கல்சட்டி நிறையப் பழைய சாதமும், உப்பும், வெங்காயமும் இருந்ததாம்.  அதைச் சாப்பிட்ட பின்னர் உப்பிட்ட வீட்டில் திருடக் கூடாது என்ற நன்றியுணர்வோடு சென்றுவிட்டான் என்று சொல்வார்கள். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியாது!

2010/10/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
சந்தனத்தேவன் கதையை தாம் தீம் ன்னு இப்படி வர்ணிக்க  திரு இ்ன்னம்பூரார் அவர்களால் மட்டுமே  முடியும்  அலாதி பாணி, நானும் கற்றுக்கொள்ள வேண்டும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 


 


--

Tthamizth Tthenee

unread,
Oct 6, 2010, 11:36:32 AM10/6/10
to mint...@googlegroups.com
அன்னமிட்ட வீட்டில் கன்னம் வைக்க மாட்டார்கள்
 
திருட்டிலும் ஒரு நேர்மை இருந்த காலம் உண்டு
 
 
அது சரி கன்னம் வைப்பது  என்பது என்ன ?
அதற்கு  உபயோகமாகும் கன்னக்கோல்  எப்படித் தயார் செய்வார்கள் தெரியுமா?
 
பெரு மழை பெய்யும்போது  வாழை மரத்தில் இடிதாக்கும்போது  அந்த இடியானது  வாழை மரத்தில்  இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால்  மாறுமாம்
 
அந்தக் கம்பியை எடுத்து வந்து  அதனால் ஒரு வட்டம் வரைவார்களாம்  சுவற்றில்
வட்டம் வரைந்து  அந்தப் பகுதியை ஒரு எத்து எத்தினால் சுவறின் அந்தப் பகுதி எளிதாக உடையுமாம்  ‘அதன் வழியே  திருடர்கள் உள்ளே புகுவார்களாம்
சொல்லக் கேள்வி
 
இதைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/6 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ

Geetha Sambasivam

unread,
Oct 6, 2010, 9:08:13 PM10/6/10
to mint...@googlegroups.com
இது கேள்விப் பட்டது தான். ஆனால் எவ்வளவு உண்மைனு தெரியாது.  குழந்தையாய் இருந்தப்போ பெரியவர்கள் இப்படிச் சொல்லும்போது அதிசயித்துக் கேட்டிருக்கோம்.

2010/10/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

 
பெரு மழை பெய்யும்போது  வாழை மரத்தில் இடிதாக்கும்போது  அந்த இடியானது  வாழை மரத்தில்  இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால்  மாறுமாம்
 
அந்தக் கம்பியை எடுத்து வந்து  அதனால் ஒரு வட்டம் வரைவார்களாம்  சுவற்றில்
வட்டம் வரைந்து  அந்தப் பகுதியை ஒரு எத்து எத்தினால் சுவறின் அந்தப் பகுதி எளிதாக உடையுமாம்  ‘அதன் வழியே  திருடர்கள் உள்ளே புகுவார்களாம்
சொல்லக் கேள்வி
 
இதைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ


 


 


--

--

mayakunar

unread,
Oct 7, 2010, 10:27:24 PM10/7/10
to மின்தமிழ்
அறுபதுகள் வரை மருத்துவ மனைகளில் கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கும்
மருந்து "மிக்சர் " ரூபத்லேயே கொடுக்கப்பட்டது
. மருத்துவமனைக்கு செல்வோர் கட்டாயம் கண்ணாடி பாட்டில் கொண்டு செல்ல
வேண்டும் . இல்லையேல் திருப்பி அனுப்பபடுவர் .மருந்தாளுனர்களின் முதல்
வேலையே காலையில் இந்த"மிச்சர் " தயாரிப்புதான் . மிச்சர்களில் அதிகம்
செல்லுபடி ஆவது 'Carminative mixture' என்று சொல்லப்பட்ட சிவப்பு கலர்
மருந்து . எந்த விதமான வயுறு கோளாறையும் சரி படுத்திவிடும் .மக்களே
விரும்பி கேட்டு வாங்கி செல்வர் .இனிப்பும்,சுள் என்ற உரைப்பும்
கொண்டது.

Mistura Carminativa, B.P.C. Carminative Mixture.
Sodium Bicarbonate 2.28 | 200 grains
Aromatic Spirit of Ammonia 2.50 | 1/2 fl. ounce
Compound Tincture of Cardamoms 5.00 | 1 fl. ounce
Glycerin 7.50 | 1 1/2 fl. ounce
Dill Water to 100.00 | to 20 fl. ounces

Dissolve the sodium bicarbonate in the liquids.

Dose.—15 to 30 mils (1/2 to 1 fluid ounce).

இதில் இல்லாதது , ஆனால் பின் நாட்களில் சேர்க்கப்பட்டது . 15 சொட்டு
Tr. Zingiberris என்னும் அல்கஹால் கலவை.

கோபாலன்

.

> rkc1...@gmail.comhttp://www.peopleofindia.net

sharadha subramanian

unread,
Oct 8, 2010, 7:39:16 AM10/8/10
to mint...@googlegroups.com



From: mayakunar <gopal...@gmail.com>
To: மின்தமிழ் <mint...@googlegroups.com>
Sent: Fri, 8 October, 2010 7:57:24 AM
Subject: [MinTamil] Re: "...நீயிரும் வம்மின்..."

அறுபதுகள் வரை மருத்துவ மனைகளில் கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கும்
மருந்து "மிக்சர் " ரூபத்லேயே கொடுக்கப்பட்டது
. மருத்துவமனைக்கு செல்வோர் கட்டாயம் கண்ணாடி பாட்டில் கொண்டு செல்ல
வேண்டும் . இல்லையேல் திருப்பி அனுப்பபடுவர் .மருந்தாளுனர்களின் முதல்
வேலையே காலையில்  இந்த"மிச்சர் " தயாரிப்புதான் . மிச்சர்களில் அதிகம்
செல்லுபடி ஆவது 'Carminative mixture' என்று சொல்லப்பட்ட சிவப்பு கலர்
மருந்து . எந்த விதமான வயுறு கோளாறையும் சரி படுத்திவிடும் .மக்களே
விரும்பி கேட்டு வாங்கி செல்வர் .இனிப்பும்,சுள் என்ற உரைப்பும்
கொண்டது.

Mistura Carminativa, B.P.C. Carminative Mixture.
Sodium Bicarbonate 2.28 | 200 grains
Aromatic Spirit of Ammonia 2.50 | 1/2 fl. ounce
Compound Tincture of Cardamoms 5.00 | 1 fl. ounce
Glycerin 7.50 | 1 1/2 fl. ounce
Dill Water to 100.00 | to 20 fl. ounces

Dissolve the sodium bicarbonate in the liquids.

Dose.—15 to 30 mils (1/2 to 1 fluid ounce).

இதில்  இல்லாதது , ஆனால் பின் நாட்களில் சேர்க்கப்பட்டது . 15  சொட்டு
Tr. Zingiberris  என்னும் அல்கஹால்  கலவை.

கோபாலன் வணககம் என் மாமனர்ரும் அந்தக்கால எல்ஐ எம் நீங்கள் குறீபிட்டுள்ளக்கார்ப்னேட்டிவ் மிக்சர் உட்கொண்டுஇருக்கிரேன்ப்க்கவிளைவுகள் இல்லாத மருந்து இதேபோல்ஜுரத்திற்கும்sodaslsilate மற்றூம் பேதிககு bismath kayolin formula கிடைத்தால் உதவ்வும் ந்ன்றி


.

On Oct 6, 2:07 am, Tthamizth Tthenee <rkc1...@gmail.com> wrote:
> அந்த ரோஸ் கலர் டானிக் வாங்கி, ஐலசா,
> குடிக்கவச்சுக் குணப்படுத்தி, ஐலசா
>
> கார்பனேட் மிக்சர்
>
> அதுதான்  சர்வ ரோக  நிவாரணி  ஒரு காலத்தில்
> டாக்டர் சுந்தர்ராஜன் என்பவர் சென்னை  யானைகௌனியில் இருந்தார்
> அவர் எப்போதும் இந்த ரோஸ் கலர் டானிக்கைத்தான் கொடுப்பார்
>
> இந்த சந்தனத்தேவனை  கதாநாயகனாக வைத்து  என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள் ஒரு
> கதை எழுதினார்  அந்தக் கதையை  தேடி எடுத்து போடுகிறேன்
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீ
>
> 2010/10/6 rajam <ra...@earthlink.net>
>
> > அந்த ரோஸ் கலர் டானிக் வாங்கி, ஐலசா,
> > குடிக்கவச்சுக் குணப்படுத்தி, ஐலசா
>
> --
> மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது
>
> அன்புடன்
> தமிழ்த்தேனீhttp://thamizthenee.blogspot.com
> rkc1...@gmail.comhttp://www.peopleofindia.net

sharadha subramanian

unread,
Oct 8, 2010, 7:58:40 AM10/8/10
to mint...@googlegroups.com



From: Geetha Sambasivam <geetha...@gmail.com>
To: mint...@googlegroups.com
Sent: Thu, 7 October, 2010 6:38:13 AM
Subject: Re: [MinTamil] Re: "...நீயிரும் வம்மின்..."

இது கேள்விப் பட்டது தான். ஆனால் எவ்வளவு உண்மைனு தெரியாது.  குழந்தையாய் இருந்தப்போ பெரியவர்கள் இப்படிச் சொல்லும்போது அதிசயித்துக் கேட்டிருக்கோம்.

2010/10/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

 
பெரு மழை பெய்யும்போது  வாழை மரத்தில் இடிதாக்கும்போது  அந்த இடியானது  வாழை மரத்தில்  இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால்  மாறுமாம்
 
அந்தக் கம்பியை எடுத்து வந்து  அதனால் ஒரு வட்டம் வரைவார்களாம்  சுவற்றில்
வட்டம் வரைந்து  அந்தப் பகுதியை ஒரு எத்து எத்தினால் சுவறின் அந்தப் பகுதி எளிதாக உடையுமாம்  ‘அதன் வழியே  திருடர்கள் உள்ளே புகுவார்களாம்
சொல்லக் கேள்வி
 
இதைப்பற்றித் தெரிந்தவர்கள் கூறலாம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

வ்ண்க்கம் சிறுபிராய்த்தில் என் தாயார் கூற்க்கேட்டிருகிரேன் வாழைத்த்ண்டின் மடடைக்ளை இரும்புவலைக்கம்பிக்ளின் மேல் வைக்க அவை பட் ப்ட் என் துண்டாகிவிடுமாம்திருடர்கள் ஜன்னல் வலைக் கம்பியை இப்ப்டித்தான் எடுப்பார்களாம்
 


 


--

--


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

sharadha subramanian

unread,
Oct 8, 2010, 8:14:23 AM10/8/10
to mint...@googlegroups.com



From: sharadha subramanian <shara...@yahoo.co.in>
To: mint...@googlegroups.com
Sent: Fri, 8 October, 2010 5:09:16 PM
Subject: Re: [MinTamil] Re: "...நீயிரும் வம்மின்..."

Innamburan Innamburan

unread,
Oct 18, 2010, 3:46:44 AM10/18/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
'தாம் தீம் தூம்’  ன சந்தனத்தேவன் பாட்டுக்கு அமர்க்களமான வரவேற்பு. நன்றி: ஆராதி, ராஜம், பவளசங்கரி, தேனி, கீதா, ரங்கன்,மாயாகுமார், (டாக்டர்! நீங்க நிறைய எழுதணும்.), சாரதா (மெளனம் கலையவேண்டுமம்மா.) எஞ்சாய்!  என் இழைகளில், ‘திரு’, ‘திருமிகு’ ‘திருமதி’ போன்ற ‘திருகுகளை கழற்றிவிட்டேன். அவை இனி வாரா. நண்பர்களுக்குள் ஒரு பற்று வர, இது ஒரு உத்தி என்க, ராஜம் சொன்னது போல்.


இன்று, கம்பநாட்டானிடம் செல்வோம். கு. அழகிரிசாமியின் ‘கவிச்சக்கிரவர்த்தி’ நாடகம், டி.கே.சியின் ரசனை, சா.கணேசன், சட்டை செய்யாமல், தொடக்கிய விழாக்கோலம், எம்.எம்.இஸ்மாலின் ஆழ்ந்த சிந்தனைகள் ஆகியவை எனக்கு ‘யானை பலம்’ தருகின்றன. யான் சுவைத்ததை பகிர்ந்துகொள்கிறேன். அத்துடன் சரி.  Stop! Listen, Proceed!

‘வாலி வதை’ பற்றி பிறகு பேசலாம். ஹரிகியிடம் ஒரு கருவூலமே இருக்கிறது. அவருக்கு ‘கல்யாணக்களைப்பு’ தீரட்டும்.

நவரசங்களில் பல ரசங்களை புகுத்துவார் கம்பன், என்கிறார், டி.கே.சி. சில பாடல்களில், பல ரசனைகளின் நீரோட்டம் (ரெ.கா. நோக்குக.) பளிங்கு நீர் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. கானகம் செல்வதற்கு முன் ‘கோசலை தன் மணி வயிறு  வாய்த்த’ ஶ்ரீராமன், அன்னையிடம் விடை பெற வருகிறான். அவளோ முடிவிழா எதிர்நோக்கி இருக்கும் தருணத்தில் ஒரு பேரிடி தாக்குகிறது! ‘புனைந்திலன் மெளலி’ என்கிறார், கம்பன். மகுடத்தை காணவில்லை. ‘திக்’ என்று இருந்தது, அவளுக்கு.  ‘...எம்பி பரதனே துங்க மாமுடி சூடுகிறான்...’ என்றான், அருமை மைந்தன், சுற்றி வளைத்து. அரண்மனையே, அயோத்தி மாநகரமே ஶ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு விழாக்கோலம் பூண்டிருக்க, என்னே கொடுமையான திருப்புமுனை இது? நீங்கள் அந்த நற்றன்னையின் கலக்கத்தையும், நீங்கா சோகத்தையும் சிறிதளவாவது புரிந்து கொள்ள, அந்த கனலிடம் துடித்த கோசலையின் பெருந்தன்மையும் காணத்தான் வேண்டும். அடுத்த வரி. ‘ ...முறைமை அன்றென்பது....’ என்று இழுத்தாள். இந்த இரு சொற்களின் ஆழம் காணீரோ, மின் தமிழர்களே! ‘என்னடா இது? தர்மம் என்று, நியாயம் என்று, நீதி என்று, மரபு என்று ஒன்று இல்லையா? இது தகுமோ? இது அடுக்குமோ! கேட்பார் இல்லையா? மாமுனி வஸிஷ்டர் எங்கே? சுமந்திரனுக்கு நன் மந்திரங்கள் மறந்தா போயின? சக்ரவர்த்தி திருமகனுக்கான உனக்கு இந்த கதியா? இவ்வாறான பல திசைகளும் பயணிக்கும் வினாத்தொடரை, அம்மம்மா!, இரு சொற்களில் அடக்கிவிட்டாளே. ‘டக்’ என்று சுதாரித்துக்கொண்டாள், பண்பின் உறைவிடமாகிய கோசலை. ‘...[பரதன்] ...நின்னினும் நல்லனால் குறைவிலன்...‘என்றாள். என் சிற்றறிவு அடித்துக்கொள்கிறது, ‘அம்பா! நீ (உனக்கே) இரங்கலாகாதா?’ என்று. கோசலைக்கு அளவிலா வருத்தம் தான்; இருந்தும் சமாதானம் தேடுகிறாள். இங்கு ஒரு நுட்பம் காண வேண்டும். தற்கால உளவியலார் இப்படி தான் இன்னல்களுக்கு சமரசம் தேடிக்கொள்ள சொல்வர்; அது எளிது போல! அது போகட்டும்.

தத்க்ஷணமே பெண்டாட்டி ஆகிவிடுகிறாள், தசரதனுக்கு. நான் வழக்குச்சொல் பயன்படுத்தி விட்டேன் என்று அதிரவேண்டாம். ‘...பெண்டாட்டியை மகடூஉ...’ என்பது பண்டையார் வழக்கு. (தொல்காப்பியத்துக்கு சேனாவரையுரை). ‘... மன்னர் ஏவி(யது) அன்றெ னாமை மகனே! ...தும்பிக்கு நானிலம் நீ கொடுத்து (து) ஒன்றி வாழுதி ஊழிபல்...’ என்றாள், ஒரு அறிவுரையாக. பதினான்கு வருடங்கள் வனவாசம் என்ற ஆணையை மென்மையாக உணர்த்துகிறான், அன்றொரு நாள், ‘தாலேலோ...’ என்று தாலாட்டப்பெற்ற ராகவன். மஹாகவி பாரதியாக இருந்தால், ‘ இது பொறுக்குது இல்லை. (தந்தை) தன் கைதனை எரித்திடுவோம் என்று பீமசபதம் எடுத்திருப்பார். கம்பனின் பாடலில், கோசலை, “...ஏங்கினாள், இளைத்தாள், திகைத்தாள். மனம் வீங்கினாள், விம்மினாள் விழுந்தாளரோ!...”. துவண்டு போன அன்னை, ‘வஞ்சமோ, மகனே? ‘ என்று கதறுகிறாள். தாளொண்ணாத்துயரத்திலே, ஒரு ஏளன புன்னகை தோன்றும். ‘...நன்று மன்னன் கருணை...’ என்று நகைக்கிறாள்.

எதிர்ப்பார்ப்பு, அதன் மகிழ்ச்சி, குழப்பம், தர்ம வாதம், சமாதானம், அறிவுரை, துயரம், ஆத்திரம், ஏளனமென, இலக்கணத்தார்  பட்டியலிடக்கூடிய ‘நகையே, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்று அப்பால் எட்டே மெய்பாடு என்ப’ இருந்தாலும், வடநூல் மரபு ஆகிய சமனிலை, இங்கு உளதோ! நீவிரே சொல்லும்.

படித்து, ரசித்தது: ‘கோசலை உள்ளம்’: ரசிகமணி கட்டுரைக்களஞ்சியம் [2006] தொகுப்பு: தீப நடராஜன்,காவ்யா ஷண்முகசுந்தரம்: சென்னை: காவ்யா: ப:148-153.


இன்னம்பூரான்
18 10 2010


coral shree

unread,
Oct 18, 2010, 4:21:25 AM10/18/10
to mint...@googlegroups.com
அய்யா, நன்றி......நன்றி......நன்றி........ கடையேனுக்கு கதி மோடசம்...........அய்யா என் கண்களில் கண்ணீர் வழிந்தோடுகிறது, தங்கள் அன்பான வார்த்தைகளைக் கேட்டு. தங்கள் அசீர்வாதம் போதும் அய்யா நானும் எழுதுவதற்கு.

2010/10/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Take life as it comes!                                                          Pavala Sankari,
All in the game na !                                                             Erode.
                                                                                         Tamil Nadu.
                                                                                         India.

Tthamizth Tthenee

unread,
Oct 18, 2010, 4:28:57 AM10/18/10
to mint...@googlegroups.com
இனம்பூர்  செய்த பாக்கியம்
 
இன்று நாங்களும் பெற்றோம்
 
'தாம் தீம் தூம்’  ன சந்தனத்தேவன் பாட்டுக்கு அமர்க்களமான வரவேற்பு“
 
 ” சந்தனத்தேவன்  ரங்க மன்னாராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறான்
 
விரைவில்  ஆண்டாளுடன் வந்து  கலக்குவான் “
 
 
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/10/18 coral shree <cor...@gmail.com>



--
மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com
rkc...@gmail.com
http://www.peopleofindia.net




Geetha Sambasivam

unread,
Oct 18, 2010, 5:42:45 AM10/18/10
to mint...@googlegroups.com
அருமை, நல்ல ரசனை!

2010/10/18 Innamburan Innamburan <innam...@googlemail.com>

'தாம் தீம் தூம்’  ன சந்தனத்தேவன் பாட்டுக்கு அமர்க்களமான வரவேற்பு. நன்றி: ஆராதி, ராஜம், பவளசங்கரி, தேனி, கீதா, ரங்கன்,மாயாகுமார், (டாக்டர்! நீங்க நிறைய எழுதணும்.), சாரதா (மெளனம் கலையவேண்டுமம்மா.) எஞ்சாய்!  என் இழைகளில், ‘திரு’, ‘திருமிகு’ ‘திருமதி’ போன்ற ‘திருகுகளை கழற்றிவிட்டேன். அவை இனி வாரா. நண்பர்களுக்குள் ஒரு பற்று வர, இது ஒரு உத்தி என்க, ராஜம் சொன்னது போல்.

இன்னம்பூரான்
18 10 2010

Ramesh

unread,
Oct 18, 2010, 6:17:44 AM10/18/10
to mint...@googlegroups.com


2010/10/6 Tthamizth Tthenee <rkc...@gmail.com>


பெரு மழை பெய்யும்போது  வாழை மரத்தில் இடிதாக்கும்போது  அந்த இடியானது  வாழை மரத்தில்  இரும்புக் கம்பி போல் வாழைமரத்தின் குளிர்ச்சியால்  மாறுமாம்


வாய்ப்பே இல்லைங்க ஐயா! பல்லாயிரக்கணக்கான வோல்ட் மின்சாரம் கொண்டுள்ள மின்னல்/இடி எங்கே, வாழைமரம் எங்கே! 


--
regards,
Ramesh

Lead me from the unreal to the truth;
Lead me from darkness to the light;
Lead me from death to immortality.

kalairajan krishnan

unread,
Oct 18, 2010, 6:38:24 AM10/18/10
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

> அறுபதுகள் வரை மருத்துவ மனைகளில் கிட்டத்தட்ட எல்லா நோய்களுக்கும்

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் ​போது திருப்பூவணம் அரசு
மருத்துவமனையில் எனக்கும் ​கொடுத்துள்ளார்கள், சாப்பிட்டுள்ளேன்,

> மருந்து "மிக்சர் " ரூபத்லேயே கொடுக்கப்பட்டது
> . மருத்துவமனைக்கு செல்வோர் கட்டாயம் கண்ணாடி பாட்டில் கொண்டு செல்ல
> வேண்டும் . இல்லையேல் திருப்பி அனுப்பபடுவர் .மருந்தாளுனர்களின் முதல்
> வேலையே காலையில் இந்த"மிச்சர் " தயாரிப்புதான் . மிச்சர்களில் அதிகம்
> செல்லுபடி ஆவது 'Carminative mixture' என்று சொல்லப்பட்ட சிவப்பு கலர்

ஆனால் சிவப்பு கலர், பச்சை கலர் என ​பெரிய பாட்டில்களில் ​வைத்திருப்பார்கள்,

தாங்கள் கூறியது ​போல் அனைவரும் பாட்டிலைக் ​கையில் எடுத்துச் ​செல்ல​வேண்டும்,

பழமையை ஞாபகப்படுத்தியுள்ளீர்கள்,

நன்றி ஐயா,

அன்பன்
கி. காளைராசன்
--
அன்னதானம் ​செய்வோம், கண்தானம் ​செய்வோம். இவ்விருதானங்களையும்
சிவபெருமான் ஏற்றுக் ​கொள்கிறார்,

Innamburan Innamburan

unread,
Nov 7, 2010, 8:29:53 AM11/7/10
to mint...@googlegroups.com
தீப ஒளி ஏற்றி, ஆவளி வைத்து, கொண்டாடி, ஷுகரும் பரமபதம் நோக்கி ஏற, லேகியாஜீரணம் செய்து கொண்ட மின் தமிழர்களே! 

நீயிரும் வம்மின், 'பேரெழில்' என்ற வாழ்நெறியை பற்றிய சிந்தனைகளை பகிர்ந்து கொள்ள. தன்மையான இச்சொல் தொன்மையானது; சங்கப்பாடல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து பாடல் 48ல் '...பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை...'என்று புகழ்ந்து பாடபெற்றது. நாம் யாவருமே அவரவது பேரெழில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்ற என் கருத்துக்கு இந்த பாடல் உகந்து அமைந்தது என்க. அன்று! அன்று! என் கருத்து பாடலின் பயன் என்பதே சரி. இது நிற்க.

'பேரின்பம்' என்றாலே பக்தி பரவசம். ஒரு நாள் மீனாக்ஷி அம்மன் சன்னதியில், சஃபாரி அணிந்த காவல் அதிகாரி ஒருவர் நெக்குருக மீனாட்சி பிள்ளைத்தமிழ் ஓதிக்கொண்டிருந்தார்; நீர் மல்க, உலகை மறந்து, அம்மன் ஆராதனையில் ஆழ்ந்திருந்தார் என்றால் மிகையாகாது. ' தோடுடைய செவியன்...' என்றது திராவிட சிசு. 'திருக்கோயிலில்லாத திருவிலூரும்...ஊரல்ல அடவிக்காடே' என்றார் அப்பர் பிரான். '...தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒரு பால்..' என்றார், இந்த பரவசத்தை, திருமாணிக்கவாசகர். இவ்வாறே 'ஞானச்சுடர் விளக்கேற்றின ஆழ்வார்களின் அற்புத பக்தி இலக்கியங்கள். 'ஈன்றெடுத்த மாதா...' என்கிறார், குணங்குடி மஸ்தான். பேரின்பம் நாடுவோர் சிற்றின்பம் நாடார் என்பர். இது அமருக.

சிற்றின்பம் நாடுவது இயல்பே. அதை பேரின்பம் எனலாமோ? நற்றிணையிலும், குறுந்தொகையிலும், அகநானூற்றிலும் நாம் காணாத சிற்றின்பமா? அல்லது நம்பியகப்பொருளும் அதன் தோழி தஞ்சை வாணன் கோவையும் சொல்லாத மன்மதக்கலையா? எதற்கும் உரையாசிரியர் என்ன சொல்கிறார், "...ஒத்த அன்பான் ஒருவனும், ஒருத்தியும் கூடுகின்ற காலத்து பிறந்த பேரின்பம், அக்கூட்டதின் பின்னர் ஒருவருக்கு ஒருவர் தத்தமக்குப் புலனாக, இவ்வாறு இருந்தது எனக் கூறப்படாததாய், யாண்டும் உள்ளத்து உணர்வே நுகர்ந்து இன்பம் உறுவதோர் பொருளாதலின் அதனை அகம்..." என்றார். [நச்சினார்க்கினியார்]. ஆகவே, மற்றோர் சிற்றின்பம் என்று குறைபட்டுக்கொள்வது பேரின்பமே என்று அக்காலமே கருதப்பட்டது. பேரிழில் இவை இரண்டைக் காட்டிலும் மேல்நிலையோ? இது உறங்குக.

 நாளை பார்ப்போமா?

(தொடரும்)
இன்னம்பூரான்
07 11 2010




rajam

unread,
Nov 7, 2010, 8:21:45 PM11/7/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
ம. உ. 'இ' சார் ,
You're an amazing writer!

நீங்கள் "நிற்க" வைத்திருக்கிற கருத்தை நீங்களே ஓட்டுங்கோ, உக்கார வையுங்கோம், ஊஞ்ச்லாட்டுங்கோ -- அது உங்கள் பாடு! நீங்கள் ஆட்டும் தொட்டிலில் உள்ள குழந்தையை நீங்கள்தான் உறங்கவைக்க வேண்டும்! அது நிற்க.
நீங்கள் "உறங்க"வைத்த ஒன்றைக் கிள்ளி எழுப்புகிறேன் -- கோவிச்சுக்கவேணாம். :-)
இந்த மணிமேகலையில்தான் முதல் முதலாகப் "பெண்" என்ற படைப்பைக் கொஞ்சம் குரூரமாப் பாக்ற பார்வை பத்தித் தெரியவருது. அதுக்கு அப்புறம், இறையனார் களவியல் உரையில் பாருங்க ஒரு கருத்தை: "... பெண் என்பது எற்புச் சட்டகம்; முடைக் குரம்பை, புழுப் பிண்டம், ... ". இது "களவு" என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுக்கும்போது தரப்படும் ஒரு கருத்து. பெண்ணியம் பேசுவோர் கட்டாயம் படிக்கவேண்டிய நூல்கள் மணிமேகலையும் இறையனார் களவியல் உரையும்.  எதுக்குச் சொன்னேன்-னா ... இந்த மாதிரி puritanism அங்கங்கே ஊடுருவித்தான் அந்தப் பெரிய வேறுபாடு "சிற்றின்பம்" vs. "பேரின்பம்" உண்டாகி, இலக்கியவகைகளின் போக்கே மாறியது என்று நினைக்கத் தோன்றுகிறது. இது கொசுறுச் செய்திதான். புறக்கணித்துவிடுக.
நீங்கள் நிற்கவைத்த கருத்தை என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்க அவலுடன்,
அன்புடன்,
ராஜம்

Nagarajan Vadivel

unread,
Nov 7, 2010, 9:35:17 PM11/7/10
to mint...@googlegroups.com
1970-ல் மதுரை தியாகராசர் ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி மாணவன். அருகில் உள்ள திரைஅரங்கில் தொடர்ந்து படம் பார்ப்பது புறநிலைக்கல்வி எனக்கருதிப் படம் பார்ப்பதுண்டு
ஒருவாரம் மதுரைவீரன்
அடுத்த வாரம் பூம்புகார்
படத்தின் இறுதிக்கட்டத்தில் ஒருவர் என்னய்யா இந்த மதுரை ராசக்களுக்கு தப்பாத் தீர்ப்புக் கொடுப்பதே பொழப்பாப் பொச்ச்சு என்று குரல் கொடுத்தார்
இது காணும் காட்சி மனத்தில் ஏற்படுத்தும் பொது மனத்தாக்கம்
தமிழர் சங்க இலக்கியம் தமிழர்களைப்பார் எப்பப்பாத்தாலும் சண்டை.  சரியா போடலேன்னா அம்மா சினந்தெழுவாள்
சண்டை இல்லாத நேரம் எல்லாம் தலைவன் தலைவி குஷ்பு சொன்ன் திருமண உறவுக்குமுன் உள்ள உறவில் உறைந்துகிடத்தல் என்று படிப்பவரிடையே ஒரு மனத்தாகக்த்தை உருவாக்கிவிட்டிருக்கிறது
அக இலக்கியங்கள் தமிழன் கற்பனையில் தமிழில் மற்ற மொழிகள் விண்டுரைக்கமுடியாத உள்ளக்கிடக்கைகளை எண்ண வெளிப்பாடாக உருவாக்கியது முறுக்கமுடியாத படைப்புச் சாதனை
அதே தமிழன் குடும்ப வாழ்வியலில் சிற்றின்ப நாட்டத்தில் சரியான பாதையில் பெண்ணியத்தை எடுத்துச் சொல்லாத்ததற்கு எடுத்துக்காட்டே ப்ரத்தையான மாத்வியும் வாழாவெட்டியான கண்ணகியும் இளம் வயதில் துறவு பூண்ட மணிமேகலையும்
சிற்றின்பத்தை முழுதாகக் கற்றுணர்ந்த்து குடுமப வாழ்வில் முழுமை பெற்றே பேரின்பத்தை அடையமுடியும் என்ற தமிழர் கருத்துக்கு முரணாக  பெண்கள் சிற்றின்பப் பேய்கள் அவர்கள் பேரின்பத்துக்குப் பெறும் இடையூறு என்ற கருத்து நிலவி சங்க்மும் பிற்கால இலக்கியமும் பெண்னியம்  கூத்தாடும்  மனத்தாக்கத்தை ஏற்ப்டுத்தவில்லை
நாகராசன்


2010/11/8 rajam <ra...@earthlink.net>



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Tthamizth Tthenee

unread,
Nov 7, 2010, 10:18:19 PM11/7/10
to mint...@googlegroups.com
ப்ரத்தையான மாத்வியும் வாழாவெட்டியான கண்ணகியும் இளம் வயதில் துறவு பூண்ட
மணிமேகலையும்
சிற்றின்பத்தை முழுதாகக் கற்றுணர்ந்த்து குடுமப வாழ்வில் முழுமை பெற்றே
பேரின்பத்தை அடையமுடியும் என்ற தமிழர் கருத்துக்கு முரணாக பெண்கள்
சிற்றின்பப் பேய்கள் அவர்கள் பேரின்பத்துக்குப் பெறும் இடையூறு என்ற
கருத்து நிலவி சங்க்மும் பிற்கால இலக்கியமும் பெண்னியம் கூத்தாடும்
மனத்தாக்கத்தை ஏற்ப்டுத்தவில்லை


சங்க காலத்திலிருந்து இன்றைய காலகட்டம் வரை பெண்களுக்கு பெண்களே எதிரிகள்,

இன்றும் எத்தனையோ கண்ணகிகள், எத்தனையோ மாதவிகள்,
திருமணம் ஆகாமலே துறவு பூணாமலே கட்டாயத் துறவியாக இருக்கும்
எத்தனையோ மணிமேகலைகள்

ஒரே ஒரு வித்யாசம் இளங்கோ அடிகள் இப்போது காணவில்லை

இது வரை எந்த இலக்கியமும், நடைமுறைகளும் பெண்ணியம் கூத்தாடும்
மனநிலையை ஏற்படுத்தவே இல்லை

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/8 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:


> ப்ரத்தையான மாத்வியும் வாழாவெட்டியான கண்ணகியும் இளம் வயதில் துறவு பூண்ட
> மணிமேகலையும்
> சிற்றின்பத்தை முழுதாகக் கற்றுணர்ந்த்து குடுமப வாழ்வில் முழுமை பெற்றே
> பேரின்பத்தை அடையமுடியும் என்ற தமிழர் கருத்துக்கு முரணாக  பெண்கள் சிற்றின்பப்
> பேய்கள் அவர்கள் பேரின்பத்துக்குப் பெறும் இடையூறு என்ற கருத்து நிலவி
> சங்க்மும் பிற்கால இலக்கியமும் பெண்னியம்  கூத்தாடும்  மனத்தாக்கத்தை
> ஏற்ப்டுத்தவில்லை
>

--

மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com

rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 4:39:25 AM11/8/10
to mint...@googlegroups.com
சென்றவிடமொன்றில், ஒருவளிடம், ‘நீ அழகிய பெண்’ என்றேன். நாணம் மிகுந்து, முகம் சிவந்தாலும், அந்த நவீனயுகப்பெண்ணின் மகிழ்ச்சி தெரிந்தது, மற்றோர் முறைக்க. அது மாதிரி, முகம் சிவந்தேன், புலவர் ராஜத்தின் புகழுரை கண்டு; என்றோ  தமிழில் எழுதத்தொடங்கியிருக்காலாமோ என்ற ஆதங்கமும். இது ஓட.

‘பேரிழில்’ தமிழ்ச்சொற்களில் ஒரு மாணிக்கம். மாணிக்கப்பரல்களும், ரத்ன பரல்களும் கூடை கூடையாக குவிந்துள்ளன, தமிழில். நான் நிற்க வைத்தக் கருத்து இரவல் என கூறினேன். அதை கவனிப்போமாக. இரவல் அன்று; பரிசில். சங்கப்புலவர்கள் காப்புரிமை கேட்கவில்லை. எட்டுத்தொகைகளில் ஒன்றான ‘பதிற்றுப்பத்து’ சேரவேந்தர்களின் மரபை மட்டும் பாடுகிறது. முதன்முதல் அச்சுப்பதிப்பு, தமிழ்த்தாத்தாவின் தொண்டு. அகலவுரை: ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை. பாடல்கள் இறுதியில் துறை, தூக்கு, வண்ணம், பெயர் ஆகிய ஐடெண்டிடி-பதிகமொன்று அமைந்த இந்த அருமையான நூலில் சேரர்களின் வாழ்வியலின் நவரசமும் அடக்கம்.
( நவரசம் பற்றி, கம்பரசனையில் குறிப்பிட்டிருக்கிறேன்.) பதிற்றுப்பத்தில், அகப்பட்டது எட்டே. அவற்றின் சொல் ஒவ்வொன்றை பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம். இது அமர்க.

நெடுஞ்சேரலாதனின் மகன் சேரன் செங்குட்டுவனை பற்றியது, ஐந்தாம்பத்து; பரணர் பாடியது: பாடாண் திணை; இயன்மொழி வாழ்த்து; ஒழுகு வண்ணம்; செந்தூக்கு; பாடல் 48:

பைம்பொன் தாமரை பாணர்ச் சூட்டி
ஒண்நுதல் விறலியர்க்(கு) ஆரம் பூட்டிக்
கெடல்அரும் பல்புகழ் நிலைஇ நீர்புக்குக்
கடலொ(டு) உழந்த பனித்துறைப் பரதவ
ஆண்டுநீர்ப் பெற்ற தாரம் ஈண்(டு)இவர் 5
கொள்ளாப் பாடற்(கு) எளிதின் ஈயும்
கல்லா வாய்மையன் இவன்எனத் தத்தம்
கைவல் இளையர் நேர்கை நிரைப்ப
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை
முனைசுடு கனையெரி  எரித்தலின் பெரிதும் 10
இகழ்கவின் அழிந்த மாலையொடு சாந்துபுலர்
பல்பொறி மார்பநின் பெயர்வா ழியரோ
நின்மலைப் பிறந்து நின்கடல் மண்டும்
மலிபுனல் நிகழ்தரும் தீநீர் விழவின்
பொழில்வதி வேனில் *பேர்எழில் வாழ்க்கை* 15
மேவரு சுற்றமோ(டு) உண்(டு)இனிது நுகரும்
தீம்புனல் ஆயம் ஆடும்
காஞ்சிஅம் பெருந்துறை மணலினும் பலவே.


மலையும் உனது, கடலும் உனது. நதியும் உனதே. அங்கு சுற்றத்துடன் வேனில் விழா காணும் நீ பேரிழில் வாழ்நெறியான். கொடையளிப்பதிலும் சரி, போரிடுவதிலும் சரி, சுகிர்ப்பதிலும் சரி. ஒரு பூரணத்துவம். அது தான் பேரிழில் வாழ்க்கை. இந்த காஞ்சி பெருந்துறையில் மணல் நிரம்ப உளது (2010ல் Nil.!). அதை விட அதிகமாக உன் பேரழில் வாழ்க.

அகமும், புறமும், அருளும் ஒருங்கே வாழ்வது ஓரிடமெனில் அது பேரெழில் வாழுமிடம். அடுத்த கட்டம்.

பட்டி மன்றம் துவக்கும் தேனி சில கருத்துக்களை முன் வைக்கிறார்.
  • மாதவி பரத்தை என்கிறார். அரங்கேற்றத்துக்கு பிறகு தன்னுடலை பணிப்பெண் மூலமாக கூவி விற்றாள் எனினும், கோவலனை வரித்தாள். தன் தாய் கூற்றை புறக்கணித்து, அருமை மகள் கன்னியாகவே துறவறம் பூண துணை நின்றாள். தானும் துறவி ஆனாள். மாதவி பரத்தை என்றால், மாதர்குலம் பெரும்பாலும் பரத்தைகளே.
  • வாழாவெட்டி என்கிறார், மலையிடைப் பிறவா மணியை, அலையிடைப் பிறவா அமிழ்தை,யாழிடைப் பிறவா இசையை. கோவலனுடன், ‘...தாரும் மாலையும் மயங்கிக் கையற்றுக் கிடந்த பேரெழிலை. சரி, இது சுகிர்த காலம். துன்பமயமான காலத்திலே? சொல்லி மாளாது. சிலம்பு இருக்கிறது; யான் உடனிருக்கிறேன்; செல்வோம் செல்வம் தேடி என்றாள். கவுந்தி அடிகள் இந்த தாம்பத்யத்தை மெச்சுகிறார். இந்த ‘வாழாவெட்டியின்’ வேகம் கண்டு அஞ்சினான், பாண்டியன். உயிர் துறந்தான். இந்த ‘பத்தினியின் பரசல்’ காண்போம். தேவருலகத்துக்கு இட்டுச் செல்ல வந்தது ரதம். இவள் வாழாவெட்டி என்றால், மகளிரிலில்  பெரும்பாலோர் வாழவில்லை.
  • ‘...இளம் வயதில் துறவு பூண்ட மணிமேகலையும் சிற்றின்பத்தை முழுதாகக் கற்றுணர்ந்த்து குடுமப வாழ்வில் முழுமை பெற்றே ேபரின்பத்தை அடையமுடியும் என்ற தமிழர் கருத்துக்கு...’ புரியவில்லை. அவள் கன்னித்துறவி. இளவரசன் காதலை புறக்கணித்தவள். அவனின் தாயாருக்கு, நமது கண்னனின் ஜேகே போல, பேரிழில் உணர்த்தியவள். அவளொரு தெய்வ சன்னிதானம். நம்முள் சிலருக்கு இந்த இரட்டைக்காப்பியத்தில் தமிழ் மூலம் கடினமாக இருந்தால், இவை இரண்டையும் அழகிய ஆங்கிலத்தில் வெளி கொணர்ந்த லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராங்கின் ‘சிலப்பதிகாரம்’ படியுங்கள். அலான் டெனிலோ பிறகு படிக்கலாம்.
  • ‘...பெண்களுக்கு பெண்களே எதிரிகள்...’ இது ஆண்வர்க்கத்தின் வக்ரமான சால்ஜாப்பு. மாமியார்- மாட்டுப்பெண் சண்டையும், சக்களத்தி சண்டையும் அரைத்த மா. பெண்களை ஒதுக்கி வைத்து, குறை பட பூட்டி வைத்து, தற்காப்புக்கு வழியில்லாமல் நூற்றாண்டுகளாக செய்தால், இது தான் அவர்கள் கதி. இதே கதி ஆண்களுக்கு ஏற்பட்டிருந்தால், இரு பாலாருக்கும் அவர்களே எதிரி. ஒன்று பாருங்கள். புறம், பேரிழிலின் சிறு பகுதி: அங்கு ஆணாதிக்கம். அகம், பெண்களின் மென்மையை உணர்த்துகிறது. அங்கே பெண்ணியம். ஆண்கள் பெண்களை கை நீட்டி அடிப்பது உண்டு. பெண்கள் அப்படியல்ல.

  • ‘...இது வரை  எந்த இலக்கியமும், நடைமுறைகளும்   பெண்ணியம் கூத்தாடும் மனநிலையை ஏற்படுத்தவே இல்லை..’

புரியவில்லை. ஆதாரம் வேண்டுகிறேன்.

இன்னம்பூரான்
08 11 2010

Tthamizth Tthenee

unread,
Nov 8, 2010, 4:48:17 AM11/8/10
to mint...@googlegroups.com
ஆண்கள் பெண்களை கை நீட்டி அடிப்பது உண்டு. பெண்கள் அப்படியல்ல.

யதார்த்தம் உணரமல்

இப்படிச் சொன்னால் எப்படி

இப்போது அடிவாங்கும் ஆண்களே அதிகம் பெண்களிடம் (நான் இந்த பட்டியலில் இல்லை)

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>:


> ஆண்கள் பெண்களை கை நீட்டி அடிப்பது உண்டு. பெண்கள் அப்படியல்ல.
>

--

Hari Krishnan

unread,
Nov 8, 2010, 6:21:54 AM11/8/10
to mint...@googlegroups.com


2010/11/8 rajam <ra...@earthlink.net>

என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்க அவலுடன்,

அவல் எல்லாம் கிருஷ்ணனுக்கு மட்டும்தானாக்கும்.  )

--
அன்புடன்,
ஹரிகி.

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 6:26:28 AM11/8/10
to mint...@googlegroups.com
'யதார்த்தம்  உணரமல் இப்படிச் சொன்னால் எப்படி

Tthamizth Tthenee

unread,
Nov 8, 2010, 6:30:54 AM11/8/10
to mint...@googlegroups.com
நீர் ஆப்கானிஸ்தனத்திலிருந்து ஒரு உதாரணம் காட்டுகிறீர்

நான் பொதுவாக உலகம் முழுமைக்கும் சொன்னேன்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>:


> 'யதார்த்தம்  உணரமல் இப்படிச் சொன்னால் எப்படி
> http://www.nytimes.com/2010/11/08/world/asia/08burn.html?_r=1&hp=&pagewanted=print
> இன்னம்பூரான்
>

> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation.
> Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our
> Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post
> to this group, send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to
> minTamil-u...@googlegroups.com
> For more options, visit this group at
> http://groups.google.com/group/minTamil

--

மனிதமும்,உலகமும் காப்போம்,  மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புடன்
தமிழ்த்தேனீ
http://thamizthenee.blogspot.com

rkc...@gmail.com
http://www.peopleofindia.net

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 8:20:31 AM11/8/10
to mint...@googlegroups.com
இன்றைய 'கருத்தரங்கு--- என்ற செல்வனின் இழையிலிருந்து வந்த ஆய்வுச்செய்தி:


"2) சமூகசேவை நிறுவனங்கள் பொதுவாக விளம்பரம் செய்வதை விட ஆண் - பெண் என வாடிக்கையாளரை பிரித்து இருபாலாருக்கும் தனி தனியாக விளம்பரம் செய்தால் நல்ல பலன் இருக்கும் என கருதப்பட்டது. அதிலும் ஆண்களை விட பெண்களே அதிகம் நன்கொடை அளிப்பதால் பெண்களை அதிகம் டார்கெட் செய்யவேண்டும் எனவும் கூறப்பட்டது.

அப்புறம் பார்த்தால் அந்த ஆராய்ச்சிகள் எல்லாம் வெளிநாட்டில் நடத்தபட்டவை.இந்தியாவில் நன்கொடைகளை எந்த நிறுவனத்துக்கு அளிப்பது என்பதை ஆண்களே பெருமளவில் முடிவு செய்கின்றனர்.பெண்களுக்கு வருமானம் குறைவு, சமூக அந்தஸ்தும் குறைவு என்பதால் அவர்கள் இதில் முக்கிய பங்கு ஆற்றுவதில்லை.ஆண்களை இன்ப்ள்யூயன்ஸ் செய்து நன்கொடை தர சொல்லும் பங்கை மட்டுமே பெருமளவில் ஆற்றுகின்றனர்."

Nagarajan Vadivel

unread,
Nov 8, 2010, 10:05:46 AM11/8/10
to mint...@googlegroups.com
பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் அவர்கலின் பேட்டியில்  இருந்து
http://www.muthukamalam.com/muthukamalam_adaiyalam10.htm

சிலம்பில் நீங்கள் உடன்படாததாகக் கருதுவது எதை?


நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு. உண்மையில், சிலப்பதிகாரத்தில் பெண்கள் நடத்தப்பட்ட விதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் அதேவேளையில் ஆழமான கவிதையையும் மனிதர்களின் நிலை குறித்த ஆழமான பார்வையையும் அது கொண்டிருக்கவில்லை என்று கூற முடியாது.


நாகராசன்

2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
visit : www.elearning.edu www.radiusconsultancy.com www.elearninglive.tv

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 10:20:29 AM11/8/10
to mint...@googlegroups.com
'நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.' என்பது மட்டுமல்ல. இலக்கியம் ஒரு கண்ணாடி. வரலாற்றுக்கும், அனுபவத்துக்கும் நன்கு அலங்கரிக்கப்பட்ட வடிகால். அது நற்பண்புகளை மட்டும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. சுயகருத்து என்ற ஓடையில் மிதக்கும் படகைப்போய் 'நீ மாயக்கம்பளத்தில் அமர்ந்து ஆகாயத்தில் ஊர்ந்து வா' என்று வற்புருத்தினால், உயிரை விடும். இது நிற்க.

'பேரெழில்' .....?

devoo

unread,
Nov 8, 2010, 11:31:17 PM11/8/10
to மின்தமிழ்
>>'நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கும் என்று
எதிர்பார்ப்பது தவறு.' என்பது மட்டுமல்ல. இலக்கியம் ஒரு கண்ணாடி <<

இ ஐயா,
இன்புறச் செய்த கருத்து. இலக்கியம் பற்றி இன்னும் இதுபோல் எழுதினால்
நன்றாக இருக்கும்


தேவ்

On Nov 8, 9:20 am, Innamburan Innamburan <innambu...@googlemail.com>
wrote:

Innamburan Innamburan

unread,
Nov 8, 2010, 11:50:37 PM11/8/10
to mint...@googlegroups.com
This is my hypothesis, Dev. I was testing the waters. My next input
will deal with it at length, thanks to your encouragement. I shall
bide my time, as some more responses will help. Anyone listening?
Regards,
Innamburan

coral shree

unread,
Nov 8, 2010, 11:53:11 PM11/8/10
to mint...@googlegroups.com
அய்யா மன்னிக்க வேண்டும்.யதார்த்தம் அதுவல்ல........குற்றம் தனைக் கண்டு வீறு கொண்டு எழும் பெண்களே அத்தகைய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். குட்டக் குட்ட குனிந்த காலம் மலையேறிப் போனதென்னவோ உண்மைதான்........பெண்ணவளை .புழுவென எண்ணி துச்சமாக பார்த்த காலமும் மலையேறித்தான் போய்விட்டது.......

2010/11/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

coral shree

unread,
Nov 8, 2010, 11:54:50 PM11/8/10
to mint...@googlegroups.com
அருமை அருமை அய்யா....மேலே சொல்லுங்கள்...

2010/11/8 Innamburan Innamburan <innam...@googlemail.com>
'நவீன கருத்துக்களை பண்டைய இலக்கியப் படைப்புகள் பிரதிபலிக்கும் என்று எதிர்பார்ப்பது தவறு.' என்பது மட்டுமல்ல. இலக்கியம் ஒரு கண்ணாடி. வரலாற்றுக்கும், அனுபவத்துக்கும் நன்கு அலங்கரிக்கப்பட்ட வடிகால். அது நற்பண்புகளை மட்டும் பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் தவறு. சுயகருத்து என்ற ஓடையில் மிதக்கும் படகைப்போய் 'நீ மாயக்கம்பளத்தில் அமர்ந்து ஆகாயத்தில் ஊர்ந்து வா' என்று வற்புருத்தினால், உயிரை விடும். இது நிற்க.

'பேரெழில்' .....?

இன்னம்பூரான்



--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2010, 12:16:34 AM11/9/10
to mint...@googlegroups.com
இலக்கியம் ஒரு கண்ணாடி. வரலாற்றுக்கும், அனுபவத்துக்கும் நன்கு
அலங்கரிக்கப்பட்ட வடிகால். அது நற்பண்புகளை மட்டும் பிரதிபலிக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பதும் தவறு.


ஆஹா என்ன ஒரு தீர்க்க தரிசனம்

அவியல் இருக்கும் பாத்திரத்தில் அகப்பையை விட்டு சர்க்கரைப் பொங்கல்
கொண்டு வா என்பதை போலத்தான்

தொடருங்கள் இவை போன்ற கருத்துக்களை உங்களைப் போன்ற அனுபவம்
மிகுந்தவர்களே கூறமுடியும்

அன்புடன்
தமிழ்த்டேனீ


2010/11/9 coral shree <cor...@gmail.com>:


> இலக்கியம் ஒரு கண்ணாடி. வரலாற்றுக்கும், அனுபவத்துக்கும் நன்கு
> அலங்கரிக்கப்பட்ட வடிகால். அது நற்பண்புகளை மட்டும் பிரதிபலிக்க வேண்டும் என்று
> எதிர்பார்ப்பதும் தவறு.

--

Innamburan Innamburan

unread,
Nov 9, 2010, 9:24:54 AM11/9/10
to mint...@googlegroups.com
'அவியல் இருக்கும் பாத்திரத்தில் அகப்பையை விட்டு    சர்க்கரைப் பொங்கல்
கொண்டு வா  என்பதை போலத்தான்.'
ஃபஸ்ட் க்ளாஸ் உவமை.
நன்றி

இன்னம்பூரான்

2010/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Subashini Tremmel

unread,
Nov 9, 2010, 10:03:01 AM11/9/10
to mint...@googlegroups.com

தமிழ்த்தேனீயார்,
 
நீங்கள் சில உதாரணங்களை மனதில் வைத்து சொல்கின்றீர்கள். நாம் முன்பே இந்த விஷயம் பற்றி இரண்டு இழைகளில் பேசியிருக்கின்றோம். உலகின் பல மூலைகளில் பெண்கள் படும் இன்னல்கள் நீங்கள் அறியாததில்லை. முன்னர் மலேசியாவில் பெண்கள் நல காப்பகத்தில் நேரடியாக தன்னார்வ ஊழியராக பணி புரிந்த அனுபவம் எனக்கு உணடு. நாங்கள் சந்தித்த  ஒவ்வொரு பெண்ணின் கதையும் ஒரு நாவலாக எழுதலாம். இது சாதாரண ஒரு விஷயம் அல்ல.  சில குடும்பங்களில் பெண்கள் அதிகாரம் செலுத்துவது இருக்கலாம். அதற்காக ஆண்களை அடிக்கும் பெண்களே அதிகம் என்பது மிகைப்படுத்திய ஒரு கூற்று.
 
-சுபா
2010/11/8 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2010, 10:21:09 AM11/9/10
to mint...@googlegroups.com
வாயாலடிப்பது , கையாலடிப்பது, அழகால் அடிப்பது, ஆளுமையால் அடிப்பது,
அன்பால் அடிப்பது, பாசத்தால் அடிப்பது, கருணையால் அடிப்பது

இவை போன்ற பல அடிகளை வாங்கும் ஆண்கள் வெளியே சொல்ல வெட்கப்படுகிறார்கள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/9 Subashini Tremmel <ksuba...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 9, 2010, 10:24:57 AM11/9/10
to mint...@googlegroups.com, innamb...@yahoo.com
ஏன்?

Mohanarangan V Srirangam

unread,
Nov 9, 2010, 10:25:32 AM11/9/10
to mint...@googlegroups.com
ஆளுமையால் அடிப்பதா? அப்பிடீன்னா...:-)

2010/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2010, 10:27:25 AM11/9/10
to mint...@googlegroups.com
அனுபவஸ்தர் இன்னம்பூரான் விளக்குவார்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/9 Mohanarangan V Srirangam <ranga...@gmail.com>:

Innamburan Innamburan

unread,
Nov 9, 2010, 10:35:10 AM11/9/10
to mint...@googlegroups.com
ஜகா!

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2010, 10:40:46 AM11/9/10
to mint...@googlegroups.com
ஆளுமை என்றதும் நினைவுக்கு வருகிறது

என்னதான் ஜகா வாங்கினாலும் ஜட்கா வண்டிக் குதிரை போல் பழைய நினைவுகள்
எத்தனை பேரை இன்னமும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது
என்பதைக் காணும்போது

ஆளுமையால் அடித்த பெண்கள் என்னும் தலைப்பில் பல கட்டுரைகளே எழுதும்
அளவுக்கு செய்திகள் உள்ளன என்பதே உணமை

மனம் நெகிழும் ஆளுமைகள்

அன்புடன்
தமிழ்த்தேனீ

2010/11/9 Innamburan Innamburan <innam...@googlemail.com>:
> ஜகா!
> இ

Innamburan Innamburan

unread,
Nov 9, 2010, 10:55:07 AM11/9/10
to mint...@googlegroups.com
ஐயா இப்பெல்லாம் வல்லமையில் கதை எழுதராரு.

2010/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>:

Tthamizth Tthenee

unread,
Nov 9, 2010, 11:03:39 AM11/9/10
to mint...@googlegroups.com
ஆனால் இங்கே உண்மையை எழுதுகிறேன்

Geetha Sambasivam

unread,
Nov 13, 2010, 6:32:25 AM11/13/10
to mint...@googlegroups.com
தேனீயார் சொல்வதிலும் உண்மை உள்ளது.

2010/11/9 Tthamizth Tthenee <rkc...@gmail.com>
ஆளுமை  என்றதும் நினைவுக்கு வருகிறது

என்னதான் ஜகா வாங்கினாலும் ஜட்கா வண்டிக் குதிரை போல்  பழைய நினைவுகள்
எத்தனை பேரை  இன்னமும் வாழவைத்துக்கொண்டிருக்கிறது
என்பதைக் காணும்போது

ஆளுமையால்  அடித்த  பெண்கள் என்னும் தலைப்பில்  பல கட்டுரைகளே எழுதும்
அளவுக்கு செய்திகள் உள்ளன  என்பதே உணமை

மனம் நெகிழும் ஆளுமைகள்

அன்புடன்
தமிழ்த்தேனீ



--

Innamburan Innamburan

unread,
Dec 1, 2010, 11:09:41 AM12/1/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
இன்று இந்த இழையை ஆதியோடந்தமாக வாசித்து மனவருத்தம் அடைந்தேன். முதல்
இழையில் யான் கூறியது, '...'பேரெழில் வாழ்க்கை' ஆவின் தன்மை கொண்டவை...'.
நவம்பர் 7 அன்று யான் எழுதிய விளக்கத்துக்கு ராஜத்தினிடம் வந்த
வரவேற்பில், என் முகம் சிவந்தது. மறுநாளே, இழை கழையாக மாறியது, திசை
திரும்பி. அந்த இயல்பையும் மதித்து, இழை பெண்ணியம் நோக்கி பயணிப்பது
கண்டு, 'பேரிழில்' தடுமாறுகிறதே என்று பதைபதைத்து, பரணரை துணைக்கு
அழைத்தேன். பட்டிமன்றத்தை மதித்தும் எழுதினேன். தேவ் எழுப்பிய இலக்கிய
கோட்பாடு ஒன்றையும் விவாதித்து, நவம்பர் 9ம் தேதி ''பேரெழில்' .....?
என்ற வினாவும் எழுப்பினேன், வ்யர்த்தமாக. அதற்கு, எனக்கு புரிந்தவரை,
ஆழ்ந்த கருத்துக்கள் தென்படவில்லை. பேரெழில்' .....?க்கு சுபம்
பாடிவிடலாமா?
இந்த இழையின் இலக்கு: 'நாங்களும் செல்கிறோம்; நீங்களும் வருக.' ஆனால்,
'பேரிழிலிலிருந்து விலகி விடலாமா? என்று நீங்கள் தான் விடை காண வேண்டும்.
நன்றி வணக்கம்.

இன்னம்பூரான்

2010/11/13 Geetha Sambasivam <geetha...@gmail.com>

rajam

unread,
Dec 1, 2010, 11:42:56 AM12/1/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அன்பிற்கும்
மதிப்பிற்கும் உரிய 'இ' சார்,


நான் குழப்பிவிட்டேனா?
நான் எழுதியதை ...

> இது கொசுறுச்
> செய்திதான்.
> புறக்கணித்துவிடுக.
> நீங்கள் நிற்கவைத்த
> கருத்தை என்ன
> செய்யப்போகிறீர்கள்
> என்று கேட்க அவலுடன்,
>

என்று சொன்னேனே!

நீங்கள் தொடங்கியதைத்
தொடர்ந்து சொல்லுங்கள்.
செய்வீர்களா? எனக்காக?

அன்புடன்,
ராஜம்
>>> unsub...@googlegroups.com
>>> For more options, visit this group at http://groups.google.com/
>>> group/minTamil
>>
>> --
>> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
>> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
>> may like to visit our Muthusom Blogs at: http://
>> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
>> send email to minT...@googlegroups.com
>> To unsubscribe from this group, send email to minTamil-
>> unsub...@googlegroups.com
>> For more options, visit this group at http://groups.google.com/
>> group/minTamil
>
> --
> "Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage
> Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you
> may like to visit our Muthusom Blogs at: http://
> www.tamilheritage.org/how2contribute.html To post to this group,
> send email to minT...@googlegroups.com
> To unsubscribe from this group, send email to minTamil-
> unsub...@googlegroups.com

Subashini Tremmel

unread,
Dec 1, 2010, 2:06:49 PM12/1/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
திரு.இன்னம்புரான்,
 
அவ்வப்போது இழைகள் இப்படி திசை திரும்பி விடுவது இயல்பு தான். நீங்கள் ஒவ்வொரு பொன்மொழிக்கும் ஒரு தனி இழை பயன்படுத்தினால் இந்த்த பிரச்சனையைத் தவிர்க்க உதவும். அது அப்பொன்மொழி அதனையொட்டிய கருத்து தொடர்பில் கலந்துரையாடல் வளரவும் உதவும். தலைப்பை மாத்திரம்  பொன்மொழிக்கு ஏற்றமாதிரி வைத்து விட்டால் தொடர்ச்சி தெரியும் உதாரணமாக "பொன்மொழி 1 -xxxxx" என்று வைத்துக் கொள்ளலாம், இல்லையா?.
 
அன்புடன்
சுபா

/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>

coral shree

unread,
Dec 1, 2010, 6:41:43 PM12/1/10
to mint...@googlegroups.com
ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா, தொடருங்கள்.

2010/12/1 Innamburan Innamburan <innam...@googlemail.com>



--

மின் செய்தி மாலை படியுங்கள்!

Take life as it comes!                                                        
All in the game na ! 
                                                          
 Pavala Sankari
 Erode
 Tamil Nadu,
 India.                                                                                       

Innamburan Innamburan

unread,
Dec 2, 2010, 10:29:55 AM12/2/10
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
நன்றி பல. என் முகம் சிவந்தது, உவகையினால், ராஜம். கவலையற்க. இந்த
இழையின் இலக்கு, தலைப்பிலும்,முதல் இடுகையிலும், ஸுபாஷீணி. அது இலக்கிய
ரசனையை, நாம் யாவரும் கூட்டுக்குடும்பமாக பகிர்ந்து கொள்வதே. சான்றோர்
அவையில், நான் மாணாக்கன் தானே. அதனால், அந்த தாகம். திசை திரும்பும்
இயல்பு அறிந்ததே. எனக்கு இடர்ப்பாடு ஒன்றுமில்லை. ஆனால், தேர் நிலைக்கு
வரவேண்டும். மேலும், நான் தொடங்கும் இழைகள் எல்லாம், நீங்கள் சொல்லும்
இலக்கணப்படியே. பவளா! ஊக்கத்துக்கு நன்றி. இது நிற்க.

வாழ்க்கை அமைந்து விடுகிறது. பெற்றோரும், ஆசிரிய பெருமக்களும், மற்றோரும்
உரம் இடுகிறார்காள்; சில சமயம் ரசாயன உரம் வாழ்க்கை பூமியை தரிசாகவும்
செய்து விடுகிறது. தனி மனிதராக வாழ இயலாது. அது உகந்ததும் அன்று.
விதியும் விளையாடுகிறது. இந்த சூழ்நிலை, மானிடராகப் பிறந்த யாவருக்கும்.
என் செய்வது?

வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளவேண்டும். நெறிகள் பல கற்று, ஆன்றோர்களின்
வரலாறு கண்டு, ஐம்புலன்களால் அறிந்ததை எடை போட்டு, வடி கட்டி, அறிவுரைகள்
நாடி, ஆய்வுகள் பல செய்து, மனசாட்சியுடன் பேசும் திறன் பயின்று,
செயல்பட்டாலே, நல் வாழ்வு அமையும் வாய்ப்பு உத்தரவாதம். வினாக்கள் பல
எழும். அன்றாட பிரச்னைகளே பாடாய் படுத்துகின்றனவே. குடும்பத்தின் உள்ளே
எத்தனை கருத்து வேறுபாடுகள்? சுற்றம் என்றாலே குற்றம் உறுதுணையாக
வருகிறதே. சமூகம் தவறுகளை நியாயப்படுத்துகிறதே. ஊர்க்கட்டுப்பாடு
அதர்மமாக பயணிக்கிறதே. குறைந்தது ஆயிரம் வினாக்கள் எழும். எழட்டுமே.
பாமரனாயினும், பாவலராயினும், உகந்தது எது? தகாதது எது? என்பதை மனசாக்ஷியை
கேட்டு அறிந்து கொள்ள முடியுமே. சட்டமும், நீதியும் இந்த அணுகுமுறையை
போற்றுகின்றன என்பதும் தெளிவு.

இப்படி சிந்திக்கும் போது, சங்கப்பாடல்களில் ஒன்றான பதிற்றுப்பத்து பாடல்
48ல்'...பொழில்வதி வேனில் பேரெழில் வாழ்க்கை...'என் மனதை முழுதுமாக
ஆக்ரமித்துக்கொண்டது; இழையும் தொடங்கியது. என்னிடம் சூத்திரம்
ஒன்றுமில்லை. 60 வருடங்களாக, என் கவலை ஒன்று நீங்கவேயில்லை. சொன்னால்
சிரிப்பார்கள். சாக்ரட்டீஸ்ஸின் உயிர் பிரிந்த விதம் இன்னும் எனக்கு
சமாதானம் ஆகவில்லை. அது என் மனவலி. இருக்கட்டும். பேரெழில் தேடுவோம்.
அன்புடன்,


இன்னம்பூரான்

02 12 2010

Innamburan Innamburan

unread,
Feb 28, 2011, 10:58:41 AM2/28/11
to mintamil, Innamburan Innamburan
கொஞ்சம் 'கிடப்பிஸ்ஸில்' போடப்பட்டது இல்லை!
இன்னம்பூரான்
28 02 2011
2010/12/2 Innamburan Innamburan <innam...@googlemail.com>

Innamburan Innamburan

unread,
Apr 20, 2011, 1:55:48 PM4/20/11
to mintamil, thamiz...@googlegroups.com, Innamburan Innamburan

சிறு கதை எழுத வேண்டும்; பெயரும் புகழு கூட வேண்டும் என்ற ஆவல் யாருக்குத்தான் இல்லை. யானும் அதற்கு விதி விலக்கல்ல. ஒரு நாள் மேஜையையும் நாற்காலியையும் ஒழுங்கு படுத்தி, மனநிலையை ஏகாக்ரஹ சித்தம் கொண்டு ஒரு நிலையில் அமர்த்தி, நிகழ்ச்சிகளையும், உணர்ச்சிகளையும் உடன்போக்கில் அலையவிட்டு, நீண்ட நேரம் ஆயிற்று. கதையை காணவில்லை. ஆம். சொல்லும் எழுத்தும் கட்டளையிட்டால் வாரா. கெஞ்சினால் கூட திசை மாறி பயணிக்கலாம். மாறிய திசை ‘நீயுரும் வம்மின்’ நோக்கி. ஆரோகணித்தாய் விட்டது. புரவி பறந்தது.  ‘டக்’ ‘டக்’ என்று குளம்பொலி கேட்கிறதோ? 


படித்த ஞாபகம். மறந்ததாக நினைவு. சங்க இலக்கியத்திலே காதல் ஒரு பக்கம்; வீரம் மறுபக்கம். அநேகமாக, இக்காலம் போல் பேசப்படாதது பெற்றோர் தவிப்பு என்று ஒரு சாரார் கூறினாலும், நானும் ஒரு பொண்ணை பெத்தவன் என்பதால், ஒரு நற்றாயின் தவிப்பு, குமுறல், கவலை, எதிர்பார்ப்பு எல்லாம் புரிகிறது. 


கதாபாத்திரங்கள்: தலைவன், தலைவி, நற்றாய். நூல்: அகநானூறு. 


தலைவியை ஒரு நாள் காணவில்லை. நற்றாயின் நெற்றியில் கவலை ரேகைகள். தலைவி ‘குறுமகள்’ தானே. செல்லம். அவள் தனிமை நாடுகிறாள். உற்ற தோழியை கூட ஒதுக்குகிறாள். ஊன் மறுக்கிறாள். உறக்கமும் இல்லை. எரிந்து விழுகிறாள். அவளிடம் பேச அச்சம், அன்னைக்கு. செவிலியை வினவுகிறாள். தோழியை குறுக்கு விசாரணை செய்தும் பயனில்லை. இந்த அழகில், தலைவியை ஒரு நாள் காணவில்லை. அவள் தந்தைக்கோ, அண்ணன்மார்களுக்கோ தெரிந்தால், சினம் மிகக்கொண்டு, தலைவனை தேடிப்பிடித்து...? அன்னைக்கு கவலை, ஏடாகூடமாக, ஏதாவது நடந்துவிட்டால்? இங்கு ஒரு மென்மையான செய்தி. இதெல்லாம் என் கற்பனை தான். ஆனால், சங்கப்பாடல்களில் இலை மறைவாக, காய் மறைவாக, ஒன்றும் மறைக்காமலும் இருப்பது தான். 


நிகழ்வு தலைவி ஓடிப்போனது, இன்றைய வழக்கில். அக்காலம், அதற்கு உடன்போக்கு என்று பெயர். நான் எழுதாத சிறுகதையின் நிகழ்வுகளும், உணர்ச்சியும் கூடியது போல. ஆனால், இந்த பாடலில் நிகழ்வு முக்கியமில்லை. நற்றாயின் உணர்ச்சிகள், எதிர்பார்ப்புகள், இயற்கையின் வரன் ஆகிய காதலை புரிந்து கொண்டது. 


அன்னையின் கூற்று: என் செல்லமகள் அழகி. கவர்ச்சியின் மறு உருவம். அவளின் மனதை கொள்ளை கொண்ட விடலைப்பையனோடு கல்லும், முள்ளும் நிறைந்த உலர்பூமியை கடந்து விட்டாள். (இனி, அவனை சார்ந்தவள்.) எனினும் இருவரும் திரும்பி வருவார்கள். இது மனம் நாடும் எதிர்பார்ப்பு. 

 

"...அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோள் குறுமகள் 

திருந்து வேல் விடலை யொடு வருமெனத் தாயே..."


இருந்தாலும் திடீரன்று ஒரு கவலை எழுகிறது. யுவனும் யவதியும் தனித்து இருக்கப்போவதில்லை. நாளாவட்டத்தில் அந்த திவ்யதம்பதிகள் நம் வீட்டுக்கு வரவேண்டும். அல்லது அவனுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு அழைத்துப் போகவேண்டும். அந்த விடலை என் செய்வானோ, தெரியவில்லையே. (என் தனிமொழி: இந்தக்காலத்து பசங்க போல தான் அக்காலத்திலும். என்ன செய்வார்கள் சொல்லமுடியாது.) இந்த பெண்ணை எத்தனை ஆசையாக வளர்த்தேன்! சீவி, சிங்காரிச்சு அழகு பார்த்தேன். அவளுடைய அவயவங்களின் மெருகு கூடும்போது, கண் பட்டு விடுமோ என்று திருஷ்டி கழித்தேன். பெண்ணை பெத்தவ ஆசையை கண்டுகொள்ளாவிடினும் பாதகம் இல்லை. கண்ணும், கருத்துமாக வைத்துக்கொண்டால் போதும். அடி பெண்ணே! புகுந்த வீட்டில் நற்பெயர் எடுக்கவேண்டுமம்மா! அது போதும். 


இருந்தாலும், இங்கு வந்தால், மனம் மகிழ்ந்து, மணவாளனுக்கு விருந்தோம்பி, அவர்கள் துய்க்கும் இன்பம் நான் காணவேண்டுமே.


“...எம்மனை முந்துறத் தருமோ

தம்மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே...”


இந்த அன்னையின் அங்கலாய்ப்பு ஒரு உணர்ச்சி வெள்ளமே.


இன்னம்பூரான்

20 04 2011


பி.கு. இதை ஒரு சிறுகதையாக பாவித்துக்கொள்ளுங்களேன்.

படித்தது: திரு வ. ஞானசுந்தரம்: இதழ்: நடை ஜனவரி 1969:

உபயம்: பொள்ளாச்சி நசன்: சரடு: எனது.

 

Innamburan Innamburan

unread,
Apr 25, 2011, 10:10:31 AM4/25/11
to mintamil, thamiz...@googlegroups.com, indic...@googlegroups.com, Innamburan Innamburan

‘தோ ரஹா’ பாபா பற்றி கேள்விபட்டிருக்கிறீர்களோ?  மதுராபுரியில் அவருடைய தரிசனம் கிட்டியது. வட இந்தியாவில் ரொம்ப பிரபலமான சாது. ஒரு மச்சு மேல் அமர்ந்திருப்பார். எப்பவாவது காலால் பக்தனின் தலையை தொட்டுத்தான் ஆசீர்வாதம். அவருக்கு பிடித்த மந்திரம், ‘வஸுதேவ குடும்பகம்’. எல்லாரையும் அடிக்கடி சொல்லச் சொல்வார்.  மஹோபனிஷத்தின் ஆறாவது பகுதியில் வரும் 72வது ஸ்லோகம், “ ‘இது சுற்றம்; அது அன்னியம்’ என்று அற்பர்கள் தான் கூறுவர். இவ்வுலகமே, நிறைவுடன் வாழ்பவர்களுக்கு, குடும்பம்.” என்கிறது.

" अयं बन्धुरयं नेति गणना लघुचेतसां

उदारचरितानां तु वसुधैव कुटुम्बकं "


'ayam bandhurayam neti ganana laghuchetasam

udaracharitanam tu vasudhaiva kutumbakam' 


ஹிதோபதேசத்திலும் (1.3.7.1) அதே கருத்து. பஞ்சதந்திரத்திலும் (5.3.37) அதே கருத்து. தமிழகத்திலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்.’ என்பார்கள்.  

இத்தருணம் 1906ம் ஆண்டு புத்தாண்டு வாழ்த்து ஒன்று இங்கு பதிவு செய்கிறேன்.


"To us all towns are one, all men our 

Life's good comes not from others' gift, nor ill

Man's pains and pains' relief are from within. 

Death's no new thing; nor do our bosoms thrill

When Joyous life seems like a luscious draught. 

When grieved, we patient suffer; for, we deem

This much - praised life of ours a fragile raft 

Borne down the waters of some mountain stream

That o'er huge boulders roaring seeks the plain 

Tho' storms with lightnings' flash from darken'd skies

Descend, the raft goes on as fates ordain. 

Thus have we seen in visions of the wise ! -

We marvel not at greatness of the great;

Still less despise we men of low estate."


 இது ஒரு புகழ் வாய்ந்த சங்கப்பாடலின் மொழிபெயர்ப்பு. தமிழுக்கு இலக்கணம் எழுதிய, திருக்குறளையும், தனது எண்பதாவது வயதில், உணர்ச்சியும், உவகையும் உந்த, திருவாசகத்தை மொழிபெயர்த்தவரும், என் ஆசான் திரு.வி.க. அவர்களின் தமிழார்வத்துக்கு வித்திட்டவருமான, ஆங்கிலேய பாதிரியான ஜார்ஜ் உக்லொவ் போப் அவர்கள் (1820–1908) மேற்படி மொழியாக்கம் செய்தவர்: 


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;

தீதும் நன்றும் பிறர்தர வாரா ;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;

சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,

இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு

வானம் தண்துளி தலைஇ, ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்

முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்

பெரியோரை வியத்தலும் இலமே;

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


-கணியன் பூங்குன்றன்

(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு)


English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems:


‘யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;தீதும் நன்றும் பிறர்தர வாரா..’ என்று முதல் இரு வரிகளை தன் ஆஸ்தான சொத்தாக வைத்துக்கொண்டு, சொற்மாரியும், எழுத்துப்பொழிவுமாக, காலம் கடத்தினோர் பலர் எனினும், புலவன் கணியன் பூங்குன்றனாரின் புகழ் என்றும் மங்காதது. இறவா வரமும், மறையா அறிவுரையும், உலகெங்கும் பரவிய நற்செய்தியும் ஆன இந்த பாடலையும், உபநிஷத், நம்மை பாதாரவிந்தங்க்அளில் அமர்த்தி செய்த போதனையையும், சென்னை கடற்கரையில் சிலையாகி நிற்கும் போப்பையரின் உலகளாவிய தமிழ்த்தொண்டையும் உள்மனதில் தரித்தோமானால், அதை விட பெரிய பரிசில் கணியன் பூங்குன்றனாருக்கு, கிடைத்திருக்கப்போவதில்லை.


முத்தாய்ப்பாக,


மஹாகவி பாரதியாரோடு சேர்ந்து

‘...“பறையருக்கும் இங்கு- தீய

புலையருக்கும் விடுதலை

பரவரோடு மறவருக்கும்

குறவருக்கும் விடுதலை”...’


என்று பள்ளுப் பாடுவோம். கூடி மகிழ்வோம். உலகத்தை உய்விக்க வந்த உத்தமன் கணியன் பூங்குன்றன் என்று அவரை வாழ்த்தி வணங்குவோம். 


1908 பிப்ரவரி 11 ஆம் திகதி இயற்கை எய்தினார், ஜி.யூ. போப் அவர்கள். உயிர் நீக்கும் தருவாயில் எனது கல்லறைக் கென்று செலவாகும் தொகையில் ஒரு சிறு பகுதியாதல் தமிழ் மக்களுடையதா யிருத்தல் வேண்டும் என்று வாய்மலர்ந்த செய்தி சென்னைக்கு எட்டியது. அதை முன்னிட்டு, அது போழ்து பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராயிருந்த செல்வகேசவராய முதலியார் ஒரு சிறு தொகை திரட்டி அனுப்பியது எனக்குத் தெரியும்.(1944 : திரு.வி.க அணிந்துரை)எனக் கூறுவதிலிருந்து இறுதி சடங்குக்குத் தமிழர்களின் பங்களிப்பு இருக்கவேண்டுமென போப் விரும்பியுள்ளதை அறிய முடிகின்றது. 





இன்னம்பூரான்

25 04 2011


நான் படித்தவை: 

திரு.வித்யா ராஜகோபாலன்:http://in.answers.yahoo.com/question/index?qid=20090402042041AAAwWXD


Retrieved on 25 04 2011 from: http://madaimattru.com/home/34-siteeditor/49-bobe.html

 

Innamburan Innamburan

unread,
Jul 14, 2011, 5:02:58 AM7/14/11
to mintamil, Innamburan Innamburan



‘திவ்ய நாமங்களில் இது உசத்தி என்று சொல்ல நமக்கு தகுதியில்லை. இருந்தாலும் பாருங்கோ!...'அநிர் தேஸ்யவபு :' என்றால் பரிபாடலின் எல்லை கடந்த பெருமாள், சொல்லவண்ணம் வந்து நிற்கிறார்.’


‘ஐயா, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது பற்றி விளக்கமாக எழுதி, நாமத்தின் பொருளை எங்களுக்கு அருளிச் செய்யுமாறு வேண்டுகிறேன்.’


அன்பின் காளை ராஜன்,


சில பகவத் விஷயங்கள் எப்படி பேசப்படக்கூடும் என்று முன்கூட்டி உரைக்க இயலாது, ஆத்ம சம்பாஷணைகள் நடக்கும் போது. உமது ‘திவ்யநாமம்’ இழையில்

பரிபாடலின் எல்லை கடந்த பெருமாள், சொல்லவண்ணம் வந்து நின்றது, அவன் செயல். என்னை கருவியாக அந்த மாயேயோன் பாவித்தது ஒரு வாய்ப்பு. அதுவும், தன்னுடைய திருவிழாவுக்கு, அவன் என்னை அழைத்த மஹாபாக்கிய்ம். போதும் பீடிகை என்கிறான்.


மின் தமிழில் பக்தி இலக்கியம், ஆன்மீகம் ஆகியவை பற்றி எழுத எனக்கு சங்கோஜம். நான் சபைக்கோழை. ஏனெனில், புலவர்களும், வல்லுனர்களும் வலம் வரும் அவையில் குரலெழுப்ப உன் தகுதி யாது? என்று யாரேனும் கேட்டுவிட்டால், ‘யாதுமாகி நின்றாய்!’ என அந்த ‘அநிர் தேஸ்யவபுவை’ தெண்டன் சமர்ப்பிவித்து விஞ்ஞாபனம் செய்துவிட்டு, அவனுடைய சரணாரவிந்தங்களின் அடிப்பொடியாக, ஒளிந்து கொள்வது தான் ஒரே மார்க்கம். எனினும், திரு.காளைராஜனுக்கு உரிய பதில் அளிப்பது தான் பண்பு என்று ஒரு குறளி சொல்கிறது. ஐயா! பக்தி இலக்கியங்கள் அறியேன். மனது சொல்வதை எழுதுகிறேன். 


இறை வணக்கம் ஒரு மனித சமாதானம். 



இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!


நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ,


முன்னை மரபின் முதுமொழி முதல்வ?



என்ற பரிபாடல் உணர்த்தும் ‘அநிர் தேஸ்யவபுவை’ ( சாமுத்திரிகா லக்ஷணங்களுக்கு மேற்பட்ட முதுமொழி முதல்வனை -சொல்லாக்கத்தின்,சிந்தனாசக்தியின், மனதின் பிரஞ்க்கையின் வரம்புகள் அறியா யாக்கையை, ஆயிரம் நாமங்களுக்குள் அடக்கி, முன்னும்,பின்னும் வரம்புகள் கற்பித்து உணரமுடியுமோ? அறியமுடியுமோ?, அடைக்கலம் தான் நாடமுடியுமோ? என்று வினவினால், தர்க்கமும் வாதமும் தசாவதாரங்கள் எடுத்து, ஸஹஸ்ரநாமங்களுக்கும் படியெடுத்து, சர்ச்சைகள் பெருத்து, ஶ்ரீராமனின் பெயர் ஒன்று போதுமே! என்ற ஸகஜ நிலைக்கு (மனுஷ்ய யத்தனத்திலே, அவ்வளவு தாண்டா முடியறது!’) வரும்போது, 


=>அந்த ‘மாயேயோன்’ சொல்லவண்ணம் வந்து நிற்கிறான். 


எப்படி என்று கேட்டால், விஷ்ணுபுராணம் (1.2.10 -1.2.12): சொல்கிறது: ‘...உமது இந்திரியங்களுக்கு புலப்படாதது; உருவம், நிறம் போன்ற சின்னங்களற்றவன்;பிறந்து, வளர்ந்து, கிழண்டு, கழண்டு, அழிந்து போகும் நிலைகளற்றவன், யாதுமாகி நின்றவன்...வர்ணிக்க இயலாதவன் என்று மனம் அலை பாயும் போது, அந்த கருநீல வண்ணன் (நிறம் வந்தாச்சு!) அந்த செங்கண்ண வண்ணன் (உருவமாகி வந்தாயே! அப்பனே!),

=> சொல்லவண்ணம் வந்து நிற்கிறான்.

உபயதாரர்: திருமங்கையாழ்வார்: திருநெடுந்தாண்டகம்: 3


‘திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும்

திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,

பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம்

பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,

ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா

ஊழிதோ று-ழிநின் றேத்தல் அல்லால்,

கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக்

கட்டுரையே யாரொருவர் காண்கிற் பாரே?’


சரி. இது எல்லாம் மனிதர்கள் இயற்றிய பிரயோகங்கள் தானே: ஆமாம்! தெய்வீக ஈடுபாட்டில், ஆத்மார்த்தமாக ஒரு நாமமோ, ஆயிரம் நாமமோ, பல்லாயிரம் நாமமோ, கோடிக்கணக்கான நாமங்களோ, அநாமதேயமாகவோ, திரெளபதி போல் கூவியும், மெளனமாகவும் அழைத்தாலும், விரைந்தோடி வந்து,

=>அந்த ‘மாயேயோன்’ சொல்லவண்ணம் வந்து நிற்கிறான், காளைராஜன். இதற்கடியில் காணும் பகுதியை இங்கு பதிவு செய்வதாக இல்லை. பகவத் சங்கல்பமோ!

ஹரி: ஹரி:

*************************************************************************************** 


அற்புதம்!அற்புதம்! அற்புதமே!:அம்மா சொல்படி ராஜூ: பகுதி 34: 24 11 2009

ஸ்ரீ:

எல்லாம் அவன் செயல்

கதை சுருக்கம்

எனக்குத் தெரிந்த வரையில் இந்த உலகம் ஒரு மாயை. சினிமா இப்படியிருக்கையில் கலியுகம் முடியும் போது க்ருண் (கிருஷ்ண) பகவான் ஆலிலையில் துயில் கொள்கிறான். கடல் பொங்கி அமர்ந்த பிறகு ஸ்ரீராப்தி (க்ஷீராப்தி) நாராயணனாக அவதரிக்கிறார் என்று கேள்வி. அப்போது நாரயணன் ப்ரம்மாவை வரவழைக்கிறார். உடனே இருவரும் யோஜனையில் ஆழ்ந்து எப்படி உல(க)த்தை உண்டாக்குவது என்று நினைக்கிறார்கள். உடனே நாராயணன் நான் உலகத்தைப் படைத்து முடிக்கிறேன். நீ உலகத்தில் புல், பூண்டு, விலங்கினங்கள், மனிதன், ஆண், பெண் என்று பாகுபாடில்லாமல் படைத்து விடு என்று நாராயணன் ப்ரம்மவிற்கு சொல்லி விடுகிறார். அதே போல் நாராயணன் படைத்து விடுகிறான். ப்ரம்மா சிருஷ்டி செய்து விடுகிறார். பிறகு அவர்களுடைய செயல் கொண்டு, உலகப் ப்ரபஞ்சம் ஆகி மனிதர்கள், விலங்கினங்கள் எல்லாம் நன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விலங்குகளும் எல்லாம் நன்றாக இருக்கிறது. இதர்(ற்)கிடையில் வருணபகவான் வந்து மழை பெய்து உலகம் செழிப்பாகவும் வைக்கிறான். நன்றாக ஜனங்கள் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்து குடும்பம் நடத்துகிறார்கள்.அவர்களுக்குக் கதம்பமாக குழந்தை பிறந்து சந்தோஷமாக இருக்கிறார்கள். அந்த சந்தோஷத்தை யார் கொடுக்கிறான். எல்லாம் அவன் தான் கொடுக்கிறான் என்று அவர்கள் நினைப்பதில்லை. அது வந்து அவன் தான் கொடுக்கிறான் என்ரு அவர்களுக்குத் தெரியாது. ஏதோ நமக்கு குழந்தை பிறக்கிறது. நல்லது என்று சந்தோஷப்படுவார்கள். அதனால் அவர்கள் பகவானை மறந்து விடுவார்கள். அதையும் பகவான் அவர்கள் என்னை நினைக்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு, சிரித்துக்கொள்வார். ஆனால் அவர்கள் மேல் கோபப்படமாட்டார். அவர்களுக்கு மாயையாகப்பட்டது அவர்களை மறக்க வைத்து விடும். ஆனால் பகவானை வந்து நினைக்கும் அளவுக்கு உலகத்தில் எல்லா இடத்திலும் கோவில் கொண்டிருக்கிறான். அதனால் ஜனங்கள் எப்போது அவன் நினைவு வருகிறதோ அப்போது அவர்கள் கோவிலுக்கு வந்து வழிபடுகிறார்கள். அதுவும் அவன் அவர்கள் மனதில் புகுந்து ஒரு தரமாவது என்னை வந்து பார் என்று நினைவு படும்படி செய்கிறார். அது போல் அவர்கள் மனதில் தோன்றினதும் உடனே அவர்கள் கோவிலுக்குப் போகிறார்கள். எப்பவும் நாம் நினைத்த காரியம் நன்றாக நடக்கவேண்டும் என்றால் அவனை ஒரு நிமிஷமாவது நினைக்க வேண்டும். அது மாதுரி எவ்வளவோ காரியம் என் கண் முன்னே நடந்திருக்கிறது. அதனால் தான் அவன் செயல் என்று சொல்வது உண்டு. அது போல் எனக்கு(ம்), ஆழ்வார்களுக்கு(ம்) பகவான் தெரிசனம் தருகிறான். அது மாதுரி எனக்கும் கனவில் பகவான் சேவை தருகிறான். அப்போது நான் தூங்குகிறேனா, விழித்திருக்கிறேனா என்று தெரியவில்லை. அப்படி பகவானைப் பார்த்துக்கொண்டிருப்பது மனதிற்கு ஆனந்தமாக இருக்கிறது. நான் மெய் மறந்து போய் திடீரென்று விழித்துக்கொள்வேன். என்னடா விடிந்தது தெரியாமல் இருப்பேன். பிறகு நினைப்பேன். மறுபடியும் பகவான் கனவில் வரமாட்டாரா என்று ஏங்கிக்கொண்டே இருப்பேன். ஆனால் ஆழ்வார் மூன்று பேருக்கு பகவான் தெரிசனம் கொடுத்தான். அதை நினைத்து நாம் என்ன வெரு(று)ம் ஒன்றும் தெரியாத எனக்குக் கனவில் பகவான் வந்தால் எனக்கே ஆச்சரியமாக இருக்கும். நமக்கு என்ன கவலை யிருந்தாலும் நாம் அவனை நினைக்க வேண்டும். அது என்னுடைய கொள்கை. அதே போல் ஏழுமலையானும் எனக்கு கனவில் வருவார். இதை நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏன் என்றால், நான் சொல்லலாம்; கேட்பவர்கள் நம்பவேண்டுமே. அதனால் தான் யாரிடமும் சொல்வதில்லை. ஆனால் எனக்கு நிச்சியமாக் கனவில் வந்து நீ கவலைப்படாதே. நான் உன் குழந்தைகள், குடும்பம் எல்லாவற்றையும் காப்பாத்துகிறேன் என்கிற மாதுரி கையை காண்பிப்பார். நான் அவனை நினைத்தால் எனக்கு பலன் கிடைக்கிறது. நானும் மாயையில் சிக்கி எழுந்து, இப்போது பகவானைப் பார்க்கிறேன். அதனால் எனக்கு அவனுடைய செயல் பட்டு பலன் இரு(க்)கிறது. நான் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைப்பேன். யார் அழைத்துப்போவார்கள். எனக்கோ வயதாகி விட்டது. கவலைப்பட்டுக்கொண்டு பகவானை நினைப்பேன். அவர் உடனே கனவில் வந்து கோவிலுக்கு அழைத்துப் போகிற மாதிரி வருவார். எனக்கு அதனால் கோவிலுக்குப் போகவேண்டும் என்று நினைக்க மாட்டேன். இருந்தாலும் பகவான் என்ன சொல்கிறார் என்றால், நான் உன்னுடைய ஹ்ருதயத்தில் கோவில் கொண்டுள்ளேன். அதனால், நீ என்னை ஹ்ருதயத்திலேயே பார்த்துக்கொள் என்று சொல்கிறார். அதனால் மனதுக்குள் நினைத்துக்கொள்வேன். இப்போது அவன் செயல் என்று நினைத்து எந்தக்காரியத்தையும் நடத்தவேண்டும். இன்னும் ஒரு அதிசயம் என்ன என்றால், நான் சனிக்கிழமை

தோறும் வெங்கடாசலபதிப் பெருமாளுக்கு துளசிமாலை சாத்தி வந்தேன். எதற்கு என்றால், என் பேரன் பேத்திகளுக்கு நல்ல ரோஜாப்பூ மாலை போடு என்றும், கல்யாணம் ஆகவேண்டும் என்று வேண்டிக்கொண்டே, துளஸி மாலையை சனிக்கிழமையில் சாத்தி வருகிறேன். அதனுடைய பலன் எனக்கு கிடைத்து, பேரனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. இப்போது இரண்டாவது பிள்ளையோட பெண்ணுக்குக் கல்யாணம் ஆகப்போகிறது. நான் வந்து என் பெண், பிள்ளை, பேரன், பேத்தி உள்பட நன்றாக இருக்கவேண்டும் என்று திருவேங்கடமுடையானை வேண்டிக்கொள்வேன். என்னது போல், அவனும் எனக்கு பலன் கொடுக்கிறான். இருந்தாலும் அவன் செயல் தான் என்று நினைத்துக்கொள்வேன். எனக்கு கனவில் கிழவர் போல் என் கண்ணில் படுவார். அந்த மாதுரி கனவில் வருவதும், போவதுமாக இருப்பதால், எனக்கு உடம்பு என்று வந்தால் கூட சரியாகி விடுகிறது. மறந்து போய் துளசி மாலை போடவில்லை என்றால், கனவில் ஏன் போடவில்லை என்று கேட்பார். அவர் சொல்வது போல் என் ஹ்ருதயத்திலே இருக்கிறார். அதனால் தான் நான் என் ஆத்மாவை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என்று இருக்கிறேன். ஆனால், இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், எனக்கு மூன்று பிள்ளை. அவர்களில் இரண்டாவது பிள்ளைக்கு கிட்னி ட்(ர)பில் வந்து ரொம்பவும் 2 வருஷம் கஷ்டப்பட்டான். டாக்டர்கள் பார்த்து ஆப்ரேஷன் செய்யவேண்டும். இல்லாத போனால் உயிருக்கு ஆபத்து என்று சொல்லி விட்டார். நாங்கள் ரொம்ப பயந்து போனோம். அவனுக்கு மூன்று பெண்கள் கல்யாணத்திற்கு இருக்கிறார்கள். என்ன செய்வது. கடவுள் தான் துணை என்று இருந்தோம். அப்படியிருக்கும் போது டாக்டர் சீக்கிரமே ஆப்ரேஷன் செய்யவேண்டும். ஆனால் எனக்கு நாலு பெண்கள். அதனால் நான் பெண்கள் எல்லாரையும் டெஸ்ட் செய்து ஒருவருதும் சரியில்லாமல் இருந்து, என் பெரிய பிள்ளையுடைய க்ர்னி(கிட்னி) சரியாக இருக்கிறது என்று சொல்லி, அவன் தான் தம்பிக்குக் கொடுத்தான். என்ன செய்வது. என் பெரிய மாட்டுப்பெண்ணுக்கும் உடம்பு சரியில்லாதவள். அவளும் சம்மதப்பட்டுத்தான் க்ர்னி தம்பிக்குக் கொடுத்தான். க்ர்ணி கொடுத்து மூன்று வருஷம் ஆகிறது. இருவரும் செளக்யமாக இருக்கிறார்கள். நானும் என் குலதெய்வத்தை வேண்டி வெளக்கு ஏத்தி வைத்தேன். இரண்டாவது பிள்ளை க்ர்ணி அண்ணாவிடம் வாங்கிக்கொண்டு நல்லபடியாக இருக்கிறான். அவன் இருப்பது நெய்வேலியில் இருக்கிறான். நானும் நெய்வேலி ஸ்ரீனிவாஸப்பெருமாளுக்கு வெளக்கு ஏத்தி வைத்தேன். ஆனால் சின்னப்பிள்ளை நெய்வேலுக்கு வந்து 30 வருஷத்துக்கு மேல் ஆகிறது. இப்படி என் குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்த்துப் பகவானுக்கு மனம் இறங்கி, இரண்டு பிள்ளையையும் நல்லபடியாக, அவர்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறான். அவன் செயலில் தான் எல்லாம் நடக்கிறது. அதை நான் என் வயதுக்கு நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அப்படியிருக்க, இரண்டாவது பிள்ளையும் இரண்டு பெண்களுக்குக் கல்யாணம் செய்து விட்டான். பெரிய பிள்ளையும் தன் பிள்ளைக்கும் கல்யாணம் செய்து விட்டான். எல்லாரும் நல்லபடியாக இருப்பதை அவன் செயலில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 

****************************************************************************

நன்றி,

இன்னம்பூரான்

12 07 2011

பி.கு. இது திரு காளைராஜனுக்கு யான் அனுப்பிய பதில்.  அவருடைய திவ்யநாமம் இழையின் அரவணைப்பு தடைபடக்கூடாது என்றும், இதை வேறு ஒரு இழையில் இடலாம் என்றார்கள். எனவே, இது, ‘நீயிரும் வம்மின்’ இழையில்.

இன்னம்பூரான்14 07 2011


Geetha Sambasivam

unread,
Jul 14, 2011, 5:10:06 AM7/14/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
=>அந்த ‘மாயேயோன்’ சொல்லவண்ணம் வந்து நிற்கிறான். //

இதை விடவும் ஆன்மீகம் எழுதத் தெரிந்தவர் யார் இருக்கின்றனர்?? கண்ணீர் வர வைத்த பதிவு.  இன்று குரு பூர்ணிமா சிறப்புப் பதிவும் கூட.  மனதுள் உணர்ந்த அனுபவம் பொங்கி வெளியே வந்து வழிந்து ஓடுகிறது.


2011/7/14 Innamburan Innamburan <innam...@gmail.com>



‘திவ்ய நாமங்களில் இது உசத்தி என்று சொல்ல நமக்கு தகுதியில்லை. இருந்தாலும் பாருங்கோ!...'அநிர் தேஸ்யவபு :' என்றால் பரிபாடலின் எல்லை கடந்த பெருமாள், சொல்லவண்ணம் வந்து நிற்கிறார்.’


‘ஐயா, தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இது பற்றி விளக்கமாக எழுதி, நாமத்தின் பொருளை எங்களுக்கு அருளிச் செய்யுமாறு வேண்டுகிறேன்.’



நன்றி,

இன்னம்பூரான்

12 07 2011

பி.கு. இது திரு காளைராஜனுக்கு யான் அனுப்பிய பதில்.  அவருடைய திவ்யநாமம் இழையின் அரவணைப்பு தடைபடக்கூடாது என்றும், இதை வேறு ஒரு இழையில் இடலாம் என்றார்கள். எனவே, இது, ‘நீயிரும் வம்மின்’ இழையில்.

இன்னம்பூரான்14 07 2011


--

Innamburan Innamburan

unread,
Jul 14, 2011, 6:29:03 AM7/14/11
to mintamil
தன்னுடைய திருவிழாவுக்கு, அவன் என்னை அழைத்த மஹாபாக்கியம், திருமதி.கீதா சாம்பவசிவம் அறிந்தததே.
நன்றி, வணக்கம்.

இன்னம்பூரான்



2011/7/14 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Subashini Tremmel

unread,
Jul 14, 2011, 9:56:35 AM7/14/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
நல்ல இலக்கிய விருந்து.
 
-சுபா
2011/4/20 Innamburan Innamburan <innam...@gmail.com>
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

coral shree

unread,
Jul 16, 2011, 6:04:47 AM7/16/11
to mint...@googlegroups.com
அருமை. அருமையான சிறுகதை என்றே எடுத்துக் கொள்ளலாம் ஐயா....

2011/7/14 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

Innamburan Innamburan

unread,
Dec 4, 2011, 1:10:06 PM12/4/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." என்று கனிவான அழைப்பு விட்டு மாதம் இருபத்திரண்டு கழிந்ததால், 

நற்றிணைக்கு கடவுள் வாழ்த்து பாடிய பெருந்தேவனார், அருமையான உவமைகளை உகந்த வரிசையில் அடுக்கி, பூமியே உன் திருவடி, ஆடையோ கடல், ககனமே உன்னுடல், அதுவும் நீலமேனி, திசை காட்ட நான்கு கைகள், கதிரும்,மதியுமான கண்களிரண்டும், எங்கெங்கும் வியாபித்திருக்கும் ஆத்மஸ்வரூபன் நீ, உள்ளுறைந்து அந்தர்யாமியாக ஆட்டிப்படைப்பவனும் நீ என்றும், மாயக்கூத்தனும் நீ என்று வைணவ மந்திராக்ஷதையை ‘தூ நீராக’ தெளித்து நம்மையெல்லாம் ஆசீர்வதிக்கும் போது, வேத முதல்வனே என்று விளிக்கும் போது, திகிரியை விஷ்ணுச்சக்கரமாக சுழற்றி, மாசு கழட்டும் போது, (“ஆழிபோல் மின்னி... தீயினில் தூசுஆகும்...” என்றாள், ஆண்டாள் பிற்காலம்.) நாம் மயங்கிக்கிடக்கிறோம்.

பாடாண் திணையில், ‘கடவுள் வாழ்த்து’ என்ற துறையில் நேரிசையாசிரியப்பாவில் உவகையான வருகை தந்துள்ள

மா நிலம் சேவடி ஆக தூநீர்
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே’

என்று கடவுள் வாழ்த்துடன் புனருத்தாரணம் செய்ய விழைகிறேன். நானோ மாணவன். முடிந்தவரை சொந்த சாஹித்யம் செய்யும் தோஷம். மேதைகள், ‘"யாமும் சேறுகம். நீயிரும் வம்மின்..." என்ற அழைப்பை ஏற்றுக்கொண்டு, இவ்விழையை மேன்மை படுத்தினால், நன்மைகள் பல. எனக்கு பாடம். மடலாடலின் சுவை கூடும். த.ம.அ. வரவேற்கும். ஏதோ இது என்னுடைய படைப்பாற்றல் என்று சொல்லிக்கொள்வதற்கில்லை. படித்து பெற்ற பயனிது. மாயோனும், சீயோனும், நற்றிணையும், பரிபாடலும், திருவாய்மொழியும், பாரதம் பாடிய பெருந்தேவனாரின் சமயம், பின்னத்தூர்.அ.நாராயணசாமி ஐயர் அவர்கள் எழுதிய உரையும் விளக்கமும் என்றெல்லாம் பல விஷயங்கள் எழுதலாம். காலம் வரட்டும்.

இன்னம்பூரான்

04 12 2011

http://2.bp.blogspot.com/_k67lBiljAPY/TRf4in_YRoI/AAAAAAAAAL4/LFQU4OE2kvg/s1600/IMG_0744.JPG

IMG_0744.JPG


2011/7/16 coral shree <cor...@gmail.com>

Santhanam Swaminathan

unread,
Dec 4, 2011, 1:49:32 PM12/4/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
Dear Innamburan
Not many people know that
the Natrinai Prayer song is a Translation of 
VISHNU SAHASRANAMA DHYANA SLOKAM
beginning with Bhu Padau Yasya Nabhir.............
This has been pointed out by Tamil scholars several decades ago.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Innamburan Innamburan <innam...@gmail.com>
To: mint...@googlegroups.com
Cc: Innamburan Innamburan <innam...@googlemail.com>
Sent: Sunday, December 4, 2011 6:10 PM
Subject: Re: [MinTamil] Re: "...நீயிரும் வம்மின்..."

rajam

unread,
Dec 4, 2011, 3:01:09 PM12/4/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
காலம் இப்போதே ...

Geetha Sambasivam

unread,
Dec 4, 2011, 3:13:53 PM12/4/11
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
இது புதிய செய்தி.  நற்றிணை மொழிபெயர்ப்பு என்பதைக் கேள்விப்பட்டதில்லை. நன்றி.

2011/12/4 Santhanam Swaminathan <swam...@yahoo.com>

Innamburan Innamburan

unread,
Dec 4, 2011, 4:01:32 PM12/4/11
to mintamil
Many thanks for your response, Mr.Swami,
I have visited your blogs and could not locate the information on the Tamil scholars,
Who have pointed on the lines mentioned. Kindly post their names/ books/URLs.
Regards,
Innamburan

2011/12/4 Geetha Sambasivam <geetha...@gmail.com>

DEV RAJ

unread,
Dec 5, 2011, 8:20:31 AM12/5/11
to மின்தமிழ்

" நீயிரும் வம்மின்..."


கனிவான கனமான அழைப்பு;
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப்
பாடுவதற்கு 'வம்மின் புலவீர்' என
ஆழ்வார் அழைத்தார்.

>>> the Natrinai Prayer song is a Translation of
VISHNU SAHASRANAMA DHYANA SLOKAM
beginning with Bhu Padau Yasya Nabhir.............<<<

திரு சந்தானம் அவர்கள் சுட்டும் ஒப்பீடும்
சரியாகவே உள்ளது பெரும்பாலும் ;
மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது.


"மா நிலம் சேவடி ஆக
தூநீர்வளை நரல் பௌவம் உடுக்கை ஆக
விசும்பு மெய் ஆக திசை கை ஆக
பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக
இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய
வேத முதல்வன் என்ப
தீது அற விளங்கிய திகிரியோனே"


பூ⁴​: பாதௌ³ யஸ்ய நாபி⁴: வியத³ஸுரநில: சந்த்³ர-ஸூர்யௌ ச நேத்ரே
கர்ணாவாஶா ஶிரோ த்³யௌ​: முக²மபி த³ஹநோ யஸ்ய வாஸ்தேயம் அப்³தி⁴​: |
அந்தஸ்த²ம் யஸ்ய விஶ்வம் ஸுர-நர-க²க³-கோ³-போ⁴கி³-க³ந்த⁴ர்வ-தை³த்யை​:
சித்ரம் ரம்ரம்யதே தம் த்ரிபு⁴வந வபுஷம் விஷ்ணும் ஈஶம் நமாமி ||


மா நிலம் சேவடி ஆக - யஸ்ய பாதௌ³ பூ⁴​:

தூநீர்வளை நரல் பௌவம் உடுக்கை ஆக - (யஸ்ய) வாஸ்தேயம் அப்³தி⁴​:

பசுங் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக - (யஸ்ய) நேத்ரே ச சந்த்³ர-ஸூர்யௌ

இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய -
யஸ்ய அந்தஸ்த²ம் விஶ்வம் ஸுர - நர- க²க³-கோ³- போ⁴கி³- க³ந்த⁴ர்வ -
தை³த்யை​:


இதைப்போலவே மூன்று பதிகம் கொண்ட
ஆண்டாளின் சங்கத் தமிழ்மாலை
அச்சுதனிடம் அரிவையரை ஆற்றுப்படுத்துவதையும்,
'நீயிரும் வம்மின்' எனும் பதிற்றுப்பத்தையும்
ஒப்பிடத் தோன்றுகிறது

தேவ்

Innamburan Innamburan

unread,
Dec 5, 2011, 11:54:08 AM12/5/11
to mint...@googlegroups.com
திசை மாத்தலாமோ? சுக்கான் நம்ம கைலெ தானே. திருப்பிக்க்கலாம்.


2011/12/5 DEV RAJ <rde...@gmail.com>

Santhanam Swaminathan

unread,
Dec 5, 2011, 2:15:48 PM12/5/11
to mint...@googlegroups.com
Dear Innamburan

The Vishnu Sahasranama Reference is in my blog in the article
VISHNU SEAL IN INDUS VALLEY CIVILIZATION.
But unfortunately I did not cite the relevant reference.
I just gave the fact.
I think it it is by one of the two great Tamil scholars of the olden days
either M Ragava Iyengar or R Ragava Iyengar. I can find out and 
give you the page number, probably from Senthamiz thokuthikal.
When I lived in Madurai I used to visit Tamil Sangam and read all the 
old Senthamiz issues. Now it is available at the British Library in London.
I will find out the reference.

But as Dev pointed out it is very plain.If you keep both Sahasranama
Dhyana Sloka and NaRRinai you yourself will find it.
 
Swami
020 8904 2879
07951 370 697



From: Innamburan Innamburan <innam...@gmail.com>
To: mintamil <minT...@googlegroups.com>
Sent: Sunday, December 4, 2011 9:01 PM

Geetha Sambasivam

unread,
Dec 5, 2011, 2:36:23 PM12/5/11
to mint...@googlegroups.com
இருவரின் பகிர்வுக்கும் நன்றி.

2011/12/5 Santhanam Swaminathan <swam...@yahoo.com>
Dear Innamburan



Innamburan Innamburan

unread,
Dec 5, 2011, 3:04:29 PM12/5/11
to mint...@googlegroups.com
Thank You Sir,
I had already noted it and was pleasantly surprised. (There is another coincidence of 2011 vintage!.) But, I did not mention it as such coincidences are not rare. I have the greatest respect for
the pioneer Tamil research scholars in Mu.Raa. & Raa. Raa. I look forward to your response. In fact, if you cite the reference, I can ask my friend in Madurai to scan it and send it to us.
Regards,
Innamburan

2011/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

--

Geetha Sambasivam

unread,
Dec 5, 2011, 3:11:06 PM12/5/11
to mint...@googlegroups.com
மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.

2011/12/5 DEV RAJ <rde...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Jan 20, 2012, 1:12:31 PM1/20/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan

நீயிரும் வம்மின்

‘ இது சொல்லப்பட்டது தான்’

அம்பர்ட்டோ ஈக்கோ என்ற பிரபல இத்தாலிய இலக்கிய கர்த்தா ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, தற்கால படைப்பாளிகளுக்கு ‘இது சொல்லப்பட்டது தான்’ பிரச்னை அதிகரித்து விட்டதாகச் சொன்னார். ‘தேறலை போல கலங்கிய கடல்’, ‘இளஞ்சிவப்பு பரிதி’  போன்ற ஆயிரக்கணக்கான சொற்றொடர்களை மூவாயிரம் வருடங்கள் முன்னால், ஹோமரே, தனது அமரகாவியங்களில் பதித்து விட்டதால், அவை பஹுவேஷதாரிகளாக, பல சுற்றுக்கள் வலம் வந்து விட்டதால், இந்த பிரச்னை வலுத்து விட்டது என்றார். 

அதனால் என்ன? படைப்பு என்று பார்க்கப்போனால், ஹோமருக்கே, இந்த பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். அவருக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எகிப்தில் இலக்கியம் படைத்த காகெபெரன்சென்ப் என்பவர், ‘அலுத்து, சலித்துப்போன இலக்கிய சொற்றொடர்கள் தானே எனக்கும் கிடைக்கிறது’ என்று தன்னையே வருத்திக்கொண்டார் என்று, ‘அலுத்ததும், சலித்ததும்’ என்ற தன்னுடைய 1967 வருட கட்டுரையில் பேராசிரியர் டேவிட் பார்த் சொன்னது சிந்தனையை தூண்டுகிறது. 

எனக்கென்னம்மோ, இலக்கியம், கற்பனை, படைப்பாற்றல், இவற்றிற்கான கொடுப்பினைகள், வற்றாத ஊற்றுக்கள், என்றும் பொழியும் நீர்வீழ்ச்சிகள், ஜீவநதிகள் என்று தான் தோன்றுகிறது. இல்லாவிடின், இத்தனை ராமாயணங்களா? வால்மீகியும், கம்பனும், காளிதாசனும், துளசிதாசரும், அருணச்சால கவிராயரும், இத்தனை அற்புதமான இலக்கியங்களை நமக்கு அருளியிருக்க முடியுமா? பிரபல ஆங்கிலக்கவி எஸ்ரா பவுண்டு சொல்வதைப் போல்,‘புதியவை வந்த வண்ணம்’ உளன. ஹோமர், விர்ஜில், தாந்தே, கில்பர்ட் முர்ரே என்ற வரிசையில் கிரேக்க இலக்கியங்களின் மாறுவேடங்களை உற்று கவனித்தால், நீரோட்டங்களின் வகை தொகை நம்மை அதிசயிக்க வைக்கும். சுருங்க சொல்லின், இந்த நாடகமேடையில் நடை உடை பாவனைகள் மாறினாலும், காட்சி மாறுவதில்லை. கதை திண்ணம்.

நான் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை என்று அலுத்துக்கொள்கிறீர்களா? கதை கேளுங்கள். கதா சரித் சாகரம் என்றதொரு அருமையான கற்பனை நீரோட்டங்களின் சங்கமம், கிரேக்க இலக்கியங்களையெல்லாம் விட நீண்டதொரு இலக்கியம். சுவாரஸ்யமான பின்னணி. சிவனும், பார்வதியும் பாசத்துடன், அன்யோன்யமாக ஒரு சமயம்  கழித்ததும், யாரும் இது வரை கேட்டிருக்காத கதை ஒன்று சொல்லவேண்டும் என்று அன்பு கட்டளையிட்டாள், பார்வதி. எத்தனை நாட்களை, கதை சொல்லியே இன்பமாக, இறைவன் பொழுதை போக்கினார் என்று தெரியாது. அத்தனை நீளம். ஆனால், ஏற்கனவே புழக்கத்திலிருந்த பஞ்சதந்திரம், விக்ரமாதித்யன் பெரிய எழுத்துக்கதை (வேதாளபஞ்சவிம்சதி) எல்லாவற்றையும் நைசாக ‘கட்’ & ‘ஒட்’! போதாக்குறையாக, ஒரு சிவகணத்தின் காதில் ஒரு  அரைகுறை கதை விழ, அது கணாத்தியிடம் கிசுகிசுக்க, அவளும் பெண்புத்தியாலே, பார்வதியிடம் ‘கதை விட’, அம்பாளுக்கு சினம் பொங்கியது. காலாகாலத்தில் எல்லாரிடமும் சொல்லுங்கள்; ஓலை எழுதுங்கள்; அச்சடிக்கவும்; ‘கட்’ & ‘ஒட்’, என்று, இந்த பூலோகமானிடர்கள் உய்விக்க வேண்டி, ஆஞ்ஞை பிறப்பித்தாளாம். இது கூட டேவிட் பார்த்  கண்டு கொண்டபின், எம்மிடம் நல்வரவு. 

பரமேஸ்வரனையே ஏன் துணைக்குக் கூப்பிட்டேன்? நற்றிணை கடவுள் வாழ்த்தும், விஷ்ணு சகஸ்ரநாம தியான ஸ்லோகமும், ‘ஈயடிச்சான் காப்பி’ போல் இருந்தாலும், நீரோட்டங்கள் வெவ்வேறாக இருக்கலாம், என்பதால். 

சில சான்றோர் கருத்துக்கள்:

‘சொல்லவேண்டியது எல்லாம் ஏற்கனவே சொல்லியாச்சு. யார் காது கொடுத்துக் கேட்கிறார்கள்? சொல்லுங்கோ? அதான் மறுபடியும், மறுபடியும், கருத்தடையும் செவியில் தள்ளி...’ (ஆண்ட் ரே கைட்) ( பாருங்கோ! எப்படி ஆண்ட் ரே கைட் என்ற பிரபல ஃப்ரென்ச் இலக்கிய கர்த்தாவையும், செம்பை பாகவதரையும் இணைத்து விட்டேன்! ஶ்ரீரங்கம் மோஹனரங்கன் பார்த்தால் இலக்கிய செருக்கு என்பார். அவரை தான் ஆளையேக்காணோமே.)

‘சட்புட்’ என்று விரட்டினால், வால்ட் விட்மன்: “ஓ! நான் சொன்னதையே சொல்றேனா? நல்லது. நான் சொன்னதையே சொல்வேன்.’

வரேன்.

இன்னம்பூரான்

20 01 2012


2011/12/5 Geetha Sambasivam <geetha...@gmail.com>

Innamburan Innamburan

unread,
Apr 23, 2012, 4:16:49 PM4/23/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
நெடுங்காலமாக கிடங்கில் உறங்கும் இந்த இழை கண்ணில் பட்டது, அகஸ்மாத்தாக. தற்கால சிறுகதை இலக்கியத்தில் தென்பட்ட அழகியல் அணுகுமுறை (Aesthetic Approach) பற்றி சில வரிகள் எழுத நினைத்தேன். ஒரு அறிமுகம் இன்று. சில வரிகள், பின்னர். வாசகர்களுக்கு ஆர்வமில்லையெனில், கிடங்கு இருக்கவே இருக்கிறது.


மனம் விட்டு பேசுவது இந்த அணுகுமுறைக்கு அணி சேர்க்கிறது என்ற கருத்து நிலவுகிறது. சுவை காண்பது/ரசனை தான் அழகியலின் ஊற்று எனலாம். ஆய்வுத்திறன் இல்லையெனினும் ரசனை அனுபவம் பெற முடியும் என்பதும் உண்மை; ஆய்வுத்திறன் ரசனை அனுபவத்தைக் கூட்டும் என்பதும் உண்மை. மனம் என்னும் தோணி ரசனையை திறனாய்வுகளுக்கும் எடுத்து செல்லக்கூடும், திறனாய்வு ரசனையின் பாங்கியாக இயங்கக்கூடும் என்பதே, நான் தற்கால சிறுகதை படைப்பாளர் ஒருவரின் கதைகளை மீள்பார்வை செய்ய நினைத்ததின் பின்னணி. மொழி, மனத்தின் கைப்பாவை, இங்கு, அந்த படைப்பாளரின் சிந்தனை வளம், இலக்கிய திறன், கோர்வை, முடிச்சு எல்லாம், வாசகரின் மனத்தைத் தொட்டு, மனமகிழ்வு/அமைதி/நிறைவு/ தேட்டல்/சிந்தனை தொடர் ஆகியவற்றை வரவழைப்பதால், சுவை கூடுகிறது என்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள நினைத்தேன். 


சுவை கூடினால், அழகு உடன் வரும் என்பதில் ஐயமில்லை. சுவை கூடினால், வாசகரும்  அந்த இலக்கியத்தில் பங்கேற்க தொடங்கிவிட்டார் எனலாம். அதில் இரு துருவங்கள். கதாசிரியர் என்னுடைய அனுபவத்தை அல்லவா  அழகாக அமைத்துக் கூறியுள்ளார் என்ற வியப்பு, ஒன்று. ‘அடடா! அவர் சொல்வதை நாமும் கண்டோமே’ என்ற மனநிறைவு, மற்றொன்று.

அறுசுவை விருந்து போல அமைந்துள்ளது நமது அன்றாட வாழ்க்கை. அவரவரது ருசி வெவ்வேறு. வாழ்க்கையில் குறுக்கீடுகள் புகுந்த வண்ணம் இருப்பதால், கதாசிரியருக்கு வரத்துப்போக்குகள் கணக்கற்றவை. சில வரவேற்கப்படும்; சில நிந்திக்கப்படும். சில சிலரால் வரவேற்கப்படும்; சிலரால் நிந்திக்கப்படும். பாருங்களேன். அறிமுகமே நீண்டு விட்டது. அதில் சொல்லவேண்டியது மீதமும் இருக்கிறது.


இன்னம்பூரான்

23 04 2012



coral shree

unread,
Apr 23, 2012, 10:24:23 PM4/23/12
to mint...@googlegroups.com, Innamburan Innamburan
அருமை ஐயா.. தொடருங்கள். மிகச்சுவையாக போகும் வாய்ப்பு உள்ளது இல்லையா...

அன்புடன்
பவளா.

2012/4/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

shylaja

unread,
Apr 23, 2012, 10:31:34 PM4/23/12
to mint...@googlegroups.com
இலக்கியத்தின் ஆதாரம் வாழ்க்கை  வெறும் கற்பனை அல்ல அதன் ஊற்று மனித வாழ்விலிருந்துதான் சுரக்கிறது-- என்கிறார் பிரேம் சந்த்.தனது தூரிகையினால்  இங்குமங்குமாய் சிலகோடுகளை இழுத்து ஓர் உருவத்திற்கு முழுமையும் உயிரும் தருகின்ற  ஓவியனைப்  போன்றவன்தான் சிறுகதை எழுத்தாளன். சிறுகதை இலக்கியத்தில் அழகியல் அணுகுமுறை!  ஆர்வம் அதிகமாகிறது இ சார் ஆரம்பியுங்கள் விரைவில்!

2012/4/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
நாளும் பெரியபெருமாள் அரங்கர் நகைமுகமும்
தோளும், தொடர்ந்து என்னை ஆளும் விழியும்; துழாய் மணக்கும்
தாளும், கரமும், கரத்தில் சங்கு, ஆழியும், தண்டும், வில்லும்
வாளும் துணை வருமே தமியேனை வளைந்துகொண்டே
 
 
 
 
 
அன்புடன்
ஷைலஜா

It is loading more messages.
0 new messages