உயர்வு பொருள் 'அண்' வேர் விளர்ச்சி விளக்கம்

577 views
Skip to first unread message

seshadri sridharan

unread,
Aug 1, 2012, 7:25:04 AM8/1/12
to seshadri sridharan



தமிழ்ச் சொற்களில் அண் , அண என்று விரிந்த பாங்கு கீழே:


அணவருதல் = 1. இரையைப் பெரும் ஆர்வத்தோடு  தலையை மேலே தூக்குதல் 

 "நாரை - - - - அயிரை ஆர் இரைக்கு அணவந்தாங்கு (குறுந்:128) , "அருகெழுசிறகொடும் அணவரும் அணிமயில்" (பெருங்கதை:100)

2. மேலெடுக்கப்படுதல் "நீர்வழிக்கு அணவரும் நெடுங்கைய வாகி" (பெருங்கதை: 1:54:42) 

 அண் + அவு > அணவு > அணவு +தல்  > அணவுதல் = மேல்நோக்கிச் செல்லுதல். "அந்தர அகடுதொட்டு அணவுநீள் புகழ்" (சீவக : 1239)

அண் = மேல். அண் +அன் = அணன். அணன் = சிறப்பு பொருந்தியவன். 'ஞானப் பெருமானைச் சீர் அணனை ஏத்தும் திறம்" (இயற். நான்முகன். திருவந்; 67)

அண் + அவு > அணவு > அணா (ஒ. நோ: கனவு > கனா, களவு > களா, உணவு > உணா, சுறவு > சுறா)

அணா வாய்த்தல் = அண்ணாந்து வியந்தபடி வேடிக்கை பார்த்தல். "அணா வய்த்துக் காலங் கழிக்கிறார்" (திருவாய்: 1 : 5 : 3 ஈடு)

அண் + அவு > அணவு. அணவு > அணாவு. அணாவுதல் = எட்டுதல் " அருக்கன் மண்டலத் தணாவும் அந்தன் ஆருர்" (தேவாரம் : 2 : 101 : 1)

அணாவு > அணாவு > அணாப்பு. அணாப்புதல் = எட்டிப் பற்க்கமுடியாதவாறு மேலுயர்த்தல்;  அவ்வாறு பற்றமுடியாதவாறு ஏமாற்றுதல், ஏமாற்றுதல், "அணாப்பி ஏத்து அரம்பை மார்க்கு" 9திருப்பு :71)

அணாப்பு + இ (பெண்பாலீறு) > அணாப்பி = ஏமாற்றுபவள், "அணாப்பிகள் படிறிகள் " (தி,ருப்புகழ் : 1346) அணாப்பு = ஏமாற்றுகை.

அண் + ண் + ஆகு > அண்ணாகு > அண்ணா, அண்ணாத்தல் = 1. தலைநிமிர்நல், "நண்ணார் நாண அண்ணாந்தேகி" (புறம் : 47: 8),     2.(தலைநிமிர்ந்து) - மேலே பார்த்தல் " கன்று தன் - - - - மடப்பிடி வருத்தம் நோனாது - - - அண்ணாந்து - - - முழங்கும்" (குறுந் : 307) 3. மேல்நோக்கியிருத்தல்,  "அண்ணாந் நேந்திய வனமுலை தளரினும்" நற் : 10 : 1) அண்ணாந்து பார்த்தல் - மேல்நோக்கிப் பார்த்தல், "ஆழக்குழி நோண்டி அதிலொரு முட்டையிட்டு அண்ணாந்து பார்த்தால் -- - " (விடுகதை :256)    

அண் + (]) + நா >  அண்ணா = (மேலகத்துள்ளதாகிய -) உள்ளநாக்கு, " அண்ணா வில்ல அமைவரு வறுவாய்" (பொருந :12) அண் + (ண்) + நாக்கு > அண்ணாக்கு = உள்நாபக்கு (பொருந : 12) , அண்ணாக்கை யுரிஞ்சி மூக்கை யுயர்த்தினார் என்க" (சீவக : 2703 : நச்சர்)

அண்ணம் + தாள் + போடுதல் > அண்ணந்தாள் போடுதல் > அண்ணாந்தாள் போடுதல் = 9ஆடு, மாடு முதலியவை -) வேகமாக ஓடாதபடி கழுத்துக் கயிற்றை முன்காலுடன் சேர்த்துக் கட்டுதல் (நாட்டு வழக்கு)

அண் + ண் + அம் > அண்ணம் = மேல் வாய் (மேல் வாய்க் கூரையமைப்பு), "அண்ணம் நண்ணிய பல்" (தொல். எழுத்: 93) அண்ணப் பரடு = மேல்வாயின் பரடு (சாம்ப. அக) அண்ணவெலும்பு = மேல்வாயெலும்பு 

அண்ணம் + ஓதை > அண்ணவோதை - நாவாற சொடுக்கும் ஒலி (செ. ப. க. அக. அனு) [தொல். " அண்ணம்" எனும் சொல் பயிலுமிடங்கள் (தொல். எழுத். 83, 89, 90, 91, 93, 94, 95, 96, 99] 

அண் + ண் + அல் > அண்ணல் - 1. பெருமை "நிழிற்படுக்கும் அண்ணல் நெடுவரை" (அகம். 7 : 7 - 8) 2. தலைமை "இருதிரி  மருப்பின் அண்ணல் இரலை" (அகம் : 24:4) 'அண்ணல் யானை அடுகளத் தொழிய" (புறம்: 93: 13')3. யவன், தலைவன் "ஆடுநடை யண்ணல்" (பதிற்றுப் : 44: 7) "ஆணெழில் அண்ணலோடு" (கலித் : 9: 10) 4. அரசன் "அடுப்போர் அண்ணல்" (மதுரைக்: 207) 5. தந்தை "அண்ணலே - - - - பெற்றோன் (அரும். நி : 196) 6. அண்ணன் "அண்ணலே - - - - அண்ணன்" (நாநார்த்த : 312)

அண்ணல் =  1. சிவன் "அடையார் பெருவழி அண்ணல் நின்றோனே' (திருமந்திரம் :413), சடயுடைப் பெருமை யண்ணல்" (தேவாரம் : 4: 24 : 6)
2. முருகன் "அமரர் மேவரத் தோன்றிய அண்ணல்" (சீவக : 994) 
3. திருமால் (பெரியதி : 4: 2 10)

அண் + (ண்) + அன் > அண்ணன் = உடன்பிறந்தாருள் மூத்தவன், "எண்ணில் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ!" (கம்பர1 : 6: 36 : 218), "முன்னவன் அண்ணன் மூத்தோன்" 9சூடாநி: 2:77)

அண்ணன் = ஆண்குழந்தைக்கிடும் பெயரரீறு, (கருதுக : காளியண்ணன், முத்தண்ணன், நல்லண்ணன்)

அண் + ண் + இ >  அண்ணி = அண்ணன் மனைவி.

அண்ணன் > அணன்.  அண்ணா > அணா (விளி) அண்ணா = அண்ணன். அண்ணா > அணா = அண்ணன் "ஆலணா உன்னயிரை அஞ்சாதே கொண்டகன்றார்!" (கம்பரா : 6: 36 : 222) 

அண்ணித்தல் = 9சுவை மேம்படுதல் >) அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே! (திருமந்திரம்' 2365), "அண்ணிக்கும் அஞ்செழுத்தின் நாமத்தான்காண்" (தேவாரம் : 6: 52: 2)

அண்ண(ம்) + மலை > அண்ணமலை = உயர்ந்து நிற்கும் மலை
அண்ணமலை >  அண்ணாமலை = திருவண்ணாமலை, "அண்ணாமலை தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே" (தேவாரம் : 1: 10: 1), "அண்ணாமலை எம் அண்ணா போற்றி" (திருவாசகம் : 4: 149)

அண்ணாநாடு = திருவண்ணாமலைப் பகுதி, "அண்ணாநாட்டு எல்லையில் திருத்திகை யாற்றை யடைத்து" (தெ. இ. க: 7: 44)

அண்ணா = திருவண்ணா மலை, "அண்ணாவும் கழுக்குன்றுமாய் மலையவை வாழ்வார்" (தேவா : 3: 64 : 1)

ஆ > ஆ + அண் > ஆண் >அண். அண் + ண் + அ > அண்ண ( - மேல், உயர்ச்சி, பெருமை) > (Greek) ana = up.

(Greek) ana = up, again
(Eng) anabaptist (Gk) ana = again (anabaptism, anabaptic, anabaptize)
anabas = (gk. ana = up, and bainein = to go, anabainein - to climb)
anabasis = a going up, ascent, a militry advance up-country.
anabas = a fish of the genus anabas to which belongs the climbing perch (anabainein = to climb)
anabiosis (Gk.) ana = up bios = life.
anableps = a fish of genus anableps. (gk. ana = up)
anabolism = a chemical building up of complex substances in living matter.
anacardium
anacatharsisi = vomitting (gk. ana = up, through out Gk. anakatharsis = clearing up)(Greek)ana . (
anacharis (Gk)ana = up (charis = grace) 
anachronism (Gk) ana = up, backwards
anaclastic (Gk) ana = up backward
anacrusis
anadem = a fillet, chaplet (Gk) ana = up, deein = to bind)
anadromous = (gk) anadromos = rinning up)
anaglyph (Gk) ana = up glyphein = to engrave
anatrophy (Gk) ana = up. (Eng) an - eurism = a kind oftumour. (Gk) ana = up) 

(Eng) an - eurism = a kind of tumour.
(Gk. ana = up)
(Greek) ana > (Gothic) ana = to upon, on.
(germanic) an (swedish ) ஆ (prep.) (danish) an (prep. and adv.) (Icelandic) an (a) ( Dutch) aan (anglo saxon) on (Middle Englsih) on English) on.
on = upon, in contact with the upper. 
upon = (prep.) on )adv.) thereon.
(M>E> up +on)

July - August 2012 நற்றமிழ் இலக்கியச் சிற்றிதழில் 'உயர்வுள்ளி' எனும் தலைப்பிட்டு ஆய்வறிஞர், பேராசிரியர் ப. அருளி வழங்கிய விளக்கம்

seshadri sridharan

unread,
Aug 2, 2012, 2:30:16 AM8/2/12
to mintamil
இன்று ஆங்கிலம் அறிவியல் மொழி என்பதற்கு அடிப்படையாக விளங்குவது அதில் உள்ள கிரேக்கு மற்றும் இலத்தீன் சொற்களே. இவ்வாறு ஆங்கலத்தில் அறிவியலுக்கு பயன்படுத்தும் பல சொற்கள் கிரேக்க இலத்தீன் சொற்களானாலும் சிறப்பு என்னவோ ஆங்கிலத்திற்கு தான். தமிழை அறிவியல் மொழி அல்ல விலங்காண்டி மொழி என்று பெரியார் உள்ளிட்ட சிலரும், தமிழில் அறிவியல் வள்ர்க்கப்பட வில்லை என்று ஏங்கும் சிலரும் உணரும்படி தமிழும் அறிவியல் மொழிதான் எப்படி என்றால் ஆங்கிலத்திற்கு அறிவியல் வளத்தைக் கொடுக்கும் பல கிரேக்க இலத்தீன் சொற்கள் தமிழில் அதே ஒலியில் அதே பொருளில் வழங்குகின்றன என்று ஆய்ந்து அறிவித்தவர் பேராசிரியர் ப அருளி அவர்கள். ஆனால் தமிழில் அறிவியல் சொல் ஆக்குவோர் இதை சற்றும் உணராமல் தான்தோன்றித்தனமாக புதுச் சொல் புனைகிறார்கள் என்பது அவரது கருத்து.

ஒரு சிறு காட்டுஅருங்கலைச் சொல் அகரமுதலியில் இருந்து dynamics என்பதற்கு தமிழில் துனைமவியல் என்று சொல்லாக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான காணம் பின் வருமாறு: 

(விரைவையும் விரைந்த செயலியக்கத்தையும், விரைந்த வினையாண்மையையும் சுட்டுவதற்குரிய கருப்பொருளைத் தன்னகத்தே கொண்டிலங்கும் "துனை"  என்னும் அடிச் சொல்லினின்று (துனை + ம் + அம் >) 'துனைமம்' என்றவாறு ஒரு ஒருசொற்செப்பப் புனைவை உருவாக்கிக் கொண்டு அப் புனைவாக்கத்தினின்று '"Dynamics" என்னும் ஆங்கிலக் கலைச் சொல்லுக்கு நேரிதாக நிற்குமாறு "துனைமவியல்"என்னும் இவ்வியற்பெயர் உருவாக்கப் பெற்று ஈங்குச் சுட்டப் பெறுகின்றது]

"துனைவு" காண்க: (1) "கதழ்வும் துனைவும் விரைவின் பொருள" (தொல். சொல்: 8 : 7)
 (2) 'துனைவு நொறிலும் விசையு முடுகலும் வேகமும் விரைவே" (பிங்கலம் :2194)

விசை, வேகம், ஆற்றல் முதலிய பொருள்களை உள்ளடக்கியவாறு வளர்ந்து நின்று "துனைவு" என்னும் பழம்பழைய செந்தமிழ்ச் சொல்லின்  திரிபாகிய "dunamis" என்னும் கிரேக்கச் சொல் வழியாகவே - dynamic, dynamics, dynamism, dynamo போன்றனவாகிய பல்வேறு ஆங்கிலக் கலைச்சொற்பயில்வுகள் விளர்ந்துள்ளமையும் இவ்விடத்தே கருதத்தக்கது).               

Singanenjam Sambandam

unread,
Aug 2, 2012, 2:33:36 AM8/2/12
to mint...@googlegroups.com
வாழ்க 


2012/8/2 seshadri sridharan <ssesh...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
Aug 2, 2012, 4:40:38 AM8/2/12
to mint...@googlegroups.com
2012/8/2 seshadri sridharan <ssesh...@gmail.com>:

> இன்று ஆங்கிலம் அறிவியல் மொழி என்பதற்கு அடிப்படையாக விளங்குவது அதில் உள்ள
> கிரேக்கு மற்றும் இலத்தீன் சொற்களே. இவ்வாறு ஆங்கலத்தில் அறிவியலுக்கு
> பயன்படுத்தும் பல சொற்கள் கிரேக்க இலத்தீன் சொற்களானாலும் சிறப்பு என்னவோ
> ஆங்கிலத்திற்கு தான். தமிழை அறிவியல் மொழி அல்ல விலங்காண்டி மொழி என்று
> பெரியார் உள்ளிட்ட சிலரும், தமிழில் அறிவியல் வள்ர்க்கப்பட வில்லை என்று
> ஏங்கும் சிலரும் உணரும்படி தமிழும் அறிவியல் மொழிதான் எப்படி என்றால்
> ஆங்கிலத்திற்கு அறிவியல் வளத்தைக் கொடுக்கும் பல கிரேக்க இலத்தீன் சொற்கள்
> தமிழில் அதே ஒலியில் அதே பொருளில் வழங்குகின்றன என்று ஆய்ந்து அறிவித்தவர்
> பேராசிரியர் ப அருளி அவர்கள். ஆனால் தமிழில் அறிவியல் சொல் ஆக்குவோர் இதை
> சற்றும் உணராமல் தான்தோன்றித்தனமாக புதுச் சொல் புனைகிறார்கள் என்பது அவரது
> கருத்து.

நல்ல கருத்துப்பகிர்வு நண்பரே!

தாங்கள் சுபா சமீபத்தில் சுட்டிக்காட்டிய பேரா.பா.ரா.சுப்பிரமணியத்தின்
பேட்டியைக் கேட்டீர்களா? வேர்ச்சொல் வளமிக்க தமிழ் பற்றி நிறையப்
பேசுகிறோம்

http://voiceofthf.blogspot.de/2012/06/blog-post.html

கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா? எனும் கேள்வி
வருகிறது. அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
இதுவுமொன்று.

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Aug 2, 2012, 7:07:33 AM8/2/12
to mint...@googlegroups.com
நல்ல புரிதல் ஐயா ! உமக்கு.

2012/8/2 N. Kannan <navan...@gmail.com>

//கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா?//

கலைச் சொல்லாக்கம் ஆனாலும், அறிவியல் சொல்லாக்கமானாலும் தமிழ் இலக்கிய இலக்கண அறிவு உள்ளோர் அதில் ஈடுபடுதலே சாலவும் சிறப்பு. அஃதல்லாதாருக்கு சொல் வள அறிவு குறைவு என்பதே காரணமாம். வேர் சொல் ஆய்வு என்பது ஞானப்பிரகாசர் தொடங்கி பாவாணரால் நன்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பலரால் மேற் கொள்ளப்படும் தமிழுக்கு புதிய துறை. பேராசிரியர். ப. அருளி என்பவர் பாவாணருக்குப் பின் தோன்றிய வேர் சொல் ஆய்வாளருள் தலைமையானவர். பாவாணருடைய வேர் ஆய்விலேயே பல தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர். அவர் தலைமையில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் கலைச் சொல்லாக்கத்திற்கு என ஒரு குழு இயங்குகின்றது. அவர்களால் உருவாக்கப்பட்டதே அருங்கலைச் சொல் அகரமுதலி. இதில் 1,20,000 சொற்கள் உருவாக்கப்பட்டு 1216 பக்கங்களில் பயனுக்கு வந்துள்ளது. எனினும் இதைப் பயன்படுத்துவோர் அதிலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஆளுவோர் மிகக் குறைவு. நான் இந்த அகராதியைப் பயன்படுத்துகிறேன்.  மற்ற பிறரும் பயன்படுத்தினால் தானே அத்துறைச் சொற்கள் பரவலுறும். மிகப் பலருக்கு இப்படி ஒரு அகராதி இருப்பதே தெரியாது. ஆக அகராதியை உருவாக்கினால் மட்டும் போதாது அது அது பரவலுற வேண்டும்.


//அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
இதுவுமொன்று.- நா.கண்ணன்//

அறிவியல் அறிந்தோர் கூட ஆங்கிலத்தில் அச் சொல்பிறப்பு எப்படி ஏற்பட்டது என்று அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகையோரால் மொழிபெயர்ப்பும் புதுச் சொல்லாக்கமும்ம இயலவே இயலாது. தமிழறிந்தோரைக் கேட்கவே வேண்டாம். தம் சம்பளத்தில் தமிழ் நூல்களை வாங்க்க் கூட காசு ஒதுக்காதவர்கள், இவறிகள் (கஞ்சர்கள்). அகராதி ஆக்கத்திற்கு இவர்களை எதிர்பார்க்க்க் கூடாது. அரசு தான் இவ் அருங்கலைச் சொற்கள் பாட நூல்களில் பயிலப் பட ஏதேனும் செய்ய வேண்டும்.

பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க் கேடானது.

"நம் செம்மொழி" எனும் நூலூள், 2005,  பேரா. ப. அருளி தமிழைப் பற்றி கூறுவது யாதெனில், அது பின்வருமாறு: (பக்கம் 45 - 46)

கடந்தியன்ற ஈராயிரம் ஆண்டுகால அளவிடையில் இருபத்தேழு மொழிகள் த்த்தம் சொற்களைக் கொண்டு தபிழைத் தாக்கியுள்ளன; தழுவியள்ளன! சற்றேறக்குறைய  ஓர் இருபதினாயிரம் சொற்கள், நம் தமிழரின் நாக்களிடையே புரண்டெழுந்துள்ளன! பல்லாயிரம் நூல்களிடையே பரவலுறப் பதிவுற்றுள்ளன! ஈராயிரமாண்டுகளாக இத் தாக்குதல் ஒரு தொடர்வினையாகவே நம் மொழிக்கண் இடைவிடாது மேற்கொள்ளப் பெற்று வருகின்றது ஆங்கிலமொழி மிகப் பேரளவிலான கடுந்தாக்குதலொன்றை இன்று நிகழ்த்தி வருகின்றது.

அயற்பொருளை துப்பியெறியும் நுரையீரலைப் போல! - -

ஆயினும் - ந்ம் தமிழ் மொழியோ - எற்றுக்கும் சற்றும் அசைந்து கொடாது - அவையாவற்றையும் அதன் மேலோட்டுப் பகுதி எல்லையிலேயே படர்ந்து கிடக்குமாறும்- ஒட்டவிடாதும் தொடர்ந்து உயிர்த்து வருகின்றது!   நம்மூக்குத் துளைகளின் வழியாக மூச்சுக் குழல் ஊடாக்க் காற்றுடனே கலந்தியைந்து நுரையீரலுள் நுழையும் ஓர் அயற்பொருள்  9அது இம்மிளவிருப்பினும் இம்மியினுஞ் சின்னஞ்சிறிய நுண்மியளவிருப்பினும்) எதுவாயினும் - அதனை அறுநூறு அயிரிமாத்திரி (kilometer) வேகத்தில்மையும் வீச்சொடு தும்மலெழுப்பி விரைவாரப் புறந்துப்பியெறியும் வினைவகைமையைப் போன்றதே - ந்ம் மொழியும் வினையாற்றுகின்றது! ஆயிரக் கணக்கான அயற்பொருள்களாகிய பிறமொழிச் சொற்களை உளவாங்கியவாறிருந்துங் கூட- உரிய காலங்களில் ந்ம்தமிழ் மொழி அவற்றைத் துப்பியெறிந்தெற்றுவது என்பது ஓர் இயற்கை தொடர்வினையாகவே உள்ளது!


பக்கம் 63 - 64

சமறகிருதத்தையே ஏணியிலேற்றும் அகராதியியலர் ! . . . 

கிரேக்க இலத்தீன மொழிகளுக்குரிய பெரிய பெரிய அகராதிகளைத் தொகுத்துள்ள அகராதியிலரிற் பெரும்பாலரும் - அவ்வம் மொழிகளின் சொற்களுக்குரிய மூலவேர் காட்டுகையில் சமற்கிருதத்தையே  எக்கி - எம்பி - எகிறி ஏணியிலேற்றி வைக்கும் வழக்கத்தினராக உள்ளமையை - அவற்றைப் படிக்கும் போதும் ஆயும்போதும் கண்டு நோக்காடே கொள்ள வேண்டியுள்ளது!

அப் படிவுகட்டு மூலச் சொந்தக்காரர்கள் - நம் தமிழர்கள்

கிரேக்க இலத்தீன மொழிகள் தோற்றத்திற்குரிய அடிப்படைத் தாய்மொழியாகத் தமிழ்மொழியே விளங்கியுள்ள காரணக்கருவை உலகம் விளங்கிக் கொள்ளப் போகும் காலம் மிக அண்மி வருகின்றது! தமிழையும் - இதன் இனவகைப்பட்ட தமிழிய (திரவிட) மொழிக் கூறுகளையும் வயணமாய்த்  துறுத்துக் கொண்டுள்ள சமற்கிருத்த்திலுள்ள கருத்துச்சொற்களின் படிவுகளின் சொல்வரலாறு அறியாமலேயே மேலையர் மயங்கியுள்ளனர்! அப் படிவுகட்கு மூலச் சொந்தக்காரர்கள் தமிழர்கள் என்னும் வரலாற்றுண்மையை அவர்கள் அறியும் வாய்ப்பு நிகழவில்லை! அதுவரை உலகில் இந்நிலை நீடிக்கத்தான் நீடிக்கும்.










N. Kannan

unread,
Aug 2, 2012, 7:56:18 AM8/2/12
to mint...@googlegroups.com
2012/8/2 seshadri sridharan <ssesh...@gmail.com>:

< அருங்கலைச் சொல் அகரமுதலி. இதில் 1,20,000 சொற்கள்
> உருவாக்கப்பட்டு 1216 பக்கங்களில் பயனுக்கு வந்துள்ளது. எனினும் இதைப்
> பயன்படுத்துவோர் அதிலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஆளுவோர் மிகக்
> குறைவு. நான் இந்த அகராதியைப் பயன்படுத்துகிறேன். மற்ற பிறரும்
> பயன்படுத்தினால் தானே அத்துறைச் சொற்கள் பரவலுறும். மிகப் பலருக்கு இப்படி ஒரு
> அகராதி இருப்பதே தெரியாது. ஆக அகராதியை உருவாக்கினால் மட்டும் போதாது அது அது
> பரவலுற வேண்டும்.
>

அன்பரே:

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நா.கந்தசாமி முன்பு ‘சுபமங்களா’ பேட்டிய்ல்
சொன்னார், ‘நான் அறிந்தது 100 சொற்கள்தான். அதைக்கொண்டு வாழ்கிறேன்’
என்று. யோசித்துப்பார்த்தால் ஒரு தமிழனக்குத் தேவையான சொல்வளம் 100
போதும். ஆயினும் அறிவியல் வளரும் வேகத்தில் 100 சொல்லோடு இருந்துவிட
முடியாது. புதிது, புதிதாகக் கற்க வேண்டும்.

ஆழமான வேர்வளமுள்ள தமிழ்ச் சொற்களை நிறையப் பரவலாக்குங்கள்.
பழகிக்கொள்கிறோம். இது தொடர்ந்து நடைபெற வேண்டியது.

என்னைப் பொறுத்தவரை மாற்றுத்தமிழ்ச் சொல் தெரியாத போதுதான்
ஆங்கிலத்திற்குத் தாவுகிறேன். பெரும்பாலும் ‘வேறுவகையில்’
சொல்லிப்பார்க்கிறேன் (அதாவது கூர் சொல் கிடைக்காத போது).


> பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க்
> கேடானது.
>

என்ன இப்படி ஒரே போடாகப்போட்டுவிட்டீர்கள்!! அவர் அப்படி என்ன தவறாகச் சொல்கிறார்?

நா.கண்ணன்

விஜயராகவன்

unread,
Aug 2, 2012, 8:40:47 AM8/2/12
to மின்தமிழ்
இதெல்லாம் ஞா.தேவநேயன்/ மறைமலை அடிகளில் வழி வந்த தமிழ் வெறி பதிப்புகள்.
இதெல்லாம் அறிவியல் தமிழுக்கோ, எந்த வித தமிழுக்கோ ஒரு இம்மி கூட உதவியாக
இருக்கப் போவதில்லை. மதிவாணன், அருளி போன்றோர், மக்கள் வரிப்பணத்தில்
இதைப்போல் வெறியை உண்டாக்குவது ஜனநாயகத்திற்க்கு உபகாரம் அல்ல. தமிழில்
அறிவு சார்ந்த முறை இவர்களால் நன்றாக மூழ்கடிக்கப்படுகிறது. மொழி வெறி
அல்லது மொழி துதி ஒன்றுக்கும் உபயோகம் இல்லை.


வகொவி


On Aug 2, 1:07 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நல்ல புரிதல் ஐயா ! உமக்கு....
>
> 2012/8/2 N. Kannan <navannak...@gmail.com>


>
> //கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
> யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா?//
>
> கலைச் சொல்லாக்கம் ஆனாலும், அறிவியல் சொல்லாக்கமானாலும் தமிழ் இலக்கிய இலக்கண
> அறிவு உள்ளோர் அதில் ஈடுபடுதலே சாலவும் சிறப்பு. அஃதல்லாதாருக்கு சொல் வள
> அறிவு குறைவு என்பதே காரணமாம். வேர் சொல் ஆய்வு என்பது ஞானப்பிரகாசர் தொடங்கி
> பாவாணரால் நன்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பலரால் மேற் கொள்ளப்படும்
> தமிழுக்கு புதிய துறை. பேராசிரியர். ப. அருளி என்பவர் பாவாணருக்குப் பின்
> தோன்றிய வேர் சொல் ஆய்வாளருள் தலைமையானவர். பாவாணருடைய வேர் ஆய்விலேயே பல
> தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர். அவர் தலைமையில் தஞ்சைத் தமிழ்ப்
> பல்கலைக் கழகத்தில் கலைச் சொல்லாக்கத்திற்கு என ஒரு குழு இயங்குகின்றது.

> அவர்களால் உருவாக்கப்பட்டதே *அருங்கலைச் சொல் அகரமுதலி.* இதில் 1,20,000


> சொற்கள் உருவாக்கப்பட்டு 1216 பக்கங்களில் பயனுக்கு வந்துள்ளது. எனினும் இதைப்
> பயன்படுத்துவோர் அதிலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஆளுவோர் மிகக்
> குறைவு. நான் இந்த அகராதியைப் பயன்படுத்துகிறேன்.  மற்ற பிறரும்
> பயன்படுத்தினால் தானே அத்துறைச் சொற்கள் பரவலுறும். மிகப் பலருக்கு இப்படி ஒரு
> அகராதி இருப்பதே தெரியாது. ஆக அகராதியை உருவாக்கினால் மட்டும் போதாது அது அது
> பரவலுற வேண்டும்.
>
> //அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
> அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
> இதுவுமொன்று.- நா.கண்ணன்//
>
> அறிவியல் அறிந்தோர் கூட ஆங்கிலத்தில் அச் சொல்பிறப்பு எப்படி ஏற்பட்டது என்று
> அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகையோரால் மொழிபெயர்ப்பும் புதுச்
> சொல்லாக்கமும்ம இயலவே இயலாது. தமிழறிந்தோரைக் கேட்கவே வேண்டாம். தம்
> சம்பளத்தில் தமிழ் நூல்களை வாங்க்க் கூட காசு ஒதுக்காதவர்கள், இவறிகள்
> (கஞ்சர்கள்). அகராதி ஆக்கத்திற்கு இவர்களை எதிர்பார்க்க்க் கூடாது. அரசு தான்
> இவ் அருங்கலைச் சொற்கள் பாட நூல்களில் பயிலப் பட ஏதேனும் செய்ய வேண்டும்.
>
> பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க்
> கேடானது.
>
> "நம் செம்மொழி" எனும் நூலூள், 2005,  பேரா. ப. அருளி தமிழைப் பற்றி கூறுவது
> யாதெனில், அது பின்வருமாறு: (பக்கம் 45 - 46)
>

> *கடந்தியன்ற ஈராயிரம் ஆண்டுகால அளவிடையில் இருபத்தேழு மொழிகள் த்த்தம்


> சொற்களைக் கொண்டு தபிழைத் தாக்கியுள்ளன; தழுவியள்ளன! சற்றேறக்குறைய  ஓர்
> இருபதினாயிரம் சொற்கள், நம் தமிழரின் நாக்களிடையே புரண்டெழுந்துள்ளன!
> பல்லாயிரம் நூல்களிடையே பரவலுறப் பதிவுற்றுள்ளன! ஈராயிரமாண்டுகளாக இத்
> தாக்குதல் ஒரு தொடர்வினையாகவே நம் மொழிக்கண் இடைவிடாது மேற்கொள்ளப் பெற்று
> வருகின்றது ஆங்கிலமொழி மிகப் பேரளவிலான கடுந்தாக்குதலொன்றை இன்று நிகழ்த்தி

> வருகின்றது.*
> *
> *
> *அயற்பொருளை துப்பியெறியும் நுரையீரலைப் போல! - -*
> *
> *
> *ஆயினும் - ந்ம் தமிழ் மொழியோ - எற்றுக்கும் சற்றும் அசைந்து கொடாது -


> அவையாவற்றையும் அதன் மேலோட்டுப் பகுதி எல்லையிலேயே படர்ந்து கிடக்குமாறும்-
> ஒட்டவிடாதும் தொடர்ந்து உயிர்த்து வருகின்றது!   நம்மூக்குத் துளைகளின் வழியாக
> மூச்சுக் குழல் ஊடாக்க் காற்றுடனே கலந்தியைந்து நுரையீரலுள் நுழையும் ஓர்
> அயற்பொருள்  9அது இம்மிளவிருப்பினும் இம்மியினுஞ் சின்னஞ்சிறிய
> நுண்மியளவிருப்பினும்) எதுவாயினும் - அதனை அறுநூறு அயிரிமாத்திரி (kilometer)
> வேகத்தில்மையும் வீச்சொடு தும்மலெழுப்பி விரைவாரப் புறந்துப்பியெறியும்
> வினைவகைமையைப் போன்றதே - ந்ம் மொழியும் வினையாற்றுகின்றது! ஆயிரக் கணக்கான
> அயற்பொருள்களாகிய பிறமொழிச் சொற்களை உளவாங்கியவாறிருந்துங் கூட- உரிய
> காலங்களில் ந்ம்தமிழ் மொழி அவற்றைத் துப்பியெறிந்தெற்றுவது என்பது ஓர் இயற்கை

> தொடர்வினையாகவே உள்ளது!*
> *
> *
> *
> *
> *பக்கம் 63 - 64*
> *
> *
> *சமறகிருதத்தையே ஏணியிலேற்றும் அகராதியியலர் ! . . . *
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகளுக்குரிய பெரிய பெரிய அகராதிகளைத் தொகுத்துள்ள


> அகராதியிலரிற் பெரும்பாலரும் - அவ்வம் மொழிகளின் சொற்களுக்குரிய மூலவேர்
> காட்டுகையில் சமற்கிருதத்தையே  எக்கி - எம்பி - எகிறி ஏணியிலேற்றி வைக்கும்
> வழக்கத்தினராக உள்ளமையை - அவற்றைப் படிக்கும் போதும் ஆயும்போதும் கண்டு

> நோக்காடே கொள்ள வேண்டியுள்ளது!*
> *
> *
> *அப் படிவுகட்டு மூலச் சொந்தக்காரர்கள் - நம் தமிழர்கள்*
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகள் தோற்றத்திற்குரிய அடிப்படைத் தாய்மொழியாகத்


> தமிழ்மொழியே
>

> read more »

N. Kannan

unread,
Aug 2, 2012, 9:06:44 AM8/2/12
to mint...@googlegroups.com
2012/8/2 விஜயராகவன் <vij...@gmail.com>:

> இதெல்லாம் ஞா.தேவநேயன்/ மறைமலை அடிகளில் வழி வந்த தமிழ் வெறி பதிப்புகள்.
> இதெல்லாம் அறிவியல் தமிழுக்கோ, எந்த வித தமிழுக்கோ ஒரு இம்மி கூட உதவியாக
> இருக்கப் போவதில்லை. மதிவாணன், அருளி போன்றோர், மக்கள் வரிப்பணத்தில்
> இதைப்போல் வெறியை உண்டாக்குவது ஜனநாயகத்திற்க்கு உபகாரம் அல்ல. தமிழில்
> அறிவு சார்ந்த முறை இவர்களால் நன்றாக மூழ்கடிக்கப்படுகிறது. மொழி வெறி
> அல்லது மொழி துதி ஒன்றுக்கும் உபயோகம் இல்லை.
>
>
> வகொவி


உண்மையிலேயே தமிழ் அறிந்தோர் யார்? யார் சொல்லும் வேர்ச்சொல் தமிழ்?
உண்மை? என்று எப்படிக் காண்பது? தமிழ் என்பதில் மறைந்திருக்கும் சாதீயம்,
அரசியல் வலுவானது? எதிர், எதிர் அணிகளையே நான் கண்ணுறுகிறேன்.

ஒரு காலத்தில் சங்கம் வைத்து தமிழைச் செந்தரத்துடன் வைத்திருந்தனர்.
மிகக்கடுமையான நிபந்தனைகள் இருந்தன. 21ம் நூற்றாண்டுத் தமிழகத்தில் ஏன்
சங்கம் (அகாதமி) உருவாகவில்லை?

நா.கண்ணன்

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 2, 2012, 9:33:05 AM8/2/12
to mint...@googlegroups.com
கண்ணன் ஐயா

நமது மின்தமிழ் எதற்கு இருக்கிறது?

நாமே ஏன் ஒர் சங்கம் அமைக்கக்கூடாது?

வேறு யாரேனும் செய்தால் தான் சங்கமா? :))

அன்புடன்,

தி.பொ.ச.



2012/8/2 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
அன்புடன்,

திருத்தம் பொன்.சரவணன்
அருப்புக்கோட்டை.
.....................................................................................
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
அல்லது செய்தல் ஓம்புமின்!
......................................................................................

தமிழ் இலக்கியங்களைப் புதிய கோணங்களில் காண: http://thiruththam.blogspot.com

திருக்குறளுக்கான புதிய விளக்க உரைகளைப் படிக்க: http://kuraluraikal.blogspot.com

விஜயராகவன்

unread,
Aug 2, 2012, 9:35:44 AM8/2/12
to மின்தமிழ்
On Aug 2, 3:06 pm, "N. Kannan" <navannak...@gmail.com> wrote:
> 2012/8/2 விஜயராகவன் <viji...@gmail.com>:

>
> > இதெல்லாம் ஞா.தேவநேயன்/ மறைமலை அடிகளில் வழி வந்த தமிழ் வெறி பதிப்புகள்.
> > இதெல்லாம் அறிவியல் தமிழுக்கோ, எந்த வித தமிழுக்கோ ஒரு இம்மி கூட உதவியாக
> > இருக்கப் போவதில்லை. மதிவாணன், அருளி போன்றோர், மக்கள் வரிப்பணத்தில்
> > இதைப்போல் வெறியை உண்டாக்குவது ஜனநாயகத்திற்க்கு உபகாரம் அல்ல. தமிழில்
> > அறிவு சார்ந்த முறை இவர்களால் நன்றாக மூழ்கடிக்கப்படுகிறது. மொழி வெறி
> > அல்லது மொழி துதி ஒன்றுக்கும் உபயோகம் இல்லை.
>
> > வகொவி
>
> உண்மையிலேயே தமிழ் அறிந்தோர் யார்? யார் சொல்லும் வேர்ச்சொல் தமிழ்?
> உண்மை? என்று எப்படிக் காண்பது? தமிழ் என்பதில் மறைந்திருக்கும் சாதீயம்,
> அரசியல் வலுவானது? எதிர், எதிர் அணிகளையே நான் கண்ணுறுகிறேன்.

இப்படி பொதுவாக சொல்வதும், கையை பிசைப்பதும் உதவுவதில்லை. தமிழில்
நுரையீரலில் உள்ள வெளிமொழி சொற்களை துப்பி, துப்பி தமிழை “காப்பது”
என்பது Pathological statements, psychological problems. அப்படிப்பட்ட
உருவகமே அப்படி சொல்பவர்கள் சாதாரண , காமன் சென்ஸ் உலகத்தில் இல்லை என
சொல்லலாம். (தமிழ்) ப்யூரிடாசினத்தின் உச்ச கொம்புகள் அருளி, மதிவாணன்,
ஞா.தேவநேயன் போன்றோர்.

இதைப்போல் “சலவை பட்டாளங்கள்’ தமிழை உலக அறிவுலிருந்து தனியாக ஒரு
சுவரெழுப்பி வைப்பர், அவர்கள் கருத்து தமிழ்நாட்டுக்கு வெளியில்
சிரிப்பைதான் கொடுக்கும்.அதற்கு மேல் சமஸ்கிருதத்தின் மேல் ஒரு பொறாமை,
வயத்தெரிச்சல், உலக மொழிகளுக்கு தமிழ்தான் “வேர்”, “தாய்” போன்ற
முட்டாள்தனங்களையும் பார்க்கலாம்.

முட்டாள்தனமான அடிப்படையிலிருந்து எப்படி உபயோகமான கருத்துகள் வரும்??


உலக அளவில் தமிழ் அகாடமிக்குகள் ஜோக்கர்களாக ஆகி வருகின்றனர்

வகொவி

N. Kannan

unread,
Aug 2, 2012, 10:51:35 AM8/2/12
to mint...@googlegroups.com
2012/8/2 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

> கண்ணன் ஐயா
>
> நமது மின்தமிழ் எதற்கு இருக்கிறது?
>
> நாமே ஏன் ஒர் சங்கம் அமைக்கக்கூடாது?
>
> வேறு யாரேனும் செய்தால் தான் சங்கமா? :))
>


அன்புள்ள சரவணன்:

கேட்கவே ஆறுதலாக உள்ளது. என்னைப் பொறுத்தவரை, தமிழில் சிந்தித்து,
தமிழில் எழுதி, தமிழால் செயல்படவே ஆசைப்படுகிறேன். என் கொரிய, ஜப்பானிய,
ஜெர்மன் நண்பர்கள் அவ்வாறே தத்தம் தாய்மொழியிலேயே செயல்படுகின்றனர்.
பயன்பாட்டில் இல்லையெனில் தாய்மொழி கூட அந்நியப்பட்டுப் போகும்! அதுதான்
நமக்கு நடந்திருக்கிறது.

சங்கம் கண்ட காலத்தில் மிகவும் கறாராக இருந்திருக்கின்றனர். நக்கீரன்
சிவனுடன் சண்டை போட்டு இருக்கிறான். திருமங்கை ஆழ்வார் திருமாலைக்
கூப்பிட்டு நீ! வா! தமிழ் சொல்லித்தருகிறேன்! என்று சொல்லியிருக்கிறார்.
நம்மாழ்வாரின் தமிழுக்கு தமிழுலகம் சிரம் தாழ்த்தினாலும் அவரது கவிதையும்
சங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே புலவர்கள் புழக்கத்திற்கு
வந்திருக்கிறது. இப்படியொரு மொழிப்பற்று மிகுந்த ஒரு கலாச்சாரம் இன்று
அடிவருடிகளாக, மேடையில் மல்லாக்க விழுவதைக் காணும் போது வருத்தமாக
இருக்கிறது. பாரதி உறுமினான். பின்னால் திருலோகு உறுமியிருக்கிறார்.
பாரதிதாசனின் தமிழ் பற்று சாதீயத்தால் அழுக்குற்றது. அதன் பின் வந்தோர்
அரசியல் காரணங்களுக்காக பற்றை அடமானம் வைத்துவிட்டனர்.

நாம் எப்படியொரு செந்தரக்குழுவை உருவாக்குவது? நிர்வகிப்பது? புலமைசார்
பெருந்தகைகள் தோள் கொடுப்பரோ?

நா.கண்ணன்

seshadri sridharan

unread,
Aug 2, 2012, 11:35:08 AM8/2/12
to mint...@googlegroups.com
//இதெல்லாம் அறிவியல் தமிழுக்கோ, எந்த வித தமிழுக்கோ ஒரு இம்மி கூட உதவியாக இருக்கப் போவதில்லை//
இதை தமிழர் சொல்ல வேண்டும். தமிழே வேண்டாம் என்போர் இதில் எத்தனை கருத்து சொன்னாலும் அது எடுபடாது. 

//மதிவாணன், அருளி போன்றோர், மக்கள் வரிப்பணத்தில் இதைப்போல் வெறியை உண்டாக்குவது ஜனநாயகத்திற்க்கு உபகாரம் அல்ல. தமிழில்அறிவு சார்ந்த முறை இவர்களால் நன்றாக மூழ்கடிக்கப்படுகிறது. மொழி வெறி அல்லது மொழி துதி ஒன்றுக்கும் உபயோகம் இல்லை//

பிற மொழிச் சொல் இருக்கலாம் என்றால் தனியே தமிழில் கலைச் சொல்லாக்கம் என்ற துறையே தேவை இல்லை.. விசைய ராகவரால் இந்தி வளர்ச்சித் துறைக்கு சென்று ஆங்கிலச் சொல் பயன்படுத்துங்கள் என்று  சொல்ல முடியுமா? இந்தி வளர்ச்சி இந்தி வெறியை வளர்க்கிறது என்று சொல்ல முடியுமா ? இந்திச் சொல்லாக்குனர் அறிவியல் அறிவை மூழ்க்கடிக்கின்றனரா? இல்லை என்பது தானே விடை!    தமிழும் அப்படித் தான். 

//இதைப்போல் “சலவை பட்டாளங்கள்’ தமிழை உலக அறிவுலிருந்து தனியாக ஒரு சுவரெழுப்பி வைப்பர்,//

தமிழைத் தமிழ் ஆக்குவது எப்படி தனிமைப்படுத்துவதாகும் 

//.அதற்கு மேல் சமஸ்கிருதத்தின் மேல் ஒரு பொறாமை,வயத்தெரிச்சல், உலக மொழிகளுக்கு தமிழ்தான் “வேர்”, “தாய்” போன்ற முட்டாள்தனங்களையும் பார்க்கலாம்.//

யம்மாடியோவ்!! இதில் வகொவியின் உண்மையான தன்மொழி இன உணர்வு பளிச்சிடுகிறது. அது தான் சமற்கிருதத்திற்கு  தமிழ் ஈடா!  என்று  சினம் பொத்துக்கொண்டு வருகிறது. அவர் உண்மையான ஆரியர் அல்லவா?  இவருக்கு உள்ள குணங்களை எல்லாம் தமிழர் மேல் அப்படியே சாற்றுகிறார். 

//முட்டாள்தனமான அடிப்படையிலிருந்து எப்படி உபயோகமான கருத்துகள் வரும்??//

அப்படியானால் சமற்கிருதம் உலக மொழிகளின் தாய் என்பது முட்டாள்தனமென்று ஒப்புக்கொள்கிறீரா ?

சேசாத்திரி 



விஜயராகவன்

unread,
Aug 2, 2012, 12:05:54 PM8/2/12
to மின்தமிழ்
சேசாத்திரி

உங்களுக்கோ, உங்கள் குருவாகிய அருளி அல்லது மதிவாணருக்கோ இன வாதம்,தாய்
மொழி மைய வாதத்துக்கு அப்பால் சிந்தனை செய்ய முடியவில்லை.

தற்கால மொழியியல், அறிவியல் அடிப்படைகள் கொஞ்சம்கூட உங்களுக்கு அதாவது
தனித்தமிழர்களுக்கு ஏறவில்லை.

On Aug 2, 5:35 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> //இதெல்லாம் அறிவியல் தமிழுக்கோ, எந்த வித தமிழுக்கோ ஒரு இம்மி கூட
> உதவியாக இருக்கப்
> போவதில்லை//
> இதை தமிழர் சொல்ல வேண்டும். தமிழே வேண்டாம் என்போர் இதில் எத்தனை கருத்து
> சொன்னாலும் அது எடுபடாது.


ஏன் இந்த போலியான இனமைய வாதம்? ஒரு ஆங்கிலேயர் சொன்னா தப்பா? ஒரு மலையாளி
சொன்னால் தப்பா? தெலுங்கர் சொன்னா உங்களுக்கு ஏறாதா ? யார் தமிழர் என
உங்ககிட்ட சர்டிபிகேட் வாங்கணுமா? நான் சொன்ன குற்றச்சாற்றுகளை உடனே
அப்பட்டமாக நிரூபித்து விட்டீர்களே !!!

>
> //மதிவாணன், அருளி போன்றோர், மக்கள் வரிப்பணத்தில் இதைப்போல் வெறியை
> உண்டாக்குவது ஜனநாயகத்திற்க்கு உபகாரம் அல்ல. தமிழில்அறிவு சார்ந்த முறை
> இவர்களால் நன்றாக மூழ்கடிக்கப்படுகிறது. மொழி வெறி அல்லது மொழி துதி
> ஒன்றுக்கும் உபயோகம் இல்லை//
>
> பிற மொழிச் சொல் இருக்கலாம் என்றால் தனியே தமிழில் கலைச் சொல்லாக்கம் என்ற
> துறையே தேவை இல்லை.. விசைய ராகவரால் இந்தி வளர்ச்சித் துறைக்கு
> சென்று ஆங்கிலச் சொல் பயன்படுத்துங்கள் என்று  சொல்ல முடியுமா? இந்தி வளர்ச்சி
> இந்தி வெறியை வளர்க்கிறது என்று சொல்ல முடியுமா ? இந்திச் சொல்லாக்குனர்
> அறிவியல் அறிவை மூழ்க்கடிக்கின்றனரா? இல்லை என்பது தானே விடை!    தமிழும்
> அப்படித் தான்.


ஹிந்தி பேச்சுகளையும், எழுத்துகளையும் பாருங்கள், இன்னும் ஆங்கிலம்
இருக்கும். தற்கால ஜெர்மன் மொழியை பாருங்கள், கேளுங்கள் , பல ஆங்கில
வார்த்தைகள் இருக்கும்

>
> //இதைப்போல் “சலவை பட்டாளங்கள்’ தமிழை உலக அறிவுலிருந்து தனியாக ஒரு சுவரெழுப்பி
> வைப்பர்,//
>
> தமிழைத் தமிழ் ஆக்குவது எப்படி தனிமைப்படுத்துவதாகும்
>
> //.அதற்கு மேல் சமஸ்கிருதத்தின் மேல் ஒரு பொறாமை,வயத்தெரிச்சல், உலக
> மொழிகளுக்கு தமிழ்தான் “வேர்”, “தாய்” போன்ற முட்டாள்தனங்களையும்
> பார்க்கலாம்.//
>
> யம்மாடியோவ்!! இதில் வகொவியின் உண்மையான தன்மொழி இன உணர்வு பளிச்சிடுகிறது.
> அது தான் சமற்கிருதத்திற்கு  தமிழ் ஈடா!  என்று  சினம் பொத்துக்கொண்டு
> வருகிறது. அவர் உண்மையான ஆரியர் அல்லவா?  இவருக்கு உள்ள குணங்களை எல்லாம்
> தமிழர் மேல் அப்படியே சாற்றுகிறார்.


தமிழ் (தற்கால தமிழ்) வேறு எந்த மொழிக்கும் “தாய்” இல்லை, மலையாளத்துக்கு
‘தாய்’ இல்லை, தெலுங்குக்கு ‘தாய்’ இல்லை, உருதுக்கு ‘தாய்’ இல்லை,
பிரெஞ்சுக்கு ‘தாய்’ இல்லை , சம்ச்கிருதம் , கிரேக்கம், எதற்க்கும்
‘தாய்’ இல்லை.

இது தனித்தமிழர்களின் கிணற்றுத்தவளை மனப்பான்மை.

>
> //முட்டாள்தனமான அடிப்படையிலிருந்து எப்படி உபயோகமான கருத்துகள் வரும்??//
>
> அப்படியானால் சமற்கிருதம் உலக மொழிகளின் தாய் என்பது முட்டாள்தனமென்று
> ஒப்புக்கொள்கிறீரா ?
>
> சேசாத்திரி

சமஸ்கிருதம் ஏன் இந்த அப்செஷ்ஷன் ; சம்ஸ்கிருதத்தை இழுக்காமல் தமிழ்
பற்றி பேச முடியாதா??

சம்ஸ்கிருதம் உலக மொழிகளின் தாய் என யாரும் சொல்லவில்லை; நீங்களே உங்கள்
பூச்சாண்டிகளுடன் பேசுகிறீர்கள்.


இந்த குறுகிய பார்வையுடன் உங்கள் குருக்களல் ஒரு ஆக்கபூர்வமான செயலும்
செய்யமுடியாது

நீங்கள் ஞா.தேவநேயன் /அருளி/ மதிவாணனின் நேரடி வாரிசு என
நிரூபிக்கிறீர்கள்.


மெட்ராஸ் டமில் லெக்சிகான் இன்றும் உலக அளவில் ஆய்வாளர்களல் பார்த்து ,
கன்சல்ட் செய்யப்படுகிறது, இன்றும் மெச்சப்படுகிறது.

ஆத்திரத்தின் பயிரான மதிவாணரின் வேற்சொல் “ஆராய்ச்சிகளை” யாரும் அறுவடை
செய்யமாட்டார்கள்


“விசை”ராகவன் , உண்மையான ஆரியன்

seshadri sridharan

unread,
Aug 2, 2012, 10:37:43 PM8/2/12
to mint...@googlegroups.com
விஜயராகவன் 
//உங்களுக்கோ, உங்கள் குருவாகிய அருளி அல்லது மதிவாணருக்கோ இன வாதம்,தாய் மொழி மைய வாதத்துக்கு அப்பால் சிந்தனை செய்ய முடியவில்லை//

இது தமிழே அல்ல என்று சுட்டிக் காட்டி இதுதான் தமிழ் என்று எடுத்துரைப்பது எந்த வகையில் இனவாதம் ஆகும். தமிழ் மற்ற மொழிகள் போன்றது அன்று. .அது கிற மொழிக் கலப்பை பல காலமாக எதிர்த்தே வந்துள்ளது. மதடிப்பைடையை ஏற்றவர்கள் தாம் சமற்கிருத பிராகிருத சொற்களை தலை மேல் கொண்டு தம் மொழி கெட தாமே காரணமாயினர். 

//தற்கால மொழியியல், அறிவியல் அடிப்படைகள் கொஞ்சம்கூட உங்களுக்கு அதாவது தனித்தமிழர்களுக்கு ஏறவில்லை//

இக்காலம் பழங்காலம் காலம் என்பதெல்லாம் தமிழுக்கு இல்லை. தமிழ் அதன் அடையாளத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்பது ஒன்றே எக்காலத்திற்குமான கொள்கை. இதைத் தான்ஆழ்வாரக்ள நாயன்மார்கள் கூட கைக் கொண்டனர். 

//ஏன் இந்த போலியான இனமைய வாதம்? ஒரு ஆங்கிலேயர் சொன்னா தப்பா? ஒரு மலையாளி சொன்னால் தப்பா? தெலுங்கர் சொன்னா உங்களுக்கு ஏறாதா ? யார் தமிழர் என உங்ககிட்ட சர்டிபிகேட் வாங்கணுமா? நான் சொன்ன குற்றச்சாற்றுகளை உடனே அப்பட்டமாக நிரூபித்து விட்டீர்களே //

தம் பொருளின் மதிப்பு அவரவருக்குத் தான் தெரியும் மாற்றாருக்கு அதன் அருமை என்றுமே விளங்காது. தமிழன் தன் மொழி காக்க ஒன்றைக் கூறினால் அது மட்டும் உங்கள் பார்வைக்கு இனமையக் கருத்து அதே இந்தி மொழியில் பாரசீ சொற்களை ஒழித்து சமற்கிருதமயமாக்கினால் அது மட்டும் இனநலம்  ஏன் இந்த சமன்ற்ற பார்வை.

//ஹிந்தி பேச்சுகளையும், எழுத்துகளையும் பாருங்கள், இன்னும் ஆங்கிலம் இருக்கும். தற்கால ஜெர்மன் மொழியை பாருங்கள், கேளுங்கள் , பல ஆங்கில வார்த்தைகள் இருக்கும்//


இந்தி ஒரு செயற்கை மொழி அது யாருக்கும் தாய் மொழி அல்ல. ஆங்கிலர் முதன் முதலாக இந்திய பிரிட்டிசு படையை அமைத்த போது வடநாட்டின் பல பகுதி படையாள்களின் ஒரு கலவை மொழியாக அது உருவானது. அது தோன்றி 200 ஆண்டுகள் கூட ஆகவில்லை.



All the languages mentioned above are rich with the eight constituent factors of a full-fledged language. Not only this, these languages are more than 1000 years old. In Bihar and Uttar Pradesh it has been wrongly considered that all these languages are mere dialects of Hindi. This interpretation is not only wrong but deliberately propagated with the intention of misguiding people. From the viewpoint of correct philology, Hindi is not even a real language in comparison to Angika, Magahii, Bojpuri, Maethillii, Nagpuri, Avadhi, and Braja. The reason why this is so is as follows. Hindi is a language which is not even a hundred years old. The British rules developed this language during their regime by mixing together different languages and dialects from some places in and around Delhi. Among the above eight factors Hindi has no folk literature or folk songs, but Angika, Bhojpuri etc. have folk literature as well as all other seven factors necessary for a full-fledged language. To speak frankly, Hindi is not the mother tongue of any person.


What does mother tongue mean? That language in which we can freely, smoothly and spontaneously express our ideas in an unobstructed environment, just as we feel loving closeness with our own mother while in conversation, is our mother tongue. For example, a man in Purnia will talk to some of his close friends only in Angika language, not in any other language.


Now, let us observe if there is a close relationship between language and socioeconomic progress and cultural development. I have already said that language is the vehicle of inner thoughts and ideas. Naturally it is inseparably linked with the Práná Dharma or fundamental characteristics of human beings. The way people can express their thoughts and ideas in their own mother tongue cannot be done in any other language. People feel uneasy when they speak in a language other than their mother tongue. If they constantly feel such uneasiness, their Práńa Shakta or vital energy will be disturbed. Consequently their vital force will be weakened. In such circumstance a sort of psychological crisis will occur in the collective mental body as well as in the individual mind. This will result in the emergence of inferiority complexes which will cause debility in the human mind. Those people whose language is suppressed loose their moral courage, initiative and power to protest. Ultimately a defeatist psychology develops in them, and as a group such people face the pros pect of total annihilation.


by P R Sarkar, 1981, Calcutta,Published in:A Few Problems Solved Part 9 chapter The Language Issue

Subashini Tremmel

unread,
Aug 3, 2012, 4:13:52 AM8/3/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/2 N. Kannan <navan...@gmail.com>
2012/8/2 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:
..

நாம் எப்படியொரு செந்தரக்குழுவை உருவாக்குவது? நிர்வகிப்பது? புலமைசார்
பெருந்தகைகள் தோள் கொடுப்பரோ?
சீரிய பணியாகத் தொடக்கி பாரபட்சமான சிந்தனையற்ற, நடுநிலையான ஆய்வு மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அறிஞர் குழு அமைத்து இதனை நாம் தொடங்கலாம்.  
அப்படி சிலரை தேர்ந்தெடுப்பதில் தானே பிரச்சனையே உள்ளது :-)

சுபா


நா.கண்ணன்

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 3, 2012, 4:58:24 AM8/3/12
to mint...@googlegroups.com
இதில் பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை சுபா.

முதலில் யார் யார் இந்த அறிஞர் குழுவில் இணைய விருப்பம் தெரிவிக்கிறார்கள் என்று அழைப்பு விடுப்போம்.

பின்னர் தேர்வினைப் பற்றி யோசிக்கலாம்.


அன்புடன்,

தி.பொ.ச.

2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
அன்புடன்,


திருத்தம் பொன்.சரவணன்

Nagarajan Vadivel

unread,
Aug 3, 2012, 5:32:26 AM8/3/12
to mint...@googlegroups.com
நல்ல தீர்வு
ஒரு காரியம் நடக்கக்கூடாது என்றால் ஒரு கருத்து சபையேறக்கூடாது என்றால்
ஒன்று கல்லைத் தூக்கிப்போடு அல்லது ஒரு கமிட்டியைப்போடு
என்று மூதறீஞர் ராஜாஜி சொன்னார்
நாகராசன்

2012/8/3 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 3, 2012, 5:37:47 AM8/3/12
to mint...@googlegroups.com
அவரு சொல்லிட்டுப் போய்ட்டாரு. அத்த வுடுங்க.

இங்க காரியமும் நடக்கல.
கருத்தும் சபையேறல.

ஒரே கும்மாங்குத்தா இருக்கே.

அதனால தான் நம்ம கண்ணன் ஐயா ஒரு கமிட்டி அமைக்கலாம்கிறார்.

அதுக்கும் விடமாட்டிங்களா? :))


அன்புடன்,

தி.பொ.ச.


2012/8/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

seshadri sridharan

unread,
Aug 3, 2012, 5:46:29 AM8/3/12
to mint...@googlegroups.com
குழு என்ன புதிதாக சொல்லை உருவாக்கப் போகின்றதா? ஏன்கெனவே பல்கலைக் கழகங்கள் வெளியட்ட அகராதிகள் தக்கபடி மக்களால் பயன்படுத்தப் பட்டாலே போதும். அதற்கு என்னசெய்யப் போகிறீர்கள்.

சேசாத்திரி
2012/8/3 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Subashini Tremmel

unread,
Aug 3, 2012, 6:28:10 AM8/3/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/3 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>

இதில் பிரச்சினை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை சுபா.
நான் சொன்ன விஷயத்தை நீங்கள் சரியாக நான் குறிப்பிட்ட அர்த்தத்தில் புரிந்து கொள்ளவில்லை சரவணன்.

"பாரபட்சமான சிந்தனையற்ற, நடுநிலையான ஆய்வு மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட ஒரு அறிஞர் குழு " 
என்று நான் குறிப்பிடுவதைப் பாருங்கள். இப்படிப்பட்ட ஆய்வாளர்கள் இணைந்து செய்ய வேண்டிய பணி இது. ஆரவமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்தோம் தொடங்கினோம் என்று ஆரம்பித்து ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு விவாதம் 3 மாதங்களுக்கு ஓடிக் கொண்டிருக்கும் வகையில் செய்வதில் எந்த பலனும் ஏற்படப் போவதில்லை.

கண்ணன் மிக நேர்த்தியாக பதிவு செய்து நமக்களித்த பேரா.பா.ரா.சுப்பிரமணியனுடன் ஆன பேட்டியை இதுவரை கேட்டில்லையானால் ஒரு முறை கேட்டுப் பாருங்கள். நடைமுறை பிரச்சனைகளை அவர் கூறும் விஷயங்கள் தான் இவ்வகையான பல்வேறு முயற்சிகளுக்கு தடையாக இருக்கின்றன. 

சுபா

Hari Krishnan

unread,
Aug 3, 2012, 6:37:23 AM8/3/12
to mint...@googlegroups.com, Subashini Tremmel


2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>

ஆரவமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்தோம் தொடங்கினோம் என்று ஆரம்பித்து

இந்த வாக்கியத்தின் முதற்சொல் என்ன சொல்ல வருகிறது? ஆர்வமுள்ளவர்களா, ஆரவாரமுள்ளவர்களா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. :) 

--
அன்புடன்,
ஹரிகி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 3, 2012, 6:40:17 AM8/3/12
to mint...@googlegroups.com
இரண்டுமே என்பது பதிலாக இருந்தால்...

ஹரியண்ணா நிச்சயம் இணைவார் இந்த அறிஞர் குழுவில். சர்தானே?  :)))

2012/8/3 Hari Krishnan <hari.har...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
அன்புடன்,

Subashini Tremmel

unread,
Aug 3, 2012, 6:55:30 AM8/3/12
to மின்தமிழ், Subashini Tremmel


2012/8/3 Hari Krishnan <hari.har...@gmail.com>



2012/8/3 Subashini Tremmel <ksuba...@gmail.com>
ஆரவமுள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்தோம் தொடங்கினோம் என்று ஆரம்பித்து

இந்த வாக்கியத்தின் முதற்சொல் என்ன சொல்ல வருகிறது? ஆர்வமுள்ளவர்களா, ஆரவாரமுள்ளவர்களா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. :) 

சொல்ல நினைத்தது ஆர்வமுள்ளவர்கள்.. ஆரவாரமுள்ளவர்களும் இணைந்து விடுவார்களோ என்ற பெறுறுறுறும் பயம் வந்து இப்படி வார்த்தையை விழ வைத்து விட்டது போல..:-)

சுபா


--
அன்புடன்,
ஹரிகி.

திருத்தம் பொன்.சரவணன்

unread,
Aug 3, 2012, 7:13:24 AM8/3/12
to mint...@googlegroups.com
சுபா,

என் கண்ணுக்கு சிக்கலைவிட தீர்வுகள் தான் தெரிகின்றன. :))

ஒரு விசயத்தை பலமுறை முயன்றும் தீர்வு கிடைக்கவில்லை எனில் நமது அணுகுமுறையில் தானே கோளாறு இருக்க முடியும். :)))

எனக்குத் தெரிந்த சில அணுகுமுறைகளை இங்கே சொல்லி விடுகிறேன்.

1. முதலில் விவாதத்திற்கென்றே தனியாக ஒரு மின்னஞ்சல் minpulavar, minarignar, minpulamai இப்படி ஏதாவது ஒன்றைத் துவக்கலாம். இதில் அறி ஞர் குழு உறுப்பினர்கள் மட்டுமே விவாதத்தில் ஈடுபட முடியும். இது மின்தமிழ் என்ற மடலாடற்குழுவில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

2. ஒரு விவாதத்தை முன்வைக்கும் போதே அதற்கான இறுதிநாளையும் சான்றாக 30 நாட்கள், 15 நாட்கள் என்று தெரிவித்திட வேண்டும்.

3. விவாதத்தில் ஈடுபடுவோர் அனைவரும் தங்களது கருத்துக்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டும். ஆதாரம் அளிக்கப்படாவிட்டால் அவரது கருத்து ஒதுக்கப்படும்.

4. பலரது கருத்துக்களையும் ஒன்று திரட்டி இறுதியில் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

5. முடிவுகள் பலவாக இருப்பின் அனைத்தையுமே அவ்வவற்றுக்குரிய சரியான ஆதாரங்களுடன் ஏற்றுக் கொள்ளலாம்.

இனி நீங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுவது தான் பாக்கி.

வேறு ஏதேனும் சிக்கல் இருப்பதாகத் தெரிந்தால் கூறுங்கள்.

N. Kannan

unread,
Aug 3, 2012, 9:27:03 AM8/3/12
to mint...@googlegroups.com
2012/8/3 திருத்தம் பொன்.சரவணன் <vaen...@gmail.com>:

> ஒரே கும்மாங்குத்தா இருக்கே.


>
> அதனால தான் நம்ம கண்ணன் ஐயா ஒரு கமிட்டி அமைக்கலாம்கிறார்.
>
> அதுக்கும் விடமாட்டிங்களா? :))
>

ஐயா!

நான் எந்தக்கமிட்டியும் போடச்சொல்லலே!
சொன்னது நீங்க!

பாத்துக்கிட்டுதானே இருக்கீங்க மின்தமிழின் கும்மாங்குத்துகளை! புதுசா வேற வேணுமா?

உத்தமம் அமைப்பில் நீங்கள் சொல்லியவாறே தனித்தனிக்குழுக்கள் இயங்கி
சொற்களைப் பரிந்துரை செய்கின்றன. பிற மொழிகளில் செந்தரப்படுத்தும்
குழுக்கள் வெற்றிகரமாக செயல்படுகின்றன. தமிழ்மொழி என்று வரும் போது தேர்
நிலைக்கு வருமா? என்றே இருக்கிறது! மேலும் அந்தக்காலத்து சங்கம் என்பது
வேறொரு தளத்தில் செயல்பட்டது என்று தோன்றுகிறது. அந்த அளவு புலவோர்
ஒற்றுமை இக்காலத்தில் இருப்பதாகத்தெரியவில்லை. இராஜாஜி சொல்வது சரியென்றே
படுகிறது ;-)

க.>

Nagarajan Vadivel

unread,
Aug 3, 2012, 9:32:40 AM8/3/12
to mint...@googlegroups.com
கமிட்டில வேலை செய்யுறவங்களுக்கு இன்னொரு செய்தி

உலகம் பூராம் சுற்றி வந்தேன்
நகரங்களில் தெருவெல்லாம் சுற்றிவந்தேன்
பூங்காக்களில் புகுந்துவந்தேன்
எங்குமே கமிட்டிக்குச் சிலை இல்லையே

இது ஒரு மேல்நாட்டில் கமிட்டியால் நொந்து போனவனின் சோக கீதம்

நாகராசன்
2012/8/3 N. Kannan <navan...@gmail.com>:

seshadri sridharan

unread,
Aug 4, 2012, 2:41:55 AM8/4/12
to mint...@googlegroups.com
//“விசை”ராகவன் , உண்மையான ஆரியன்//


பசுந்தோல் போற்றிய புலி போல் உள்ளூர சமற்கிருத்த்தை ஆதரித்துக் கொண்டு வெளியே தமிழர் என்று வேடம் போடுவோருக்கு நடுவே துணிந்து நான் உண்மையான ஆரியன் என்று ஒப்புக் கொண்ட  உமது நேர்மைத் திறத்திற்காக நான் உம்மைப் பாராட்டுகிறேன். 

வெளிப்படையான எதிரியை நாம் எளிதில் வீழ்த்திவிடலாம் ஆனால் மறைந்திருந்து உள்ளடி வேலை செய்வோரை அடையாளங் கண்டு விரைந்து வினையாற்றினால் ஒழிய வீழ்ச்சி நமக்குத் தான் என்பது வரலாறு சொல்லும் பாடம்.

சேசாத்திரி



 
--

Hari Krishnan

unread,
Aug 4, 2012, 2:51:28 AM8/4/12
to mint...@googlegroups.com


2012/8/4 seshadri sridharan <ssesh...@gmail.com>

பசுந்தோல் போற்றிய புலி

புளி, தோள போற்றுதோ?

போற்றுதல்--வேர்ச்சொல் ஆராய்சி தொடங்கலாமா?  குளிருக்கு இதமா போற்றிக்கொள்ள போற்வை (போட்ர்வைனு உச்சரிக்கணும்) எந்த ஊருல வாங்கறது?


--
அன்புடன்,
ஹரிகி.

seshadri sridharan

unread,
Aug 4, 2012, 7:08:50 AM8/4/12
to mint...@googlegroups.com
2012/8/4 Hari Krishnan <hari.har...@gmail.com>
போற்றுதல்--வேர்ச்சொல் ஆராய்சி தொடங்கலாமா?  குளிருக்கு இதமா போற்றிக்கொள்ள போற்வை (போட்ர்வைனு உச்சரிக்கணும்) எந்த ஊருல வாங்கறது?

எழுத்துப் பிழைக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.  போர்த்திய என்பதே சரி 

DEV RAJ

unread,
Aug 4, 2012, 1:34:28 PM8/4/12
to மின்தமிழ்
On Aug 2, 4:07 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>> பேராசிரியர். ப. அருளி என்பவர் பாவாணருக்குப் பின்
தோன்றிய வேர் சொல் ஆய்வாளருள் தலைமையானவர்.
பாவாணருடைய வேர் ஆய்விலேயே பல
தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர் <<<


பாவாணரின் ஆக்கத்தில் பேரா.அருளி தவறு
கண்டதுபோல் வருங்காலத்தில் இவரது
ஆக்கத்தில் வேறு யாராவது தவறு காணும்
வாய்ப்பு இருக்கிறது இல்லையா ?

அவ்வாறு ஒருவர் தவறு கண்டால்
அது ஏற்கப்படுமா ?

வேர்ச்சொல் தொகுதி மாற்றங்களுக்கு
உட்பட்டதா ?

ஒருவர் வரையறுக்கும் வேர்ப்பொருளை
மற்றொருவர் நிராகரித்தால், அந்த
வேரின் அடிப்படையில் ஏற்கெனவே உருவான
பல சொற்களும் தவறு என்றாகுமல்லவா ?


மணவை முஸ்தஃபா அவர்கள் தொகுத்த
எண்ணற்ற கலைச் சொற்களுக்கு இன்றைய
தமிழ் அறிஞர்கள் / அறிவியலார் கொடுத்துள்ள
இடம் என்ன ?

தேவ்

On Aug 2, 4:07 am, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
> நல்ல புரிதல் ஐயா ! உமக்கு.
>

> 2012/8/2 N. Kannan <navannak...@gmail.com>


>
> //கலைச்சொல் ஆக்கம் என்று வரும் போது வேர்ச்சொல் அறிந்த தமிழ் அறிஞர்கள்
> யார்? அவர்களையே முறையாகப் பயன்படுத்திக் கொள்கிறோமா?//
>
> கலைச் சொல்லாக்கம் ஆனாலும், அறிவியல் சொல்லாக்கமானாலும் தமிழ் இலக்கிய இலக்கண
> அறிவு உள்ளோர் அதில் ஈடுபடுதலே சாலவும் சிறப்பு. அஃதல்லாதாருக்கு சொல் வள
> அறிவு குறைவு என்பதே காரணமாம். வேர் சொல் ஆய்வு என்பது ஞானப்பிரகாசர் தொடங்கி
> பாவாணரால் நன்கு அடிக்கல் நாட்டப்பட்டு இன்று பலரால் மேற் கொள்ளப்படும்
> தமிழுக்கு புதிய துறை. பேராசிரியர். ப. அருளி என்பவர் பாவாணருக்குப் பின்
> தோன்றிய வேர் சொல் ஆய்வாளருள் தலைமையானவர். பாவாணருடைய வேர் ஆய்விலேயே பல
> தவறுகளை சுட்டிக் காட்டி திருத்தியவர். அவர் தலைமையில் தஞ்சைத் தமிழ்ப்
> பல்கலைக் கழகத்தில் கலைச் சொல்லாக்கத்திற்கு என ஒரு குழு இயங்குகின்றது.

> அவர்களால் உருவாக்கப்பட்டதே *அருங்கலைச் சொல் அகரமுதலி.* இதில் 1,20,000


> சொற்கள் உருவாக்கப்பட்டு 1216 பக்கங்களில் பயனுக்கு வந்துள்ளது. எனினும் இதைப்
> பயன்படுத்துவோர் அதிலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஆளுவோர் மிகக்
> குறைவு. நான் இந்த அகராதியைப் பயன்படுத்துகிறேன்.  மற்ற பிறரும்
> பயன்படுத்தினால் தானே அத்துறைச் சொற்கள் பரவலுறும். மிகப் பலருக்கு இப்படி ஒரு
> அகராதி இருப்பதே தெரியாது. ஆக அகராதியை உருவாக்கினால் மட்டும் போதாது அது அது
> பரவலுற வேண்டும்.
>
> //அறிவியல் அறிந்தோர்க்கு தமிழ் தெரிவதில்லை, தமிழறிந்தோர்க்கு
> அறிவியலில் ஆர்வமிருப்பதில்லை. தமிழ் முன்னேற்றத்தின் பல தடைகளில்
> இதுவுமொன்று.- நா.கண்ணன்//
>
> அறிவியல் அறிந்தோர் கூட ஆங்கிலத்தில் அச் சொல்பிறப்பு எப்படி ஏற்பட்டது என்று
> அறிய ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகையோரால் மொழிபெயர்ப்பும் புதுச்
> சொல்லாக்கமும்ம இயலவே இயலாது. தமிழறிந்தோரைக் கேட்கவே வேண்டாம். தம்
> சம்பளத்தில் தமிழ் நூல்களை வாங்க்க் கூட காசு ஒதுக்காதவர்கள், இவறிகள்
> (கஞ்சர்கள்). அகராதி ஆக்கத்திற்கு இவர்களை எதிர்பார்க்க்க் கூடாது. அரசு தான்
> இவ் அருங்கலைச் சொற்கள் பாட நூல்களில் பயிலப் பட ஏதேனும் செய்ய வேண்டும்.
>
> பேரா. பா. ரா. சுப்பிரமணியத்தின் கலைச் சொல்லாக்கக் கோட்பாடு தமிழுக்கு மிக்க்
> கேடானது.
>
> "நம் செம்மொழி" எனும் நூலூள், 2005,  பேரா. ப. அருளி தமிழைப் பற்றி கூறுவது
> யாதெனில், அது பின்வருமாறு: (பக்கம் 45 - 46)
>

> *கடந்தியன்ற ஈராயிரம் ஆண்டுகால அளவிடையில் இருபத்தேழு மொழிகள் த்த்தம்


> சொற்களைக் கொண்டு தபிழைத் தாக்கியுள்ளன; தழுவியள்ளன! சற்றேறக்குறைய  ஓர்
> இருபதினாயிரம் சொற்கள், நம் தமிழரின் நாக்களிடையே புரண்டெழுந்துள்ளன!
> பல்லாயிரம் நூல்களிடையே பரவலுறப் பதிவுற்றுள்ளன! ஈராயிரமாண்டுகளாக இத்
> தாக்குதல் ஒரு தொடர்வினையாகவே நம் மொழிக்கண் இடைவிடாது மேற்கொள்ளப் பெற்று
> வருகின்றது ஆங்கிலமொழி மிகப் பேரளவிலான கடுந்தாக்குதலொன்றை இன்று நிகழ்த்தி

> வருகின்றது.*
> *
> *
> *அயற்பொருளை துப்பியெறியும் நுரையீரலைப் போல! - -*
> *
> *
> *ஆயினும் - ந்ம் தமிழ் மொழியோ - எற்றுக்கும் சற்றும் அசைந்து கொடாது -


> அவையாவற்றையும் அதன் மேலோட்டுப் பகுதி எல்லையிலேயே படர்ந்து கிடக்குமாறும்-
> ஒட்டவிடாதும் தொடர்ந்து உயிர்த்து வருகின்றது!   நம்மூக்குத் துளைகளின் வழியாக
> மூச்சுக் குழல் ஊடாக்க் காற்றுடனே கலந்தியைந்து நுரையீரலுள் நுழையும் ஓர்
> அயற்பொருள்  9அது இம்மிளவிருப்பினும் இம்மியினுஞ் சின்னஞ்சிறிய
> நுண்மியளவிருப்பினும்) எதுவாயினும் - அதனை அறுநூறு அயிரிமாத்திரி (kilometer)
> வேகத்தில்மையும் வீச்சொடு தும்மலெழுப்பி விரைவாரப் புறந்துப்பியெறியும்
> வினைவகைமையைப் போன்றதே - ந்ம் மொழியும் வினையாற்றுகின்றது! ஆயிரக் கணக்கான
> அயற்பொருள்களாகிய பிறமொழிச் சொற்களை உளவாங்கியவாறிருந்துங் கூட- உரிய
> காலங்களில் ந்ம்தமிழ் மொழி அவற்றைத் துப்பியெறிந்தெற்றுவது என்பது ஓர் இயற்கை

> தொடர்வினையாகவே உள்ளது!*
> *
> *
> *
> *
> *பக்கம் 63 - 64*
> *
> *

> *சமறகிருதத்தையே ஏணியிலேற்றும் அகராதியியலர் ! . . . *
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகளுக்குரிய பெரிய பெரிய அகராதிகளைத் தொகுத்துள்ள


> அகராதியிலரிற் பெரும்பாலரும் - அவ்வம் மொழிகளின் சொற்களுக்குரிய மூலவேர்
> காட்டுகையில் சமற்கிருதத்தையே  எக்கி - எம்பி - எகிறி ஏணியிலேற்றி வைக்கும்
> வழக்கத்தினராக உள்ளமையை - அவற்றைப் படிக்கும் போதும் ஆயும்போதும் கண்டு

> நோக்காடே கொள்ள வேண்டியுள்ளது!*
> *
> *
> *அப் படிவுகட்டு மூலச் சொந்தக்காரர்கள் - நம் தமிழர்கள்*
> *
> *
> *கிரேக்க இலத்தீன மொழிகள் தோற்றத்திற்குரிய அடிப்படைத் தாய்மொழியாகத்
> தமிழ்மொழியே ...
>
> read more »

seshadri sridharan

unread,
Aug 4, 2012, 11:43:26 PM8/4/12
to mint...@googlegroups.com

//பாவாணரின் ஆக்கத்தில் பேரா.அருளி தவறு கண்டதுபோல் வருங்காலத்தில் இவரது

ஆக்கத்தில் வேறு யாராவது தவறு காணும் வாய்ப்பு இருக்கிறது இல்லையா ?

அவ்வாறு ஒருவர் தவறு கண்டால்அது ஏற்கப்படுமா ?

வேர்ச்சொல் தொகுதி மாற்றங்களுக்கு உட்பட்டதா ?//


உண்மையான தேடல் உள்ளோர் கேட்கும் கேள்வி இது. நல்ல கேள்வி. 

ஒரு சிறு காட்டு, சட்டி என்பதற்கு தட்டும் போது சட் சட் என்று ஒலிப்பதால் சட்டி என்றானது என்று பாவாணர்  விளக்கி இருப்பதாகவும் ஆனால் சகர முன்மிகையை பெற்று அட்டி (ச் + அட்டி) = சட்டி என்று ஆனதாக அருளி விளக்குகிறார். ஒருவர் முற்பொழுதில் தவறான விளக்கம் கொடுத்தால் அதை பிற்பொழுதில் அவரே திருத்தி விளக்கும் போது அதை உலகம் ஏற்கின்றது. ஆனால் அந்த திருத்த்த்தை செய்யாமலேயே ஒருவர் இறந்துவிட்டால் அந்த தவறு அப்படியே திருத்தப்படாமல் ஏற்கப்படவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அருளி பாவாணர் அமைத்துக் கொட்த்த விதியைப் பின்பற்றியே வேர்ச் சொல் ஆய்வு மேற்கொள்பவர். பாவாணர் செய்யத் தவறிய திருத்த்த்தைத் தான் அவர் செய்கிறார்.

நாளை அருளியின் விளக்கத்தில் பிழை இருந்து அவரே திருத்தினால் அதை யாரும் குறை சொல்லப் போவது இல்லை. அவரால் செய்யப்படாமல் விடுபட்டுப் போனதை வேறொருவர் பின்னாளில் செய்தால் அதை அறிஞர்கள் கூடி சரியானவற்றை ஏற்க வேண்டும். இதுவே ஞாயமான முறை. தனிஆள் பற்றினால் (hero worship) இதை மறுப்பது தான் அஞ்ஞாயம். 

வேர் சொல் விளக்கத்தில் தவறு இருந்தால் அது மாற்றத்திற்கு உரியது ஆனால் அதற்கான விதி என்றென்றும் மாறாதது. அதுவே எல்லாருக்கும் வழிகாட்டி.


//ஒருவர் வரையறுக்கும் வேர்ப்பொருளை மற்றொருவர் நிராகரித்தால், அந்த
வேரின் அடிப்படையில் ஏற்கெனவே உருவான பல சொற்களும் தவறு என்றாகுமல்லவா ?//

வேர் பொருள் விளக்கம் வேறு வேர் பொருளைக் கொண்டு புதுச் சொல் உருவாக்கம் என்பது வேறு. தவறு என்று அறிந்தால் அதை தள்ளுவதில் தவறு இல்லை. இவ்வாறான தவற்றை தான் அருளி சுட்டிகாட்டித் தள்ளுகிறார்.


//மணவை முஸ்தஃபா அவர்கள் தொகுத்த எண்ணற்ற கலைச் சொற்களுக்கு இன்றைய
தமிழ் அறிஞர்கள் / அறிவியலார் கொடுத்துள்ள இடம் என்ன ? - தேவ் //


அருளி அவரையும் சேர்த்தே குறிப்பிடுகிறார் என்றே கருதுகிறேன். அறிவியல் சொல்லாக்கம் தனி ஒரு ஆளின் முயற்சியாக இல்லாமல் பல துறை அறிஞரை உள்ளடக்கிய,  பல்கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் அமைந்த முயற்சி என்றால் அதை ஏற்கலாம். மணவையாரின் முயற்சி எத்தகையது என்று எனக்குத் தெரியாது. ஆனால் மிகுந்த தமிழ்ப் பற்று உள்ளவர். அவருடைய பல சொற்கள் ஏறகதக்கனவாகவே உள்ளன. காட்டாக தரையடி ஆறு (subterranean river). நான் அவருடைய கூரியர் இழதை தவறாமல் படிப்பவர் என்ற முறையில் அவருடைய தனித் தமிழ் நடையில் ஈர்ப்புள்ளவன்.

seshadri sridharan

unread,
Aug 4, 2012, 11:48:17 PM8/4/12
to mint...@googlegroups.com


2012/8/5 seshadri sridharan <ssesh...@gmail.com>
// நான் அவருடைய கூரியர் இழதை தவறாமல் படிப்பவர் என்ற முறையில் அவருடைய தனித் தமிழ் நடையில் ஈர்ப்புள்ளவன்.//

இதழை தவறாமல் படிப்பவன் என்ற பிழை திருத்தி உள்ளேன். 

DEV RAJ

unread,
Aug 5, 2012, 12:32:21 AM8/5/12
to மின்தமிழ்
On Aug 4, 8:43 pm, seshadri sridharan <sseshadr...@gmail.com> wrote:
>>> .... சட்டி என்பதற்கு தட்டும் போது சட் சட் என்று ஒலிப்பதால்

சட்டி என்றானது என்று பாவாணர் விளக்கி இருப்பதாகவும்
ஆனால் சகர முன்மிகையை பெற்று அட்டி (ச் + அட்டி) = சட்டி
என்று ஆனதாக அருளி விளக்குகிறார்.<<<

சட்டியை உலகில் யார் தட்டினாலும் ‘சட் சட்’ என்றுதானே ஒலி எழும்புகிறது ?

உலகின் எல்லா மொழிகளிலும் ’சட்டி’ என்றோ, அதை
அடிப்படையாகக் கொண்டோதானே பெயர்
அமையவேண்டும் ?

முன்மிகை தமிழுக்கு மட்டும்தானா ?

முன்மிகைக்கு வேறு மாதிரிகள் உள்ளனவா ?

தேவ்

seshadri sridharan

unread,
Aug 5, 2012, 6:55:58 AM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/5 DEV RAJ 
சட்டியை உலகில் யார் தட்டினாலும் ‘சட் சட்’ என்றுதானே ஒலி எழும்புகிறது ?

ஒலியை வைத்து பெயர் வைத்தனர் என்பதைத் தான் அருளி மறுத்தார். அடுப்பு அடுக்களை, அடை போன்ற சொற்கள்  வெப்பம் தொடர்பானவை. அட்டி என்பது சுடுவதற்கான கலன். 

உலகின் எல்லா மொழிகளிலும் ’சட்டி’ என்றோ, அதை அடிப்படையாகக் ண்டோதானே பெயர் அமையவேண்டும் ?

பெயர் சூட்டும் மக்கள் பல்வேறு பண்புகளை வைத்து பெயர் சூட்டுவர். எனவே உலகம் முழுதும் ஒன்றே போல் தான் பொருளுக்கு பெயரிட வேண்டும் என்ற கோட்பாடு ஏதும் இல்லை.

முன்மிகை தமிழுக்கு மட்டும்தானா ?

(prothesis) முன்மிகை என்ற குறிப்பு மேலை மொழியாய்வாளரால் குறிக்கப்படுவது. தமிழ் ஆய்வாளர்கள் அதை தமிழுக்கும் பொருத்திப் பார்த்தனர்  ஆதலால்  இது தமிழுக்கு மட்டுமே என்று கருத முடியாது. 

முன்மிகைக்கு வேறு மாதிரிகள் உள்ளனவா ?

அணல் > சணல் = அடர்ந்த தாடை மயிர்: இன்னொன்று நார்கற்றை, அமம் > சமம் = பொருந்துதல் கருத்து, அமர் > சமர் = இரு திறப்படைகள் பொருந்தும் போர், அரண் > சரண் = காப்பு, அடை > சடை = திரட்சி, திரண்ட மயிர்கற்றை, ஆர் > சார் = பொருந்துதல் கருத்து, ஒன்றுடன் ஒன்று பொருந்த அது நிறைதல் கருத்துக்கு வழிகோளும் என்பதை நோக்குக. இப்படி இன்னும் பல சொற்களை அருளி காட்டுகிறார்.

நீங்கள் சமற்கிருத வேர் விளக்கத்தை படித்து அதை தலைமேல் ஏற்றுக் கொண்டவர் ஆதலால் உமக்கு தமிழ் வேர் விளக்க முறை ஏற்புடையதாக இராது. mentally your are preoccupied by sanskrit. please empty your mind. தமிழ் வேர் விளக்கமும் சமற்கிருத வேர் விள்க்கமும் எதிர் எதிர் திசையில் பயணிப்பவை. சமற்கிருதத்தை விட்டு தொலைவே விலகி வந்தால் தமிழின் வேர் விளக்கம் உமக்கு பிடிபடும். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் இப்போதுள்ள கேலி பேசும் மனநிலை தான் உம்மிடம் நிலைத்திருக்கும்.

DEV RAJ

unread,
Aug 5, 2012, 11:17:29 AM8/5/12
to mint...@googlegroups.com
On Sunday, 5 August 2012 03:55:58 UTC-7, seshadri sridharan wrote:
>>> இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் இப்போதுள்ள கேலி பேசும்
மனநிலை தான் உம்மிடம் நிலைத்திருக்கும்.<<<


கோவப்படறீங்களே , சேச்சா.
ஒவ்வொரு காலேஜ்ல போய்ப்பாருங்க,
எத்தன பொறுமையா சொல்லித் தராங்கனு
பிரியும்.

இங்கிட்டு என்ன கேள்வியோ அததான்
அங்கிட்டும் கேக்குறாப்புல; அவுக
கோவப்படாமெ சொல்லுறாக.

‘தமிழ் வேர் விளக்கம்’ னு தனி
இழை நடத்துங்க. சங்கதம்  தெரியாதவங்களும்
படிக்கலாமுல்ல.





தேவ்

seshadri sridharan

unread,
Aug 5, 2012, 11:31:42 AM8/5/12
to mint...@googlegroups.com


2012/8/5 DEV RAJ <rde...@gmail.com
//‘தமிழ் வேர் விளக்கம்’ னு தனி இழை நடத்துங்க. சங்கதம்  தெரியாதவங்களும் படிக்கலாமுல்ல. -  தேவ்//
எனக்கு சினம் ஏதுமில்லை. உண்மையான ஆர்வம் உள்ளவர்களுக்கு தமிழ் வேர் குறித்த ஆவல் சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும். இழை நடத்த நான் ஒன்றும் வேர்ச்சொலைவாலன் இல்லை ஏதோ நான் படித்த சில கட்டுரைகளை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மேலே முதல் இழையில் அருளி எழுதிய அண வேர் விளக்கம் குறித்து ஏதும் சொல்லவே இல்லையே.  சுற்றிச் சுற்றி பிற சேதிகளில் சுற்றிக் கொண்டிருந்தால் எப்படி.
Reply all
Reply to author
Forward
0 new messages