ஆழ்வார்களும் சமயக் குரவர்களும் பக்தியால் பாடியவை random மாக த் தொடர்பின்றிப் பாடினரா?

362 views
Skip to first unread message

ஊர்சுத்தி நாகன்

unread,
Jun 29, 2015, 2:01:49 PM6/29/15
to mint...@googlegroups.com

கண்ணன் ஆழ்வார்கள் ஆச்சாரியார் இழையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஒரு சங்கிலித் திடர்போல் குருபரம்பரை ர்ன்ற சீரொழுக்கை ஒட்டி அமைந்தது ஆனால் சைவசமயக் குரவர்களின் படைப்பு அதுபோன்று அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததைத் தொகுத்தனர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்


random     n. தொடர்பின்மை, குறிப்பின்மை, அங்கொன்று இங்கொன்றான முறைமை, (பெயரடை) தொடர்பின்றி எடுக்கப்பட்ட., அங்கொன்று இங்கொன்றான,. (க-க) ஒழுங்கற்ற அளவும் வடிவமும் கொண்ட கற்களினால் இயன்ற.





தெரிவித்திருந்தார் ஆழ்வார்கள் பன்னிருவரா அல்லது பதின்மரா என்ற கேள்விக்கும் தெளிவான விடை கிட்டல்லை சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் எழுதிய ஒரு சரித்திர ஆசிரியர்  ஆழ்வார்கள் பன்னிரண்டுபேர் இருந்த பட்டியலில் இருந்து ஆண்டாளையும் மதுரகவியையும் நீக்கியதாகக் குறிப்பிடுகிறார்


ஆழ்வார்கள் விஷ்ணுவை வணங்கும் பக்தர்கள் இறைவனை அடைய வழிகாட்டும் ஆற்றுப்படுத்தும் விஷ்ணுவுக்கும் பக்தர்களுக்கும் இடையே நின்று செயல்படுபவர்கள் என்று குறிப்பிடுகிறார்

ஆண்டாள் நீக்கப்பட்டாரா அல்லது சேர்க்கப்பட்டாரா

ஊர்சுத்தி




Dev Raj

unread,
Jun 29, 2015, 11:46:53 PM6/29/15
to mint...@googlegroups.com





மதுரை மாவட்டத்தில் ‘குமரலிங்கம்’ எங்கே உள்ளது ?


தேவ்

Nagarajan Vadivel

unread,
Jun 29, 2015, 11:53:13 PM6/29/15
to மின்தமிழ்

On Tue, Jun 30, 2015 at 9:16 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
மதுரை மாவட்டத்தில் ‘குமரலிங்கம்’ எங்கே உள்ளது ?


​​

N. Kannan

unread,
Jun 30, 2015, 12:16:54 AM6/30/15
to மின்தமிழ்
2015-06-30 2:01 GMT+08:00 ஊர்சுத்தி நாகன் <radius.co...@gmail.com>:

கண்ணன் ஆழ்வார்கள் ஆச்சாரியார் இழையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஒரு சங்கிலித் திடர்போல் குருபரம்பரை ர்ன்ற சீரொழுக்கை ஒட்டி அமைந்தது ஆனால் சைவசமயக் குரவர்களின் படைப்பு அதுபோன்று அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததைத் தொகுத்தனர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்


​ஐயா!

இப்படியெல்லாம் தப்பும் தவறுமாகச் சொல்லி என் பேரை வம்பில் இழுக்காதீர்கள்.

இன்று சற்றேறக்குறைய 1000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆழ்வார்கள் பன்னிருவர் எனும் ஒழுங்கு நிருவப்பட்டுவிட்டது. எனவே அது காலத்தால் முந்தியது. இவ்வரிசை எவ்வித அரசு நிர்பந்தமுமின்றி தமிழ் மக்களால் சில criteria வைத்து உருவாக்கப்பட்டது. 63 நாயன்மார்கள் தொகுப்பு அரசு ஆணையால், குறிப்பாக சமணத்தை எதிர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்.

வைணவப்பனுவல்களும் எண்ணிக்கையில் குறைவு. 4000க்கும் குறைவு. They have a strict QA & QC.

​கி.பி 1230-ல் பத்து ஆழ்வார்கள்தான் குறிப்பிடப்படுகின்றனர் என்றால் இதற்கு முந்தைய காலத்தவரான ஆளவந்தார், இராமானுஜர் காலத்தில் ஆண்டாள் சிறப்பாக வழிபடப்படுவதன் காரணமென்ன? உடையவரை ஏன் “ஆண்டாள் ஜீயர்” என்றழைக்கும் முறைமை வந்தது?

ஏதோ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை என்றால் அதற்கு விசேஷமான authenticity வந்துவிடுமாக்கும்? :-))

நா.கண்ணன்

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2015, 1:08:53 AM6/30/15
to மின்தமிழ்

2015-06-30 9:46 GMT+05:30 N. Kannan <navan...@gmail.com>:
ஏதோ ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கட்டுரை என்றால் அதற்கு விசேஷமான authenticity வந்துவிடுமாக்கும்? :-))

​இது என்னை வம்பில் இழுத்துவிடுவதாக ஆகாதா
ஆங்கிலத்தில் ஆங்கிலேயரால் எழுதப்பட்டதல்ல ஒரு ஐயங்காரால் தமிழ் ஆராய்ச்சி என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூலில் இருந்து மேற்கோள் காட்டினேன்

பத்து ஆழ்வார்கள் என்று கல்வெட்டு ஆதாரமும் காட்டப்பட்டுவிட்ட நிலையில் பத்தா பன்னிரண்டா அல்லது இப்போது கூறுவதுபோல் ஆச்சாரியாரையே 13 ஆவது ஆழ்வாராக மாற்றுவது என்பதெல்லாம் விவாதத்துக்குரியதுதான்

ஆழ்வார்களுக்கும் ஆச்சாரியார்களுக்கும் அடிப்படையில் வேறுபாடுண்டு. ஆச்சாரியார்கள் அறிவர் என்றால் ஆழ்வார்கள் பக்தி உணர்வால் தன்னை மறந்து யோக நிலையில் ஆழ்ந்து இறவனுடன் இரண்டறக் கலக்கும் நிலைக்குத் தங்களை ஆட்படுத்திக்கொண்டவர்கள்.  ஆண்டாளைப்போல் இறைவனுடன் காதல்கொண்டு ஒரு மோன நிலையில் நின்று இறைவனுடன் இரண்டறக் கலந்துபோவதே ஆழ்வார்களின் அடிப்படை நோக்கம். 

உங்களுக்கு ஆழ்ந்த புலமை இருப்பதால் உங்கள் வாக்குவன்மையைக்கொண்டு பலகாலகட்டத்தில் வாழ்ந்த ஆழ்வார்களின் பக்தியையும் நாயன்மார்களின் பக்தியையும் உங்கள் விருப்பத்துக்கேற்ப வளைக்கிறீர்கள்.  அங்கென்றும் இங்கென்றும் இருந்ததை எல்லாம் எடுத்து வலிய ஒரு வரிசையைக் கொடுக்கிறீர்கள்.  எல்லாவற்றுக்கும் மேலாக ஆழ்வார்களின் நெஞ்சகத்து உணர்வுகளை ஒருபடி மேலே சென்று தொல்காப்பிய அகச்சூத்திரங்களுடனும் ஒப்புநோக்கிக் காட்டுகிறீர்கள்

பழந்தமிழனுக்குப் பக்தி என்ற ஒன்று இருந்தாதா என்பதே அடிப்படைக் கேள்வி அவனுக்குத் தெரிந்ததெல்லாம் வீரவணக்கம் ஒன்றுதான்
காதலில் களவென்றும் கற்பென்றும் வாழ்ந்ததைத் தவிர அதில் பக்தியைக் கலந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் பிற்காலத்தில் தமிழில் உருவான கலப்பு அது வெளியில் இருந்து வந்தததா அல்லது வடக்கில் இருந்து வந்ததா என்றுகூட முடிவுகட்ட இயலாத சூழலில் பின்னதை எடுத்து முன்னதில் பொருத்தி நாவன்மையால் எழுத்துத் திறத்தால் ஒரு தோற்றப்பிழையை உருவாக்குவது என்போன்ற பாமரனுக்கு வியப்பாகவும் திகைப்பாகவும் இருக்கிறது

ஆய்வுப்புலத்தில் அறிவியலில் கரைகண்ட உங்களைப்போன்ற அறிஞரே வரலாற்றுப்புலத்துக்கு நுழையாமல் உங்கள் நம்பிக்கையை இறுதிவரை கடைப்பிடிக்கும் மனப்போக்கில் இருப்பது வியப்பாக உள்ளது

அறிவை அணுகும் முறையில் ஒரு நம்பிக்கையை மேற்கொள்ளும்விதத்தில் விஞ்ஞானப்பார்வை மட்டும் போதாது முன்னோர்கள் காட்டிய வழி அறிஞர்களின் அறிவுசால் தொகுப்பு என்னுடைய முன்னோர்கள் நம்பினார்கள் நானும் நம்புவேன் எண்ற பலவழிகள் உள்ளன

குருபரம்பரை என்பதை அறிவுப்பார்வையில் பார்த்தால் அது பிழைபட உருவானதென்பது அறியமுடியும்.  அதுவே காலம்காலமாக வழக்கில் இருந்த ஆச்சாரம் பரிபாஷை என்று எடுத்துக்கொண்டால் சரியாகத்தான் இருக்கும்

இங்கே விவாதமெல்லாம் பார்க்கும் பார்வையில் இருபதால் பார்க்கும்பொருள் பலருக்கும் அவரவர் கோணத்தில் வெளிப்படுகிறது.  பார்வைக்கோளாறு என்பதா கருத்துக் குழப்பம் என்பதா என்னவென்று புரியவில்லை.  உணர்வுகளைக் கடந்து நடுநிலையில் நின்று ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் அவர்கள் படைப்புக் களமாக இருந்த தமிழகத்தின் மரபியல் வரலாறு என்ன என்று தீர்மானிப்பதும் இவ்வாறான விவாதத்தில் என்றுமே வெளிப்பட வாய்ப்பில்லை.

வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்று சொல்லிவிட்டு ஊர்சுத்தவேண்டியதுதான்

ஊர்சுத்தி

N D Logasundaram

unread,
Jun 30, 2015, 2:50:06 AM6/30/15
to mintamil
அன்புள்ள நாகராஜன் அவர்களுக்கு ,

இதற்கு முன் மடல் வைத்த உறுப்பினர் தன்  மடலில் மடல் ஆரம்பத்திலேயே 

ஐயா!
இப்படியெல்லாம் தப்பும் தவறுமாகச் சொல்லி என் பேரை வம்பில் இழுக்காதீர்கள்.
எனவும்  தொடங்கிவிட்டு  

பின் வைக்கும் மடல் வரிகளில் 

தனுக்குத் தெரிந்த அல்லது தெரிய வந்த எனும் போர்வையில் வரிகளில் முன் னமே முடிவு செய்யப்பட்டு அவர் மனதில் நிலவும் சிற் சில கருத்துக்கள 
மடல் மூலமாக வைப்பதும் இவைகளுக்கு நடுவே அவர் மனதிற்கு எதோ காரணத்தால் பிடிக்காத பொருள் பற்றி  சொந்த கருத்துக்கள் வெளி யிடுவதர்க்கு
வடிகாலாக இந்த மடலா டலைப்  பயன் கொள்கிறார் என்பதைத்தான் சமீபத்திய மடல்களி ல் பார்த்துவருகிர்கள்

இங்கும் இப்போதும் அதே சூத்திரத்தைப்பயன்கொண்டு மடல் குழுவினர் பேசுவதற்கு தடை இல்லைஎன்றாலும் மறைமுகமாக பேச கூச்சப்படும் பொருளாகிய  
பிற மரபிரனரிடையே நிலவிய மத இன வேறுபாடு கருத் து வேறுபாடுகளை மத சடங்குகள் என்ப வை  பண் புடையவர் பேசவேண்டாமே என ஒதுக்கியது
போன்றவைகளை மீண்டும் கிளர்ந்து பேச நினைப்பது அவருடைய மன நிலை இன்று இவ்வாறு ஒர்  வகை நோய் பிடித்துள்ளது காட்டுகின்றது என காண்கின்றேன்
இன்று இப்படி  ஓடுகின்றது நாளை  மாறலாம் எனவும் கொண்டு செல்வோம் 
மேலும் அவர் வைக் க்கும் வரிகளில் பலராலும் இதுநாள் வரை பெரும்பாலும்  ஏற்க்கப்பட வரலாற்று  அறிவு அவர்வசம் குறைந்த நிலையம் உள்ளதும் தெரிகின்றது
எடுத்துக்காட்டு அவர் வரிகளாம் இது 
63 நாயன்மார்  தொகை அரசு ஆணையால், குறிப்பாக சமணத்தை எதிர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்
வரலாற்று அறிவு மட்டும் அல்ல கள்ளத்தனத்துடன் குறும்பும் நிறைந்துள்ளமை காணலாம் கள்ளன் என்றால் திரரு  மாலும் ஆகும் அதுவல் ல இங்கு 

நூ த லோ சு 
மயிலை 





--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Dev Raj

unread,
Jun 30, 2015, 5:20:02 AM6/30/15
to mint...@googlegroups.com
On Tue, Jun 30, 2015 at 9:16 AM, Dev Raj <rde...@gmail.com> wrote:
மதுரை மாவட்டத்தில் ‘குமரலிங்கம்’ எங்கே உள்ளது ?
 

On Monday, 29 June 2015 20:53:13 UTC-7, ஊர்சுத்தி நாகன் wrote:




நல்லது, K Villages சேர்ந்த ஊரைத் தான் சொல்கிறீர்கள்.
ஆனால் தற்போது அது திருப்பூர் மாவட்டத்தில் இணைந்துள்ளது. 
நூல் எழுதப்பட்ட காலத்தில் மதுரை ஜில்லாவில் இருந்திருக்கலாம்.
குமரலிங்கத்தில் விண்ணகரம் இருக்கா ? பக்கத்தில் ஆலயம் என்றால்
கொழுமத்தில்தான் என நினைக்கிறேன்


தேவ்

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2015, 5:23:58 AM6/30/15
to மின்தமிழ்
நான் தேர்தல் வேலைக்காக அந்தப்பகுதிகளில் 1962 மற்றும் 1967 -ல் ஊர் ஊராகச் சென்றுள்ளேன்.  கொமாரமங்கலம் இன்னும் நினைவில் உள்ளது. என் சமகாலக் கல்லூரித் தோழர்களில் சிலர் உயிருடன் இருக்கக்க்கூடும்
தமிழ்நாட்டின் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு இங்கே கிட்டும்
ஊர்சுத்தி

--

N D Logasundaram

unread,
Jun 30, 2015, 7:13:52 AM6/30/15
to mintamil
குமாரலிங்கம் எனும் மிகப்பழமையன ஊரில் உள்ள கோயில்களிலிருந்து படிஎடுக்கப்பட்ட கல்வெட்டுகள்  40+  கிட்டுகின்றது
எனினும் மிக மிக பழமை வய்ந்தது இல்லை 

கரிவரதராஜ பெருமாள் 
வெங்கடேசப்பெருமாள் 
காசி விசுவனாதர் கோயில் (ஆலந்துறை மகாதேவர்) என்பன உள்ளன கான்க 

Inline image 1

காண்க 

(A. R. No. 106 of 1909)
Komaralingam, Udumalaipet Taluk Coimbatore District
On the west wall of the Kasi-Visvanatha temple.
[Vi]rarajendradeva : Year 20=1226-27 A.D. 
This inscription, of which the beginnings of all the lines are lost, records a gift of one 

achchu of money by Solan Ilankesvaradevan to the temple of Tiruvalandurai-udaiyar at 

Tiruvalandurai in Karaivali-nadu, for the decoration (tiru-melpuchchu) of the idol. 

(A. R. No. 107 of 1909)
Komaralingam, Udulaipet Taluk, Coimbatore District
On the south wall of the Venkatesa-perumal temple.
Virarajendradeva : Year 15=4=1225-26 A.D. 
This damaged inscription records a sale of land by Amattan-Kari Ilankaiman, a manradi of 

Irattaiyanpadi in Vaikavi-nadu to Tambiran-tolan an ascetic of the Tirunirittan-tirumadam, 

situated in the tirumadai-vilagam of the temple of Aludaiyar Muttirattisiramudaiyar at 

Kolumam in Karaivali-nadu.

(A. R. No. 108 of 1909)
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Rajakesarivarman: Year 37 
This fragmentary inscription in characters of about the 12th century, seems to have 

recorded a grant of gold and lands to god Aludaiyar….at Kolumam inKaraivali-nadu by the 

Sabha of a chaturvedimangalam (name lost), and mentions Adhiradaraja-vaykkal.
S.I.I., Vol. XXVI-18

(A. R. No. 111 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Viranarayanadeva: 1139-49 A.D.
This fragmentary inscription of which the date portion is lost mentions the manradi 

Amattan-Kari lankai……., evidently the same as the one who figures in No. 110 above.

(A. R. No. 111-A of 1909)
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Virarajendradeva : Year 15=1221-22 A.D. 
This fragmentary record mentions the matha Tirunir[ittan] situated in……….ram-udaiyar 

tirumadai-vilaga, evidently the same as that which is mentioned in No. 100 above.

(A. R. No. 112 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Vikramacholadeva : Year 2=1256 A.D.
This fragmentary record mentions Eripadainallur in Pandi-mandalam.

(A. R. No. 113 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Virarajendradeva : c. 1207-52 
This fragmentary inscription of which the date portion is lost, mentions Para-tiriyan Alaga[n] 

of Pullamangalam, Tambiran-tolan, an ascetic, and Brahmade[sa] in Vaikavi-nadu. 

(A. R. No. 114 of 1909
Komaralingam, Uduamalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Konerinmaikondan (Virarajendradeva) : Year 21, 82nd day=1227-28 A.D. 
This inscription dated in the 82nd day of the 21st year of the king records the order 

granting 16 nali of rice daily for food offerings to god Aruvaraiattatta-Pillaiyar, set up at 

Kolumam by some people (name not clear). 

(A. R. No. 115 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north wall of the Venkatesa-perumal temple.
Virarajendradeva: Year 10=1216 A.D. 
This damaged inscription records a grant of land in Kannadipputtur to a matha (name not 

clear) in the Adirajendran-tirumadai-vilagam in Kolumam by Gangan-solan 

Anukkappallavaraiyan alias Anukkanambi of Elsilur in Karaivali-nadu. 

(A. R. No. 116 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the bali-pitha in the Venkatesa-perumal temple.
Virarajendradeva : Year 23=1229-30 A.D. 
This fragmentary inscription mentions the god Adiya-solisvaram-udaiyar and a certain 

Iyakkatimincheya-pallavaraiyan. 

(A. R. No. 117 of 19090
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District In the same place.
Virarajendradeva: c. 1007-50 A. D.
This fragmentary inscription, of which the date portion is lost, probably records a grant of 

12 achahu of money by a person or persons (name not preserved) for the decoration (tiru-

melpuchchu), evidently of a deity (name not preserved). 

(A. R. No. 118 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore Distrct
On the north base of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan (virarajendradeva) : Year [3]=1009-10 A. D.
This inscription records the royal order addressed to Anantanarayana-bhattan alias 

Tiruvalikku-adiyan of Alagar-Tirumalai in Pandi-mandalam informing the grant of land, for 

the merit of the king., to the matha of the servants, engaged in burning lamps, of the temple 

of Alagar-Tirumalai by Sena . . . . narayanan, Alavandi alias Brahmapallavaraiyan of Sri-

Viranarayana-chaturvedimangalam, a brahmadeya in Virakerala-valanadu. 

(A. R. No. A.119 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the karivaradaraja-perumal temple.
Viracholadeva: year 20=1201-03 A. D.
It records the gift of land in Virasolachaturvedimangalam in Virakeralavalanadu, as 

tiruvilakkuppuram, by Kurangattu Sri-Krishnan of Sri-Kumarangavima-chaturvedimangalam, a 

brahmadeya in Karaivali-nadu to the temple of Kariyapiran for burning 16 lamps in the 

temple.

(A. R. No. 120 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the Karivaradaraja-perumal temple.
Viracholadeva : Year 20-1202-03 A. D.
This incomplete and damaged inscription refers to several flower-gardens in 

Kumarangabhima-chaturvedimangalam, named after Adhiradhirajan, Sadagopan, Devaki-

putran, etc. 

(A. R. No. 120-A of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
Konerinmaikondan (Virachola) :Year 4, 151st day=1186 A. D.
This damaged inscription dated in the 151st day of the 4th year of the king records an order 

of the king to the residents of Kolumam granting of some land to the east of the tank called 

Keralakesarippereri in Kolumam together with the incomes from levies like irai, puravu, 

siddhayam, clavai, yugavai, etc., as procession on the Amavasya days.

(A. R. No. 120-B of 1909)
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the Karivaradaraja-perumal temple.
This damaged inscription, of which the beginning is lost, in characters of about the 12th 

century, seems to record the order of the king. Granting of land and incomes from levies as 

abhisheka-dakshina to god Karumanikkalvar and of paddy for offerings and for the reciters 

of Tiruvayamoli. 

(A. R. No. 121 0f 1909.
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the Karivaradaraja-perumal temple.
Viranarayanadeva :Year 3=1141-42 A. D.
This damaged inscription records the grant of land as madappuram to god Kariyapiran of 

Sri-Kumarangavima-chaturvedimangalam, a brahmadeya in Kataivali-nadu by 

Tirupperpalasiriyan Sri-Vasudevan Sri-Narasingabhatta-somayaji alias Virasola-

Brahmendran who is stated to have received the land from Perumal Virasola-deva.

(A. R. No. 122 of 1909
Komaralingam, Udumalaipet Talik, Coimbatore District
On the north base of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan  (Viranarayana ?) : e. 1139 A. D.

This damaged inscription records an order of the king addressed to the residents of 

Koluman granting some thing (details not preserved) to meet the expenses relating to the 

procession, during a festival, of the deity Karumanikkapiran of Kumarangabhimach-

chaturvedimangalam in Karaivali-nadu.
In continuation of this record are engraved two others which also seem to be grants of 

land, etc., for the procession of the same deity, by some individuals.

(A. R. No. 123 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan-Viranarayana (?) e. (1139-49 A. D.)
This badly damaged inscription records the gift of paddy for offerings to the god 

Karimanikkalvar at Kumarangabhma-chchaturvedimangalam by the king.

(A. R. No. 124 of 1909
Kumaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the karivaradaraja-perumal temple.
This very much damaged inscription records an order of the king relating to the grant of 

land and certain levies probably for raising and tending a flower garden. The other details 

are lost.

(A. R. No.124-A of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the karivaradaraja-perumal temple.
This badly damaged inscription describes the king (name lost) as parakesarivarman Tribhu  

. . . . . . and seems to record a gift for offerings. The other details are lost. 

(A. R. No. 124-B of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the Karivaradaraja-perumal temple.
This very much damaged inscription describes the king (name lost) as named after the king, 

for the temple of Emberuman Kariyapiran at [Kumaranga] bhimach-chaturvedimangalam.

Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the west wall of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan (Virachola) : Year 17=1199-1200 A. D.
This inscription, which is slightly damaged, records the order of the king addressed to the 

Srivaishnavas and the person in charge of Srikarya of the temple of Kariyapiran in 

Kumarangabhimach-chaturvedimangalam in Karaivali-nadu granting lands in a number of 

chaturvedimanagalas (names specified) together with elavai, ugavai, etc., excluding 

kadamai, as puravirt-tiruvidaiyatam, evidently to the god Kariyapiran. Agaram 

Adhiradhiradhich-chaturvedimanglam is also mentioned.

(A. R. No. 125 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the north base of the Karivaredaraja-perumal temple.
Konerinmaikondan (Virachoola ?) :Year 1 [9]=1201-02 A. D.
This damaged inscription records the order of the addressed to a temple servant (name 

lost) granting a piece of land, together with irai, puravu siddhayam, elavai, ugavai, etc., 

situated on the eastern side of the big channel at . . . . solanmadevunallur to the servant 

who performed worship in a temple (name lost) for the merit of the king on the Ekadasi day 

in the bright half of Maragali coinciding with the natal star of the king.

(A. R. No. 126 of 1909.0
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the west and south bases of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan (Virarajendra ?) :Year 22=1228-29 A. D. (?)
It records the order of the king addressed to the servants of the temple pf Kariyapiran 

assigning the paddy due as svamibhoga I to the Brahmavhchakravartis, the priests in the 

(various) temples (tirumurram) in all the three districts, viz. Vaigavi-nadu, Karaivali-nadu 

and Virakerala-valanadu and the dakshina given to the Brahmachchakravartis in the temple 

pf Kariyapiran on such occasions as festivals foe food offerings to god Singapperumal 

(i.e., Narasimha) set up in the temple by the Brahmachchakravartis.

(A. R. No. 127 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the west and south bases of the Karivaradarja-perumal temple.
Virarajendradeva :Year 20=1226-27 A. D.
This inscription records the gift of land by the Brahmachchakravartti Srivallabham 

Sundarabahu-bhatta-somayaji of Bharadvaja gatra, belonging to pullur, for food offerings to 

the god Singapperumal (i. e., Narasimha) set up in the temple of Kariyapiran by him. 

(A. R. No. 128 of 1909
Komaralingam, Udumalaipter Taluk, Coimbatore District
On the south base of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan-Vararajendradeva :e. 1207-57 A. D.
This inscription records the royal order, addressed to who individuals informing them of the 

gift of land to Narana-dasan of Vankurugur for maintaining a flower-garden dedicated to 

the god Emberuman Vedanayaka-perumal of Tirunarayanapuram for the merit of the king. 

(A. R. No. 129 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimatore District
On the south base of the Karivaradaraja-perumal temle.
Konerinmaikondan (Virarajendra) e. 1207-52 A. D.
This inscription records an order of the king addressed to the Sri-V aishnavar  and the 

temple servants of Tiruvaranga in Solamandalam granting lands situated in the parru 

belonging to the sabha of Kovanputtur alias Virakeralanallur in Perur-nadu for food 

offerings daily and on special occasions to the god Alagiyamanavala-peruaml. 

(A. R. No. 130 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the south base of the Karivarqadaraja-perumal temple.
Konerinmailkondan (Virarajendra) : (e. 1207-52A. D.)
This incomplete inscription records an order of the king addressed to the Nagara-dasa of 

Vankurugur granting lands in Parutikulach-chaturvedimangalam situated to the east of the 

tank at Kolumam in Karaivali-nadu for maintaining a flower-garden named after the king 

dedicated by Jananathabrahmadhirayan to the god Vedanayaka-perumal, for the merit of the 

king.

(A. R. No 131 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the south wall of the Karivaradaraja-perumal temple.
Vikramacholadeva: Year 22+1=1277-78 A. D.
This inscription records the gift of 10 achchu for food offerings to the god kariyapiran at 

Sri Kumarangabhima chchaturvedimangalm, a brahmadeya, in Karaivali-nadu, by Devan, 

Silamban alias Tribhuvanagangadeva a feudatory (Samanta) of the king.

(A. R. No. 132 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the south wall of the Karivaradaraja-perumal temple.
Harihararaya-udaiyar: Saka 1332=1411 A. D.
The inscription gives the details of date viz., Khara, Adi 10, which may correspond 1411 A. 

D., July 8 (Monday). The Saka year was 1333.
It records a royal danapatra (deed) to the Srivaishnavas and Porulala-dasa, the Sthanikan 

of the temple of Emberuman kariyapiran at Agaram Kumarangabhiman alias 

Paridarasahodarach-chaturvedi mangalam, communicated to them by the king’s agent 

Tiruvaliyalvan of Bhargava-gotra belonging to Perumarudur. The deed related to the grant of 

20 ma  of land on the outskirts of Tiruvalandurai and some amount of pon in lieu of the irai 

and siddhayam in respect of this land as tiruvidaiyattam  to the god Kariyapiran. It is 

stated that of this land one-third portion was to be deducted as it was assigned to the god 

Kumarangabhimisvaram-udaiyar at Melaik-Kannadipputtar.

(A. R. No 133 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore District
On the west wall of the Karivaradaraja-perumal temple.
Konerinmaikondan (Virachola) : Year 17=1199-1200 A. D.
This inscription, which is slightly damaged, records the order of the king addressed to the 

Srivaishnavas and the person in charge of Srikarya of the temple of Kariyapiran in 

Kumarangabhimach-chaturvedimangalam in Karaivali-nadu granting lands in a number of 

chaturvedimanagalas (names specified) together with elavai, ugavai, etc., excluding 

kadamai, as puravirt-tiruvidaiyatam, evidently to the god Kariyapiran. Agaram 

Adhiradhiradhich-chaturvedimanglam is also mentioned.

(A. R. No. 134 of 1909
Komaralingam, Udumalaipet Taluk, Coimbatore Distrit
On the north wall of the Karivaradaraja-perumal temple.
Vikrama-choladeva:Year 27=e. 1281 A. D.
This inscription records a gift of paddy for food offerings to the kariyapiran of 

Kumarangaviyamach-charuppedimangalam in Karivali-nadu by Virandaliyan alias 

Udaiyadichchadevan who is also stated to have purchased from Alagapperuman of 

Solamadevi of Karavali-nadu some land described as Kariyapiran kudininigat-

tiruvidaiyattam.

(A. R. No. 135 of 1909
Komaralingan, Udumalaipet Taluk, Coimbatore District
North wall of the Karivaradaraja-perumal temple.
Virarajendradeva :Year 25=Saka. 1153:1231-32 A. D.
This inscription dated in the 60th day of the 25th year of the records his order granting a 

land called Pannirukulavan situated in the village of Ulagudaiyapirattich-chaturvedimangalam 

in Rajaraja-valanadu which was separated from karaivali-nadu for food offerings to the ten 

Alvars in the temple of the god Alagar (in the standing pose) at Tirumalirunjolai in Kil 

Iraniyamutta-nadu, a sub-division of Pandiomandalam, during the Virarajendran-sandhi 

40 kkumel kittukinrathu kittunamed after the king. 

நூ த லோ சு 
மயிலை 

N. Ganesan

unread,
Jun 30, 2015, 9:34:28 AM6/30/15
to mint...@googlegroups.com


On Tuesday, June 30, 2015 at 1:01:49 AM UTC+7, ஊர்சுத்தி நாகன் wrote:

கண்ணன் ஆழ்வார்கள் ஆச்சாரியார் இழையில் ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தம் ஒரு சங்கிலித் திடர்போல் குருபரம்பரை ர்ன்ற சீரொழுக்கை ஒட்டி அமைந்தது ஆனால் சைவசமயக் குரவர்களின் படைப்பு அதுபோன்று அமையாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்ததைத் தொகுத்தனர் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்

Just finished attending and participating in a session on Srivaishnavism in 16th World Sanskrit Conference. A lot on Vedanta Desikar. I mentioned few points.
Prof. of philosophy, Pappu, Madhu Khanna (Delhi), Dominic Goodall, .... were there.

N. Ganesan 

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2015, 9:57:15 AM6/30/15
to மின்தமிழ்
அந்தப் படத்தில் உள்ள ஆயக்குடிதான் நான் பிறந்த ஊர்.  கொழுமம் குமாரமங்கலம் எலாம் நன்கு தெரிந்த இடங்கள்.  திருமூர்த்தி மலையில் சமணம் தழைத்தோங்கியிருந்தது.  பழனி மலைத்தொடரை ஒட்டிய பகுதிகளி, வேளிர் கோபாலகிருஷ்ணசாமி என்று திருமாலை வணங்கிய பல கோவில்கள் உள்ளன.  பெளத்தம் சமணம் சைவம் வைணவம் இஸ்லாம் கிறித்துவம் எல்லாம் மக்கள் வழிபாட்டில் இருந்த பகுதி இப்பகுதி
தமிழனின் பழம்பெரும் மரபு வரலாற்றின் எச்சங்கள் இங்கே முறையாக ஆய்வு செய்தால் நிறையக் கிடைக்கும்
ஊர்சுத்தி

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 11:56:31 AM6/30/15
to mint...@googlegroups.com
பழந்தமிழனுக்குப் பக்தி என்ற ஒன்று இருந்தாதா என்பதே அடிப்படைக் கேள்வி அவனுக்குத் தெரிந்ததெல்லாம் வீரவணக்கம் ஒன்றுதான்
காதலில் களவென்றும் கற்பென்றும் வாழ்ந்ததைத் தவிர அதில் பக்தியைக் கலந்ததுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் பிற்காலத்தில் தமிழில் உருவான கலப்பு அது வெளியில் இருந்து வந்தததா அல்லது வடக்கில் இருந்து வந்ததா என்றுகூட முடிவுகட்ட இயலாத சூழலில் பின்னதை எடுத்து முன்னதில் பொருத்தி நாவன்மையால் எழுத்துத் திறத்தால் ஒரு தோற்றப்பிழையை உருவாக்குவது என்போன்ற பாமரனுக்கு வியப்பாகவும் திகைப்பாகவும் இருக்கிறது

ஊர்சுத்தி

ஆச்சாரியர்கள் காலம் 11ம் நூற்றாண்டிலிருந்து. ஆழ்வார்கள் காலம் 7லிருந்து 9 வரை. இதில் கிட்டத்தட்ட என்ற மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் அவை பொதுக்கருத்துக்கு பங்கம் விளைவிக்காது. அக்கருத்து: இவர்கள் காலம் ஆதிகாலமன்று. இவர்கள் காலத்தில் இருந்த தமிழன் பழந்தமிழனறு. இவர்கள் காலத்தில் வீரவணக்கம்தான் இருந்தது களவு, கற்பு எனபவைதான் இருந்தன. அவற்றுள் வடக்கிலிருந்து பக்தியென்ற சாற்றையெடுத்துக் கலந்தார்கள் இவர்க;ள் என்று சொல்ல முடியுமா? அப்படிப்பட்ட கலத்தல் என்று ஒன்று இருந்தால், அஃது இவர்கள் காலத்துக்கு முந்தியே நிகழ்ந்திருக்கும்.  அஃதெப்போ? எவரால்?.   

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2015, 12:25:34 PM6/30/15
to மின்தமிழ்

2015-06-30 21:26 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
அஃது இவர்கள் காலத்துக்கு முந்தியே நிகழ்ந்திருக்கும்.  அஃதெப்போ? எவரால்?.   

​ஆழ்வார்கள் நாயன்மார்க்ள் பங்களிப்புக்கு அடிப்படை பக்தி.  இறைவன் பக்தன் என்ற இணை தாய் -குழந்தை த்ந்தை மகன் ஆண்டை சேவகன் என்று பல மன நிலைகளில் இருந்து அவர்களின் உள்ளுணர்வை தேவகானமாக ஊர் ஊராகச் சென்று பக்திப்பாடல்களாகப்பாடி அதை மக்கள் மத்தியில் ஏட்டி எழுதாத வளமாக விட்டுச் சென்றார்கள்.  ஆச்சரியார்கள் குறிப்பாக நாதமுனிகளும் நம்பியாண்டார் நம்பியும் அவற்றைத் தொகுத்து ஒரு வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அவற்றை ஒரு பக்திமார்க்கமாக உருவாக்கினர்.  அவர்கள் இருவரும் ஆழ்வார்களையும் நாயன்மார்களையும் பக்தனையும் இறைவனையும் இணைக்கும் பாலமாக உருவாக்கினர்.  அக்கால அரசர்கள் ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் கோவில்களில் வழிபாட்டுக்குரியவர்களாக உயர்த்தினர்

பக்திமார்க்கத்துக்கு அடிப்படை யாமே என்று கிறித்துவர்களும் ஆசீவகர்களும் தமிழ்ப் பெள்த்த சமணர்களும் முன்னோடியாக இருந்திருக்கலாம்.  ஆழ்வார்கள் படைப்புகளும் நாயன்மார் படைப்புகளும் மக்கள் மொழியில் மக்கள் மனதில் இருந்ததையே பின்னர் வந்தவர்கள் தொகுத்து அதற்கென் ஒரு தத்துவத்தையும் உருவாக்கி நாடுமுழுதும் பரப்பி வெற்றியும் பெற்றனர்

ஊர்சுத்தி​

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 12:46:44 PM6/30/15
to mint...@googlegroups.com
தலைப்பின் கேள்விக்குப் பதில் சொல்ல நூல்கள், வரலாற்றுச்சான்றுகள் தேவையில்லை. வெறும் கற்பனையே போதும்.

கொஞ்சம் முயற்சிக்கலாமே?

7ம் நூற்றாண்டை ஒரு பெஞ்ச் மார்க்காககொண்டு பேசினால். அப்போது மின்சாரம், புகைவண்டிகள், மோட்டார் காரெல்லாம் கிடையா.  மக்கள் கால்நடையாகத்தான் எங்கும் செல்லவேண்டும். தன்வந்தர்கள் வில்வண்டி, மாட்டுவண்டி, பெருஞ்செல்வர்கள் பல்லக்குகளில் பயணித்தார்கள்.  ஆழ்வார்களோ, நாயன்மார்களோ, அவர்களும் கால் நடையாகத்தான் சென்றிருப்பர். பெரிய மடாதிபதி சம்பந்தர் போன்றோரைப் பல்லக்குக்களில் தூக்கிச்சென்றிருப்பர்.

ஆழ்வார்களைப்பொறுத்தவரை, ஆண்டால் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு மட்டும் வந்தவர். பெண் என்பதால் வெளியில் செல்ல முடியாது. திருப்பாணர் உறையூர் சேரியை விட்டு அகலவே இல்லை. அவர் பாடியதும் ஒரேயொரு கோயிலைததான் அதையும் தூரத்திலுருந்து பார்த்தே.  தொண்ட்ரடிப்பொடியாழ்வாரும் அப்படியே ஒரேயொரு ஊரில் நிலையாக இருந்துவிட்டார். முதலாழ்வார்கள் தொண்டைமண்டலத்துக்குள்ளேயே சுற்றினர்.  அவர்காலத்தைச்சேர்ந்த திருமழிசையாழ்வாரும் அப்படியே.  தொண்டை மண்டலம் திருப்பதியையும் சேர்த்துவரும். திருவரங்கத்து வந்தார்.  தமிழகம் முழுக்கச்செல்லவில்லை.  நம்மாழ்வார் தூத்துக்குடி, நெல்லை,மதுரை, கேரளாக்கோயில்கள்; மதுரகவி ஆழ்வார் கோயில்களுக்குப் பாடவில்லை. குலசேகரர் கேரளா, மதுரை, தஞ்சைமாவட்டங்கள், திருவரங்கம், திருப்பதி, திருமங்கையாழ்வார் மட்டுமே தமிழ்நாட்டைகடந்து சென்றவர். அஹோபிலம், நேமிசாரம் என்று.

இப்படிச்சென்றவர்கள் ஒரு டைம்டேபிள் போட்டுக்கொண்டு சென்றார்கள் என்று சொல்லமுடியாது.  பெரிய கோயிலகள் அவர்கள் காலத்துக்கும் முந்தியே பாப்புலர் என்று போகும்போது வழியில் கண்ட அல்லது கேள்விப்பட்ட சிறுகோயில்களுக்கும் சென்றார்கள். எ.கா, மதுரைக்கு வரும்போது வழியில் திருமயம் செல்வதைப்போல. அவர்கள் போய் பாடியதால் சிறுகோயில்களும் திவ்யதேசங்களாக வரையப்பட்டன வைணவர்களால்.  இப்படி கோயில் கோயிலாக ஒரு டைம்டேபிள் இல்லாமல் சென்று பாடியவைதான் பாசுரங்க்ள் எனலாம். பாசுரங்கள் பல கோயில் ஸ்பேசிபிக்.  எ.கா, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமியைப்பற்றி பத்துப்பாசுரங்கள் நம்மாழ்வாரால். 

இப்பாடல்களை யாத்திரையின் போது பாடியவை எனலாம். ஆண்டாள் போன்றும் நூலாகவும் பாடப்பட்டவை உள. திருப்பாவை, நாச்சியார் திருமொழி,  திருப்பள்ளியெழுச்சி போன்று நூலாக வந்தவை மட்டுமே கோர்வைபபாட்லகள்; ஓரிடத்தில் இருந்து கொண்டு எழுதியவை. தனியன்களாகவோ, பத்துபத்தாகவே வந்தவை கோயில்கள் ச்பெசிபிக். இவை கோர்வையாக பத்தாக இருக்கும். ஒரேயொரு பாடல் ஒரு கோயிலுக்குப்பாடியதை வழியில் கண்டவுடன் பாடியது எனவெடுக்கலாம். எ.கா. திருத்தங்கல், திருமெய்யம்.

இவற்றை எப்படி அடையாளப்படுத்துவது?  தனித்தனி ஆழ்வார்களின் பாடலகளை தொகுத்து நாலாயிரமாக்கினார்.  அவ்வளவுதான். ஆழ்வார்கள் ஏனோதானோவென்றா பாடினார்கள்? அவர்கள் உணர்ச்சிப்பெருக்கில் தங்கள் திருமால் பக்திப்பிரவாகப் பாடினார்கள்.

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 1:19:30 PM6/30/15
to mint...@googlegroups.com
அரசர்கள் ஆழ்வார்கள் விடயத்தில் வரவில்லை. உண்மையில் அரசர்களை நாடி அவர்கள் தயவில் வைணவம் வளரவில்லை. மைசூரில் மட்டும் அது நடந்ததெனலாம்  ஆழ்வாராலன்று. ஆச்சாரியரால்.

ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள்.  ஆழ்வார்களுள் அரசராக இருந்தவர் குலசேகரரும் திருமங்கைமன்னும். இவர்கள் தங்கள் அரச பதவியைத் துறந்த் பின் ஆழ்வார்கள் ஆனார்கள்  குலசேகரர் ஓபனாக எனக்கு அரணமனைச் சுகங்கள் வேணடா என்றவர். திருமங்கையாழ்வாரோ அக்காலம் என் வாணாளின் இருண்ட காலம் என்று பெரிய திருமொழியின் தொடக்கத்திலேயே சொல்லிவிடுகிறார்.

ஆழ்வார்களுக்கு அரசர்களோடு அணுக்கல் மட்டும் இல்லை; பகையும் இருந்தது. சம்பந்தர் மதுரை பாண்டியனின் நோயைக்குணப்படுத்த வரவழைக்கப்பட்டார். அஃதோடு விடாமல் பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து பாண்டிய நாட்டிலிருந்து சம்ணர்களை வெளியேற்றினார். பாண்டியனையும் சைவனாக்கினார்.  அப்படி ஆழ்வார்கள் செய்யவில்லை. இதே நிகழ்ச்சி. திருமழிசையாழ்வாருக்கும் நேர்ந்தது. பல்லவனிடம் ஒரு பெரிய சாமியார் வந்திருக்கிறார். அவரிடம் உள்ள பவரை வைத்து உனக்கு நீங்கா இளமையைப்பெறலாம் என்றனர். சாமியாரை அழைத்துவாருங்கள் என்றான். திருமழிசையாழ்வார் கொண்டுவரப்பட்டார். பல்லவன் கேட்டான். ஆழ்வார் முடியாது என்றார். அப்படியா உன்னை என்ன செய்கிறேன் பார் என்று அவரை ஊரைவிட்டே வெளியேற்றுங்கள் என்று ஆணையிட்டான். அதன் பின் என்ன நடந்தது என்பதை அவர் சரித்தத்தில் அறிந்து கொள்க.

ஆழ்வார்கள் பாப்புலாரிட்டியை விரும்பவில்லை. திருப்பாணர் வெரி வெரி அப்ஸ்குயீர். His unknown obscurity made him very popular in the religion later on - so popular that Desikan chose him to celebrate in seires of songs in Sanskirt. Unpopulrity led to popularity :-) 

எனவே ஆதிக்கச்சக்திகளோடு நாயன்மார்களைப்போன்று ஆழ்வார்கள் கைகுழுக்கவில்லை. ஆதிக்கசக்திகளுக்கு கைகட்டி சேவகமும் பண்ணவில்லை. மாணிக்கவாசகர் பாண்டியனின் Cheief Financial Officer. அவரிடம் பணம் கொடுத்துதான் நாட்டிற்கு குதிரைகள் வாங்கிவரச்சொன்னான். What he did with the money is to be read in his story.

நம்மாழ்வார் யாரென்றே அவர் ஊரைச்சுற்றி மட்டும் தெரியும். அவருக்குப் பாப்புலாரிட்டி இல்லாத காரணத்தால் அவரின் பாட்ல்களை மதுரைத்தமிழ்ச்சங்கம் உதாசீனம் செய்தது. மதுரகவி சரிதத்திலிருந்து மேலும் அறிந்து கொள்க.

எனவே நாயன்மார்கள் வாழ்க்கை வேறு; ஆழ்வார்கள் வாழ்க்கை வேறு. One sought power or attempted to be close to power.  Other rejected it; and due to the rejection, suffered. Nayanmaars interefered with state affairs; and attempted to influence the reigning Kings.  They cleverely knew the importance of royal friendship that will their religious territory prosper and oust Jainism or Buddhism.  

வைணவம் 12 ஓடு நிறுத்திக்கொண்டது ஒரு fantastic master stroke of foresight and intelligence.

63, 73ன்னு போனால், கூட்டத்தில் அப்படி சிலர்; இப்படி சிலர் என்றாகிவிடும்.

Bala Sundara Vinayagam

unread,
Jun 30, 2015, 1:21:54 PM6/30/15
to mint...@googlegroups.com
No Christianity on Tamil soil when Alwars lived. Alwars didn't consciously propagate any ism.  it was Ramanujar who extracted an ism from their songs.  All that Alwars did was to just live the ideal of Perumal bhakti which became a template for common people to know and aspire for. Thus, one can say, they propogated perumal bhakti.  

Nagarajan Vadivel

unread,
Jun 30, 2015, 1:23:55 PM6/30/15
to மின்தமிழ்

2015-06-30 22:16 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
ஆழ்வார்களைப்பொறுத்தவரை, ஆண்டால் மதுரை கள்ளழகர் கோயிலுக்கு மட்டும் வந்தவர். பெண் என்பதால் வெளியில் செல்ல முடியாது. திருப்பாணர் உறையூர் சேரியை விட்டு அகலவே இல்லை. அவர் பாடியதும் ஒரேயொரு கோயிலைததான் அதையும் தூரத்திலுருந்து பார்த்தே.  தொண்ட்ரடிப்பொடியாழ்வாரும் அப்படியே ஒரேயொரு ஊரில் நிலையாக இருந்துவிட்டார். முதலாழ்வார்கள் தொண்டைமண்டலத்துக்குள்ளேயே சுற்றினர்.  அவர்காலத்தைச்சேர்ந்த திருமழிசையாழ்வாரும் அப்படியே.  தொண்டை மண்டலம் திருப்பதியையும் சேர்த்துவரும். திருவரங்கத்து வந்தார்.  தமிழகம் முழுக்கச்செல்லவில்லை.  நம்மாழ்வார் தூத்துக்குடி, நெல்லை,மதுரை, கேரளாக்கோயில்கள்; மதுரகவி ஆழ்வார் கோயில்களுக்குப் பாடவில்லை. குலசேகரர் கேரளா, மதுரை, தஞ்சைமாவட்டங்கள், திருவரங்கம், திருப்பதி, திருமங்கையாழ்வார் மட்டுமே தமிழ்நாட்டைகடந்து சென்றவர். அஹோபிலம், நேமிசாரம் என்று.

​ஆண்டாள் பெண் என்பதால் என்ற உங்கள் கருதுகோள் தனிப்பட்ட கருத்தென்றே கொள்ளத்தோன்றுகிறது.  ​

​ஊர்சுத்தி​


Nagarajan Vadivel

unread,
Jun 30, 2015, 1:29:20 PM6/30/15
to மின்தமிழ்

2015-06-30 22:51 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
No Christianity on Tamil soil when Alwars lived. Alwars didn't consciously propagate any ism.  it was Ramanujar who extracted an ism from their songs.  All that Alwars did was to just live the ideal of Perumal bhakti which became a template for common people to know and aspire for. Thus, one can say, they propogated perumal bhakti.  

​என்னுடைய கேள்வி இந்த பக்திமார்க்கம் எங்கிருந்து வந்தது என்பதே.  ஆதாரத்துடன் தரவுகள் அடிப்படையில் விடைகிடைத்தால் மகிழ்வேன்.  கி.பி ஒன்றாம் நூறாண்டிலேயே தமிழகத்தில் கிறித்துவம் நுழைந்துவிட்டது.  அவர்களே பக்தியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாக பெருமைப்படுகிறார்கள்
ஊர்சுத்தி​

Dev Raj

unread,
Jun 30, 2015, 1:39:14 PM6/30/15
to mint...@googlegroups.com
On Tuesday, 30 June 2015 09:46:44 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
........ திருமங்கையாழ்வார் மட்டுமே தமிழ்நாட்டைகடந்து சென்றவர். அஹோபிலம், நேமிசாரம் என்று.


அவ்வாறில்லை; பெரியாழ்வார் கண்டங்கடி நகர், திருப்பிரிதி என வட நாட்டுத் திருப்பதிகளைப் பாடியுள்ளார்;
கங்கையாற்றுப் பெருக்கை அவர் வர்ணிக்கும் விதம் அற்புதமாக இருக்கும்.

நைமிசாரண்யம் - சரியான வடிவம் 

தேவ்

சொ. வினைதீர்த்தான்

unread,
Jun 30, 2015, 2:06:31 PM6/30/15
to mint...@googlegroups.com
On 6/30/15, Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com> wrote:
பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து

:(
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

Dev Raj

unread,
Jun 30, 2015, 2:07:52 PM6/30/15
to mint...@googlegroups.com
On Tuesday, 30 June 2015 10:29:20 UTC-7, ஊர்சுத்தி நாகன் wrote:
​என்னுடைய கேள்வி இந்த பக்திமார்க்கம் எங்கிருந்து வந்தது என்பதே.  ஆதாரத்துடன் தரவுகள் அடிப்படையில் விடைகிடைத்தால் மகிழ்வேன்.  கி.பி ஒன்றாம் நூறாண்டிலேயே தமிழகத்தில் கிறித்துவம் நுழைந்துவிட்டது.  அவர்களே பக்தியைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதாக பெருமைப்படுகிறார்கள்
 

அவர்கள் எப்படி வேண்டுமானாலும் பெருமைப்பட்டுக் கொள்ளட்டும்.
‘தம்பிரான் வணக்கம்’ கிரித்து பிறந்த அடுத்த ஆண்டிலேயே எழுதப்பட்டு
விட்டது என்று வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும்.
கிரித்தவம் உரோமாபுரிக்கு வந்ததே 4ம் நூற்றாண்டின் இறுதியில்தான்
என்பதே வரலாற்று உண்மை. நிறுவன மயமாகி மதப்பரப்பலுக்குக்
கிழக்கு நோக்கிக் கிளம்பியதெல்லாம் பிற்காலத்தில்தான்.
மேற்கத்திய வணிகக் குழுக்களும் வணிகத்தை ஊன்றச்
செய்வதில்தான் அக்கறை காட்டினர்


தேவ்

Dev Raj

unread,
Jun 30, 2015, 2:15:13 PM6/30/15
to mint...@googlegroups.com
On 6/30/15, Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com> wrote: 
 பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து..
 

On Tuesday, 30 June 2015 11:06:31 UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

:(
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
 

ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.
காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தல
யாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்று
தொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திரு
ஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்
அமணர்களே 


தேவ்

தேமொழி

unread,
Jun 30, 2015, 9:58:10 PM6/30/15
to mint...@googlegroups.com, karu...@gmail.com

On Tuesday, June 30, 2015 at 11:06:31 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
On 6/30/15, Bala Sundara Vinayagam <balasundaravinayagam@gmail.com> wrote: 
 பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து 

:( 
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை. 

 

திரு. பாலசுந்தரவினாயகத்தின் வார்த்தை தேர்வுகள் வைணவத்தை உயர்த்தும், பிற மதங்களை தாழ்த்தும் வகையில் அமைகின்றன.

ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது இருக்குமாறு எழுத முயல்கிறார்... அதுதானே வரலாறு...என்பது போன்ற நோக்கத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்பது தெளிவு.



ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள்.  ....

உதாரணத்திற்கு .... அந்த அரசி வைணவராக இருந்து அவரை  சமணத்திற்கு மாற்ற முயன்று அவர் இறுதி வரையில் வைணவராகவே வாழ்ந்திருந்தால் அவரது வார்த்தைத் தேர்வுகள் வேறு போல இருக்கும்.

ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள்.  ...>>> 
என்பதை ...ராணி இறுதிவரை உறுதியாக வைணவத்தில் பற்று கொண்டே வாழ்ந்திருந்தாள் <<< என்பது போல எழுதியிருப்பார்.


இது ஒரு உதாரணம் மட்டுமே. அவர் அடிப்படையில் கூற விரும்புவது....
ஆழ்வார்கள் அரசருக்குத் தலைவணங்காது வாழ்ந்தார்கள், அரசராக இருந்தாலும் அரசபதவியை துச்சமென மதித்தார்கள் 
அவர்கள் புகழைத் தேடிச்  செல்லவில்லை, அவர்களைத்தேடியே  புகழ் வந்தது,
ஆனால், சைவர்களோ அதிகாரத்தைத் தேடி அலைந்தார்கள், தந்திரமாக அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு காரியம் சாதித்தார்கள் 

இதை அவர் பாணியில் அவர் விவரித்திருக்கிறார்.  

 
..... தேமொழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 1, 2015, 1:08:09 AM7/1/15
to mintamil
2015-07-01 7:28 GMT+05:30 தேமொழி <jsthe...@gmail.com>:

On Tuesday, June 30, 2015 at 11:06:31 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:
On 6/30/15, Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com> wrote: 
 பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து 

:( 
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை. 

 
திரு. பாலசுந்தரவினாயகத்தின் வார்த்தை தேர்வுகள் வைணவத்தை உயர்த்தும், பிற மதங்களை தாழ்த்தும் வகையில் அமைகின்றன.
ஆனால் அது வெளிப்படையாகத் தெரியாது இருக்குமாறு எழுத முயல்கிறார்... அதுதானே வரலாறு...என்பது போன்ற நோக்கத்தைக் கொடுக்க விரும்புகிறார் என்பது தெளிவு.

ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள்.  ....

உதாரணத்திற்கு .... அந்த அரசி வைணவராக இருந்து அவரை  சமணத்திற்கு மாற்ற முயன்று அவர் இறுதி வரையில் வைணவராகவே வாழ்ந்திருந்தால் அவரது வார்த்தைத் தேர்வுகள் வேறு போல இருக்கும்.

ஹசால்ய மன்னனை வைணவனக்கினார் இராமானுஜர். ஆனால் அவன் பெண்டாட்டியை முடியவில்லை. ராணி ஜயினத்திலேயே இருந்து மடிந்தாள்.  ...>>> 
என்பதை ...ராணி இறுதிவரை உறுதியாக வைணவத்தில் பற்று கொண்டே வாழ்ந்திருந்தாள் <<< என்பது போல எழுதியிருப்பார்.


இது ஒரு உதாரணம் மட்டுமே. அவர் அடிப்படையில் கூற விரும்புவது....
ஆழ்வார்கள் அரசருக்குத் தலைவணங்காது வாழ்ந்தார்கள், அரசராக இருந்தாலும் அரசபதவியை துச்சமென மதித்தார்கள் 
அவர்கள் புகழைத் தேடிச்  செல்லவில்லை, அவர்களைத்தேடியே  புகழ் வந்தது,
ஆனால், சைவர்களோ அதிகாரத்தைத் தேடி அலைந்தார்கள், தந்திரமாக அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு காரியம் சாதித்தார்கள் 
இதை அவர் பாணியில் அவர் விவரித்திருக்கிறார்.  

சார்பு நிலையோடு எழுதப்பட்டுள்ளது என்பதனை அவருடைய கடுமையான “சதியாலோசனை” போன்ற சொற்களின் பயன்பாடு புலப்படுத்துகிறது.
அன்புடன்

Dev Raj

unread,
Jul 1, 2015, 2:09:21 AM7/1/15
to mint...@googlegroups.com
On Tuesday, 30 June 2015 10:19:30 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
....... பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து பாண்டிய நாட்டிலிருந்து சம்ணர்களை வெளியேற்றினார்......

விநாயக் ஜீ
 
சம்பந்தர் சதியாலோசனை செய்து ஒரு முடிவோடு மதுரை வந்திருந்தால் “வாதுசெயத் திருவுள்ளமே !
என இறைவன் திருமுன்னிலையில் பதிகம் பாடிக்கொண்டிருக்க மாட்டார் :)). மதுரைக்கு வந்த வேகத்தில்
வேலையில் இறங்கியிருப்பார்


தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 3:06:27 AM7/1/15
to mint...@googlegroups.com
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
 

ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.
காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தல
யாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்று
தொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திரு
ஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்
அமணர்களே 


தேவ்

பாண்டியன் சமணர்களால் சமணத்துக்கு மாற்றப்பட்டான்.  மாறியவன் சைவர்களைத் தாக்கத் தொடங்கினான். சிவனடியாராக இருந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் செய்வதறியாது திகைத்தார்.  அவரை இவர் அழைக்கவில்லையென்று எடுத்துக்கொண்டாலும் ராணியும் குலச்சிறையாரும் சம்பந்தரைச் சந்தித்து என்ன பேசினார்கள்?  மன்னனை எப்படி சமணர்களிடம் இருந்து மீட்பது? இச்சமணார்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது? என்றுதானே ?

இவ்வாலோசனையின் விளவுகளே பாண்டிய நாட்டு வரலாறு; சமணர்கள் கொல்லப்பட்டனர். நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.  எஞசியோர் மலைகளுக்கோடி ஒழிந்து கொண்டு வாழ்ந்தனர். மதுரை மீனாட்சி கோயில் பொற்றாம்ரைக்குளத்து பிரஹாரச்சுவரில் இருக்கும் கல்வெட்டு இவ்வெற்றியைப்பாடுகிறது.

இவ்விளைவுகள் உண்மையென்றால், சம்பந்தர்+மங்கையர்க்கரசியார்ர்+குலச்சிறையார் கூட்டணி நடாத்திய ஆலோசனைக்குப் பெயரென்ன ?  ஒரு குறிப்பிட்ட மத இனத்தையே அழிக்கவேண்டும் எப்படி செய்யலாம் என்ற ஆலோசனைக்குப்பெயரென்ன?  இன்னொருவரை அழிக்க வேண்டுமென்று சிலர் கூடி ஆலோசனை செய்தால் அது சதியாலோசனையில்லையென்றால் வேறென்ன பெயரிடுவீர்கள்?

63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம்.   அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார். இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).

சம்பந்தர் மத அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் பிறமத்தவரின் வாழ்க்கை முறைகளை எள்ளி நகையாடிவரென்பதும் சமணர்களைக் குண்டர்கள் என்று தகாச்சொற்களில் திட்டியவர் என்பதும் எழுத்துக்களிலேயே காணக்கிடைப்பவை.  சாமியார்களில் ஏமாற்றுப்பேர்வழிகளைத்திட்டினால் சரி; ஆனால் இவரோ சமணர்களின் மதக்கொள்கைகளையே நையாண்டி பண்ணித்திட்டுவது, இன்றைய சமூகத்தைக் காட்டுகிறது: இன்று, ஒவ்வொரு மததத்வரும் இன்னொரு மதத்த்வரின் மதக்கொள்கைகளையே பொய், போலி, புரட்டு என்று இன்று பேசிப்பரப்புரை செய்கிறார்கள். 

திகம்பர ஜயனர்களின் அம்மணம், அவர்கள் அழுக்குடம்பு (உடம்பை தேய்த்துக்கழுவும்போது பல்வுயிர்க்கொலைகள் நேரடும் எனவே அழக்குடம்பாக இருக்கவேண்டுமென்பது அவர்கள் கொள்கை. நடக்கும்பொது எறும்புகள் காலில் மிதிபட்டு செத்துவிடாதபடி, மயில்தோகையால் தரையைத் தூத்துக்கொண்டு போகவேண்டும். ஏன் மயில் தோகை. பிற பொருட்கள் எறும்புகளைக் கொல்லும்) இவற்றை அறியாதவர் நகைப்பர். ஆனால், சம்பந்தரோ தெரிந்தோ நகையாடினார் தம் பாடல்களில்.. இப்படி அவர்கள் வாழ்க்கையும் ஆசிவகர்கள் வாழ்க்கையையும் இகழ்ந்த இவரின் காவியுடையை அவர்கள் இகழ்ந்தார் தாங்குவாரா? சமணர்கள் உடம்பில் அழுக்கில்லை. அவர்கள் வாழ்க்கையை இகழ்வோர் மனங்களில்தான் அழுக்கு.  கழுகுமலையும், சித்தன்ன வாசலும் கிடாரிப்பட்டி, யானைமலைகளும் - பாண்டடிய நாட்டு கருப்பு வரலாற்று பக்கங்களை ஓலமிட்டுக்காட்டிக்கொண்டேயிருக்கும். அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு. 

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 3:50:06 AM7/1/15
to mint...@googlegroups.com, karu...@gmail.com


On Wednesday, 1 July 2015 07:28:10 UTC+5:30, தேமொழி wrote:

On Tuesday, June 30, 2015 at 11:06:31 AM UTC-7, சொ.வினைதீர்த்தான் wrote:

//ஆழ்வார்கள் அரசருக்குத் தலைவணங்காது வாழ்ந்தார்கள், அரசராக இருந்தாலும் அரசபதவியை துச்சமென மதித்தார்கள் 
அவர்கள் புகழைத் தேடிச்  செல்லவில்லை, அவர்களைத்தேடியே  புகழ் வந்தது,
ஆனால், சைவர்களோ அதிகாரத்தைத் தேடி அலைந்தார்கள், தந்திரமாக அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு காரியம் சாதித்தார்கள் 
//

அரசர்களோடு அணுக்கலே இல்லையென்று எழுதினேன். அப்படி வரும்போது அதைத் தவிர்த்தார்கள் என்று எழுதினேன். தவிர்த்ததனால் ஒருவர் பட்ட பாட்டையும் காட்டினேன். இப்படி சித்தர்கள் வாழ்க்கை உண்டு. எடுத்துக்காட்டாக, பட்டணத்தாரை கழுவிலேற்றிக் கொல்லப்போனான் ஒரு அரசன். பின்னர் அவனே அவரின் சீடரானான். இப்படித்தான் துறவிகள் இருக்கவேண்டும். 

புகழ் என்ற சொல் அருவருப்பானது ஆன்மிகத்தில். நமக்குத்தான் அச்சொல் அப்ளை ஆகிறது. அவர்களுக்கன்று. நான் புகழ் என்றெழுதவில்லை. அதைத்தவிர்க்க ஆங்கிலச்சொல்லான பாப்புலாரிட்டியை தேர்தெடுத்தேன். அதன் பொருள் அனைவருக்கும் பரவலாகத் தெரிதல். பல ஆழ்வார்களின் வாழ்க்கைக்கு அப்புறம்தான் நடந்தது. என்பதை அறிக. புகழ் வந்தது என்றால் வைணவர்கள் வந்து கொடுத்தார்களா? இவர்கள் அவர்களுக்குப் புகழைக்கொடுத்து அவர்கள் உயர்ந்தார்களா? அவ்ளோ பெரிய அப்பாடக்கரகளா நாம்? இல்லை. இவர்கள் கொடுத்தது எல்லாம் அவர்களை வைணவ ச்மபிராதயத்துக்குள் அடைத்து புதுபுதுப் பொருட்களையும் ஒரு தியாலாஜியையும் உருவாக்கியதுதான். பாப்புலாரிட்டிக் கூட முழுமையாக வில்லை. இங்கெழுதும் பலருக்கே சரியாகத்தெரியவில்லையே?

சைவ நாயன்மார்களைப்பற்றித்தான் பேச்சு. அவர்களில் மன்னர்கள், மன்னர்களுக்குக் கைகட்டிச்சேவகம் செய்தோர், போர்த்தலைவர்கள்; பெரிய பணக்காரர்கள் (அப்பூதியடிகள்), அது போக மன்னர்களுக்கருகில் இருந்த சாமியார்கள் என்பத. இவை போக மத்த மதத்தவருடன் ஈகோ போர் (உன் கவிதை ஓட்டை பார்ப்போமா) எனறுதான் சொல்லப்பட்டது. இது தவறா சரியா என்று ஆராயப்படவில்லை. இவையெல்லாம் லவுகீக விசயங்கள்.  இன்று சாமியார்கள் இப்படிப்பட்ட விசயங்களில் தலையிடுவதைப்பார்த்துவருகிறோம்.அதே நாயன்மார்களில் சிலர் செய்தனர் என்பதுதான் என் கருத்து. 

இப்படி ஆழ்வார்கள் இல்லவே இல்லை. பெரியாழ்வார் பாண்டியனால் பாரட்டாப்பட்டார். பெரியாழ்வார் போய்  மெனக்கெட்டு கேட்கவில்லை. ஒரு போட்டி நடந்தது. அதில் தான் ஒரு போட்டியாளனானச் சேர்ந்தார். அதுவும் கூட அவன் தரும் பரிசுக்காககன்று. திருமால் பரத்துவத்தை நிலைநாட்டவே அதைச்செய்தார். அவனோ திகைத்து இப்படிப்பட்ட ஆள் நம் நாட்டில் இருப்பது எனக்கு இன்றுதானெ தெரிந்தது என்று அவருக்கு மரியாதை செய்தான். திருமங்கையாழ்வார் பல்லவனிடம் திருமால் கோயிலொன்றை (வைகுந்தப்பெருமாள் கோயில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்துக்கருகில். பல்லவனால் கட்டபட்டதால், இந்திய தொல்லியல் துறையில் கீழ் உள்ளது) புணருத்தானம் செய்யக் கேட்டார். அவனும் செய்தான்.  அவனும் பெருமாள் பக்தன். அவனை அப்பாசுரத்தில் நினைவு கூறுகிறார்.

இவற்றைத்தவிர ஆழ்வார்கள் எளிய சாதாரணமான வாழ்க்கையையே வாழ்ந்தார்கள் என்பதுதான் நான் சொல்லவந்த கருத்து.  They were low profile persons, lowly beings, poor and even subject to untouchablity.

Except two kings, others are common persons/

Nammaazhvaar was a son of a jamindar. but his parents deserted him when he was a baby as the baby appeared to be a kind of spastic.  The rich father concluded the baby son wouldn't inherit the wealth.

Muthalalvaars and Thirumazihiysai - were wandering mendicants  The fourth was also a son of a nomadic tribe of Kanchipuram.

Periyaazwar was a lowly priest in a small town.  Andaal was his adopted daughter.

Thirumppanar - a poor untouchable who lived far away from society of other people. He was also a wandering mistral.

Madhurakavi - a wandering brahnmin with no fixed income.

Thondarippodiyaazvaar - ran a garden and supplied flowers.

So, all were lowly beings with no high connections.  Low profiles. The major Nayanmaars were high profile persons. And among the others, there were many who were VIPs like Kings and Army General. 

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 4:01:48 AM7/1/15
to mint...@googlegroups.com
ஆண்டாள் பெண்கள் வீட்டுக்குள்ளே ஒடுக்கப்பட்ட கலாச்சாரமிருந்த காலத்தில் வாழ்ந்தார். அதற்காக பெரியாழ்வார் பெண்ணடிமைத்தனம் செய்தார் என்று பொருளன்று. அக்கால வழக்கப்படி பெண்கள் வயதுக்கு வந்த பின் வீட்டிற்கு வெளியில் வருவதில்லை. இன்றும்தான் வயதுக்கு வந்தபெண்ணை பள்ளியிலிருந்து நிறுத்தும் வழக்கம் இருக்கிறதே!

எனவே, ஆண்டால் தானகாவே எந்தவொரு யாத்திரையும் செய்திருக்க மாட்டார். திருமாலிருன்சோலைக்கு அவர் அப்பாவுட்னதான் போயிருப்பார். மதுரைக்கும் திருவில்லிபுத்தூருக்கும் 50 மைல்கள். இக்காலத்தில் பாதுகாப்பான சாலைகள். அக்காலத்தை ஒற்றையடிப்பாதை. மேலும் கள்ளழகர் மலை வனவிலங்குகள் நிறைந்த இடம். அதற்குபின் மலையில் அடிவாரத்தில் முருகனின் அறுபடை வீடு ஒன்று இருக்கிறது. காட்டுப்பாதையில்தான் செல்ல வேண்டும். இன்று சாலையுண்டு.

இறுதிக்காலத்தில் திருவரங்கத்துக்கும் அவர் தன் தந்தையோடே செனறு தன் இறுதிக்காலத்தைசெய்தார்.

செங்கண்மாலே கொண்டு போனான் என்று பெரியாழ்வார் பாடினாலும், இவர்தான் தன் மகளை அங்கு கொண்டு விட்டார்.

இது கற்பனையென்றாலும் கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்துப்பேசுகிறோம்.

பார்வதி இராமச்சந்திரன்.

unread,
Jul 1, 2015, 4:07:26 AM7/1/15
to மின்தமிழ்

​/////சைவ நாயன்மார்களைப்பற்றித்தான் பேச்சு. அவர்களில் மன்னர்கள், மன்னர்களுக்குக் கைகட்டிச்சேவகம் செய்தோர், போர்த்தலைவர்கள்; பெரிய பணக்காரர்கள் (அப்பூதியடிகள்), அது போக மன்னர்களுக்கருகில் இருந்த சாமியார்கள் என்பத. இவை போக மத்த மதத்தவருடன் ஈகோ போர் (உன் கவிதை ஓட்டை பார்ப்போமா) எனறுதான் சொல்லப்பட்டது.//////

திருநீலகண்ட நாயனார்,  திருக்குறிப்புத் தொண்ட நாயனார், அதிபத்த நாயனார், திருநாளைப் போவார் நாயனார் இவர்களும் இந்த வரையறைக்கு உட்பட்டவர்களா??!..

 
பார்வதி இராமச்சந்திரன்.


​​
2015-07-01 13:20 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
​  
​  
​  
​ 
​  
​  
​   
​ 
​  
​  
​      

Dev Raj

unread,
Jul 1, 2015, 5:55:56 AM7/1/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 00:06:27 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம். 

முற்றிலும் மாறுபட்ட நேர்மாறான சூழலில் அவர் விடாமல் செய்துவந்த
ஆழ்ந்த சிவபக்திக்காக அவர் நாயன்மாருள் இடம் பெற்றார்

 
அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார். 


இந்திய விடுதலை இயக்கத்தில் பல்லாயிரம் மக்கள் பங்கு கொண்டனர்.
நீங்கள் அத்தனை பேர்களின்  விவரமும் அறிவீர்களா ?
நம் பாடபுத்தகங்கள் தரும் விடுதலை வீரர் பெயர்களை
ரேண்டம் செலக்‌ஷன் என்று சொல்ல முடியுமா ?
Unsung Heroes எண்ணிக்கை உலகில்  பெரிது;
எல்லாம் ஒன்று விடாமல் ஆவணமாக வாய்ப்பில்லை


தேவ்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 1, 2015, 6:42:28 AM7/1/15
to mintamil
வணக்கம்.
படிப்பனவற்றை ஒவ்வொருவரும் ஒருவாராகப் புரிந்து கொள்கிறோம்.
நான் புரிந்து கொண்ட வகையில்,

2015-06-30 23:06 GMT-08:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
 

ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.
காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தல
யாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்று
தொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திரு
ஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்
அமணர்களே 


தேவ்

பாண்டியன் சமணர்களால் சமணத்துக்கு மாற்றப்பட்டான்.  மாறியவன் சைவர்களைத் தாக்கத் தொடங்கினான். சிவனடியாராக இருந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் செய்வதறியாது திகைத்தார்.  அவரை இவர் அழைக்கவில்லையென்று எடுத்துக்கொண்டாலும் ராணியும் குலச்சிறையாரும் சம்பந்தரைச் சந்தித்து என்ன பேசினார்கள்?  மன்னனை எப்படி சமணர்களிடம் இருந்து மீட்பது? இச்சமணார்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது? என்றுதானே ?
சமணத்திலிருந்து பாண்டியனையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி என்பதுதான் அவர்களது சிந்தனையாக இருந்திருக்கும். 

இவ்வாலோசனையின் விளவுகளே பாண்டிய நாட்டு வரலாறு; சமணர்கள் கொல்லப்பட்டனர்.
சமணர்கள் வாதில் தோற்றதால், அவர்களாகவே முன்னம் முடிவு செய்தபடி, கழுவேறினர் என்றே குறிப்புகள் உள்ளன.
சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றினர் என்பது தவறு.
இதுபற்றி நிறையே மின்தமிழிலில் விவாதிக்கப் பெற்றுள்ளது.

நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.  
எஞசியோர் மலைகளுக்கோடி ஒழிந்து கொண்டு வாழ்ந்தனர்.
இதற்கு ஆதாரம் ஏதும்உண்டா என நான் அறிய விரும்புகிறேன்.
இருப்பினும்,
மன்னரையும் மக்களையும் மனம் மாற்றியோரை (brainwash) என்ன செய்திருக்க வேண்டும் என்று தாங்களே கூறுங்கள் ஐயா. 
மதுரை மீனாட்சி கோயில் பொற்றாம்ரைக்குளத்து பிரஹாரச்சுவரில் இருக்கும் கல்வெட்டு இவ்வெற்றியைப்பாடுகிறது.
இதனுடைய நகல் கிடைத்தால் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 

இவ்விளைவுகள் உண்மையென்றால், சம்பந்தர்+மங்கையர்க்கரசியார்ர்+குலச்சிறையார் கூட்டணி நடாத்திய ஆலோசனைக்குப் பெயரென்ன ?  
தங்களது மன்னனையும், மக்களையும் தங்களது வழிபாட்டு மரபுகளையும் காப்பாற்ற ஏற்பட்ட கூட்டணி, ஆலோசனை.
 
ஒரு குறிப்பிட்ட மத இனத்தையே அழிக்கவேண்டும் எப்படி செய்யலாம் என்ற ஆலோசனைக்குப்பெயரென்ன?
தற்காப்பு.
தங்களது சுய சமயத்தை மீட்டெட்டுத்தல்.
 
 இன்னொருவரை அழிக்க வேண்டுமென்று சிலர் கூடி ஆலோசனை செய்தால் அது சதியாலோசனையில்லையென்றால் வேறென்ன பெயரிடுவீர்கள்?
பிறரை அழிப்பது நோக்கமல்ல.
தற்காத்துக் கொள்வது.
நாம் அவர்களைத் தேடிச் சென்று அழிக்கவில்லை.
அவர்கள்தான் நம்மைத்தேடி வந்து நமது மரபுகளை மாற்ற முயன்றனர்.
 

63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம்.   அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார். இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).

சம்பந்தர் மத அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் பிறமத்தவரின் வாழ்க்கை முறைகளை எள்ளி நகையாடிவரென்பதும் சமணர்களைக் குண்டர்கள் என்று தகாச்சொற்களில் திட்டியவர் என்பதும் எழுத்துக்களிலேயே காணக்கிடைப்பவை.  சாமியார்களில் ஏமாற்றுப்பேர்வழிகளைத்திட்டினால் சரி; ஆனால் இவரோ சமணர்களின் மதக்கொள்கைகளையே நையாண்டி பண்ணித்திட்டுவது, இன்றைய சமூகத்தைக் காட்டுகிறது: இன்று, ஒவ்வொரு மததத்வரும் இன்னொரு மதத்த்வரின் மதக்கொள்கைகளையே பொய், போலி, புரட்டு என்று இன்று பேசிப்பரப்புரை செய்கிறார்கள். 

திகம்பர ஜயனர்களின் அம்மணம், அவர்கள் அழுக்குடம்பு (உடம்பை தேய்த்துக்கழுவும்போது பல்வுயிர்க்கொலைகள் நேரடும் எனவே அழக்குடம்பாக இருக்கவேண்டுமென்பது அவர்கள் கொள்கை. நடக்கும்பொது எறும்புகள் காலில் மிதிபட்டு செத்துவிடாதபடி, மயில்தோகையால் தரையைத் தூத்துக்கொண்டு போகவேண்டும். ஏன் மயில் தோகை. பிற பொருட்கள் எறும்புகளைக் கொல்லும்) இவற்றை அறியாதவர் நகைப்பர். ஆனால், சம்பந்தரோ தெரிந்தோ நகையாடினார் தம் பாடல்களில்.. இப்படி அவர்கள் வாழ்க்கையும் ஆசிவகர்கள் வாழ்க்கையையும் இகழ்ந்த இவரின் காவியுடையை அவர்கள் இகழ்ந்தார் தாங்குவாரா? சமணர்கள் உடம்பில் அழுக்கில்லை. அவர்கள் வாழ்க்கையை இகழ்வோர் மனங்களில்தான் அழுக்கு.  கழுகுமலையும், சித்தன்ன வாசலும் கிடாரிப்பட்டி, யானைமலைகளும் - பாண்டடிய நாட்டு கருப்பு வரலாற்று பக்கங்களை ஓலமிட்டுக்காட்டிக்கொண்டேயிருக்கும்.
இல்லை ஐயா.
நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.
ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.
 
அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு. 
ஆமாம்.
நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம்.  அதுபோல்தான் இதுவும்.

இதுவே எனது புரிதல்.

அன்பன்
கி.காளைராசன்

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 7:03:21 AM7/1/15
to mint...@googlegroups.com


இந்திய விடுதலை இயக்கத்தில் பல்லாயிரம் மக்கள் பங்கு கொண்டனர்.
நீங்கள் அத்தனை பேர்களின்  விவரமும் அறிவீர்களா ?
நம் பாடபுத்தகங்கள் தரும் விடுதலை வீரர் பெயர்களை
ரேண்டம் செலக்‌ஷன் என்று சொல்ல முடியுமா ?
Unsung Heroes எண்ணிக்கை உலகில்  பெரிது;
எல்லாம் ஒன்று விடாமல் ஆவணமாக வாய்ப்பில்லை


தேவ்

சரியாகச் சொன்னீர்கள்.  63 பேரில் மேஜர், மைனர் என்றேன். மேஜர் நாயன்மார்கள் என்றால் சைவசமயக்குரவர்கள் நால்வர், மன்னர்கள், போர்த்தலைவர்கள், காரைக்காலம்மையார் போன்ற பெண்கள் - இவர்கள்தான் மக்களனைவருக்கும் அன்று தெரிந்தோர் எனலாம். மற்றும் பலரும் இருக்கலாம். ஆனால் 63 பேர் எல்லாரும் தெரிந்தவர்கள் தமிழ்கூறும் சேர, சோழ, பாண்டிய தொண்டை நாட்டு மக்களுக்குத் தெரிந்தோரல்ல.தெரியாதவர்கள் 63 ல் வைக்கப்பட்டிருந்தால் அதன் அளவுகோல் என்ன என்பதற்குப்பதிலதான் ரேண்டம்.  

இந்த அளவுகோல் என்னும்போது, செய்பவரின் தெரியும் range of knowledge and information பொறுத்துதான் அமையும். நம்பியாண்டார் நம்பியோ, சம்பந்தரோ கேரளாவுக்கு வந்ததாக வரலாறில்லை. கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்திலோ பேரூரிலிலோ ஒரு மாபெரும் சிவனடியார் இருந்திருப்பாரானால், அவர்கள் இந்த 63 பேரில் பலரைவிட மாபெரும் சிவன்டியாரெனறாலும் இருவருக்கும் தெரியவாய்ப்பில்லை. தெரிந்த மட்டுமே செய்ய முடியும். செய்தார்கள் என்றெடுக்கவேண்டும்.  There was no proper procedure to scout for suitable candidates to fill up the 63 vacancies.  It was all done by the two persons, through hearsay, or by first hand experience in respect of some.  The selection was therefore within the limited circumference of the knowledge of the above two.  Mostly they picked up only from the areas that came within the range of their information.  All of us have limited knowledge by virtue of being in the same place or going around it.  The aforesaid two are no exceptions to the above limitation.

விடுதலைப் போராட்ட வீரர்களைப்பற்றி சொன்னதால், அதையும் கொஞ்சம் சொல்லலாம்.  வடநாட்டில் உள்ளவர்களுக்கு வ உ சி யாரென்றே தெரியாது. வட நாட்டு வரலாற்றுப்பாடங்களில் வ உ சியைப்பற்றி குறிப்பே இருக்காது.  சி பி எஸ் சி பாடத்திலும் கிடையாது. ஆனால் அவரை விட சிறியளவில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கத்திக்காரகள் பலரைப்பற்றிய குறிப்பிருக்கும்.  வ உ சி மட்டுமல்ல, அனேக தென்னிந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறார்கள். காரணம் செலக்சன் செய்தோருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்று மட்டுமன்று; தெரிந்தாலும் உதாசீனம் செய்தார்கள்.

நாராயணண் என்பவர் இந்திய வரலாற்றுக் கழகத்தில் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் இக்குறையை நிவிர்த்தி செய்ய ஆசைப்பட்டார்.  ஆனால் அவரை விடவில்லை. அவர் தன் பதவியை விட்டு விலகினார். கேரளாக்காரர். In his interview with the press, he said the great freedom fighters of South India are completely forgotten or neglected, and there is no interest to include at least the well knowon ones  I resigned the post of the Chairman, Indian History Congress to register my protest.

வடக்கத்திக் காரர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழர்களையே எடுத்தாலும் தமிழ்நாட்டுப்பாடநூல்களில் கேரளாவில் விடுதலைப்போராட்ட வீரர்களைப்பற்றி குறிப்பே கிடையாது. அவ்வளவு சுத்தம்.

இதுதான் 63 பேர் செலகசனின் நடந்தது எனச் சொல்லலாம். முன்பு சொன்னது போல, பெரியளவில் பேசப்படடோரையும் பாடல்கள் எழுதியதால் தெரியப்பட்டோரும் போக மற்றவர்கள் அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்களை வைத்துதான் சம்பந்தரும் நம்பியாண்டாரும் தேர்வு செய்தனர். இதனால் மங்கையர்க்கரசியார் தெரியா பலரை விட மாபெரும சிவபக்தர் என்று சொல்லமுடியாது. அவர் மஹாராணி, சமபந்தருக்குத் தெரிந்தவர். சமணர்களைக்காய்ச்சியெடுத்து வெற்றிபெற்று சைவத்துக்குப் பெருந்தொண்டாற்றியவர் என்பதாலே 63 பேரில் ஒருவராக்கப்பட்டார். அரசியல் எங்கும் எப்போதும் உண்டு. ஆன்மிகத்திலும் உண்டு என்பது நன்கு அறியப்பட்டவொன்று.  Just as IHC did, Tamil saivers did take no effort to search for glorious Sihivanadiars who existed beyond the purview of Nambiandaar and Sambandar.   

There is an element of randomness in selecting the whole group of 63 (excepting the major ones).  Shri Kannan is on the spot for that keen observation. 

Whether Vaishava selection or Saiva selection, one qualification to be included is uppermost: You should not remain just a great devotee, but are able to compose glorious and heart felt songs soaked in spirituality.  YOUR SELECTION IS ASSURED. :-) If not, count your lucks to get selected at random ! :-(

Dev Raj

unread,
Jul 1, 2015, 7:34:00 AM7/1/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 00:06:27 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).


கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கயிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே ! 


தேவ்

Dev Raj

unread,
Jul 1, 2015, 8:21:35 AM7/1/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 04:03:21 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
இந்த அளவுகோல் என்னும்போது, செய்பவரின் தெரியும் range of knowledge and information பொறுத்துதான் அமையும். நம்பியாண்டார் நம்பியோ, சம்பந்தரோ கேரளாவுக்கு வந்ததாக வரலாறில்லை. கன்யாகுமரி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்திலோ பேரூரிலிலோ ஒரு மாபெரும் சிவனடியார் இருந்திருப்பாரானால், அவர்கள் இந்த 63 பேரில் பலரைவிட மாபெரும் சிவன்டியாரெனறாலும் இருவருக்கும் தெரியவாய்ப்பில்லை. தெரிந்த மட்டுமே செய்ய முடியும். செய்தார்கள் என்றெடுக்கவேண்டும்.  There was no proper procedure to scout for suitable candidates to fill up the 63 vacancies.  It was all done by the two persons, through hearsay, or by first hand experience in respect of some.  The selection was therefore within the limited circumference of the knowledge of the above two.  Mostly they picked up only from the areas that came within the range of their information.  All of us have limited knowledge by virtue of being in the same place or going around it.  The aforesaid two are no exceptions to the above limitation.

விடுதலைப் போராட்ட வீரர்களைப்பற்றி சொன்னதால், அதையும் கொஞ்சம் சொல்லலாம்.  வடநாட்டில் உள்ளவர்களுக்கு வ உ சி யாரென்றே தெரியாது. வட நாட்டு வரலாற்றுப்பாடங்களில் வ உ சியைப்பற்றி குறிப்பே இருக்காது.  சி பி எஸ் சி பாடத்திலும் கிடையாது. ஆனால் அவரை விட சிறியளவில் விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கத்திக்காரகள் பலரைப்பற்றிய குறிப்பிருக்கும்.  வ உ சி மட்டுமல்ல, அனேக தென்னிந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் இருட்டடிப்புச் செய்யப்பட்டிருக்கிறார்கள். காரணம் செலக்சன் செய்தோருக்குத் தெரிய வாய்ப்பில்லையென்று மட்டுமன்று; தெரிந்தாலும் உதாசீனம் செய்தார்கள்.
 
வடக்கத்திக் காரர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழர்களையே எடுத்தாலும் தமிழ்நாட்டுப்பாடநூல்களில் கேரளாவில் விடுதலைப்போராட்ட வீரர்களைப்பற்றி குறிப்பே கிடையாது. அவ்வளவு சுத்தம்.

இதுதான் 63 பேர் செலகசனின் நடந்தது எனச் சொல்லலாம். முன்பு சொன்னது போல, பெரியளவில் பேசப்படடோரையும் பாடல்கள் எழுதியதால் தெரியப்பட்டோரும் போக மற்றவர்கள் அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்களை வைத்துதான் சம்பந்தரும் நம்பியாண்டாரும் தேர்வு செய்தனர். இதனால் மங்கையர்க்கரசியார் தெரியா பலரை விட மாபெரும சிவபக்தர் என்று சொல்லமுடியாது. அவர் மஹாராணி, சமபந்தருக்குத் தெரிந்தவர். சமணர்களைக்காய்ச்சியெடுத்து வெற்றிபெற்று சைவத்துக்குப் பெருந்தொண்டாற்றியவர் என்பதாலே 63 பேரில் ஒருவராக்கப்பட்டார். அரசியல் எங்கும் எப்போதும் உண்டு. ஆன்மிகத்திலும் உண்டு என்பது நன்கு அறியப்பட்டவொன்று.  
.

இந்த அரசியல் எல்லாம் சைவ சமயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. 
தேவார முதலிகள் தமக்கு முன்பே வாழ்ந்த அடியார்களையும் போற்றினர்.
காரைக்கால் அம்மையார் தொடர்புள்ள திருவாலங்காட்டுக்குள் காலடி
எடுத்து வைக்கவும் அஞ்சினர். ஒருவர் ஊர்ந்துவந்த பல்லக்கை மற்றவர்
சுமந்தார். 

பின்னர் தோன்றிய பெரியோர்கள் அடியார்களுள் விடுதல் இருக்க 
வாய்ப்பில்லாமல் தொகுக்க முயன்றுள்ளார்கள் என்றே தெரிகிறது. 
தொகையடியார் எனும் பட்டியலும் உள்ளது. அப்பாலும் அடி சார்ந்தார் 
எனும் தொகை கால - தேச எல்லைக்கு அப்பாற்பட்ட அடியார்களுக்கும் இடமளிக்கிறது.
கண்ணப்ப நாயனார் சரிதம் சிவாநந்த லஹரியிலும் பதிவாகியுள்ளது. தொகையடியார் பட்டியல்
மேஜர், மைனர் எனும் பாகுபாட்டுக்கு இடமளிக்காமல் எல்லோரையும் இணைத்து விடுகிறது

                                    ॥ பா₃ந்த₄வா: ஶிவப₄க்தாஶ்ச ஸ்வதே₃ஶோ பு₄வநத்ரயம்


தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 1:22:33 PM7/1/15
to mint...@googlegroups.com
No, it is not applied across the board.

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 2:22:03 PM7/1/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com
நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.
ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.
 
அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு. 
ஆமாம்.
நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம்.  அதுபோல்தான் இதுவும்.

இதுவே எனது புரிதல்.

அன்பன்
கி.காளைராசன்

எனக்கு நன்றாகத் தெரியும். இந்த சமணர்கள் கழுவிலேற்றிக்கொல்லப்பட்டார்களா இல்லையா என்ற பிரச்சினை பற்றி. சம்பந்தர் கட்சி ஒருபக்கம் இல்லையென்றும் மாற்றுக்கட்சி அப்படித்தான் என்றும் இணையத்தில் வெகுநாட்களாக சண்டை நடந்தே வருகிறது. அச்சண்டையில் புகவிரும்பாமல் அச்சொல்லைத் தவிர்த்திருக்கிறேன். கவனாமாக.

எங்கு நடநதாலும் வரலாற்றுச்சண்டைகள் முடிவுக்கு வாரா. எனவே இங்கு நடந்து முடிந்துவிட்டது எப்போதோ என்பது பொருந்தாது. முடிந்தது போலத்தோன்றும் இன்னொருவர் ஒரு சான்றுடன் மீண்டும் வரும்வரை. வரலாறு வென்றவர்களால் எழுதப்படுகிறது. அவர்கள் நிலைதாழ்ந்ததும் தோற்றவர் நிலைபெற்றால் வரலாறு மாற்றப்படும். இதற்கு இன்றைய மாறி, மாறி ஆளும் மைய அரசுகள் சாட்சிகள். எனவே தயவு செய்து நடந்து முடிந்து விட்டது என்ற இறுமாப்பு வேண்டாம். மனித வாழ்க்கை ஒரு தொடர்கதை. தமிழரின் வரலாறு - சங்கத்து முந்திய காலம், சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பிற்காலம் என்று எல்லாக்கால வரலாறுகளும் புரட்டுக்காரர்களால் திரிக்கப்பட்டுதான் நமக்குக்கிடைத்திருக்கிறது. முழவதுமன்று. புரட்டுக்காரர்களின் கொடுங்கரங்கள் நீட்டப்படாமல் இல்லையென்பதுதான் என் வாதம். எனவே தமிழன் வரலாறு தொடர்கதையாகவாவது இருக்க விடுங்கள்.. 

சமணர்கள் கொல்லப்படவில்லை; நாட்டை விட்டு விரப்படவில்லை. சம்பந்தரும் ம்ஹாராணியும் குலச்சிறையாரும் மன்னனை மட்டுமே சமணத்திலிருந்து சமண்ர்களுக்கு எத்தீங்கு வராமல் மீட்க ஆலோசனை செய்தார்கள் என்று சொல்லவருகிறீர்கள். சபாஷ்! நன்றி. உங்கள் இன்பத்தில் நான் குறுக்கிடவிரும்வில்லை. ஆனால்,. என்னைப்பொறுத்தவரை, ஒரு பெரும் சதியே சமணர்களுக்கு எதிராக நடந்தது பாண்டிய நாட்டில், பெருந்துறவிஒருவர் அதில் ஈடுபட்டார்.  சமணர்கள் மதமும் வாழ்க்கை முறையும் அத்துறவியால் பகடி செய்யப்பட்டு எழுதப்பட்டது.  அவை அப்படியே இன்றும் அழிக்கப்படாமல் நிற்கின்றன. இவற்றை எவரும் மறுக்க முடியாது ஒருவேளை அச்சொற்களை அழிக்கலாம். அல்லது அவர அப்ப்டி நினைத்து எழுதவில்லையெனலாம். அப்படி ஒருவர் எழுதியதை இன்று படித்தேன். தெ பொ மீதான் அவர்.

குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர். தெ பொ மீ, குண்டர்கள் என்றால் நாம் நினைக்கும்பொருளே இல்லை என்று சொல்லி சம்பந்தரைக்காப்பாற்று முயற்சியாக ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலில் பெயர்: சம்பந்தரும் சமணரும் (மணிவாசகர் பதிப்பகம்) குண்டர்கள் என்பது ஒரு பொருட்பன்மொழியன்று; பலபொருள் ஒரு மொழி என்று வாதிக்கிறார்.  எனினும் அவர் மனசாட்சி அவரைத்தட்டுகிறது. அந்நூலில் முடிவில் சம்பந்தர் சமணர்களை எள்ளிநகையாடிய இடங்கள் உண்டு என்று ஒத்துக்கொள்கிறார். நூலில் உள்ளே சமணர்களின் மததத்துவத்தை, வாழ்க்கை முறையை எங்கெங்கு எள்ளி நகையாடினார் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டு அதையும் நாம் படித்தவிடுகிறோம். (35 உருபா நூலது)

பிறமத இன மக்களின் வாழ்க்கையை நகையாடுவது கற்றவர் பண்பல்ல‌ என்று இராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கண்டிததார். மயிலாப்பூர் மடம் போட்ட சரிதையில் அது சொல்லப்படுகிறது. திபெத்தியப் பெண் பல ஆண்களை மணக்கும் கலாச்சாரத்தை விவேகானந்தர் நகையாடியதைத்தான் உடனே அவர் குரு கண்டித்தார். Narendra, don't laught at different cultures of people.  A good lesson to the young man who came to study under him then.  

There are no superior or inferior cultures in the world: THERE ARE ONLY DIFFERENT CULTURES என்பதுதான் ஆந்த்ரோபாலஜியின் அடிப்படை.  இஃதை ஒத்துககொள்ளாமல் வாழ்வோர் சமூகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வோர்.  சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை - அவர்கள் பல நூல்களை பாண்டியன்+மாதேவி+சம்பந்தர்+குலச்சிறையார் கூட்டணி வெற்றிகரமாக அழித்தாலும் (புலன் வாதமாம். ஓட்டைக்கவிதைகள் வைகையில் அடித்துச்செல்லப்படுமாம்!). ஓட்டையா? சமூகத்துக்குத் துரோஹமாக செய்தன திருக்குறளும் நாலடியாரும், திரிகடுகமும், ஏலாதியும்?  எஞ்சி நிற்பவை தமிழன்னைக்கு அணிகலன்களாக இருந்து அவளை அழகு செய்துக்கொண்டேயிருக்கின்றன. இருக்கும். 

நம் மரபுகள் என்றால் அவை அப்படியேவா இருந்தனவா சம்பந்தர் காலத்தில?. எவை நம் மரபுகள்? சம்பந்தரின் மதமா? ஏன் பவுத்தமில்லை? சமணமில்லை? நம் மதமெது? நம் மரபுகள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்?  சங்ககாலமென்பதே கிபி 2லிருந்து என்று இரா.பி.சேதுப்பிள்ளையின் ஆங்கில நூல் சொல்கிறது. அவருடன் பலரும் ஒத்துவர, தமிழரின் ஆதிமரபுகள் எவையெவை? சங்கத்திலிருந்தா? இங்கொருவர் எழுதியது போல சங்கம் என்ற சொல்லே தமிழா? கி பி 2லிருந்துதான் நமக்கு ஒரு மரபுகள் கொண்ட வாழ்க்கை கிடைத்ததா?

இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்: மிந்தமிழில் முன்னுரைதான்.  என்றோ எப்போதோ எல்லாம் கலந்த வாழ்க்கையை இப்போது நாம் கொண்டிருக்கிறோம். சம்பந்தர் காலத்தவரும் நான் எழுதியதை அன்று சொல்லியிருப்பர்.  இக்கலப்பு இன்றும் தொடர்கிறது. 1500 பீஹார் இளைஞர்கள் தென்னிந்திய இரயில்வேயில் ஒரே நாளில் சேர்ந்திருக்கின்றனர்.  நாடும் மனிதர்கள் செக்கு மாடுகளல்ல. சுற்றிசுற்றி ஓரேயிடத்தை வலம் வர. இன்றைய உலகில் எதுவும் நிலையன்று.

சமணர்கள் அந்நிய மரபுகளைக்கொண்டுவந்தார்களாம்.  எனவே அவர்களை விரட்டினார்களாம். வடமொழி வந்ததே? வேதமுழக்கங்கள் விண்ணைப்பிளந்தனவே? அம்மரபுகளை ஏற்றவர்கள் சமணர்களின் மரபுகளை மட்டும் நுழையக்கூடாதென்பது என்ன வாதம்? புராணங்களங்களும் சமஸ்கிருதமும் தமிழ்நாட்டிலேயே பிறந்தன? வைதீக மரபுப்படி கண்ணகி கோவலன் மணம் செயதார்களே? ஒரு சமணமுனிதானே அதையும் தாராளமான மனதுடன் எழுதினார்? அவர் உங்களை ஏற்க அவரை நீங்களேன் மறுதலிக்கிறீர்கள்?  போலிவாதமிது. 

மதம் மனத்தை விரிவுபடுததவேண்டும். குறுக்கினால் அது மதமன்று. ---மதம்--- (arrogance)

Oru Arizonan

unread,
Jul 1, 2015, 2:23:37 PM7/1/15
to mintamil
2015-07-01 4:03 GMT-07:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

//ஆனால் 63 பேர் எல்லாரும் தெரிந்தவர்கள் தமிழ்கூறும் சேர, சோழ, பாண்டிய தொண்டை நாட்டு மக்களுக்குத் தெரிந்தோரல்ல.தெரியாதவர்கள் 63 ல் வைக்கப்பட்டிருந்தால் அதன் அளவுகோல் என்ன என்பதற்குப்பதிலதான் ரேண்டம்.  //

If this is your definition of random, then everything, including Azhvars, is random.  Hundreds of devotees sang about Vishnu which might have gone unnoticed.


 //There was no proper procedure to scout for suitable candidates to fill up the 63 vacancies.  It was all done by the two persons, through hearsay, or by first hand experience in respect of some.  The selection was therefore within the limited circumference of the knowledge of the above two.  Mostly they picked up only from the areas that came within the range of their information.  All of us have limited knowledge by virtue of being in the same place or going around it.  The aforesaid two are no exceptions to the above limitation.//

This is called விதண்டாவாதம்.  If you use one logic for substantiating your stand, the same stand should be applied for your side, too.  Your points show that total lack of logical structure. 

//நாராயணண் என்பவர் இந்திய வரலாற்றுக் கழகத்தில் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் இக்குறையை நிவிர்த்தி செய்ய ஆசைப்பட்டார்.  ஆனால் அவரை விடவில்லை. அவர் தன் பதவியை விட்டு விலகினார். கேரளாக்காரர். In his interview with the press, he said the great freedom fighters of South India are completely forgotten or neglected, and there is no interest to include at least the well knowon ones  I resigned the post of the Chairman, Indian History Congress to register my protest.

வடக்கத்திக் காரர்களை மட்டும் குறை சொல்ல முடியாது. தமிழர்களையே எடுத்தாலும் தமிழ்நாட்டுப்பாடநூல்களில் கேரளாவில் விடுதலைப்போராட்ட வீரர்களைப்பற்றி குறிப்பே கிடையாது. அவ்வளவு சுத்தம்.//

Instead of being up to the point you are going all over the track and loop lines.  Now you are blaming Tamil History lessons for lack of consideration for Kerala.  Where are you leading.  You are just responding offtangent to one point that was explained to elucidate your misunderstanding. 

இதுதான் 63 பேர் செலகசனின் நடந்தது எனச் சொல்லலாம். முன்பு சொன்னது போல, பெரியளவில் பேசப்படடோரையும் பாடல்கள் எழுதியதால் தெரியப்பட்டோரும் போக மற்றவர்கள் அக்கம்பக்கத்தில் தெரிந்தவர்களை வைத்துதான் சம்பந்தரும் நம்பியாண்டாரும் தேர்வு செய்தனர்.

You are talking as if you were present when this selection was made.  Even historians do not talk with such authority.  This type of talk is like the rattling of an empty drum.  Substantiate your points with proof.   
இதனால் மங்கையர்க்கரசியார் தெரியா பலரை விட மாபெரும சிவபக்தர் என்று சொல்லமுடியாது. அவர் மஹாராணி, சமபந்தருக்குத் தெரிந்தவர். சமணர்களைக்காய்ச்சியெடுத்து வெற்றிபெற்று சைவத்துக்குப் பெருந்தொண்டாற்றியவர் என்பதாலே 63 பேரில் ஒருவராக்கப்பட்டார். அரசியல் எங்கும் எப்போதும் உண்டு. ஆன்மிகத்திலும் உண்டு என்பது நன்கு அறியப்பட்டவொன்று.  Just as IHC did, Tamil saivers did take no effort to search for glorious Sihivanadiars who existed beyond the purview of Nambiandaar and Sambandar.

This is totally irrelevant to this discussion.  The only point you want to argue about is randem in suppot of Mr. Kannan. That also shoudl be done in a more scientic way, not by vilifying other side.  

 When that argument was broken to pieces, now you go and badmouth Nayanmars.  At no single incident, anyof the people who responded to you badmouthed Azhwars.

It is strange that the loud din of silence about this badmouthing is totally unnoticed by Mr. Kannan and other Vaishnavites.  I agree that it is Mr.BS's privilege to write anything he likes.  But this silence...

If anyone wrote such nonsense about Azhwars, I would have strongly objected.

May I propose that if we debate, let us have some civility.  

Having said that, I keep my peace.

ஒரு அரிசோனன் 

Oru Arizonan

unread,
Jul 1, 2015, 2:30:16 PM7/1/15
to mintamil
On Wednesday, 1 July 2015 00:06:27 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
//............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).//

Please give proof.  Mr. Dev Raj has called your bluff by giving a proper quote from Saivite Canon.

What is your inner agenda?

ஒரு அரிசோனன் 

Bala Sundara Vinayagam

unread,
Jul 1, 2015, 2:32:04 PM7/1/15
to mint...@googlegroups.com

இந்த அரசியல் எல்லாம் சைவ சமயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. 
தேவார முதலிகள் தமக்கு முன்பே வாழ்ந்த அடியார்களையும் போற்றினர்.
காரைக்கால் அம்மையார் தொடர்புள்ள திருவாலங்காட்டுக்குள் காலடி
எடுத்து வைக்கவும் அஞ்சினர். ஒருவர் ஊர்ந்துவந்த பல்லக்கை மற்றவர்
சுமந்தார். 

பின்னர் தோன்றிய பெரியோர்கள் அடியார்களுள் விடுதல் இருக்க 
வாய்ப்பில்லாமல் தொகுக்க முயன்றுள்ளார்கள் என்றே தெரிகிறது. 
தொகையடியார் எனும் பட்டியலும் உள்ளது. அப்பாலும் அடி சார்ந்தார் 
எனும் தொகை கால - தேச எல்லைக்கு அப்பாற்பட்ட அடியார்களுக்கும் இடமளிக்கிறது.
கண்ணப்ப நாயனார் சரிதம் சிவாநந்த லஹரியிலும் பதிவாகியுள்ளது. தொகையடியார் பட்டியல்
மேஜர், மைனர் எனும் பாகுபாட்டுக்கு இடமளிக்காமல் எல்லோரையும் இணைத்து விடுகிறது

                                    ॥ பா₃ந்த₄வா: ஶிவப₄க்தாஶ்ச ஸ்வதே₃ஶோ பு₄வநத்ரயம்


தேவ்

When a king and queen - or such mighty and powerful people are involved - there will be some politics.  Samnbanthar was not an ordinary monk.  He was a powerful monk who wanted royal patronage. Seeking such royal patronage for propagating one's religion, when there were competing rivals like Jains - was a common feature of Indian religious history.  Therefore, we cannot believe that every thing was APOLITICAL.  There are many many matters in history which require some element of just common sense, no proof is needed for that.  ஒருவனை விரட்டி தன் மதத்தைப்பெருக்குவது இன்றும் அன்றும் என்றும் நடப்பதே. மதம் ஸ்தாபனமாகி நாடு பிடிக்கும்போது கடவுளப்பற்றியன்று அது. மனிதனைப்பற்றித்தான்.  Saivism of TN has both dark and bright chapters.  One dark chapter was written when the Saivites - to use Mrs Themozhi's choice word - சோழனைத் தந்திரமாகக் கைக்குள் போட்டுக்கொண்டு இராமானுஜரைக் கொல்ல முயன்று, முடியாமல் அவரின் சீடரின் கண்களைக் கொய்து எடுத்து, இராமனுஜரை தமிழகத்தைவிட்டே விரட்டியது. இன்னொரு அத்தியாயம், சம்பந்தர் காலத்தில் - பாண்டியனைச் சமணத்திலிருந்து மீட்கிறோமென்று அரசியல். அதில் வீழ்ந்தவர்கள் சமணர்கள்.

தமிழக வரலாறு ஒய்யாரக்கொண்டை. உள்ளே இருப்பது ஈரும் பேனும்.

Oru Arizonan

unread,
Jul 1, 2015, 2:37:42 PM7/1/15
to mintamil
2015-07-01 11:32 GMT-07:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:

//தமிழக வரலாறு ஒய்யாரக்கொண்டை. உள்ளே இருப்பது ஈரும் பேனும்.//

This shows very clearly that your interest is either not in Tamil, or in rich Tamil culture.

ஆட்டைக்கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடித்தாற்போல என்று, இப்பொழுது தமிழக வரலாற்றை இழிவு படுத்துகிறீர்.  தமிழ் ஆர்வலர்கள் இதைக் கவனத்தில் கொள்ளுங்கள்!

Your real identity, and your inner motive is slowly coming out, Mr. BS.

ஒரு அரிசோனன் 

N D Logasundaram

unread,
Jul 1, 2015, 5:47:03 PM7/1/15
to mintamil
அன்புள்ள மடலாடருக்கு 

முன்பு நா ன் வைதுள்ளதுபோல் சிறுவயதினர் எதோ தனக்குத்தெரிந்த சொல்லிக்கொடுத்த வற்றை பலநாள் மனதில் மறைந்திருந்ததை வெளிப்படுத்துகின்றார் 
அவர் சொல்வதில் தாக்கும் வரிகள் உள்ளதே அன்றி சான்றுகள் இல்லை காட்டவில்லை பொற்றா மரைக்குளத்து கல்வெட்டுகள் என்றால் அதன் வரிகலும்  விளக்கமும்
வைக்கவில்லை கேட்டா ல் பார்த்துக்கொள்ளலாம் எனும் நிலையில் உள்ளார் 

தாங்கள் கட்ட எந்த ஆதாரமும் இல்லாததால் சேக்கிழார் எழுதிய பாடல்கள் வழி இருக்கும் நூல்வழி ஆதாரத்தை மறுத்து விடுவது  எனும் கொலைகையில் உள்ளார் preemting ()
 சம்பந்தர் பாண்டிநாட்டில் உள்ளார் அவரை அழைத்து கண்டுமுட்டு வரை சென்றுவிட்ட சமணர் ர்களை எதிகொள்ள அவரை கொணர  செய்தி அனுப்பி வரவழைத்து 
ஓர் மடத்தில் தங்க வைக்க சம்பந்தருடன் வந்த கணத்தினர் இரவு எழுப்பிய படல்களோசை அருகிருந்த வர்களுக்கு நாராசமாய் தோன்ற வெறுப்புற்று  
 திருஞசம்பந்தர் எனும்  சிறுபிள்ளை அதிசயங்கள் செய் துள்ளதகத்  தெரிகின்றது( பார்த்தல் நம் பாடு கேள் வியாகிவிடும் அதனால் அவர் மன்னைனைப்பார்க்காது
 செய்துவிட சம்பந்தர்  தங்கி இருந்த மடத்திற்கு மாயைகள் செய்து தீ வைத்தனர்அதற்கும் சம்பந்தர் பொறுமையுடன் அந்த தீயின்  தாக்கம் சிறிதளவில் பாண்டிய
மண்ணை சென்றடைய என்றார் அதனால் சுரம் கண்டான் 

தன மீது எய்த அம்பினைத்தான் திருப்பினார் பாடம் கற்பிக்க அதனாலதான் சுரமே வந்தது தன வினை தன்னைசர்ந்தவர்களிச் சுட்டது 
(எல்லா அடியவர்கள் உடன் மாய கூடி  சதி செய்தவர்கள் சமணர்கள் // சதி எனும்சொல் அவர்களுக்கு த்தான் கட்டப்படுகின்றது 
ச மணர்கள்தான் கூடி சதி செய்து பல நூறு  அடியார்களை குழாத்துடன் வந்த சம்பந்தரை கூண்டோடு அழிக்க தாங்கும் மடத்திற்கே
தீவைக்கும் அளவிற்கே சதிசெய்து தீயும்  வைத்தனர் 

பாடல்கள் இவை 

அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் 6.1.676
2575
பரவு காதலில் பாண்டிமா-அருளால்
விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக்
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய 6.1.677
2576
வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர்
பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால் 6.1.678
2577
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்
ங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய் 6.1.679
2578
மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச்
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் 6.1.680
2579
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி
ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் 6.1.681

மிக நீளுவதால் நான் வைத்த கருத்திற்கு மேலும் பற்பல் 
 டல்களும் உள்ளன வேண்டுமானல் தருகிறேன் 

நூ தா லோ சு 





நூ த லோ சு 
மயிலை 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.

Oru Arizonan

unread,
Jul 1, 2015, 7:21:52 PM7/1/15
to mintamil
மதிப்பிற்குரிய லோகசுந்தரம் ஐயா,

தங்களுக்குத் தெரியாததல்ல:

"அங்கணத்துளுக்க அமிழ்தற்றால் தங்கணத்தார் 
அல்லார்முன் கோட்டி கொளல்."

என்று வள்ளுவப் பெருமானும் வழங்கிச் சென்றிருக்கிறார்.

எனவே, இவர்களுக்கு விளக்கம் கொடுத்துத் தங் ள் பொன்னான நேரத்தை ஏன் வீணடிக்கிறீர்கள்?.  

நான் வேறொரு இழையில் கொடுத்த விளக்கத்தைப் பூப்பூ என்று ஊதிவிட்டார்கள் --  இவர்களுக்கு சமணர்கள் ஆதாரம் இல்லையாம், கல்வெட்டு இல்லையாம்.

Dev Raj

unread,
Jul 1, 2015, 11:48:24 PM7/1/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 00:06:27 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
//............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).//
 

On Wednesday, 1 July 2015 11:30:16 UTC-7, oruarizonan wrote:
Please give proof.  Mr. Dev Raj has called your bluff by giving a proper quote from Saivite Canon.
 

Saivite Canon என்றுகூடச் சொல்ல முடியாது. கொங்கு மண்டலத்தின்
பெருமை கூறும் பொதுப்பாடல்.தலைக்கு எண்ணெய் சேர்க்கக்கூட 
நேரமில்லாமல் சேரமான் விரைந்து  சென்றாராம்.
சமயச்சாய்வு இல்லாமல் தெளிவாகப் பேசுகிறது -

கலைக்கிட மானதமிழ்ப்பாடு சுந்தரர் காதல் நட்பால்
கொலைக்கிட மானநெறிநீங்கு வெள்ளைக் குதிரையின்மேல்
தலைக்கிடும் எண்ணெய் முழுகாமல் சேரனும் தண்கயிலை
மலைக்கு உடம்போடு சென்றான் அதுவும் கொங்கு மண்டலமே !  

சைவ இலக்கியத்திலிருந்து பாடலைத் தேர்ந்தெடுக்கவில்லை
என்பதைத் திருவாளர் பால சுந்தர விநாயகம் அவர்களின்
மேலான கவனத்துக்கு வைக்கிறேன்


தேவ்

 

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 2, 2015, 2:19:27 AM7/2/15
to mintamil
வணக்கம்.



​அன்பன்

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 2, 2015, 2:41:33 AM7/2/15
to Bala Sundara Vinayagam, mintamil
வணக்கம்.
அனைவரும் இக்காலத்தில் நண்பர்களாகவும் சகோதரர்களாகவும் வாழ்ந்துவருகிறோம்.  எனது புரிதல்களைத் தங்கள் முன்வைத்தேன், அவ்வளவே. மேலும் இதுபற்றி இங்கே விவாதித்தால் இந்த இழையின் தலைப்பிலிருந்து வெகுவாகவே விலகிச் சென்றுவிடும்.

தங்களது அனைத்து வினாக்களுக்கும், மதம் கொள்ளாமல் மனம் திறந்து மதங்கள் பற்றிப் பேசலாம். நிறையவே கருத்துகள் உள்ளன. ஆனால் இவ்வாறான வாதங்கள் சமணர்களுடன் சகோதரத்துடன் வாழ்ந்து வரும் நமது இன்றைய நிலையைக்குத் துணையாக. எனவே இப்போது இதுபோன்ற வாதங்களுக்குத் தேவையேதும் இப்போது இல்லை என்றே கருதுகிறேன். 

அல்லவை தேய அறம்பெருக நல்லவை நாடி இனியன எழுதுவோம்“
அன்பன்
கி.காளைராசன்

There are no superior or inferior cultures in the world: THERE ARE ONLY DIFFERENT CULTURES என்பதுதான் ஆந்த்ரோபாலஜியின் அடிப்படை.  இஃதை ஒத்துககொள்ளாமல் வாழ்வோர் சமூகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வோர்.

Dev Raj

unread,
Jul 2, 2015, 6:03:09 AM7/2/15
to mint...@googlegroups.com
On Wednesday, 1 July 2015 11:22:03 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
........குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர். 


சம்பந்தர் துறவு மேற்கொள்ளவில்லை; நிறைய எழுதுகிறீர்கள்.
கூடவே தகவற்பிழையும்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

சம்பந்தர் நல்லூரில் மணம் புரிந்து கொண்டார்.
சுற்றம் புடை சூழச் சோதியில் கலந்து மறைந்தார்


தேவ்
 

Banukumar Rajendran

unread,
Jul 2, 2015, 6:13:22 AM7/2/15
to mint...@googlegroups.com
2015-07-01 16:12 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
வணக்கம்.
படிப்பனவற்றை ஒவ்வொருவரும் ஒருவாராகப் புரிந்து கொள்கிறோம்.
நான் புரிந்து கொண்ட வகையில்,

2015-06-30 23:06 GMT-08:00 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
சதியாலோசனை போன்ற சொற்கள் வெகு கடுமையானவை.
 

ஆம். இவ்வாறு எழுதுவது கண்டிக்கத்தக்க போக்கு.
காழிப்பிள்ளையார் பாண்டிய நாடு சென்றது தம் திருத்தல
யாத்திரையின் அங்கமாக. முதலில் திருப்பூவணம் சென்று
தொழுதுவிட்டுக் கிழக்கு வழியாக முறையாகத் திரு
ஆலவாய்க்குள் புகுகிறார். முதலில் அவருக்கு ஊறு விளைவித்ததும்
அமணர்களே 


தேவ்

பாண்டியன் சமணர்களால் சமணத்துக்கு மாற்றப்பட்டான்.  மாறியவன் சைவர்களைத் தாக்கத் தொடங்கினான். சிவனடியாராக இருந்த பாண்டிமாதேவி மங்கையர்க்கரசியார் செய்வதறியாது திகைத்தார்.  அவரை இவர் அழைக்கவில்லையென்று எடுத்துக்கொண்டாலும் ராணியும் குலச்சிறையாரும் சம்பந்தரைச் சந்தித்து என்ன பேசினார்கள்?  மன்னனை எப்படி சமணர்களிடம் இருந்து மீட்பது? இச்சமணார்களுக்கு எப்படி பாடம் கற்பிப்பது? என்றுதானே ?
சமணத்திலிருந்து பாண்டியனையும் மக்களையும் மீட்டெடுப்பது எப்படி என்பதுதான் அவர்களது சிந்தனையாக இருந்திருக்கும். 

இவ்வாலோசனையின் விளவுகளே பாண்டிய நாட்டு வரலாறு; சமணர்கள் கொல்லப்பட்டனர்.
சமணர்கள் வாதில் தோற்றதால்,

காளைராஜன் ஐயா,


இரண்டு கோஷ்டிகள் அடித்துக் கொண்டிருக்கும்போது, நடுவில் யான் தலையிட்டு, இலாபம் அடைய விருப்பமில்லாமல் இருந்தேன். தங்கள் இங்கு இட்டக் கூற்றுகள் என்னை எழுதத் தூண்டுகின்றன.

சமணர்கள் வாதில் தோற்றார்கள்?

இதுவே தவறானக் கூற்று. வாது செய்யவேண்டுமென்றால், தத்துவம் சார்ந்தோ அல்லது கோட்பாடு சார்ந்தோ தான் இருக்கவேண்டும். வெறுமனே நீ எழுதியப் பாட்டை தீயில் போடு, நீரில் போடு என்று சொல்வதெல்லாம் வாதம் ஆகாது ஐயா. சைவத்திற்கென்று கோட்பாடு உருவாகாத காலமது. இதில் எங்கிருந்து வாது செய்து அதில் வெற்றியும் பெறுவது??

தாங்கள் (சைவர்கள்) செய்த தவறுகளை மறைக்க, பின்னாளில் எழுதி வைத்ததை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உண்மையென்றுச் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ, அறியேன்? :-((
-----------

 ஒரு உண்மையான சைவரைக் கொணர்மின் ஈங்கு!!

இரண்டு விஷயங்கள் செய்ய சொல்லுமின்!

1. பிதுக்கியப் பேஸ்ட்டை, மறுபடியும் தானாக ட்யூபில் ஏற்றச் செய்யுங்கள்!
2. கறந்த பாலை மறுபடியும் முலைப் புகச்செய்யுங்கள்!

(1. அன்று இதுபோன்றவைகள் நடந்திருந்தால், இன்றும் அதுபோல நடக்கவேண்டுமே, அதனால்தான் இவ்வாறு செய்ய சொல்கிறேன்.

2. இன்னும் ஒன்றுக்கூட செய்ய சொல்லலாம். காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்! எதற்கு இந்த வம்பு என்றுதான் சின்ன சின்ன டெஸ்டை முன் வைத்திருக்கிறேன் - :-)))

செய்துக் காட்டிவிட்டு, இங்கு எழுதுங்கள். யானும், பட்டையைத் தீட்டி விட்டு, அரகரசம்போ மகாதேவா என்று சைவம் புகுகிறேன்.

உம் வழியாக சிவனார் என்னை ஆட்கொண்டார் என்று எடுத்துக் கொள்கிறேன். இச்சம்பவம், மீண்டும் சைவ மறுமலர்ச்சி எழ துணைப்புரியும். அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உமக்கும் வரலாற்றில் நற்பெயர் அமையும்.

(பெரியவர்கள் என்னை மன்னிக்கவும். இதைப்பற்றி முன்னர் அறிவுப் பூர்வமாக யான் எழுப்பியக் கேள்விகளுக்கும், தக்கப் பதில் யாரும் எழுதவில்லை. இப்படியிருக்கையில், மறுபடியும், மறுபடியும் புராணத்தில் அப்படியிருக்கிறது, இப்படித்தான் குறிப்புகள் எழுதப்பட்டு இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு போவதில் எந்த பயனும் இல்லை)






 
அவர்களாகவே முன்னம் முடிவு செய்தபடி, கழுவேறினர் என்றே குறிப்புகள் உள்ளன.
சைவர்கள் சமணர்களைக் கழுவேற்றினர் என்பது தவறு.
இதுபற்றி நிறையே மின்தமிழிலில் விவாதிக்கப் பெற்றுள்ளது.

நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.  
எஞசியோர் மலைகளுக்கோடி ஒழிந்து கொண்டு வாழ்ந்தனர்.
இதற்கு ஆதாரம் ஏதும்உண்டா என நான் அறிய விரும்புகிறேன்.
இருப்பினும்,
மன்னரையும் மக்களையும் மனம் மாற்றியோரை (brainwash) என்ன செய்திருக்க வேண்டும் என்று தாங்களே கூறுங்கள் ஐயா. 
மதுரை மீனாட்சி கோயில் பொற்றாம்ரைக்குளத்து பிரஹாரச்சுவரில் இருக்கும் கல்வெட்டு இவ்வெற்றியைப்பாடுகிறது.
இதனுடைய நகல் கிடைத்தால் பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 

இவ்விளைவுகள் உண்மையென்றால், சம்பந்தர்+மங்கையர்க்கரசியார்ர்+குலச்சிறையார் கூட்டணி நடாத்திய ஆலோசனைக்குப் பெயரென்ன ?  
தங்களது மன்னனையும், மக்களையும் தங்களது வழிபாட்டு மரபுகளையும் காப்பாற்ற ஏற்பட்ட கூட்டணி, ஆலோசனை.
 
ஒரு குறிப்பிட்ட மத இனத்தையே அழிக்கவேண்டும் எப்படி செய்யலாம் என்ற ஆலோசனைக்குப்பெயரென்ன?
தற்காப்பு.
தங்களது சுய சமயத்தை மீட்டெட்டுத்தல்.
 
 இன்னொருவரை அழிக்க வேண்டுமென்று சிலர் கூடி ஆலோசனை செய்தால் அது சதியாலோசனையில்லையென்றால் வேறென்ன பெயரிடுவீர்கள்?
பிறரை அழிப்பது நோக்கமல்ல.
தற்காத்துக் கொள்வது.
நாம் அவர்களைத் தேடிச் சென்று அழிக்கவில்லை.
அவர்கள்தான் நம்மைத்தேடி வந்து நமது மரபுகளை மாற்ற முயன்றனர்.


ஐயா, தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! தற்போது நடக்கும் சிங்கள-ஈழத்தமிழ்ப் பிரச்சனையை இத்துடன் ஒப்பிடுங்கள்!  வரும் காலத்தில், சுமார் 1000ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, சிங்களவர்களே, சைவர்கள் முன்னர் எழுதி வைத்தக் கொண்டதுபோல எழுதிவைத்துக் கொண்டால், அது வரலாறு ஆகிவிடுமா? ஈழத்தமிழர் செய்த கொடுமையின் காரணமாக சிங்களவர்கள் புத்தபிரானிடம் முறையிட, புத்தபிரானே, முன்னின்று ஈழப்போரை நடத்தி, சிங்களவர்கள் வெல்ல அருள் புரிந்தார் என்று வருங்காலங்களில், நம் தலைமுறையினர் படிப்பார்கள்! :-((


 

63 நாயன்மார்களுள் ஒன்றாக மங்கையர்க்கரசியாரும் வைக்கப்பட்டார். பாண்டியனை சைவனாக்கியதற்கான பரிசு என்று சொல்லலாம்.   அவரின் சிவபக்திக்கென்றால், நான் முன்பு சொன்னமாதிரி 63 பேரைப்போல ஆயிரத்துக்கு மேலானவர்கள் அன்று உண்டு. 63 ல் மனனர்கள், ஆர்மி ஜெனரல், படை வீரர்கள் என்றெல்லாம் உண்டு. இப்படிப்பட்ட செலகசனைத்தான் கண்ணன் ரேண்டம் என்றார். இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).

சம்பந்தர் மத அரசியலில் ஈடுபட்டவர் என்பதும் பிறமத்தவரின் வாழ்க்கை முறைகளை எள்ளி நகையாடிவரென்பதும் சமணர்களைக் குண்டர்கள் என்று தகாச்சொற்களில் திட்டியவர் என்பதும் எழுத்துக்களிலேயே காணக்கிடைப்பவை.  சாமியார்களில் ஏமாற்றுப்பேர்வழிகளைத்திட்டினால் சரி; ஆனால் இவரோ சமணர்களின் மதக்கொள்கைகளையே நையாண்டி பண்ணித்திட்டுவது, இன்றைய சமூகத்தைக் காட்டுகிறது: இன்று, ஒவ்வொரு மததத்வரும் இன்னொரு மதத்த்வரின் மதக்கொள்கைகளையே பொய், போலி, புரட்டு என்று இன்று பேசிப்பரப்புரை செய்கிறார்கள். 

திகம்பர ஜயனர்களின் அம்மணம், அவர்கள் அழுக்குடம்பு (உடம்பை தேய்த்துக்கழுவும்போது பல்வுயிர்க்கொலைகள் நேரடும் எனவே அழக்குடம்பாக இருக்கவேண்டுமென்பது அவர்கள் கொள்கை. நடக்கும்பொது எறும்புகள் காலில் மிதிபட்டு செத்துவிடாதபடி, மயில்தோகையால் தரையைத் தூத்துக்கொண்டு போகவேண்டும். ஏன் மயில் தோகை. பிற பொருட்கள் எறும்புகளைக் கொல்லும்) இவற்றை அறியாதவர் நகைப்பர். ஆனால், சம்பந்தரோ தெரிந்தோ நகையாடினார் தம் பாடல்களில்.. இப்படி அவர்கள் வாழ்க்கையும் ஆசிவகர்கள் வாழ்க்கையையும் இகழ்ந்த இவரின் காவியுடையை அவர்கள் இகழ்ந்தார் தாங்குவாரா? சமணர்கள் உடம்பில் அழுக்கில்லை. அவர்கள் வாழ்க்கையை இகழ்வோர் மனங்களில்தான் அழுக்கு.  கழுகுமலையும், சித்தன்ன வாசலும் கிடாரிப்பட்டி, யானைமலைகளும் - பாண்டடிய நாட்டு கருப்பு வரலாற்று பக்கங்களை ஓலமிட்டுக்காட்டிக்கொண்டேயிருக்கும்.
இல்லை ஐயா.
நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.

ஏதேது, நமது வழிபாட்டு மரபுகள் என்று சொந்தம் கொண்டாடுகிறீர்கள். தமிழ் நாட்டைப் பொருத்தவரை, ஏன் தமிழ்நாட்டோடு நிறுத்திக் கொள்ளவேண்டும், தென்னிந்தியத்தைப் பொருத்தவரை, முதலிம் சிரமண மதங்கள், பின்னர்தான் பிரமண மதங்கள். கி.பி.நான்குக்கு முன் சைவத்திற்கு வரலாறு இல்லை. (வரலாறு என்றால் என்னவென்று கார்த்திகேசு சிவதம்பி நூலில் என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவும்).

1. ஆதி தமிழர்க்கு என்று இருந்த தொல் இயற்கை வழிபாடு. (இது அரசு உருவாக்கத்திற்கு முன். அஃதாவது, இனக் குழுக்களாகயிருந்தவரை.
2. பிறகு அரசு உருவாக்கக் காலத்தில் முதலில் சிரமண மதங்கள்தான் தமிழகத்தில் நுழைந்தன.
3. பின்னரே, பிராமண மதங்கள் நுழைந்தன.
4. அதிலும் சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான். அதன் சைவ சிந்தாந்தக் கோட்பாடு முதற்கொண்டு. (அனுமதியிருந்தால், சமணக் கூறுகள் எவ்வாறு சைவத்தில் உள்வாங்கப்பட்டது என்று எழுதலாம்!)

இது இவ்வாறு இருக்க மரபுகளை காத்துக் கொள்ள செய்தார்கள் என்று எழுதுகிறீர்கள். எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம். கி.முவில் கிடைக்கும் சிவனார் சிலைகளை??


அன்பன்,

இரா.பானுகுமார்

(சார், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்)






 
ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.
 
அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு. 
ஆமாம்.
நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம்.  அதுபோல்தான் இதுவும்.

இதுவே எனது புரிதல்.

அன்பன்
கி.காளைராசன்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 2, 2015, 6:19:42 AM7/2/15
to mintamil
வணக்கம்.


இவ்வாறான வாதங்கள் சமணர்களுடன் சகோதரத்துடன் வாழ்ந்து வரும் நமது இன்றைய நிலையைக்குத் துணையாக.எனவே இப்போது இதுபோன்ற வாதங்களுக்குத் தேவையேதும் இப்போது இல்லை என்றே கருதுகிறேன். 

அல்லவை தேய அறம்பெருக நல்லவை நாடி இனியன எழுதுவோம்“

Banukumar Rajendran

unread,
Jul 2, 2015, 6:24:52 AM7/2/15
to mint...@googlegroups.com
எனக்கும் அதேதான் ஐயா. தாங்கள்தான் முதலில் எழுதினீர்கள். அதற்குதான் என் பதிலை எழுதினேன். மற்றபடி, தங்களுடன் தனிப்பட்ட விரோதம் ஏதுமில்லை.

எனினும், மறுமுறை தாங்கள் இவ்வாறு எழுதும்போது எதிர்தரப்புகள் சொல்லும் சமாதானத்தையும் கருத்தில்
கொள்ளுங்கள். மாயம், தந்திரம் போன்றவைகளை வைத்து சமண முனிவர்கள் என்றுமே வாதம் செய்ய மாட்டார்கள்.

நன்றி!


இரா.பானுகுமார்




 
அல்லவை தேய அறம்பெருக நல்லவை நாடி இனியன எழுதுவோம்“

அன்பன்
கி.காளைராசன்

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 2, 2015, 6:33:13 AM7/2/15
to mintamil
வணக்கம்.

தங்களது நிலைதான் என்னதும். இன்னும் ஒரு படி உண்மையைச் சொல்வதென்றால் சமண தெய்வங்களையும் வணங்குதல் செய்பவன் நான்.
நானும் முதலில் எழுதவில்லை.  தங்களைப் போன்றே பதிலாக நான் எழுதவேண்டிய நிலையில் எழுதினேன். 

எனினும், மறுமுறை தாங்கள் இவ்வாறு எழுதும்போது எதிர்தரப்புகள் சொல்லும் சமாதானத்தையும் கருத்தில்
கொள்ளுங்கள்.
இதைதான்.
நானும் சொல்லிக் கொள்கிறேன்.
 
மாயம், தந்திரம் போன்றவைகளை வைத்து சமண முனிவர்கள் என்றுமே வாதம் செய்ய மாட்டார்கள்.

திரும்பவும் முதலில் இருந்தா!...😇 
நான் புரிந்து கொள்வது.
pre loaded os பிறவற்றை வைரஸ் என்று காண்பிக்கும்.
வைரஸ் pre loaded ஆகிவிட்டால் osஐ வைரஸ் என்று காண்பிக்கும்.

Hari Krishnan

unread,
Jul 2, 2015, 7:16:08 AM7/2/15
to mintamil

2015-07-02 16:02 GMT+05:30 நா.ரா.கி.காளைராசன் <kalair...@gmail.com>:
திரும்பவும் முதலில் இருந்தா!...😇 
நான் புரிந்து கொள்வது.
pre loaded os பிறவற்றை வைரஸ் என்று காண்பிக்கும்.
வைரஸ் pre loaded ஆகிவிட்டால் osஐ வைரஸ் என்று காண்பிக்கும்.

:)))


பானுகுமார் நல்ல நண்பர்.



--
அன்புடன்,
ஹரிகி.

நட்பும் சுற்றமும் நலமே என்பதை
மட்டும் கேட்க வாணி அருள்கவே.
God bless all of us.  May we hear from everyone in our life that they are good and prosperous. 

Banukumar Rajendran

unread,
Jul 2, 2015, 10:15:21 AM7/2/15
to mint...@googlegroups.com
http://siragu.com/?p=17123

பக்தியும் அற்புதங்களும்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

உலக மொழிகளிலேயே தமிழில்தான் பக்தி இலக்கியம் மிகுதியாக இருக்கிறது. ஏறத்தாழத் தமிழ் இலக்கியப் பரப்பில் பாதியளவுக்கும் மேல் பக்தி இலக்கியம்தான். பரிபாடலில் காணும் முருகன், திரு மால் பற்றிய வழிபாட்டுப் பாக்களில் தொடங்கி, காரைக்காலம்மையார் வழியாக, நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஊடே பயணம் செய்து கடைசியாக தாயுமானவர், மஸ்தான் சாகிபு, வள்ளலார் வரையிலும் வந்து நிற்கிறோம். அதற்குப் பின்னும் தொடர்ந்து எழுதிவருபவர்கள் உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் சிற்றிலக்கியங்கள் புராணங்கள் என்று ஆகிவிடுகின்றன.

இதைப் பெருமையாகச் சொல்பவர்களும் இருக்கிறார்கள், சிறுமையாகக் கருதுபவர்களும் இருக்கிறார்கள். ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றால், பிரெஞ்சு காதலின் மொழி என்றால், ஜெர்மன் தத்துவத்தின் மொழி என்றால்…. என்று நீட்டிக்கொண்டே போய், தமிழ் பக்தியின் மொழி என்று முடிப்பவர்கள் உண்டு.

இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் இதனை எப்படி எதிர் கொள்வது என்பது மிகப் பெரிய பிரச்சினை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் பக்தி இலக்கியம் என்ற ஒன்று இல்லவே இல்லை யாதலின் அவர்கள் இதனை இலக்கியம் என்ற வட்டத்திற்குள் சேர்க்காமலே விட்டுவிட்டார்கள். ஆனால் தமிழின் பக்திமணத்தில் அமிழ்ந்து பாராட்டியவர்களும் உண்டு. உதாரணமாக, திருவாசகத்தை மொழிபெயர்த்த ஜி. யூ. போப், அதற்கு இணையான உருக்கமான இலக்கியம் உலகில் இல்லை என்று பாராட்டுகிறார்.

இது ஒருபுறமிருக்க, நாம் பாடப்புத்தக கர்த்தாக்களுக்கு பக்தி இலக்கியம் ஒரு தலைவலி. அவர்களுக்கு சைவ இலக்கியத்தில் ஒரு பக்திப் பாடலைப் பாடமாக வைத்தால், வைணவ இலக்கியத்தில் ஒன்று வைக்க வேண்டும்; பிறகு முஸ்லிம் இலக்கியம், கிறித்துவ இலக்கியம் என்று அவ்வவற்றில் ஒவ்வொரு பாடலையாவது பாடமாக வைத்தாக வேண்டும். இல்லையென்றால் தம்மை மதச்சார்புள்ளவர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்ற பயம். அதனால் தேவையோ இல்லையோ, மாணவர்கள் ஆண்டாண்டுதோறும் தேவாரத்தில் அல்லது திருவாசகத்தில் சில, ஆழ்வார் பாடலில் சில, சீறாப்புராணத்தில் சில, இரட்சணிய யாத்திரிகத்தில் சில என்று படித்தாக வேண்டும். நல்லவேளையாக சமண பௌத்த இலக்கியங்களுக்கு யாரும் பிரதிநிதித்துவம் கேட்டு வரவில்லை போலும்!

எவ்விதமாயினும், வாழ்க்கைக்காக, வாழ்க்கைக்குள்தான் சமயம், மதம் எல்லாம் இருக்கின்றன. மதத்திற்காக, மதத்திற்குள் வாழ்க்கை இல்லை. எனவே வாழ்க்கையின் உண்மைகளைச் சொல்லும் அனுபவங்களைக் கொண்ட இலக்கியம் என்றுதான் பக்தி இலக்கியத்தைப் பயில வேண்டும். பக்திக்காக அன்றி இலக்கியமாகப் பயில வேண்டும். இது சாத்தியமா என்றால் சாத்தியம் தான். எத்தனையோ முஸ்லிம்களும் கிறித்துவர்களும் கம்பராமாயணத்தை இலக்கியமாகப் பயிலவில்லையா? எத்தனையோ சைவர்கள் சீறாப்புராணத்தை இலக்கியச் சிறப்பு கருதிப் படிக்க வில்லையா? அதுபோல மதத்தை ஒதுக்கிவிட்டு, இலக்கியமாக நோக்கும் பார்வை வேண்டும்.

பிற இலக்கியங்களைப் பண்பாட்டிற்கெனவும் வரலாற்றுச் சான்றுகளுக்கெனவும் படிப்பதுபோல, பக்தி இலக்கியங்களையும் படிக்கமுடியும். பக்தி இலக்கியத்திலும் அரசு ஆதிக்கமும் வர்க்கப் போராட்டமும் இயங்குவதைக் காணவே முடிகிறது. பெரும்பாலும் ஆதிக்க சக்திகள் பக்தியைப் பயன்படுத்துவதால்தான் மக்கள் பிளவுபடுகிறார்கள், மோதுகிறார்கள், சமயச் சண்டைகளில் ஈடுபடுகிறார்கள். எங்குமே வெளிப்படையாகவோ உள்ளார்ந்தோ ஆதிக்கத்திற்கு மதத்தின் ஆதரவு தேவைப்படுகிறது. மதத்திற்கு ஆதிக் கத்தின் பலமும் பணமும் தேவைப்படுகிறது. அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம் திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள் சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத் திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால் குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?

பக்தி இலக்கியங்களில் இந்த மாதிரி அற்புதச் செயல்கள் இடம் பெறுவது ஒரு பெரிய பிரச்சினைதான். பாடம் நடத்தும் ஆசிரியர் பக்திமானாக இருந்தால் அவை அப்படியே நடந்தன என்று சொல்வார். அதிலும் மதவேறுபாடு உண்டு. கடவுள் பற்றி அக்கறை கொள்ளாதவராக இருந்தால் இம்மாதிரி நடப்பது சாத்தியமில்லை என்பார். இவை காரணமாக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் என மோதல்கள் ஏற்படுவதும் உண்டு.

இதெல்லாம் ஒருபுறமிருக்க, பக்திப்பாக்களில் காணும் அற்புதச் செயல்களை நாம் எப்படி எடுத்துக்கொள்வது? கவிதை உள்ளத் தோடு உலகத்தை நோக்குபவனுக்கு ஒவ்வொரு இயற்கைக் காட்சியும் அற்புதம்தான். நயாகரா நீர்வீழ்ச்சியும் ஆல்ப்ஸ் மலையும் தான் அற்புதங்கள் என்றில்லை, வானில் காணும் மாறிச் செல்லும் மேகங்களின் பல்வேறு வடிவங்களும், புல்லின் சிரிப்பும், பூவின் தலையாட்டலும் அற்புதங்கள்தான். ஆனால், நாயன்மார்களுக்கும் ஆழ்வார்களுக்கும் பிற பக்திமான்களுக்கும் பற்பல அற்புதச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன. திருநாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாயில்) இட்டார்களாம், அவர் அதில் உயிர்பிழைத்து வந்தாராம். கல்லோடு சேர்த்துக் கட்டிக் கடலில் தூக்கிப் போட்டார்களாம், அதிலும் அவர் உயிர்பிழைத்தாராம். இப்படியெல்லாம் உண்மையில் நடந்திருக்குமா? நடந்தன என்பார்கள் சிலர். நடந்திருக்காது, கட்டுக்கதை என்பார்கள் சிலர்.

நீற்றறையில் இட்டபோது நாவுக்கரசர் பாடிய பாடல் எது?

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை இணையடி நீழலே.

என்பதை எடுத்துக்காட்டுவார்கள். இதில் இறைவனின் இணையடி நிழல் வீணையின் கானம் போலவும் முழுநிலவு போலவும் தென்றல்போலவும் இளவேனிற் காலம் போலவும் பொய்கை போலவும் இனிமையானது என்றிருக்கிறதே தவிர, வேறு என்ன இருக்கிறது? இதே போலத்தான், அவரைக் கடலில் இட்டபோது

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே

என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான் துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன் அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது? பூம்பாவை இறந்தபோது ஞானசம்பந்தரும் இவ்வுலக இன்பங்களையெல்லாம் இழந்து போகின்றாயே பூம்பாவாய் என்று பாடும் குரல் கேட்கிறதே தவிர, எலும்பைச் சாம்பலைப் பெண்ணாக்கினார் என்று எங்கிருக்கிறது?

கண்ணனைத் தன் காதலனாக, மணாளனாக வரித்த ஆண்டாளும், கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ திருப்பவளச் செவ்வாய்தான் தித்திருக்குமோ என்றெல்லாம் பாடுவது கற்பனை தானே தவிர, இது உண்மையில் அனுபவித்தது என்று சொல்ல முடியுமா?

நல்ல பக்திமான்களின் பாக்கள் யாவும் இம்மாதிரி இறைவன் தரும் இன்பத்தைப் பாடுபவையே தவிர, அவற்றில் அற்புதச் செயல்கள் செய்த குறிப்பிருப்பதாகக் கொண்டது நமது தவறான பார்வை என்றே கருதுகிறேன். ஆனால் சிவபெருமானோ திருமாலோ செய்ததாகப் பல அற்புதச் செயல்கள் இப்பாக்களில் இடம் பெறுகின்றன. இறைவன் எதனையும் செய்ய வல்லவன் என்பதை உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். மாணிக்கவாசகரும் ஓரிடத்தில் இறைவன் கருதினால் நரியைப் பரியாக்க முடியும், பரியை நரியாக்க முடியும் என்று பாடுகிறாரே அன்றி, தம் வாழ்க்கையில் அவ்விதம் இறைவன் நடத்தியதாகக் குறிப்பினைத் தரவில்லை.

இன்னும் கேட்டால், திருமாலின் அவதாரங்களில், கண்ணன் அவதாரத்தில் எத்தனையோ துராக்ருதங்களையும் கூடக் காண்கிறோம். இறைவனின் நோக்கில் நன்மை-தீமை என்பவைகூடச் சார்புள்ளவை தான் என்று உணர்த்துவது இதன் நோக்கமாகலாம். ஆகவே இறைவனின் அருளாற்றலை மேம்படுத்திச் சொல்வதற்காகப் புனைந்த கதைகள் என்று இவற்றைக் கொள்ளவேண்டும்.

மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள் தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில் தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர் பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது. உண்மையில் மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த ஏற்பட்ட உத்திமுறைகள் என்றே கருதவேண்டும். எவ்வளவு தூரம் இதில் அவை வெற்றி பெற்றிருக்கின்றன என்பதுதான் நாம் நோக்க வேண்டியது.

அற்புதச் செயல்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் வரலாற்றில் தான் என்றில்லை. நாம் இன்று நடைமுறையிலும் அவற்றை நம்பவே செய்கிறோம். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் தமது கடையில் முதலில் சிவபெருமான் உருவப்படத்தை மாட்டிவைத்திருந்தார். பிறகு சிலகாலம் கழித்து அதை நீக்கிவிட்டுத் திரு வேங்கடப் பெருமாளின் படத்தை மாட்டினார். “என்னய்யா இது, ஏன் இந்த மாற்றம்? நீர் சைவர்தானே?” என்று அவரைக் கேட்டேன். அவர் சொன்னார்: “சிவபெருமான் படத்தை மாட்டியிருந்தபோது எனக்கு இலாபம் வரவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார்-’சிவபெருமான் ஆண்டி, பிச்சையெடுப்பவன். அவன் படத்தை மாட்டினால் நீயும் அப்படித்தான் ஆகவேண்டும். சீனிவாசப் பெருமாள்-ஏழுமலையான்தான் உலகத்திலேயே பணக்காரக் கடவுள். அவர் படத்தை மாட்டினால் நீயும் பணக்காரனாகி விடுவாய், இலாபம் வந்து கொட்டும்’ என்றார். அதனால் நான் படத்தை மாற்றிவிட்டேன்” என்றார். அவருக்குப் பணம் வந்து கொட்டியதோ இல்லையோ தெரியாது, இன்றும் அற்புதச் செயல்களை நம்புபவர்கள்-தங்களுக்கேற்ற கதைகளை உருவாக்கிக் கொள்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை அன்று புரிந்து கொண்டேன்.

பக்தி இலக்கியத்தை அதில் உள்ள அற்புதச் செயல்களுக்காக, கதைகளுக்காகப் படிக்காமல், அது தரும் வாழ்க்கை மதிப்புகளுக்காகப் படித்தால் நம் வாழ்க்கை எவ்வளவோ பயன் பெறும்.

------------------------------


இவ்விழைக்கு ஏற்றக் கட்டுரை!


இரா.பா



Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 11:25:14 AM7/2/15
to mint...@googlegroups.com
இங்கு நான் எழுத வந்த சிலநாட்களில் ஒன்றைக் குறிப்பிட்டேன்.  மின் தமிழ் ஒரு குறிப்பிட்ட மதத்தவர் கூடிப்பேசும் மேடைபோலவே இருக்கிறது.  இப்படி ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கென்றே வலைபதிவுகள் இருக்கின்றன: தீவிர இசுலாமியர், தீவிர இந்துக்கள், தீவிர கிருத்துவர்கள் போக மதமல்லா ரேசிஸ்டுகள் நடாத்தும் வலைபதிவுகள் என்று..

இங்கே அரிசோனன் எழுதுபவை அப்படி தீவிர மதப்பிரிவினருக்காக மின் தமிழை மாற்றிவிடுமோ என்ற அச்சத்தைக் கிளப்புகிறது. 

ஒரு கருத்தை ஒருவர் வைத்தால், அதற்கு மறுப்பு வைக்கலாம். எங்கே ஆதாரம் என்று கேட்கலாம்தான். அதற்குப்பதிலாக, உனக்கு என்ன அஜெண்டா, உன்னைக்கண்டிபிடித்துவிட்டேன் எதற்காக நீ வந்தாய்/ எஃது உள்ளோக்கம் எனப்தௌ என்னவோ அரிசோனன் வீட்டுச் சொத்தை இன்னொருவர் அபகரிக்க வந்தது போலல்லவா இருக்கிறது. தீவிர வாதிகளின் நடத்தையல்லவா இது.  

அரிசோனன், எழுதிக்கொண்டு போங்கள். அதற்குத்தான் வந்தீர்கள். எனக்குத் தோன்றியவைகளையும் படித்தவைகளையும் நான் எழுதிக்கொண்டு போகிறேன். மங்கையர்க்கரசியாரை 63 பேரில் ஒருவராக வைத்தது அரசியல் என்பது என் கருத்து. இதற்கு ஆதாரமே தேவையில்லை. இன்றைய அரசியல்வாதிகளுக்கு பலகலைக்கழகங்கள் அடித்துப்பிடித்து முனைவர் பட்டங்கள் வழங்குவதைப்போல.

தனிநபர்தாக்குதல்களில் ஈடுபட பிறதளங்கள் உளவே அங்கு போய உங்கள் தீவிரவாதத்தைக் காட்டுங்கள்.

வரலாறுஎப்போதுமே வென்றவர்களால் எழுதப்பட்டவையே.  தோற்றவர்களை எழதவிட மாட்டார்கள். வென்றவர்கள் மேநிலையை இழக்கும்போது தோற்றவர்கள் அம்மேநிலையை மீட்கும்போது, பின்னவர்கள் வரலாற்றை மாற்றி எழுதுவார்கள். காங்கிரஸ் எழுதிய விக்கிப்பீடியா நேரு வரலாற்றை மோடி அரசு மாற்றுகிறது. பள்ளிப்பிள்ளைகளின் இந்திய வரலாற்றை காங்கிரஸ் தவறாகச்சித்தரித்தது என்று மோடி அரசு மாற்றப்போகிறது. நாளை காங்கிரசு மீண்டும் வந்தால், மீண்டும் மாற்றமே.

எனவே வரலாறு எனபது ஒரு temporary truce.  இன்னொருவர் இன்னொரு ஆதாரத்தை கொண்டுவந்து முன்பு சொன்னவை தவிடுபொடியாகும் அல்லவா? எனவேதான் டெம்ப்ரரி. Nothing is final.  இ.பா சுட்டிக்காட்டியது போல சைவர்களால் சமணர்கள் வரலாறு எழுதப்பட்டது. எனவே அது சமணர்கள் மேல் பல பழிகளிப்போட்டுத்தான் எழுதும். அதைத்தான் இங்கு ஆதாரங்களாக எடுத்துவைத்து சமணார்களுக்கு ஆதரவாக எக்கருத்து இருப்பினும் பொய் என்கிறார்கள்.  சமணரும் அல்ல, சைவரும் அல்ல, மூன்றாவது நபர் எவருமே நம் வரலாற்றை எழுதவில்லை. அப்படியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். வரலாறு எழுதுவதிலும் பெரிய அரசியல் இருக்கிறது என்பது வரலாற்றறிஞர்கள் பலர் வருத்தத்துடன் சொல்வது.  இந்திய வரலாற்றுக்கழகத்தின் தலைவர் பதவியிலிருந்து நாராயணன் என்ற ஆராய்ச்சியாளர் விலக்ககாரணம் இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் தென்னிந்தியர்கள் இருட்டடிக்கப்பட்ட்டார்கள். தான் அதை நிவிர்த்தி செய்யமுனைந்த போது,  தடுக்கப்பட்டேன் என்றுதான். ஆக, அரசியல் இன்றும் உண்டு; அன்றும் உண்டு.

தமிழக வரலாற்றுக்கு எவரும் சொந்தக்காரகள் இல்லை. ஒருவன் ஒரு வரலாற்றை எழுதிவிட்டால், அதுவே எல்லாரும் எக்காலத்தும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று சொல்லால் நகைப்பல்லவா? அவனொரு மூடனல்லவா?

பெருங்கடலில் ஓரத்திலே சிப்பிகளைப்பொறுக்கும் ஒரு சின்னப்பயல் நான் என்று தன்னை விவரித்துக்கொண்டார் நியூட்டன்.  விஞ்ஞானம் படித்த அரிசோனனுக்கு நியூட்டனின் மகத்துவம் தெரியும்.  அவரைப்போலத்தான் நாமெல்லோரும். வரலாறு என்ற ஆராய்ச்சிக்கடலிலே நாம் பொறுக்குவது சிறிய கூழாங்கற்களே. இன்னும் நிறைய இருக்கும் எனறு சொல்ல பின்னர் வருவார்கள். அவர்கள் வந்துவிடுவார்களோ என்று முன்னர் எழுதியவர்கள் அச்சப்படக்காரணம்?

அரிசோனன், தமிழக வரலாறு என்பது பலரால் எழுதப்பட்டிருக்கின்றன.  அவர்களுள் காயதல் உவத்தல் இன்றி எழுதியோர் உண்டு.  ஆனால் ஒரு மதத்தைச்சார்ந்தவர்கள் தங்கள் மதத்தையும் தங்கள் குருக்களையும் பற்றி எழுதிய வைத்தது சார்பு நிலையுடைத்தே.  இஃதெல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு தலைமுறையும் முன்சென்றோர் செயததை ஆராய்ந்துதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.   ஏனெனில் எவரையுமே நம்பமுடியாது என்பதால் சொன்னார்; எப்பொருள் எவர்வாய்க்கேட்டாலும் அப்பொருளை ஆராய்ந்து தெளிந்து சரியென்றால் ஏற்க; இல்லையென்றால் நீவிர் கண்டுபிடிகக என்றார் வள்ளுவர்.

தமிழக வரலாறு இன்றைய தலைமுறை, வரும்தலைமுறைகள் கண்டிப்பாக ஆராய வேண்டும். ஊரைக்கூட்டி இவன் இப்படிச்சொல்கிறான்; இவன் எல்லாரையும் அவமானப்படுத்துகிறான் என்று அலறுவது, உள்ளோக்கம் கொண்டதே. என்ன நோக்கம்: அவ்வரலாற்றை நான் அப்படியே விழுங்கிக்கொண்டேன். இதைத்தப்பு என்று சொல்லலாமா என்ற கேள்வியே உள்ளோக்கம்.

Your real identity, and your inner motive is slowly coming out, Mr. BS.

என் ரியல் அய்டன்டிட்டி மேற்சொன்ன ஆசையே. நிலத்தில் எவருக்குமஞ்சாமல் உள்ளிறங்கி அனைத்தையும் ஆராய்வதே. என்னால் முடியாவிட்டாலும் பிறர் செய்யவேண்டுமென்பதே பேரவா. நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதே தமிழர் பண்பாடு. அஃதை அழிக்க அரிசோனன் அவாக்கொள்ள வேண்டாம்.

சமணர்-சம்பந்தர் கதை பபல சார்புநிலைகளையுடைத்து. அஃதை எழுதியோர் சைவர்கள். காயதல் உவத்தல் இல்லாமலிருக்காது எனபது திண்ணம். கண்டிப்பாக ஆராயப்படவேண்டும்.

-- Bala Sundara Vinayagam

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 11:29:23 AM7/2/15
to mint...@googlegroups.com
நேரடியாகச் சொல்வார்களா?

On Wednesday, 1 July 2015 11:39:21 UTC+5:30, Dev Raj wrote:
On Tuesday, 30 June 2015 10:19:30 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
....... பாண்டிமாதேவியோடும் குலச்சிறையாரோடு சேர்ந்தும் சதியாலோசனை செய்து பாண்டிய நாட்டிலிருந்து சம்ணர்களை வெளியேற்றினார்......

விநாயக் ஜீ
 
சம்பந்தர் சதியாலோசனை செய்து ஒரு முடிவோடு மதுரை வந்திருந்தால் “வாதுசெயத் திருவுள்ளமே !
என இறைவன் திருமுன்னிலையில் பதிகம் பாடிக்கொண்டிருக்க மாட்டார் :)). மதுரைக்கு வந்த வேகத்தில்
வேலையில் இறங்கியிருப்பார்


தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 11:35:35 AM7/2/15
to mint...@googlegroups.com, karu...@gmail.com
ராணி ஜயினத்திலே இருந்து மடிந்தாள் - என்ற சொற்றொடரை நீங்கள் எடுத்ததற்குப் பெயர் mind reading.

சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டும் படீத்து மாற்றுக்கருத்திருந்தால் சொல்லுங்கள்.

Dev Raj

unread,
Jul 2, 2015, 12:00:09 PM7/2/15
to mint...@googlegroups.com
On Thursday, 2 July 2015 07:15:21 UTC-7, இரா.பா wrote:
 
.......அவரைக் கடலில் இட்டபோது

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணையாவது நமச்சிவாயவே

என்று பாடினார் என்பர். இதிலும், கல்லைக் கட்டிக் கடலில் இட்டாலும் சரி, நமச்சிவாயம்தான் துணை என்ற பொதுவான கூற்றுதான் இருக்கிறதே தவிர, தம்மை அவ்வாறு இட்டதாக, இறைவன் அற்புதச் செயலால் தாம் பிழைத்ததாக எங்கிருக்கிறது? 



வாகீசப் பெருந்தகை தமக்கு நேர்ந்த இன்னலைத் தம்
வாய்மொழியாகவே சொல்வது -

கல்லினோடு எனைப் பூட்டி அமண் கையர்
ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால்
நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன்
நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே !
                                                     - அப்பரடிகள்

தலம் : திருநீலக்குடி
சுவாமி பெயர் : மநோஜ்ஞ நாதர்


 

தேவ்

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 12:07:51 PM7/2/15
to mint...@googlegroups.com
It is strange that the loud din of silence about this badmouthing is totally unnoticed by Mr. Kannan and other Vaishnavites.  I agree that it is Mr.BS's privilege to write anything he likes.  But this silence...

If anyone wrote such nonsense about Azhwars, I would have strongly objected.

May I propose that if we debate, let us have some civility.  

Having said that, I keep my peace.

ஒரு அரிசோனன் 

//If you use one logic for substantiating your stand, the same stand should be applied for your side, too.  Your points show that total lack of logical structure. //
பெரிய அறியாமையில் உழல்கிறீர்கள். என் மதம் என் வீட்டுக்குள்ளே வைக்கப்பட்டபின்னரே நான் இணையங்களில் எழுதுகிறேன். உங்களைப்போல அண்ணாமலையார் படத்தைக் காட்டி (ஃப்ரொஃபைல் பிக்சராக) எழுதுவதில்லை. ஒரு ஜாதிக்காகவும் ஒரு மதத்துக்காகவும் எழுதுவதில்லை.வைணவத்தைப்பற்றி எழுதினால் வைண்வன் என்று வராது. தெரிந்ததை எழுதுகிறேன். நாளை ஒருவர் அம்மதத்தில் உள்ள குறைகளைச் சொல்லின் அவை சரியென்றால் அவரோடுதான் சேர்வேன்.  எனவே உங்களைப்போல எல்லாரையும் கணிக்கவேண்டாம்.

You are talking as if you were present when this selection was made.  Even historians do not talk with such authority.  This type of talk is like the rattling of an empty drum.  Substantiate your points with proof.   

இறைவன் உண்டு என்பவனும் இல்லையென்பவனும் நிரூபிக்க முடியாது. அதைபபோலவே 63 பேர்கள் செலகசனில் அரசியல் இருக்கலாமென்பவரைப் பார்த்து நேரில் பார்த்ததுபோலச்சொல்கிறாயே எனபதற்கு அதே பதில்: இல்லையெனபதை நேரில் பார்த்தது போல எப்படிச்சொல்கிறார்கள்?  நான் எப்படிச்சொல்கிறேன் என்பதையாவது நான் விளக்கியிருக்கிறேன். இல்லையா? 

This is totally irrelevant to this discussion.  The only point you want to argue about is randem in suppot of Mr. Kannan. That also shoudl be done in a more scientic way, not by vilifying other side.  

ரெலவென்ட். விலிஃபிகேசன் எனப்து எப்போது வருமென்றால் இது பொதுமேடையாக இல்லாமல் ஒரு மதத்தவருக்கு மட்டுமே என்றால் மட்டுமே வரும். பொதுக்கருத்துக்கள் வைக்கப்படும்போது அங்கொன்றும் இங்கொன்றும் உரசல் படத்தான் செய்யும். மங்கையர்க்கரசியார் ஒரு நாட்டின் மஹாராணி மட்டுமன்று, தமிழ்ச்சைவத்தின் பிதாமகனான சம்பந்தருக்கு நன்கு தெரிந்தவர்; அவரோடு சமணர்களை வெளியில் தள்ளியவர். இது ஒரு சைவத்தொண்டு. இதற்குப்பரிசுதான் அவரைத்தேர்ந்தெடுத்ததற்கு முதற்காரணமாக இருக்க முடியும். அவரது சிவபக்திக்கு பிறரை விட மேலானது எனபதற்கு அவரென்ன திண்ணப்பரைப்போல கண்ணைத்தோண்டிக்கொண்டாரா? பேயுருவம் தா என்று சிவைனக்கேட்டாரா? பிள்ளையை வெட்டிக்கறி சமைத்துக்க்கொடுத்தாரா? இருந்தால் காட்டுங்கள்.

When that argument was broken to pieces, now you go and badmouth Nayanmars.  At no single incident, anyof the people who responded to you badmouthed Azhwars.

பேட் மவுத்தின் எனழைப்பது தாலிபானித்தனம். இம்மேடையில் எதுவும் விவாதிக்கப்படலாம். எதுவுமே நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டதன்று.  அப்படி அப்பாற்பட்டுத்தானிருக்கவேண்டுமென்றால், மின் தமிழ் தாலிபான்களால் நடாத்தப்ப்படுகிற்து என்று பொருள்.  எந்த விமர்சனமும் வைக்கலாம். சொற்களில் ஆபாசமிருக்ககூடாது. அவ்வளவுதான்.

ஆழ்வார்களைப்பற்றிச் சொன்னீர்கள். அவர்களையும் விமர்ச்சிக்கலாம்.  அதையெவரும் தடுக்க இம்மேடை வைணவர்களின் இரும்புக்கோட்டையன்று.  ஆழ்வார்களைப்படிக்கவில்லையாதாலால், அல்லது ஆழ்ந்து தெரியாத காரணத்தால் வைணவரல்லாதோர் எந்த விமர்சனமும் வைக்கவில்லை. அது போக, இத்தளத்தில் ஒரு எரிச்சல் தரும் விசயம்: அப்படி பேசிவிட்டால் மன ங்கள் நோகுமே என்ற  சபையடக்கமே.  அப்படிப்பார்த்தால் எவ்விமர்சனமும் முடியாது.  ஆழ்வார்களைப்பற்றி நான் வைக்கட்டுமா"

இதோ, தொண்டரடிப்பொடியாழ்வார் திருவரங்கனிடம் சமணர்கள், சாக்கியர்கள், போன்ற பிறமத்ததவரின் தலைகளைக் கொய்ய விண்ணப்பத்திதது. சம்பந்தர் செய்த அதேசெயலே இது.  சம்பந்தர் குண்டர்கள் இன்னும் நிறைய தகாச் சொற்களை அள்ளிவீசீனார். ஆழ்வார் கொலைசெய்ய வரம் கேட்கிறார்.

இப்போது அரிசோனன் இங்கெழுதும் வைணவர்களைக் கூட்டி என்னைச்சாத்தலாம். அல்லது வெளியேற்றலாம். 

அமெரிக்கவில் பல்லாண்டுகளாக வதிந்தும் ஜன்நாயகச் சிந்தனை வளரவில்லையே ஏன்?  

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 12:29:04 PM7/2/15
to mint...@googlegroups.com
//If anyone wrote such nonsense about Azhwars, I would have strongly objected.//

இராஜாஜி ஒரு பழுத்த வைணவர்.  குறையொன்றுமில்லை என்ற கீர்த்தனை எழுதி வைணவர்கள் உள்ளங்களில் இடம்பிடித்தவர்.  ஆனால், அவர் ஆண்டாள் என்று ஒரு நபரே கிடையாது. பெரியாழ்வார் செய்த பெண்பாவனை அது என்றார்.

தமிழகம் நன்கறிந்தவரும் அறிஞர்களின் பெரும் மதிப்புக்குமுள்ளானவருமான, தொல்லியர் அறிஞர் நாகலிங்கசாமி ஒரு நூலே எழுதிவிட்டார்; அவர் ஆராய்ச்சிகளின் முடிவின்படி, இராமானுஜர் என்று ஒரு நபரே கிடையாது. இராமனுஜர் என்பது கற்பனைப்பாத்திரம்.

இப்போது அரிசோனன் என்ன சொல்வார்: இப்படிச்சொல்வார்:

ஓ...வைணவர்களே பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறீர்களே என் குருதி கொதிக்கிறது. நுமக்கில்லையா? இவ்விருவரையும் விடாதீர்கள் என்றுதான் கூப்பாடுபோடுவார் மேலே போட்டதைப்போல.

இஃது இங்கே காட்டப்பட்டால் தாலிபானித்தனம். அதே சமயம் சுதர்சனம் பத்திரிக்கையிலோ அல்லது திருமாள் பத்திரிக்கையிலோ, அல்லது ஆதிபிரான் பத்திரிக்கையிலோ, அல்லது சென்னை வைணவத்துறையினர் ஒரு கூட்டத்தைக்கூட்டி இவ்விருவரை வைதால், அவர்கள் சொல்வது பொய் என்று சொன்னாலலோ தாலிபானித்தனமாகாது.

அரிசோனனைக்கேட்டுக்கொள்வதெல்லாம் இடம், பொருள் ஏவலறிக.

(Rajaji was severely criticised for his opinion by Jeeyars and others.  So far as Nagalingasamy's book is concerned, it is not popular; hence, it was not discussed, let alone criticised.   I don't recall whether it is a book; or just a research paper. I remember to have read its review  in a Vaishanva monthly jorunal)


On Thursday, 2 July 2015 00:07:42 UTC+5:30, oruarizonan wrote:

Dev Raj

unread,
Jul 2, 2015, 1:21:32 PM7/2/15
to mint...@googlegroups.com
On Thursday, 2 July 2015 09:29:04 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
இராஜாஜி ஒரு பழுத்த வைணவர்.   

அவர் தம்மை அப்படிச் சொல்லிக்கொண்டதுமில்லை; பிறர் அவரை அப்படிக் கருதியதுமில்லை.
சமய நுட்பங்கள் தமக்கு அதிகம் தெரியாது என மறைந்த புத்தூர்ப் பெரியவருக்கு மனம் திறந்து
பதில் எழுதியவர் ராஜாஜி

 
தமிழகம் நன்கறிந்தவரும் அறிஞர்களின் பெரும் மதிப்புக்குமுள்ளானவருமான, தொல்லியர் அறிஞர் நாகலிங்கசாமி ஒரு நூலே எழுதிவிட்டார்; 

நாகலிங்கசாமி எனும் பெயரில் ஒரு தொல்லியல் அறிஞர் இருந்ததில்லை


தேவ் 

Suba.T.

unread,
Jul 2, 2015, 2:00:14 PM7/2/15
to மின்தமிழ், Subashini Tremmel

விரிவான பல வகை தகவல்களைத் தரும் திரு. பால சுந்தர விநாயகம் இங்கு சம்பந்தரை ​மாபெறும் துறவி​ என்று குறிப்பிடுவது ஒரு வகை கிண்டலான பயன்பாடாக எனக்கு மனதில் படுகின்றது. காரணம் இளம் பிராயத்தில் சம்பந்தரும் திருமண பந்தத்தில் விருப்பம் கொண்டு திருமணமும் நடந்தது என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

ஆக ஒரு சமயத்தினர் நம்பிக்கை கொண்டு உயரத்தில் வைத்து போற்றும் பெரியோரை கிண்டலான வகையில் ஏளனம் செய்வது சரியான முறையல்ல என்பதையும் இது அச்சமயத்தைப் பேணுவோரை மிக வருத்தும் ஒரு செயல் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். புரிதலுக்கு நன்றி.

சுபா






 
சுற்றம் புடை சூழச் சோதியில் கலந்து மறைந்தார்


தேவ்
 

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/d/optout.



--
Suba.T.
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.comஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

சொ. வினைதீர்த்தான்

unread,
Jul 2, 2015, 2:03:08 PM7/2/15
to Bala Sundara Vinayagam, mintamil, Subashini Tremmel
2015-07-02 21:05 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
ராணி ஜயினத்திலே இருந்து மடிந்தாள் - என்ற சொற்றொடரை நீங்கள் எடுத்ததற்குப் பெயர் mind reading.

சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டும் படீத்து மாற்றுக்கருத்திருந்தால் சொல்லுங்கள்.

 
ராணி ஜயினத்தில் இருந்து மடிந்தாள் - என்ற சொற்றொடரை எடுத்து நான் ஒன்றும் கருத்துச்சொல்லவில்லையே. எனக்கு நகலிட்டு மேற்கண்டவாறு எழுதியுள்ளீர்களே? சரிபார்த்து எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நீங்கள் எழுதியிருந்த சம்பந்தர், குலச்சிறையார், மங்கையர்கரசியார் சேர்ந்து ‘சதியாலோசனை’ செய்தார்கள் என்ற சொற்றொடர் வெகு கடுமையானதாகவும் வருத்தம் தருவதாகவும் இருந்தது. நீங்கள் உங்கள் கருத்துக்களை எண்ணிப்பார்க்கத்தக்க விதத்தில் குற்றச்சாட்டு இல்லாது வைத்திருந்தபோது ஒரு இழையில் வரவேற்பையும் குறித்திருக்கிறேன்.
பொது அரங்கில் சதியாலோசனை என்று தகுந்த ஆதாரமில்லாது குற்றச்சாட்டுவைப்பது இன்றைய கணக்கில் தண்டனைக்குரிய குற்றம்.
குற்றச்சாட்டுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது ஒன்று ஆதாரம் தகுந்த கொடுத்திருக்கவேண்டும் அல்லது வருத்தம் தெரிவித்திருக்கவேண்டும். இரண்டுமில்லாமல் மேலும் மேலும் எழுதிச்செல்வது தகுந்ததில்லை ஐயா.
அன்புடன்
சொ.வினைதீர்த்தான்


Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 2:36:29 PM7/2/15
to mint...@googlegroups.com
இது என்ன புதுக்கதையாயிருக்கிறதே!

நாந்தான் அவரை ஒரு பழுத்த வைணவர் என்கிறேன். நீங்களென்னவோ அவர் சொன்னதாக நான் சொன்னதாக எழுதுகிறீர்களே எப்படி?

இராஜாஜி ஒரு பழுத்த வைணவரென்றால், அவர் ஒரு வைணவப்பெற்றோருக்குப் பிறந்த அம்மதத்தையே தன் மதமாக வாணாள் முழுக்கக்கொண்டவர் என்று பொருள். அவரின் கீர்த்தனை - குறையொன்றுமில்லை கண்ணா - தெரியாத விரும்பாதவரில்லை.   சிறுவர்களுக்கான இராமாயணமும் மஹாபாரதமும் உருக்கமாக எழுதியவர். இதைவிட என்ன தகுதிகள் ஓருவருக்கு இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்கள்?  அவர் ஒரு பழுத்த வைணவர் என்று நாம் சொல்வதற்கு என்ன தடையிருக்க முடியும்?

நாகசாமி என்பது அவர் பெயராயிருக்கும். சமீபத்தில் கூட பத்ரி சேசாத்திரியின் முகநூலில் அவர் உரையொன்று காணொளியாக வந்தது.

எதிர்க்கவேண்டுமென்று எழுதக்கூடாது. Defence is not for defense sake; but to explain and explicate.

இராஜாஜி ஆண்டாள் என்ற ஆழ்வாரே கிடையாதென்றார். இதற்கு ஏதாவது மறுப்பு சொல்லப்போகிறீர்களா? 

என் அடிப்படை கருத்தைப்புரிந்து அதைப் பேசினால் நல்லது: ஏமரா மன்னன் கெடுப்பான் இலானிலும் கெடும் என்பதுதான் அது. மதங்கள், மனிதர்கள் என்று எல்லாரும் விமர்சனத்துக்குள்ளாக்கபபடவேண்டும். சைவம், வைணவம், கிருத்துவம், இசுலாம், பவுத்தம், சீக்கியம், சமணம், என்றெல்லாம் நம் மேசையில் முன் அடுக்கப்பட்ட விவாதத்துக்குள்ளாக்கப்படவேண்டும். எவருக்கும் தனிச்சலுகை கிடையாது என்பதுதான் என் அடிப்படைக்கருத்து. இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?  

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 2:55:35 PM7/2/15
to mint...@googlegroups.com, kalair...@gmail.com, balasundar...@gmail.com
நீங்கள் கருதுவது சரிதான்.

இங்கே எனக்கு கிரண் பேடி சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. ஒருசமயம், என் டி டி வி கூட்டுமேடையில் பெண்கள் இராணுவத்தில் சேர்க்கப்படலாமா என்ற விவாதம்.  அப்போது தன்பேச்சுக்கிடையே சொன்னார்: நான் ஐ பி எஸ் பயிற்சி முடித்து வேலைக்குச் சேர்ந்தவுடன் என் மேலதிகாரியைப்பார்த்தேன். அவர் எனக்குக் கொடுத்த அறிவுரை: போலீசாக இருந்தாலும், நீ எனக்கு மகள் போல என்றார். அதன்பிறகு எப்போது நான் பார்த்தாலும் என்னை மகள் என்ற உணர்வை உருவாக்கும் தோரணையில் நடந்துகொண்டார். அவரைப்போல அனைத்து மேலதிகாரிகளும் பெண் போலீசு அதிகாரிகளை மகள்களைப்போலத்தான் நடத்துவதை பெருமையாகவும் சொல்லிக்கொளவதைப்பார்க்கலாம்.  ஆனால், ஆண் போலீசு அதிகார்களை ஒரு போலீசு அதிகாரியை எப்படி நடத்தவேண்டுமோ அப்படி நடத்துவர்.

ஆண் அதிகாரி என்று மட்டும் சொல்வர். ஆனால் பெண் அதிகாரியை லேடி ஆபிசர் என்பார்கள். அவளது செக்ஸ் அடையாளம் வலியுறுத்தப்பட்டு உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பறந்தாகாது என்ற கொள்கையைக் கொண்டுவருகிறார்கள் என்றார்.  பெண்களை அவமானப்படுத்தி அடிமைத்தனம் செய்யும் நூதன வழிகளுள் ஒன்று இது.

இங்கு எனக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது. சஹோதர பாசம், அண்ணன், தம்பி, உறவுகள் இவற்றை இங்கு உலாவ விட்டால், நாமெதையும் தைரியாம முன்வைக்க முடியாது.  இங்கு படித்துவிட்டு சமணருக்கும் இந்துவுக்கும் பகை வரும்; ஆத்திகருக்கும் நாத்திருகக்கும், சைவருக்கும் வைணவருக்கும் வருமென்பது இம்மேடை ஒரு பக்குவமடையாதோரால் படிக்கப்படுகிறது என்ற உண்ர்வை உருவாக்கப் பார்க்கிறீர்கள்.  .+18 மட்டும் என்று போடவேண்டும் போலிருக்கிறதே!

You can have such feelings. Who am I stop that?  At the same time, please let others to write their comments, freely, frankly and fearlessly.  Let this mintamil give them a chance to express their such opinions and views.

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 3:01:44 PM7/2/15
to mint...@googlegroups.com
On Thursday, 2 July 2015 00:00:16 UTC+5:30, oruarizonan wrote:
On Wednesday, 1 July 2015 00:06:27 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
//............இப்படி ரேண்டாமான்படியால் 63 ல் ஒருவர் இசுலாமியரானார். (சேரமான் பெருமாள் நாயனார்).//

Please give proof.  Mr. Dev Raj has called your bluff by giving a proper quote from Saivite Canon.

What is your inner agenda?

ஒரு அரிசோனன் 

SAIVITE CANONS? Amusing !

சைவத்தின் மாபெரும் பெயரான சம்பந்தரைப்பற்றிதான் விமர்சனம். அதில் தீர்ப்பு சொல்ல சைவர்களா? இரு கட்சிகளுக்குமிடையில் நடுவர்தானே இருக்க வேண்டும்? எப்படி கட்சிக்காரரே நீதிபதியானார் அரிசோனனன்? 

Bala Sundara Vinayagam

unread,
Jul 2, 2015, 3:15:25 PM7/2/15
to mint...@googlegroups.com
சார்பு நிலையோடு எழுதப்பட்டுள்ளது என்பதனை அவருடைய கடுமையான “சதியாலோசனை” போன்ற சொற்களின் பயன்பாடு புலப்படுத்துகிறது.

அன்புடன்
சொ.வினைதீர்த்தான்

சென்னை உச்சநீதிமன்ற்த்தில் ஒரு வழக்கு.  ஒருவன் விவாகரத்து கேட்டிருந்தான். அவள் மறுத்தாள். அவன் சொன்ன காரணம்:  நான் இரவு வீடு திரும்பிய போது என் மனைவியும் ஒரு வாலிபனும் எங்கள் படுக்கை அறையில் இருந்து பேசிக்கொண்டிருந்தார்கள். நான் வந்தவுடன் அவன் வேக வேகமாகப் போய்விட்டான். பெண் சொன்னது: என் சஹோதரனைப்போலவன்.  நாங்கள் சாதாரணமாகத்தான் உரையாடிக்கொண்டிருந்தோம். என்றாள்.

தீர்ப்பு கணவனுக்குச் சாதகமாக வந்து விவாகரத்து கொடுக்கப்பட்டது.  தீர்ப்பில் ஓபிட்டட் டிக்டாவாக நீதிபதி சொன்னார்:

ஒரு அந்நிய ஆடவனும் ஒரு மணமான பெண்ணும் அவள் கணவன் வீட்டிலில்லா இரவில் படுக்கை அறையில் இருந்து பேசிக்கொண்டிருந்தால், அவர்கள் பைபிளையோ பகவத் கீதையைப்பற்றியோ பேசிக்க்கொண்டிருந்தார்கள் என்று நம்பமுடியாது.

சம்பந்தர்+பாண்டிமாதேவி+குலச்சிறையாரின் ஆலோசனை.  அவ்வாலோசனை சைவத்தை வளர்க்கவே; சமணர்களை விரட்டன்று. பாண்டியனை மதமாற்றம் செய்வத்தைத்தவிர வேறெதுவும் அங்கு பேசப்படவேயில்லை என்று சைவர்கள் நூல்களிலிருந்தே சான்று தேடிச்சொல்லும்போது எனக்கு நினைவில் வந்தது இத்தீர்ப்பே. என்னால் நம்ப முடியாது. அது சதியாலோசனை என்பதை பின் நடந்தவை காட்டுகின்றன என்பதே என் கருத்து. சமணர்கள், சமணம், சமணர்களின் வாழ்க்கை இவற்றின் மேலிருந்த காழ்ப்புணர்வையும் வெறுப்பையும்  கண்டே அறியலாம். 

இஃதென் கருத்து. இதற்காக ஊரைக்கூட்டிக்கொண்டுவந்து அடிப்போமென்று சொல்லாதீர்.



 

Oru Arizonan

unread,
Jul 2, 2015, 5:15:36 PM7/2/15
to mintamil
2015-07-02 3:13 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
//தாங்கள் (சைவர்கள்) செய்த தவறுகளை மறைக்க, பின்னாளில் எழுதி வைத்ததை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உண்மையென்றுச் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ, அறியேன்? :-((
-----------

 ஒரு உண்மையான சைவரைக் கொணர்மின் ஈங்கு!!

இரண்டு விஷயங்கள் செய்ய சொல்லுமின்!

1. பிதுக்கியப் பேஸ்ட்டை, மறுபடியும் தானாக ட்யூபில் ஏற்றச் செய்யுங்கள்!
2. கறந்த பாலை மறுபடியும் முலைப் புகச்செய்யுங்கள்!

(1. அன்று இதுபோன்றவைகள் நடந்திருந்தால், இன்றும் அதுபோல நடக்கவேண்டுமே, அதனால்தான் இவ்வாறு செய்ய சொல்கிறேன்.

2. இன்னும் ஒன்றுக்கூட செய்ய சொல்லலாம். காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்! எதற்கு இந்த வம்பு என்றுதான் சின்ன சின்ன டெஸ்டை முன் வைத்திருக்கிறேன் - :-)))

செய்துக் காட்டிவிட்டு, இங்கு எழுதுங்கள். யானும், பட்டையைத் தீட்டி விட்டு, அரகரசம்போ மகாதேவா என்று சைவம் புகுகிறேன்.

உம் வழியாக சிவனார் என்னை ஆட்கொண்டார் என்று எடுத்துக் கொள்கிறேன். இச்சம்பவம், மீண்டும் சைவ மறுமலர்ச்சி எழ துணைப்புரியும். அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உமக்கும் வரலாற்றில் நற்பெயர் அமையும்.//

உயர்திரு பானுகுமார் அவர்களே,
  1. எத்தனையோ சமயநூல்கள் எத்தனையோ செய்திகளை எழுதிவைத்திருக்கின்றன.  இறந்தவரை உயிர்ப்பித்தது, தொழுநோயைக் குணப்படுத்தியது, நீரில் நடந்தது, காற்றில் பறந்தது போல பல.
  2. இதற்கு எந்த சமயமும் -- சமணம் உள்பட விலக்கல்ல.  நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.  இங்கு விவாதம் துவங்கியது சைவ நாயன்மார்கள் randomஆகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே.
  3. இது உங்களுக்கும் தெரியும்.
  4. இடையில் பா.சு.வி. அவர்கள் வழக்கம்பொல தவறான செய்திகளைப் பகிர்ந்து இழையை அவருக்கே உரித்தான பாணியில் திசை திருப்பினார்.
  5. அதுவும் உங்களுக்குத் தெரியும்.
  6. அதற்கு இயன்ற அளவு மற்றவர்கள் பதில் அளிக்கிறார்கள்.
  7. நான் அவருக்கு எழுதிய கருத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
  8. உங்கள் கருத்து என்ன என்பதை இந்த மின் தமிழே அறியும்.
  9. சமணம் முதல் - மற்ற எதுவும் பின்பு -- அதுதான் உங்கள் கூற்று.  
  10. அதை யாவரும் அறிவர்.
  11. இங்கு அதல்ல விவாதம்.
  12. நீங்கள் தேவையின்றி காளைராஜன் அவர்களிடம் சவால் விடுத்திருக்கிறீர்கள். //காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்!//
  13. இது என்னைப்போன்ற சிறியோன் செய்யவேண்டிய வாதம்.  தங்களைப்போன்ற சமணப்பெரியவர் செய்யவேண்டிய வாதம் அல்ல.
  14. தாங்கள் தங்களை சமணப் பெரியவர் என்று ஒப்புக்கொள்ளவிட்டாலும், சமணம் பற்றி நிறைய எழுதும் தாங்கள் எனக்குச் சமணப் பெரியவர்தான். 
  15. தாங்கள் எழுதுவது சிலவற்றை நான் ஒப்புக்கொள்ளவிட்டாலும், தங்கள்பால் மதிப்பு வைத்திருக்கிறேன்.
  16. அதன் அஸ்திவாரத்தை அசைக்க முற்படாதீர்கள்.
//1. ஆதி தமிழர்க்கு என்று இருந்த தொல் இயற்கை வழிபாடு. (இது அரசு உருவாக்கத்திற்கு முன். அஃதாவது, இனக் குழுக்களாகயிருந்தவரை.
2. பிறகு அரசு உருவாக்கக் காலத்தில் முதலில் சிரமண மதங்கள்தான் தமிழகத்தில் நுழைந்தன.
3. பின்னரே, பிராமண மதங்கள் நுழைந்தன.
4. அதிலும் சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான். அதன் சைவ சிந்தாந்தக் கோட்பாடு முதற்கொண்டு. (அனுமதியிருந்தால், சமணக் கூறுகள் எவ்வாறு சைவத்தில் உள்வாங்கப்பட்டது என்று எழுதலாம்!)//
  1. தங்களது சமணப் பிரச்சாரத்தை வேறு இழையில் தாங்கள் துவங்கலாம்.  
  2. சாதியை இழுக்கும் வகையில் [பிராமண மதம்] எழுதுவதைக் கைவிடுங்கள்.
  3. //சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான்// என்பது இவ்விழைக்குத் தேவையற்றது.  சைவம் அறிந்தவர்களுடன் அந்த வாதத்தைக் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
  4. சமண சமய அடிப்படைக் கொள்கையான "ஆன்மா" என்பதையே ஒப்புக்கொள்ளாத நீங்கள், சைவ-சமணப் பிரிவினை வாதங்களைக் தேவையின்றிக் கிளப்பாதீர்கள்.  தேவையின்றி ஒருவர் சைவ-வைணவ வாதத்தைத் துவங்கியதே பொதுமானது.
  5. இது உங்களுக்கு ஒரு வேண்டுகோளே!  
  6. //(சார், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்)//
  7. உணர்ச்சிவசப்பட்டு எழுத இங்கு எதுவுமில்லை.  உங்கள் எழுத்து எனக்கு அவ்வாறு தோன்றவும் இல்லை.
என் எழுத்துக்கள், உணர்ச்சி வசப்பட்டு சில இடங்களிலும், உணர்ச்சி வசப்படாமல் சில இடங்களிலும் எழுதப்பட்டவை.

Oru Arizonan

unread,
Jul 2, 2015, 5:37:54 PM7/2/15
to mintamil
Based on the many mailings of one BS, I find the he has entered MinTamil with a hidden agenda.  His main reason seems to be attacking Hindu religion throwing bottle bombs of unsubstantiated information.  When it is pointed out, he goes off-tangent vilifiying and attacking in anotherway, throwing some more bottle bombs!

Everyone have their own avathar images in their email.  He is attacking even that.  Now he says he may not even be a Vaishnavite.  

He does not even have normal decency in his writings.  The way he is attacking Saivite Saints, and giving all sorts of wrong information is very, very disgustings.

Though some may agree with my view, they will not say so here.

My hands are tied by ... I don't want to say it.

One wrong word used and substantiated again and again by one estemeed person has brought out the bad in all of us.

It helped one BS to throw lot of bottle bombs --  it also helped Banukumar to issue a challenge to esteemed Kalairajan.

Is this all necessary?

I feel esteemly ashamed.

This is the last email I will write in thsi thread.

This is also the last reply I will give to one Mr. BS, whoever really he is.

One last request to Min-Tamil bretheren and sisters!

Please let us be responsible in taling about other's beliefs.  We may not like otheres beliefs.  We may even hate it.  However, we need to have civility while attacking other person's beliefs.

If this leaves us, we will never be together.

We should cherish our differences instead of attacking and belitling each others faiths/beliefs -- whatever guise we clevery devise.

I said my piece.

I am exiting from this thread.

Oru Arizonan

தேமொழி

unread,
Jul 2, 2015, 9:23:46 PM7/2/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com


On Thursday, July 2, 2015 at 8:35:35 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
ராணி ஜயினத்திலே இருந்து மடிந்தாள் - என்ற சொற்றொடரை நீங்கள் எடுத்ததற்குப் பெயர் mind reading.

சொல்லப்பட்ட கருத்துக்களை மட்டும் படீத்து மாற்றுக்கருத்திருந்தால் சொல்லுங்கள்.
 

On Thursday, July 2, 2015 at 8:25:14 AM UTC-7, Bala Sundara Vinayagam wrote:
ஒரு குறிப்பிட்ட மதத்தவருக்கென்றே வலைபதிவுகள் இருக்கின்றன: தீவிர இசுலாமியர், தீவிர இந்துக்கள், தீவிர கிருத்துவர்கள் போக மதமல்லா ரேசிஸ்டுகள் நடாத்தும் வலைபதிவுகள் என்று..

  மதமல்லா ரேசிஸ்டுகள் !!!

 மதமல்லாதவர்கள் ... ரேசிஸ்டுகள் ...!!!!!!!!!!

incorrigible ... What a racist view?

..... தேமொழி




தேமொழி

unread,
Jul 2, 2015, 10:18:14 PM7/2/15
to mint...@googlegroups.com, banuk...@gmail.com


On Thursday, July 2, 2015 at 7:15:21 AM UTC-7, இரா.பா wrote:
[...]

அர்த்தசாஸ்திரத்தில் சாணக்கியர் வெளிப்படையாகவே, அரசாங்கம் மக்களின் பக்தியைப் பணம் திரட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார். மக்கள் செல்லும் வழியில் கடவுள் சிலைகளைப் புதைத்து வைத்து, அவை தானாகவே வெளித்தோன்றியவை போலக்காட்டி, அதற்காகத் திரளும் மக்களிடம் பணம் வசூல் செய்யவேண்டும் என்கிறார். இந்தக் காலத்திலும் பிள்ளையார் பால் குடிக்கிறது என்றவுடனே நம்பி ஓடிப்போய் பூசை செய்கின்ற மக்களைப் பார்க்கிறோம் இல்லையா?

[...]

மதங்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. மதங்களே நிறுவனங்களாகவும் இருக்கின்றன. இவற்றை நிலைநிறுத்துவதற்கு எத்தனையோ கதைகள் தேவைப்படுகின்றன. மதங்களின் உண்மை நோக்கத்தை அறியாதவர்கள் இந்தக் கதைகளில் தொலைந்துபோய்விடுகிறார்கள். அற்புதச் செயல்களில் தொலைந்துபோவது கடைசியில் யாரோசிலர் பணம் பண்ணுவதற்கு உதவுவதாகத்தான் முடிகிறது. 



நல்ல பகிர்வு பானுகுமார் ...நன்றி.


ஆம் ...மதம் செழித்து வளர்வதில்  அவற்றின் தத்துவங்களின் பங்களிப்பைவிட மடச்சாம்பிராணிகளின்  பங்களிப்பே அதிகமாக அன்றிலிருந்து இன்றுவரை இருப்பது  தெரிகிறது.


.... தேமொழி

Banukumar Rajendran

unread,
Jul 3, 2015, 4:31:51 AM7/3/15
to mint...@googlegroups.com
2015-07-03 2:45 GMT+05:30 Oru Arizonan <oruar...@gmail.com>:
2015-07-02 3:13 GMT-07:00 Banukumar Rajendran <banuk...@gmail.com>:
//தாங்கள் (சைவர்கள்) செய்த தவறுகளை மறைக்க, பின்னாளில் எழுதி வைத்ததை இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் உண்மையென்றுச் சொல்லிக் கொண்டிருப்பீர்களோ, அறியேன்? :-((
-----------

 ஒரு உண்மையான சைவரைக் கொணர்மின் ஈங்கு!!

இரண்டு விஷயங்கள் செய்ய சொல்லுமின்!

1. பிதுக்கியப் பேஸ்ட்டை, மறுபடியும் தானாக ட்யூபில் ஏற்றச் செய்யுங்கள்!
2. கறந்த பாலை மறுபடியும் முலைப் புகச்செய்யுங்கள்!

(1. அன்று இதுபோன்றவைகள் நடந்திருந்தால், இன்றும் அதுபோல நடக்கவேண்டுமே, அதனால்தான் இவ்வாறு செய்ய சொல்கிறேன்.

2. இன்னும் ஒன்றுக்கூட செய்ய சொல்லலாம். காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்! எதற்கு இந்த வம்பு என்றுதான் சின்ன சின்ன டெஸ்டை முன் வைத்திருக்கிறேன் - :-)))

செய்துக் காட்டிவிட்டு, இங்கு எழுதுங்கள். யானும், பட்டையைத் தீட்டி விட்டு, அரகரசம்போ மகாதேவா என்று சைவம் புகுகிறேன்.

உம் வழியாக சிவனார் என்னை ஆட்கொண்டார் என்று எடுத்துக் கொள்கிறேன். இச்சம்பவம், மீண்டும் சைவ மறுமலர்ச்சி எழ துணைப்புரியும். அவ்வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த உமக்கும் வரலாற்றில் நற்பெயர் அமையும்.//

உயர்திரு பானுகுமார் அவர்களே,
  1. எத்தனையோ சமயநூல்கள் எத்தனையோ செய்திகளை எழுதிவைத்திருக்கின்றன.  இறந்தவரை உயிர்ப்பித்தது, தொழுநோயைக் குணப்படுத்தியது, நீரில் நடந்தது, காற்றில் பறந்தது போல பல.
  2. இதற்கு எந்த சமயமும் -- சமணம் உள்பட விலக்கல்ல.  நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பம்.  

முதலில், இந்த இழையில் எழுதவேண்டும் என்ற எண்ணமே எனக்கு இல்லை. திரு.காளைராஜன் ஐயா, பதில் எழுதும்போது, பொதுமையாக எழுதியிருந்தால், யான் இவ்விழையில் கலந்துக் கொண்டிருக்கவே மாட்டேன். இருக்குழுக்கள் அடித்துக் கொண்டிருக்கும்போது, (முன்னரும் பலதடவை இதுமாதிரி நடந்திருக்கிறது. அப்போதும் யான் அவ்விவாதங்களில் கலந்துக்கொள்ளைல்லை.) எனக்கு ஆதாயம் தேட மனம் ஒப்பவில்லை. எனினும், எழுதும் துரதிஷ்டம் அமைந்துவிட்டது. இதற்கும் (தாங்கள் எழுதியதற்கும்) பதில் எழுதவேண்டாம் என்று கருதியிருந்தேன். எழுதவில்லையென்றால் தாங்கள் மனம் தர்மச்சங்கடத்திற்கு ஆளாகிக் குறைப்படுகிறீர்கள். (ஆன்மா பற்றியப் பதிவு)
அதனால் எழுதுகிறேன். :-)

தங்களுடைய இரண்டாவது கேள்வி: "நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்" நன்று சொன்னீர்கள். எல்லாருக்கும் உடன்பாடானக் கருத்துதான். எனினும், ஒருவரின் சொந்த நம்பிக்கையை வைத்துக்கொண்டு, இப்படித்தான் நடந்தது என்று யாரேனும் ஆராய்வார்களா? அப்படி ஆராய்ந்து, அதுதான் உண்மை என்று சொன்னால் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியுமா?

அதியசம் செய்யும் யாரையும் நாம் நம்புவதில்லை! அது சமணத்தில் கூறப்பட்டாலும்! ஆயின், என்னுடைய சமயத்தில் கூறப்பட்ட அதிசயங்களும், மாயாஜாலங்களும்தான் உண்மையானது, மற்ற சமயங்களில் கூறப்படவைகள் எல்லாம் தவறு என்று கூறுவது எங்ஙனம்?? தாங்கள் சிவனாரின் அதிசயங்களை சரியென்று எடுத்துக்கொண்டால், மற்ற சமயங்களில் கூறப்பட்ட அதிசயங்களும் சரிதான் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சூழ்நிலை எனக்கு இல்லை என்பதைதான் இங்கே குறிப்பிடுகிறேன். மறுமுறை மற்ற சமயங்கள் கூறும் அதிசயங்களை தவறு என்று கூறாதீர்கள். ஆனால் யான் கூறமுடியும்!



 
  1. இங்கு விவாதம் துவங்கியது சைவ நாயன்மார்கள் randomஆகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே.
  2. இது உங்களுக்கும் தெரியும்.

தெரிகிறது! :-)
  1. இடையில் பா.சு.வி. அவர்கள் வழக்கம்பொல தவறான செய்திகளைப் பகிர்ந்து இழையை அவருக்கே உரித்தான பாணியில் திசை திருப்பினார்.
அவர் திசையெல்லாம் திருப்பவில்லை. சரியாகத்தான் எழுதுகிறார். சிற்சில இடங்களில் வழுயிருந்தாலும், அவர்க்கூற வரும் கருத்துக்கள் ஏற்புடையவனதான்!
 
  1. அதுவும் உங்களுக்குத் தெரியும்.
மேலே கூறியதைப் பார்க்கவும் ஐயா!
  1. அதற்கு இயன்ற அளவு மற்றவர்கள் பதில் அளிக்கிறார்கள்.
  2. நான் அவருக்கு எழுதிய கருத்தையும் நீங்கள் அறிவீர்கள்.
  1. உங்கள் கருத்து என்ன என்பதை இந்த மின் தமிழே அறியும்.
:-)). அகத்தியர்க் காலத்திலிருந்து...! ;-)

  1. சமணம் முதல் - மற்ற எதுவும் பின்பு -- அதுதான் உங்கள் கூற்று.  

வரலாறுச் சொல்லும் உண்மை அதுதானே! :-)
 
  1. அதை யாவரும் அறிவர்.

இல்லை. தாங்கள் அறிவதில்லையென்று நினைக்ககிறேன்!
 
  1. இங்கு அதல்ல விவாதம்.

சரி.
  1. நீங்கள் தேவையின்றி காளைராஜன் அவர்களிடம் சவால் விடுத்திருக்கிறீர்கள்.

யான் சவால்லெல்லாம் விடவில்லை ஐயா. அவர் கொண்டுள்ள கருத்தின் கோணத்தை அவருக்குப்
புரியவைக்க முயன்றேன். அதிசய செயல்கள் அக்காலத்தில் நடந்ததென்றால், இக்காலத்திலும் நடக்கவேண்டும்
என்றுதானே சொல்ல வருகிறேன்.
 
  1. //காளைராஜர் ஐயாவை, கல்லைக்கட்டி கடலில் போடலாம். சிவனார் வந்து நிச்சயம் காப்பாற்றுவார்த்தான்! எனினும், கொலை செய்ய முயற்சி செய்ததாக என்னை சிறையில் அடைப்பார்கள்!//
  2. இது என்னைப்போன்ற சிறியோன் செய்யவேண்டிய வாதம்.  தங்களைப்போன்ற சமணப்பெரியவர் செய்யவேண்டிய வாதம் அல்ல.

ஏன் ஐயா இப்படி சொல்லி சொல்லி என்னை ஒதுக்கி வைக்கப்பார்க்கிறீர்கள். அவர் ரொம்ப நல்லவர் என்று சொல்லிவிட்டால், தாம் எழுதும் கருத்துக்கு தடையாகயிருக்க மாட்டார் என்று நினைக்கிறார்களோ? ஐயா, கருத்தை கருத்தோடுதான் மோதவேண்டும் என்று நினைக்கிறேன். யானாக என்றுமே பிறரை நோகடிக்கவில்லை. மிந்தமிழில் என் உரையாடல்களை பாருங்கள். என்னை சீண்டும்போதுதான் பதிலுக்கு சீண்டியிருக்கிறேன். சமயம் கிடைக்கும்போதெல்லாம் சமணக் காழ்ப்பை உமிழும்போதுதான் என் பதிலும் அவர்களை நோகடிக்கத் தலைப்படுகிறது. மறுபடியும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். மடலாடல் குழுக்களில், நல்லவர் தேவையில்லை;
வல்லவர்கள்தான் தேவை! தனிப்பட்ட என் வாழ்க்கையில் யான் சிறந்து விளங்குகிறேனா? என்பதை என் பாரியாள், மகன்கள், சுற்றத்தார், நண்பரக்ள் அறிவார்கள். இங்கு (மடலாடக்குழுக்களில்) ஒருவர் எழுதும் எழுத்தை வைத்து அவரை எடைபோட முடியாது.

அதனால் சமணப் பெரியார் (ஆமாம்..அது யார்?) செய்யவேண்டியத் தருணமும் இதுவே.



 
  1. தாங்கள் தங்களை சமணப் பெரியவர் என்று ஒப்புக்கொள்ளவிட்டாலும், சமணம் பற்றி நிறைய எழுதும் தாங்கள் எனக்குச் சமணப் பெரியவர்தான். 

அடாடா.. இது.. எனக்குத் தெரியாம போச்சே! :-)) என்னை உசுப்பேத்தி, ஏத்தி சமணப் பெரியவர் என்று என்னை நம்ப வைத்துவிடுவீர்கள் போல!  சமணாகயிருக்க, முதல் தகுதியே பிறர் மனதை துன்புறுத்தக்கூடாது எவ்வகையிலும். ஆனால், யான் அப்படியாயிருக்கிறேன். இதோ, இப்பக்கூட இங்கு எழுதும் என்னுடைய பதிலை, படித்துவிட்டு, தங்கள் மனம் புண்படும் என்னால் உணரமுடிகிறது. ஆயினும் எழுதுகிறேன். என்ன செய்ய? :-((

சமண பெரியவர் என்று என்னை இனியாகிலும் விளியாதீர் ஐயா. குற்ற உணர்ச்சி அதிகமாகிறது! :-((


 
  1. தாங்கள் எழுதுவது சிலவற்றை நான் ஒப்புக்கொள்ளவிட்டாலும், தங்கள்பால் மதிப்பு வைத்திருக்கிறேன்.
ஐயா, நன்றியுடையவன் ஆனேன். தங்களிடம் மாறுபடுவது தங்கள் கருத்தில்தான், அரிசோனர் என்ற பெரியவரிடமில்லை. இந்த பண்பை என்றும் மனதில் இருக்கிறது.

 
  1. அதன் அஸ்திவாரத்தை அசைக்க முற்படாதீர்கள்.
இது தவறான புரிதல். மடலாடல் குழுக்களில் தாங்கள் அனுபவம் பெறவில்லையென்று தெரிகிறது. இங்கு எழுதும்
எதையுமே பர்சனலாக எடுத்துக் கொள்ளாதீர்கள் ஐயா. வயதில் சிறியவனான யான் சொல்லும் அறிவுரை என்றாலும் எடுத்துக் கொள்ளவேண்டும். இங்கு எழுதுவதை வைத்து என்னை எடைப்போடாதீர்கள் ஐயா. இங்கு பலரும் செய்யும் தவறு இதுதான். எனக்கு வயது 44ஆகிறது. பெரிசாக ஆகிகொண்டு வருகிறவன்! :-)


 
//1. ஆதி தமிழர்க்கு என்று இருந்த தொல் இயற்கை வழிபாடு. (இது அரசு உருவாக்கத்திற்கு முன். அஃதாவது, இனக் குழுக்களாகயிருந்தவரை.
2. பிறகு அரசு உருவாக்கக் காலத்தில் முதலில் சிரமண மதங்கள்தான் தமிழகத்தில் நுழைந்தன.
3. பின்னரே, பிராமண மதங்கள் நுழைந்தன.
4. அதிலும் சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான். அதன் சைவ சிந்தாந்தக் கோட்பாடு முதற்கொண்டு. (அனுமதியிருந்தால், சமணக் கூறுகள் எவ்வாறு சைவத்தில் உள்வாங்கப்பட்டது என்று எழுதலாம்!)//
  1. தங்களது சமணப் பிரச்சாரத்தை வேறு இழையில் தாங்கள் துவங்கலாம்.  
:-))
 
  1. சாதியை இழுக்கும் வகையில் [பிராமண மதம்] எழுதுவதைக் கைவிடுங்கள்.

தாங்கள் இந்திய வரலாற்றில் தோன்றிய கோட்பாடுகளை வைத்து பாகுபடுத்தும் முறை அறியாதவர் என்று நினைக்கிறேன். அவை சிரமண/பிரமண பிரிவுகள்! இந்தியாவில் தோன்றிய அனைத்து வகை சமய/தரிசன/மத/கோட்பாடுகளையும் இவ்விரு பிரிவுகளுக்குள் அடைத்துவிடலாம் ஐயா. இங்கு பிரமண என்றால் தற்போது பொருள் கொள்ளும் சொல்லில்லை ஐயா. என் எழுத்தில் சாதியை இழுக்கும் எண்ணம் இருந்ததில்லை! பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்ற கொள்கையை உலகிற்கு பறைசாற்றிய சமயத்தில் பிறந்தவன். அதனால் என்னிடத்தில் அதற்கு எள்ளலளவும் இருக்காது.



 
  1. //சைவ மதம் என்பது முழுக்க முழுக்க சமணமதத்தை உள்வாங்கி எழுந்த மதம்தான்// என்பது இவ்விழைக்குத் தேவையற்றது.  சைவம் அறிந்தவர்களுடன் அந்த வாதத்தைக் தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.

சரி.
  1. சமண சமய அடிப்படைக் கொள்கையான "ஆன்மா" என்பதையே ஒப்புக்கொள்ளாத நீங்கள்,

இவ்வாறான கருத்துக்களை ஆங்கிலத்தில் "Mental Model" என்பார்கள். தங்கள் புரிதல் அவ்வளவே என்று தெரிகிறது! :-(

 
  1.  சைவ-சமணப் பிரிவினை வாதங்களைக் தேவையின்றிக் கிளப்பாதீர்கள்.  
என்னது!...யானா?!?! இது அபாண்டமாகப்படவில்லை தங்களுக்கு? :-(( இழையை மறுமுறை படித்துப்பாருங்கள்! :-((

 
  1. தேவையின்றி ஒருவர் சைவ-வைணவ வாதத்தைத் துவங்கியதே பொதுமானது.

ஐயா தாங்கள் இக்குழுமத்திற்கு புதியவர். இது இன்று, நேற்றல்ல என்றும் நடக்கும் ஒன்றுதானே. எத்தனை சைவர்கள்
வெளி....... சாரி..விடுங்கள். எதற்கு வம்பு...!

 
  1. இது உங்களுக்கு ஒரு வேண்டுகோளே!  
என்றுமே யன்னால் இதுவராது. ஆனால், சமணத்தைத் தாழ்த்தி யாராவது எழுதினால், என்னாலும் எழுதாமல் இருக்க முடியாது! என்னை..?? ;-)


தங்கள் புரிதலுக்கு நன்றி ஐயா!


இரா.பா

 
  1. //(சார், ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன்)//
  2. உணர்ச்சிவசப்பட்டு எழுத இங்கு எதுவுமில்லை.  உங்கள் எழுத்து எனக்கு அவ்வாறு தோன்றவும் இல்லை.
என் எழுத்துக்கள், உணர்ச்சி வசப்பட்டு சில இடங்களிலும், உணர்ச்சி வசப்படாமல் சில இடங்களிலும் எழுதப்பட்டவை.

ஒரு அரிசோனன் 
https://tamizhtharakai.wordpress.com/ -- தாரகை 

--

N D Logasundaram

unread,
Jul 3, 2015, 6:54:12 AM7/3/15
to mintamil
அன்புள்ள திரு  பானு குமார் அவரகளுக்கு 

இங்கு விவாதம் துவங்கியது சைவ நாயன்மார்கள் randomஆகத் தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதே.

நுண்ணிய நிலையில் இந்தக்கருத்து முழுதும் என்னுடையதல்ல அய்யா  வேறாக க பொருள்  படும் அதனாலதான் தனி க இழைபிரித்துக்கூட   எழுதினேன் 
அது தொடரவே இல்லை 

அந்த முதல் மடல் சொற்களைப் தயை செய்து பாருங்கள் ஆழ்வார்கள் சேர்க்கைத் தொகை எண் எப்படி வந்து பற்றியது மட்டும்தான் 

ஆழ்வார்கள் 12 பேர் என்பதே பலரும் அறிந்தது உலக வழக்கு . மடலில் கண்ணன் அவர்கள் அதனிலு ள்  முதலில் ஓர் தொகை என  சேர்க்கப்பட்டவர்கள் 
பத்துதான் பிறகுதான் பெரியாழ்வார் ஆண்டாள் என இருவர்  சேர்ந்து பன்னி ரண்டகியது எனும் தன் மனதில் சேர்ந்துள்ள தொகை எண் பற்றித்தான் மடலின் 
ஆதி  வரிகள் இருந்தன = அதாவது வைணவத்தில் ஆழ்வார்கள் சேர்க்கைத் தொகை எப்படி வந்து பற்றி 

இதனிடையே தான்  திரு கண்னன் அவர்கள் வலிந்து வந்து ஆனால்  63 நாயன்மார்களின் தொகை இ ரஃ ண்டம் (RANDOM )ஆனது என்றார்  

நான் 63 என்பது எக்காலத்திலும் மாறுதலுக்கு  வரவே இல்லையே எப்போது சுந்தரர் பின் நம்பியார் பின் சேக்கிழார் இவர்களி டை 63 முதலில் முன் இப்படி
பின் இப்படி என  மாறு தல்  எனும் கருத்தே இல்லை இதனில் எவருக்கும் தொகை எங்களில் கருத்து வேற்பாடே இல்லாதபோது இ ரஃ ண்டம் எனும்
சொல் பல ஜாதிகளில்  இருந்து தொகயா க்க ப்பட்ட நிலைதனைக் குறித்தால் சைவ நாயமர்களை மறைமுகமாக  பல ஜாதிகள் உள்ளவர் எனபுதனைக் 
இழிவாகக காட்டுகிறார் என்பதே . மேலும் அதே மடலில் வைண வத்திலோ  தொ கையில் உள்ளவர்களை பார்த்துப் பார்த்துத்தான் சேர் த்தார்களாம்
 (சைவத்தில் அப்படிஇல்லை வந்தவர் போனவரை எல்லாம் - மறைமுக வைத்திருந்தகுரும்புத்தனமான கருத்து  )   

இதற்குப்பிறகு நீங்களும் நானும் பலரும் பற்பல மடல்கள் வழி தம் தம் கா லங்களை வீணாக்கி விட்டு வருகிறோம் இவ்வகையில் பலரும் மடல்களிட்ட
போதும் இதுவரை ஒரு எழுதுக்கூட பதில் கருது வைக்கவில்லை இப்படி வாளா இருப்பதே அவர் மடலாடார் களின் மீது வைத்துள்ள கீழ் மட்டக் கருத்து கா ட்டும் 
அவர்கள் அடித்துக்கொண்டு போகட்டும் நம் தூக்கி எறிந்த பட்டாசு எப்படி மின்னுகிறது அதனை பார்த்து ரசித்துக்கொண்டு இருகின்றார் என்பது என் எண்ணம் 

அது மட்டுமல்ல பானு குமார் 

சில தினகளுக்க் முன் நடுவில் ஓர் மடலில் மீண்டும் என்னை வாயைக்கிளப்பதீர்கள் என கள்ளத்தனமாக  சொல்லிக்கொண்டே (PREMTING  எனும்
மாயையில் )சைவ நா யன்மார்களின்  தொகை அரசு ஆணையால் ஜைனத்தை வீழ்த்த செய்யப்பட்டதாம் இந்த வரிகளைப்
பா ர்க்கவில்லையா?

இதனில் எவ்வளவு உங்களையும் பிறரையும் குடுமி முடிசிவிடும் மறை முக குறு ம்புத்தனம் ஊடுருவி உள்ளமையை அறிக 


அன்புடன் 

நூ த லோ சு
மயிலை  








நூ த லோ சு 
மயிலை 

Bala Sundara Vinayagam

unread,
Jul 3, 2015, 9:42:16 AM7/3/15
to mint...@googlegroups.com
சம்பந்தரைப்பற்றிய பிரச்சினையில் சம்பந்தர் எழுதிவற்றையே சாட்சியா? அவரைக்கேட்டால் சமணர்கள் தீவைத்ததாகத்தானே சொல்வார்? சமணர்களைக்கேட்டால்? கட்சிக்காரரே நீதிபதியா? வேறு எவராவது எழுதியிருந்தால் காட்டுங்கள்.

On Thursday, 2 July 2015 03:17:03 UTC+5:30, selvi...@gmail.com wrote:

பாடல்கள் இவை 

அத் திருத் தொண்டர் தங்களுக்கு அருள் முகம் அளித்து
மெய்த்த காதலின் அவரொடும் புறத்தினில் மேவிச்
சித்தம் இன்புறும் அமைச்சனார் திரு மடம் காட்டப்
பத்தர் போற்றிடப் பரிசனத்தொடும் இனிது அமர்ந்தார் 6.1.676
2575
பரவு காதலில் பாண்டிமா-அருளால்
விரவு நண்பொடு குலச் சிறையார் விருந்து அளிப்பக்
சிரபுரத்து வந்து அருளிய செல்வர் அங்கு இருந்தார்
இரவி மேல் கடல் அணைந்தனன் எல்லி வந்து அணைய 6.1.677
2576
வழுதி மாநகர் அதன் இடை மாமறைத் தலைவர்
பழுதில் சீர் அடியாருடன் பகல் வரக் கண்ட
கழுது போல் வரும் கார் அமண் குண்டர்கள் கலங்கி
இழுது மை இருளுக்கு இருள் என ஈண்டினர் ஒரு பால் 6.1.678
2577
அங்கண் மேவிய சமணர்கள் பிள்ளையார் அமர்ந்த
துங்க மா மடம் தன்னிடைத் தொண்டர் தம் குழாங்கள்
ங்கும் ஓதிய திருப்பதிகத்து இசை எடுத்த
பொங்கு பேர் ஒலி செவிப்புலம் புக்கிடப் பொறாராய் 6.1.679
2578
மற்றிவ் வான் பழி மன்னவன் மாறனை எய்திச்
சொற்றும் என்று தம் சூழ்ச்சியும் ஒரு படி துணிவார்
கொற்றவன் கடைக் காவலர் முன் சென்று குறுகி
வெற்றி வேலவர்க்கு எங்களை விளம்புவீர் என்றார் 6.1.680
2579
வாயில் காவலர் மன்னவன் தனை எதிர் வணங்கி
ஆய மாகி வந்து அடிகள் மார் அணைந்தனர் என்ன
ஏயினான் அணைவா ரென அவரும் சென்று இசைத்தார்
பாயினால் உடல் மூடுவார் பதைப்புடன் புக்கார் 6.1.681

மிக நீளுவதால் நான் வைத்த கருத்திற்கு மேலும் பற்பல் 
 டல்களும் உள்ளன வேண்டுமானல் தருகிறேன் 

நூ தா லோ சு 





நூ த லோ சு 
மயிலை 

2015-07-01 23:52 GMT+05:30 Bala Sundara Vinayagam <balasundar...@gmail.com>:
நமது வழிபாட்டு மரபுகளை நாம் காத்துக்கொண்டுள்ளோம்.
ஓலங்கள் அவர்களே வலிந்து ஏற்றுக் கொண்டது.
 
அவ்வரலாற்றைப்படைத்ததில் சம்பந்தருக்கு பங்குண்டு. 
ஆமாம்.
நமது குழந்தைகளைப் பூச்சாண்டி பிடித்துச் சென்றால், நாம் எப்படிப் பதறுவோம், என்னபாடுபட்டுப் பிள்ளைகளைக் காப்பாற்ற முற்படுவோம்.  அதுபோல்தான் இதுவும்.

இதுவே எனது புரிதல்.

அன்பன்
கி.காளைராசன்

எனக்கு நன்றாகத் தெரியும். இந்த சமணர்கள் கழுவிலேற்றிக்கொல்லப்பட்டார்களா இல்லையா என்ற பிரச்சினை பற்றி. சம்பந்தர் கட்சி ஒருபக்கம் இல்லையென்றும் மாற்றுக்கட்சி அப்படித்தான் என்றும் இணையத்தில் வெகுநாட்களாக சண்டை நடந்தே வருகிறது. அச்சண்டையில் புகவிரும்பாமல் அச்சொல்லைத் தவிர்த்திருக்கிறேன். கவனாமாக.

எங்கு நடநதாலும் வரலாற்றுச்சண்டைகள் முடிவுக்கு வாரா. எனவே இங்கு நடந்து முடிந்துவிட்டது எப்போதோ என்பது பொருந்தாது. முடிந்தது போலத்தோன்றும் இன்னொருவர் ஒரு சான்றுடன் மீண்டும் வரும்வரை. வரலாறு வென்றவர்களால் எழுதப்படுகிறது. அவர்கள் நிலைதாழ்ந்ததும் தோற்றவர் நிலைபெற்றால் வரலாறு மாற்றப்படும். இதற்கு இன்றைய மாறி, மாறி ஆளும் மைய அரசுகள் சாட்சிகள். எனவே தயவு செய்து நடந்து முடிந்து விட்டது என்ற இறுமாப்பு வேண்டாம். மனித வாழ்க்கை ஒரு தொடர்கதை. தமிழரின் வரலாறு - சங்கத்து முந்திய காலம், சங்ககாலம், சங்கம் மருவிய காலம், பிற்காலம் என்று எல்லாக்கால வரலாறுகளும் புரட்டுக்காரர்களால் திரிக்கப்பட்டுதான் நமக்குக்கிடைத்திருக்கிறது. முழவதுமன்று. புரட்டுக்காரர்களின் கொடுங்கரங்கள் நீட்டப்படாமல் இல்லையென்பதுதான் என் வாதம். எனவே தமிழன் வரலாறு தொடர்கதையாகவாவது இருக்க விடுங்கள்.. 

சமணர்கள் கொல்லப்படவில்லை; நாட்டை விட்டு விரப்படவில்லை. சம்பந்தரும் ம்ஹாராணியும் குலச்சிறையாரும் மன்னனை மட்டுமே சமணத்திலிருந்து சமண்ர்களுக்கு எத்தீங்கு வராமல் மீட்க ஆலோசனை செய்தார்கள் என்று சொல்லவருகிறீர்கள். சபாஷ்! நன்றி. உங்கள் இன்பத்தில் நான் குறுக்கிடவிரும்வில்லை. ஆனால்,. என்னைப்பொறுத்தவரை, ஒரு பெரும் சதியே சமணர்களுக்கு எதிராக நடந்தது பாண்டிய நாட்டில், பெருந்துறவிஒருவர் அதில் ஈடுபட்டார்.  சமணர்கள் மதமும் வாழ்க்கை முறையும் அத்துறவியால் பகடி செய்யப்பட்டு எழுதப்பட்டது.  அவை அப்படியே இன்றும் அழிக்கப்படாமல் நிற்கின்றன. இவற்றை எவரும் மறுக்க முடியாது ஒருவேளை அச்சொற்களை அழிக்கலாம். அல்லது அவர அப்ப்டி நினைத்து எழுதவில்லையெனலாம். அப்படி ஒருவர் எழுதியதை இன்று படித்தேன். தெ பொ மீதான் அவர்.

குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர். தெ பொ மீ, குண்டர்கள் என்றால் நாம் நினைக்கும்பொருளே இல்லை என்று சொல்லி சம்பந்தரைக்காப்பாற்று முயற்சியாக ஒரு நூல் எழுதியிருக்கிறார். அந்நூலில் பெயர்: சம்பந்தரும் சமணரும் (மணிவாசகர் பதிப்பகம்) குண்டர்கள் என்பது ஒரு பொருட்பன்மொழியன்று; பலபொருள் ஒரு மொழி என்று வாதிக்கிறார்.  எனினும் அவர் மனசாட்சி அவரைத்தட்டுகிறது. அந்நூலில் முடிவில் சம்பந்தர் சமணர்களை எள்ளிநகையாடிய இடங்கள் உண்டு என்று ஒத்துக்கொள்கிறார். நூலில் உள்ளே சமணர்களின் மததத்துவத்தை, வாழ்க்கை முறையை எங்கெங்கு எள்ளி நகையாடினார் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிவிட்டு அதையும் நாம் படித்தவிடுகிறோம். (35 உருபா நூலது)

பிறமத இன மக்களின் வாழ்க்கையை நகையாடுவது கற்றவர் பண்பல்ல‌ என்று இராமகிருஷ்ணர் விவேகானந்தரைக் கண்டிததார். மயிலாப்பூர் மடம் போட்ட சரிதையில் அது சொல்லப்படுகிறது. திபெத்தியப் பெண் பல ஆண்களை மணக்கும் கலாச்சாரத்தை விவேகானந்தர் நகையாடியதைத்தான் உடனே அவர் குரு கண்டித்தார். Narendra, don't laught at different cultures of people.  A good lesson to the young man who came to study under him then.  

There are no superior or inferior cultures in the world: THERE ARE ONLY DIFFERENT CULTURES என்பதுதான் ஆந்த்ரோபாலஜியின் அடிப்படை.  இஃதை ஒத்துககொள்ளாமல் வாழ்வோர் சமூகத்தை அழிவுப்பாதையில் இட்டுச்செல்வோர்.  சமணர்கள் தமிழுக்கு அளித்த கொடை - அவர்கள் பல நூல்களை பாண்டியன்+மாதேவி+சம்பந்தர்+குலச்சிறையார் கூட்டணி வெற்றிகரமாக அழித்தாலும் (புலன் வாதமாம். ஓட்டைக்கவிதைகள் வைகையில் அடித்துச்செல்லப்படுமாம்!). ஓட்டையா? சமூகத்துக்குத் துரோஹமாக செய்தன திருக்குறளும் நாலடியாரும், திரிகடுகமும், ஏலாதியும்?  எஞ்சி நிற்பவை தமிழன்னைக்கு அணிகலன்களாக இருந்து அவளை அழகு செய்துக்கொண்டேயிருக்கின்றன. இருக்கும். 

நம் மரபுகள் என்றால் அவை அப்படியேவா இருந்தனவா சம்பந்தர் காலத்தில?. எவை நம் மரபுகள்? சம்பந்தரின் மதமா? ஏன் பவுத்தமில்லை? சமணமில்லை? நம் மதமெது? நம் மரபுகள் என்று எவற்றைச் சொல்கிறீர்கள்?  சங்ககாலமென்பதே கிபி 2லிருந்து என்று இரா.பி.சேதுப்பிள்ளையின் ஆங்கில நூல் சொல்கிறது. அவருடன் பலரும் ஒத்துவர, தமிழரின் ஆதிமரபுகள் எவையெவை? சங்கத்திலிருந்தா? இங்கொருவர் எழுதியது போல சங்கம் என்ற சொல்லே தமிழா? கி பி 2லிருந்துதான் நமக்கு ஒரு மரபுகள் கொண்ட வாழ்க்கை கிடைத்ததா?

இவற்றுக்கெல்லாம் ஒரே பதில்: மிந்தமிழில் முன்னுரைதான்.  என்றோ எப்போதோ எல்லாம் கலந்த வாழ்க்கையை இப்போது நாம் கொண்டிருக்கிறோம். சம்பந்தர் காலத்தவரும் நான் எழுதியதை அன்று சொல்லியிருப்பர்.  இக்கலப்பு இன்றும் தொடர்கிறது. 1500 பீஹார் இளைஞர்கள் தென்னிந்திய இரயில்வேயில் ஒரே நாளில் சேர்ந்திருக்கின்றனர்.  நாடும் மனிதர்கள் செக்கு மாடுகளல்ல. சுற்றிசுற்றி ஓரேயிடத்தை வலம் வர. இன்றைய உலகில் எதுவும் நிலையன்று.

சமணர்கள் அந்நிய மரபுகளைக்கொண்டுவந்தார்களாம்.  எனவே அவர்களை விரட்டினார்களாம். வடமொழி வந்ததே? வேதமுழக்கங்கள் விண்ணைப்பிளந்தனவே? அம்மரபுகளை ஏற்றவர்கள் சமணர்களின் மரபுகளை மட்டும் நுழையக்கூடாதென்பது என்ன வாதம்? புராணங்களங்களும் சமஸ்கிருதமும் தமிழ்நாட்டிலேயே பிறந்தன? வைதீக மரபுப்படி கண்ணகி கோவலன் மணம் செயதார்களே? ஒரு சமணமுனிதானே அதையும் தாராளமான மனதுடன் எழுதினார்? அவர் உங்களை ஏற்க அவரை நீங்களேன் மறுதலிக்கிறீர்கள்?  போலிவாதமிது. 

மதம் மனத்தை விரிவுபடுததவேண்டும். குறுக்கினால் அது மதமன்று. ---மதம்--- (arrogance)

--

நா.ரா.கி.காளைராசன்

unread,
Jul 3, 2015, 9:58:53 AM7/3/15
to mintamil

வணக்கம் ஐயா.


On 03-Jul-2015 9:42 pm, "Bala Sundara Vinayagam" <balasundar...@gmail.com> wrote:
>
> சம்பந்தரைப்பற்றிய பிரச்சினையில் சம்பந்தர் எழுதிவற்றையே சாட்சியா? அவரைக்கேட்டால் சமணர்கள் தீவைத்ததாகத்தானே சொல்வார்? சமணர்களைக்கேட்டால்? கட்சிக்காரரே நீதிபதியா? வேறு எவராவது எழுதியிருந்தால் காட்டுங்கள்.

இது போன்ற கேள்விகளால் ஆகப் போவது ஒன்றுமில்லை.  பயனில் பாராட்ட விருப்பம் இல்லை ஐயா.

Bala Sundara Vinayagam

unread,
Jul 3, 2015, 10:22:30 AM7/3/15
to mint...@googlegroups.com


On Thursday, 2 July 2015 23:30:14 UTC+5:30, Suba.T. wrote:


2015-07-02 12:03 GMT+02:00 Dev Raj <rde...@gmail.com>:
On Wednesday, 1 July 2015 11:22:03 UTC-7, Bala Sundara Vinayagam wrote:
........குண்டர்கள் என்று சமணர்களை இழித்துரைத்த மாபெரும் துறவியான சம்பந்தர் செயததை இங்கு மட்டுமன்று, சம்பந்தர் மேல் பற்றுகொண்ட பலரும் மறுத்துப்பேசியிருக்கின்றனர். 


சம்பந்தர் துறவு மேற்கொள்ளவில்லை; நிறைய எழுதுகிறீர்கள்.
கூடவே தகவற்பிழையும்.

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும் 
எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே !

சம்பந்தர் நல்லூரில் மணம் புரிந்து கொண்டார்.

விரிவான பல வகை தகவல்களைத் தரும் திரு. பால சுந்தர விநாயகம் இங்கு சம்பந்தரை ​மாபெறும் துறவி​ என்று குறிப்பிடுவது ஒரு வகை கிண்டலான பயன்பாடாக எனக்கு மனதில் படுகின்றது. காரணம் இளம் பிராயத்தில் சம்பந்தரும் திருமண பந்தத்தில் விருப்பம் கொண்டு திருமணமும் நடந்தது என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை.

ஆக ஒரு சமயத்தினர் நம்பிக்கை கொண்டு உயரத்தில் வைத்து போற்றும் பெரியோரை கிண்டலான வகையில் ஏளனம் செய்வது சரியான முறையல்ல என்பதையும் இது அச்சமயத்தைப் பேணுவோரை மிக வருத்தும் ஒரு செயல் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். புரிதலுக்கு நன்றி.

சுபா

துறவி என்பது தகவல் பிழையாக இருக்கலாம். உண்மையாக இருந்திருந்தால் அவர் மாபெரும் துறவிதான். பிதா மகன் என்றோரு சொல் தற்போது புழக்கத்தில் விடுகிறார்கள். பலர் இருக்கும் ஒரு கட்சியில் அவர்கள் அனைவராலும் முதல்வராக வைத்தவொருவரை பிதாமஹன் என்ற வடமொழிச் சொல்லால் குறிப்பிடுகிறார்கள்.  பெரியாரைத் திராவிட இயக்கத்தின் பிதாமகனாகக் கொள்ளலாம். அதைத்தமிழ்ப்படுத்தினால், மாபெரும் என்றுதான் வரும். அல்லது முதல்வர் என்று வருமா?

சைவசிந்தாந்த மதத்தில் சமயக்குரவர்கள் நால்வர். அவர்களுள் இவரே முதல்வராக வைத்த்ப்பார்க்கப்படுகிறார் என்பது என்புரிதல்.  அதற்குக் காரணம் இவர் அரச குடும்பத்தோடு தொடர்பு வைத்து சமணர்களோரு பொருதினார். அதில் வெற்றியும் கண்டார். மதுரையில் ஒரு மடத்தையும் நிறுவினார். சைவ சமயத்தாரின் தனிப்பெரும் மரியாதையைப் பெற்றவரை, தேவாரத்தில் பாடலகள் எழுதி மதச்சேவையும் மொழிச்சேவையையும் செயதவரை மாபெரும் துறவி, அல்லது மாபெரும் மதத்தலைவர் என்பது மிகச்சரியே. அதை அப்படித்தான் புரியவேண்டும். 63 பேர்களில் தெரியா ஒருவரைப்பற்றி அப்படிச்சொன்னால்தான் கிண்டல் தொனி இருக்கிறது எனலாம். மிகைப்படுத்தப்பட்ட புரிதல் உங்களைத்தவறான பாதையில் இட்டுச்சென்று விட்டது. அதாவது சைவர்களே வருந்துவார்கள். சம்பந்தர் ஒரு மதத்தலைவர்களுள் மாபெரும் இடத்தைக் கொண்டவர்.

(உடனே அவர் தன்னை அப்படி நினைக்கவில்லை என்றெல்லாம் வாதிடார்தீர்கள்./ அவர் மாபெரும் துறவியாக இருந்தால். அப்படித்துறவி இல்லை. எனவே மாபெரும் மனிதர் என்றும் சொல்லவியலாது. அவர் சாதாரண மனிதரன்று.

எனவே மாபெரும் மதத்தலைவர் என்று அவரை அழைப்பதுவே சாலப்பொருத்தம்.  

இதே நிலை வைணவத்திலும் உண்டு. ஆழ்வார்களில் முதலிடத்தை வைணவர்கள் நம்மாழ்வார்களுக்கே கொடுக்கிறார்கள். வைணவர்கள் தங்களை அனைவரையும் ஒரு ஜாதியாக வைத்துப்பார்க்கிறார்கள். ஜாதியின் பெயர் திருமாலடியார் குலம். அக்குலத்துத்தலைவர் நம்மாழ்வார் என்றெடுத்து அவருக்கு குலபதி என்று பெயருமிடுகிறார். வானத்தில் ஒரு கதிரவன். மற்றவை தாரகைகள். எனபது போல நம்மாழ்வாரே அக்கதிரவன். தாரகை கூட்டத்தை எடுத்தால், திருமங்கையாழ்வாரே சூப்பர் ஸ்டார்.

ஆக, நம்மாழ்வாரை நான் மாபெரும் துறவி (அவர் துறவிதான்) என்று நான் சொல்லிவிட்டால், எவருமே ஒரு கிண்டல் தொனியுடன் சொல்கிறேன் என சொல்லமாட்டார்கள்.  திருமங்கையாழ்வாரை சூப்பர் ஸ்டார் என்றால் எல்லாருமே ஏற்றுக்கொள்வார். ஆங்கிலத்தில் கிண்டலா எனமாட்டார்கள்.  

ஒன்றைப் புரிவது உங்களைப்போன்றோருக்கு நன்று. மற்றவர்கள் ஏற்கமாட்டார்கள். அவர்கள் கட்சிக்காரகளைப்போல இங்கு நடக்கும் விவாதங்களை அணுகுகிறார்கள். அவர்களிடம் யான் சொல்ல முடியாது. உங்களிடம் சொல்லலாம்.

ஆழ்வார்களோ, நாயன்மார்களோ,  மற்றும் இவரைப்போன்றோர் (வள்ளலார், வைகுண்டர், நினைவுக்கு வருகிறார்கள்) பற்றிய விவாதங்களை அவரவர் பக்தர்கள் அணுகுமுறையிலிருந்து நாம் வேறுபட வேண்டும். நம்மைப்பொறுத்தவரை அவர்கள் HISTORICAL FIGURES. who have made a deep impact on Tamil society, mostly Tamil hindu society. Sambandhar, for e.g. strode Tamilnadu of this time, like a colossus. At the same time, their impact can be either negative or positive (Their fans will adamantly say  only positive "" as they do here, all faults were with Jains only and all that Ssampanthar and Co did was necessary, relevant and 100% well intentioned.  Fans are always like that; ).  We are here to discuss the impact; how the impact went and affected the whole religious society of TN.  Religious matters of TN that happened many centuries even millennai ago, should be approached by you and me, like historians approach, not even as Tamil scholars do. Because Tamil scholars are by nature partial to Tamil language and Tamil history. மண் தோன்றி கல் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தகுடி, நினைப்பிற்கும் எட்டா நெடுங்காலத்திற்கு முன்பே கங்கை வென்று கனக விசயன் தலையில் கல்லை நாட்டி கண்ணகிக்குச் சிலையெடுத்தது எங்கள் மரபு என்றெல்லாம் உட்டான்ஸ் உட்டு கைதட்டல் பெறுபவர்கள யார்?  அரசியல்வாதிகள் மட்டுமா? I don't include all Tamil scholars, though.  There are many courageous persons among them who called a spade a spaade. For eg. கண்ணகியும் கோவலனும் கற்பனை மாந்தர்கள்; இளங்கோ சேர இளவல் என்பதும் செங்குட்டுவனின் தம்பி என்பனவேல்லாம் இட்டுக்கட்டப்பட்ட கதைகள் என்று சொன்னவர் யார்? எஸ் வையாபுரிப்பிள்ளை இல்லையா)

Therefore, let the fans, be fans, let the baktas be baktas. Let us remain open minded scholars or aspire to know open minded thoughts from courageous scholars and applaud them. Just leave these fans, who want history as they like.  DON'T READ BETWEEN THE LINES. And don't judge people here. Let their thoughts and ideas be on the table here to dissect ruthelessly. Not their bodies, madam.

Bala Sundara Vinayagam

unread,
Jul 3, 2015, 2:23:38 PM7/3/15
to mint...@googlegroups.com, ksuba...@gmail.com, balasundar...@gmail.com, minT...@googlegroups.com
இது தமிழக வரலாறு. ஒவ்வொருவரும் பேசலாம். சமணர்களைப்பற்றிய ஆலோசனைக்குப் பிறகு நடந்த விளைவுகளைப்பார்த்து ஒருவர் தாராளமாகச் சொல்லலாம். இன்றைய சட்டம் எனக்கு நன்கு தெரியும். மன்னிக்கவும். 

ஆலோசனக்குப்பிறகு நடந்தது அவர்களாகவே கழுவிலேறி தங்களை மாய்த்துக்கொண்டார்கள் இல்லையா? அவ்விளைவு எப்போது ஏற்பட்டது? ஆலோசனைக்குப்பின்னரே. எனவே அவ்வாலோசனையை, சமணர்களை உய்விக்க நடாத்தினார்கள் என்று சொல்வதுதான் குற்றம.

Suba.T.

unread,
Jul 3, 2015, 2:31:53 PM7/3/15
to மின்தமிழ், Subashini Tremmel

--

​நீங்கள் என்னை தவறாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை..

2 வரிகளில் சொல்ல வேண்டிய விஷயத்தை நீள கட்டுரையாக்கியிருக்கின்றீர்கள். அலுப்பாக இருக்கின்றது வாசிக்க.

சுருங்கச் சொல்வது விஷயத்தைப் புரிந்து கொள்ளவும் உதவும்.

உங்களிடம் வாதிட எனக்கு நேரமில்லை. என் கருத்தை எப்படி வேண்டுமானாலும் திருத்தியோ மாற்றி யோ எழுதி என்ன லாபம் காண்பீர்கள் என தெரியவில்லை.

சுபா



Bala Sundara Vinayagam

unread,
Jul 3, 2015, 2:32:21 PM7/3/15
to mint...@googlegroups.com, balasundar...@gmail.com
Oh! There you again. Another mind reading! Another indulgence!

I should rather converse with you in English.  As I understand from my experience, it is safer to use English to avoid leaving any room for prevarications. Okyaa?

Here is what I wanted to say to you, Madame.

//There are very many websites exclusive for each religion. Many are for calmly for propagation w/o offending any other religion. At the same time, there are equally, and more, websites for religious fanatics and bigots exclusively for offending other religions and upholding their own with exaggeration and lies.  For others, like racists, there are websites where they call for the blood and death of the other races they hate. Nowadays such people take shelter in FBs - for e.g. the supermacist who gun down black pastors in the ancient Methodist Church in USA.  The racists may call themselves following a particular religion. But they don't have any religion. They, along with the religious bigots, are devils.

I hope now you have understood it.  Hopefully, I haven't left any room for you to indulge in mind reading.

Shall you now proceed to the main issues in my messages? Thanks in advance.

Banukumar Rajendran

unread,
Jul 4, 2015, 3:09:54 AM7/4/15
to mint...@googlegroups.com
உயர்திரு லோகசுந்தரம் ஐயா,

யான் உணர்ந்ததை இங்கு சொல்கிறேன். தவறாக எடுத்துக் கொள்ளவேண்டாம்.

கண்ணன் ஐயாவை பலகாலமாக அறிவேன். அவர் எழுத்தை தொடர்ந்துப் படித்துக் கொண்டு வருகிறவன் என்ற
வகையில் என் தனிப்பட்டக் கருத்தாக இதை எடுத்துக்கொள்ளவும்.

கண்ணன் ஐயாவின் எழுத்தில் குறும்புகள் இருக்கும். ஆனால்,அவர் மனமொப்பி, பிறரை இகழ்ந்து எழுதியதில்லை. அவர் எழுத்தில் வைணவம் இருக்கும். வைணவமே சிறந்ததுப் போன்ற தொனி இருக்கும். இதை குறையென்று எப்படி சொல்லமுடியும். அவரவர்க்கு அவரவர்கள் சமயம் சிறந்தது. யான் கூடத்தான் அக்கொள்கையை உடையவன். அவ்வாறு கொள்கை கொண்டிருக்கும்போது, மற்ற சமயத்தில் உள்ளவற்றை கூறும்போது சில சொல்லாடல்கள் வந்து விழுந்துவிடுகின்றன. அவைகள் கடுமையாகயிருப்பின், நம் எதிர்ப்பை தெரியப்படுத்தலாம். Random என்ற வார்த்தையில் கடுமையிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதற்கு மேல் அதில் உள் அருத்தம் (அர்த்தம்) கண்டால், அது மடலரசியல் ஆகிவிடுகிறது. இதுவே என் புரிதல். இதை கண்ணன் ஐயாவிற்கு சப்போர்ட் செய்து எழுதுவதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். என் பெயரை விளித்து, எனக்கு எழுதியதால் இதை எழுதுகிறேன். என் பார்வை மற்றவர்களுக்கு தவறாகத் தெரியலாம். அதற்கு யான் பொருப்பாக முடியாது இல்லையா?

Random என்ற பிரயோகம் தங்கள் மனதைப் புண்படுத்தியிருக்கிறது என்று என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது. இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது. குழுமத்தில் நடக்கும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. அவ்விளையாட்டில் நாம் விருப்பப்பட்டால் நாமும் களத்திலிறங்கி கம்பு சுத்தலாம். விரும்பாவிட்டால், ஒரத்தில் அமர்ந்து வேடிக்கைப்
பார்க்கவேண்டியதைத் தவிர நாம் என்ன செய்ய முடியும்?

என் எழுத்து தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவேண்டும்!!



வணக்கத்துடன்,

இரா.பா
Reply all
Reply to author
Forward
0 new messages