--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
3 தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படாத ஆலமர் செல்வன் என்ற தெய்வம் உருவானதை சங்க இலக்கியங்களில் தான் காண முடிகிறது. அம்மையார் காலம் வரை அவருக்குச் சிவன் என்ற பெயர் இல்லை. சிவன் என்ற பெயர் முதன் முதலாகத் தென்படுவது தேவாரத்திலும் திருமந்திரத்திலும் தான். இவற்றுள் எது காலத்தால் முந்தையது என்ற விஷயத்துக்குள் இப்போது போகவில்லை.
4 வேதத்தில் குறிப்பிடப்படாததால் சிவன் அவைதிக தெய்வம் ஆகிவிடமாட்டார். காலம் தோறும் புதிய புதிய தெய்வங்கள் உருவாவதற்கு ரிக் வேதம் அடித்தளம் இட்டிருக்கிறது.
விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி
விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச் சடை முடியனாய்
பிறநாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா யெஹோவா எனத் தொழுதன்புறும்
தேவரும் தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.
என்று பாரதி கூறியது வேதத்துக்கு இணக்கமான கருத்தே.
கோதண்டராமன்.
எத்தனை தகவல்கள் தேவ்ஜி!.. அரிய பொக்கிஷம் இந்த இழை!.. மிக்க நன்றி தங்களுக்கு!..
கோச்செங்கணான் யார் ?
இராசமாணிக்கனாரும், கலைக்கோவன் அவர்களும் சொல்வது -
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=16
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=37
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=59
http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=73
செப்பேடுகளில் செங்கணான் -
கலைக்கோவன் அவர்கள் அன்பில் செப்பேடு இம்மன்னரைச் சொல்வதாகத் தெரிவிக்கிறார்.
டாக்டர்.ஜி.சங்கரநாராயணன் அவர்கள் பராந்தக சோழரின் வேளஞ்சேரிச் செப்பேடும், திருவாலங்காட்டுச்
செப்பேடும், புதிதாதக் கிடைத்த திருவிந்தளூர்ச் செப்பேடும் கோச்செங்கணானைச் சொல்வதாகத் தெரிவிக்கிறார்.
தேவ்
On Monday, 15 September 2014 04:39:16 UTC-7, tsparu2001 wrote:எத்தனை தகவல்கள் தேவ்ஜி!.. அரிய பொக்கிஷம் இந்த இழை!.. மிக்க நன்றி தங்களுக்கு!..பாராட்டுக்கு மிக்க நன்றி அம்மா.இந்த இழை தொடங்கக் காரணமாக இருந்தது எனது கவனத்துக்கு வந்த ஒரு கருத்து;6ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை - தேவார காலம் என்பது தவறு;தேவாரப் பாடல்கள் - முன் தேதியிட்ட பிற்காலத் தொகுப்பு நூல். சைவம் , ஒரு சமயமாகப் பரிணமித்ததே கி.பி.10ஆம் நூற்றாண்டிற்குப் பிறகுதான். அப்படி உருவான சமயத்திற்கு வரலாற்றுத் தேவையைப் பூர்த்திச் செய்யக் கற்பனையாக ஏற்பட்டதுதான் தேவாரம் போன்ற நூல்கள் எல்லாம்.
--
நல்ல ஆராய்ச்சி.
--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.
நல்ல தகவல். இந்திய சமயங்களின் நல்லிணக்கத்தை பெருக்குவதாக அமைத்துள்ளது இக்கட்டுரை.

”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”
எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு. இதனடிப்படையில் சிவ ஆகமம் தென்முகக் கடவுளைக் கூறுகிறது; சைவ ஆகம நூல்களின் அடிப்படையில் அமைந்தவை தமிழகத்தின் சிவாலயங்கள். அவற்றில் பிரிக்க முடியாத அம்சம் தென்முகக் கடவுள். இந்த சிவ மூர்த்த வர்ணனையை வைணவ நூலான
அருளிச் செயலிலும் காண்கிறோம் -
ஆல நிழற்கீழ் அறநெறியை நால்வர்க்கு மேலை யுகத்துரைத்தான் மெய்த்தவத்தோன்..... நெறிவாசல் தானேயாய் நின்றானை ஐந்து பொறிவாசல் போர்க்கதவம் சார்த்தி - அறிவானாம் ஆலமர நீழல் அறம்நால்வர்க் கன்றுரைத்த ஆலமமர் கண்டத் தரன். உஜ்ஜயிநி மஹாகாலரை தக்ஷிணாமூர்த்தியாகக் கருதுவர் - http://ujjain.nic.in/mahakaleshwar/mahakaleshwar.htm The idol of Mahakaleshwar is known to be Dakshinamurti, which means that it is facing the south. This is a unique feature, upheld by the tantric shivnetra tradition to be found only in Mahakaleshwar among the 12 Jyotirlingas. http://creative.sulekha.com/sri-dakshinamurthy-iconography-and-some-other-questions-part-two_451398_blog இறையனாரின் தென்திசை நோக்கிய முகம் அகோரம் - கோரமற்றது The South face of Shiva is Aghora . Aghora (that which is not dreadful) is the benevolent, benign face of Shiva; and it is directly related to Vidya (the knowledge that liberates) and then to fire (illumination) according to Vatulagama (1.67-69). ’யாம்யம் த்வாரம் து மோக்ஷதம்’ எனும் வசனமும் உள்ளது. யாம்யம் - யமனுக்குரிய தென்திசையை நோக்கியவராக ஆடவல்லானும், அரங்கநாதனும் திகழ்கின்றனர். தக்ஷிணா மூர்த்தியின் மீது செய்யப்பட்ட துதிநூலுக்கு வடநாட்டைச் சேர்ந்த சுரேசுவரர் செய்தது மாநஸோல்லாஸ வார்த்திகம் பாரதம் நெடுகிலும் வேதாந்தம் பயிலும் மாணவர்கள் அனைவரும் நன்கு அறிந்தது. ஆகம அடிப்படையில் நம் ஆலயங்கள் அமைந்துள்ளதால் தென்முகக் கடவுளை அதிகமாக இங்கு காண முடிகிறது; வடபுலத்தில் காண முடிவதில்லை. அவலோகிதருக்கும் தெக்கிணா மூர்த்திக்கும் தொடர்பு - அவலோகிதரைச் சொல்லும் நீலகண்ட தாரணியின் பெயர் அவலோகிதரின் சைவத் தொடர்பைக் கோடி காட்டுகிறது. பவுத்த உட்பிரிவுகளுக்கிடையே அவலோகிதர் குறித்த பலவிதமான கோட்பாடுகள்; புத்தர் அவலோகிதரைச் சொன்னதாகத் தகவல் இல்லை. பின்னால் புகுந்த வழிபாடு
தேவ்
தென்முகக் கடவுள்”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.
On Friday, September 19, 2014 9:30:11 AM UTC-7, Dev Raj wrote:தென்முகக் கடவுள்”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.
”ருத்₃ர யத்தே த₃க்ஷிணமுக₂ம் தேந மாம் பாஹி நித்யம்”எனும் ச்வேதாச்வதர மறைப்பகுதி தரும் குறிப்பொன்று உண்டு.Here is the translation, Note that there is no Thenmukak KaTavuL in this line: