அன்புடன் ஓர் வேண்டுகோள்

114 views
Skip to first unread message

சீதாலட்சுமி

unread,
May 21, 2011, 11:08:09 PM5/21/11
to மின்தமிழ்
உடன்வரும் பயணீகளிடம் அன்புடனும் அக்கறையுடனும் ஒரு வேண்டுகோள் முன்
வைக்கின்றேன். அதற்குக் காரணம் காலத்தின் கட்டாயம்.
தமிழ் மொழியின் செழுமையை உலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. தமிழன்
அவன் கடமையைச் செய்தல் வேண்டும் அவ்வளவுதான். இங்கே என் வேண்டுகோள்
தமிழரின் கலாச்சாரத்தைப்பற்றியது

தமிழர் பண்பாடுகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமே!தமிழ் மொழியின் மேல்
ஆங்கிலம் நிழலாகப் படிந்துவருவதைப்போல் நம் பண்பாடுகளிலும் கருமையான
பொட்டுக்கள் படர்ந்துவருவதையும்
நாம் கவனித்தல் வேண்டும். மேலை நாட்டு நாகரீகமே அதற்குக் காரணம்
என்பதல்ல. தமிழன் வழுவிச் செல்ல ஆரம்பித்துவிட்டான். எனவே நாம் ஓர் சுய
பரிசோதனை செய்தால் என்ன?

என் மேல் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்

முதலில் நம் பண்பாடுகள் யாவை. அதனைத் தொகுப்போம். எல்லாம் நம் தமிழ்
இலக்கியத்தில் இருக்கின்றன என்பதை அறிவோம். எத்தனை பேர்கள் அதற்குள்
நுழைந்து பார்த்துப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள்? பாமர மக்களுக்குப்
புரியும்வண்னம் பேசுதல் வேண்டும். மாய வலையில் சிக்கி , மயங்கி நம்மை
நாம் இழந்துவிடல் கூடாது.
என் வேண்டுகோளில் தவறு காண்கின் மன்னிப்பு கேட்டுக் கொண்டு
விடைபெறுகின்றேன்
சமுதாய அமைதியில் அக்கறை கொண்டுள்ள ஓர் மூதாட்டி

Nagarajan Vadivel

unread,
May 22, 2011, 12:40:30 AM5/22/11
to mint...@googlegroups.com
தமிழகத்தில் தமிழ்/தமிழன் பற்றிய ஆய்வு முயற்சிகள் முடிவுகள் முன்னேற்றமில்லாமல் இருப்பதற்குக் காரணம்

1. தமிழ்/தமிழன் தனித்துவத்துடன் வாழ்ந்தான் என்ற குறுகிய நோக்குடன்  கூடிய  அணுகுமுறை

2. உலகளாவிய குமுகாய உணர்வை ஆங்காரம் ஓங்க தனிக்குப்பியில் அடைத்து தனித்தமிழ் தனித்தமிழன் என்று உற்று நோக்கும் பார்வைக் கோண(ம்)ல்

3. பிற மொழி/பண்பாடு தமிழைத் தாக்கி தமிழ் மொழி/வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற நியதியை ஏற்க மனமின்மை

4. கற்பனை/புனைவு கலந்த வரலாற்று நிகழ்வுகளில் இருந்து உண்மைத் தகவலை நிலை நிறுத்த தரவுகள்/செய்திகளை சேர்க்கவேண்டும் என்ற என்ற முனைப்பு குறைவாயிருத்தல்

5. இணையத்தின் வலிமையைப் பயன்படுத்தி மற்ற் (குறிப்பாகக் கீழ்த்திசை) நாடுகளில் வெளியாகும் ஆய்வுகளை அறிதலும் ஆய்வாளர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளுவதிலும் ஆர்வமின்மை

6. இலக்கியத்தைமட்டும் முழுமையாக ஆய்வுக்கு அடிப்படையாகக் கொள்ளாமல் மரபணு ஆய்வு, ஆழ்கடல் ஆய்வு, ஏட்டில் எழுதாத வாய்மொழி வரலாறை மானுடவியல்/மரபியல் வழி ஆய்வு  போன்று ஒன்றுக்குமேற்பட்ட ஆய்வுநெறிகளைப் பயன்படுத்துவதற்குப் பயிற்சியின்மையும் குழுமுயற்சி குறைவாக இருப்பதும்

7. கணினியின் துணைகொண்டு எழுத்திலும் வாய்மொழியிலும் வழங்கும் மரபு வளங்களை மின்வடிவில் தேடுபொறிப் பயன்பாட்டுக்கேற்ப மின் வளங்களாக உருவாக்கும் பயிற்சி குறைவாக இருத்தல்

8. கணினியின் மொழிமாற்றும் கருவியைப் பயன்படுத்தி தமிழில் உள்ள வளங்களை மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யும் நெறிமுறைகள் உருவாக்குவதில் உள்ள தயக்கம்

9. தமிழர்கள் சமஸ்கிருத வளங்களை வழுவின்றி ஒலிவடிவில் பயன்படுத்தத் தமிழில் ஒலியன்கள் இல்லை என்ற கருத்துநிலையை ஆய்வின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளத் தயக்கம்

10. சமஸ்கிருதப் புலமை இல்லாத நிலையில் வேதக் கருத்துக்களை ஆகமக் கருத்துக்களைத் தமிழில் வசப்படுத்த்த இயலாதநிலையில் தமிழர்களும் கீழைநாட்டினரும் கற்றறிய தமிழர்களால் உருவாக்கப்பட்ட கிரந்தத்தின் தோற்றம் வளர்ச்சி கடல்கடந்து பரப்பியவிதம் பற்றிய ஆய்வுக்கான முயற்சி இல்லாமை

11. ஆங்கில ஆட்சிக்குமுன் தமிழகத்தில் நிலவியிருந்த கல்வி, வணிகம், மேலாண்மை பற்றிய ஆய்வு முயற்சிகள் முன் எடுத்துச் செல்ல முயற்சிகள் குறைவாக இருத்தல்

12. தமக்கென்று தனிப்பெரும் சிறப்புடன் உருவான குமுகாய அமைப்பு, தொழில் அடிப்படையில் உருவான கிராம அமைப்பு, ஆகம முறை, மற்ற சமயங்களில் இருந்த சிறப்புக்களை உள்வாங்கி உருவாக்கிக் கொண்ட வழிபாட்டுமுறைகள் வர்ணாசிரமம் என்ற கோனத்தை தவிர்த்து தமிழரின் உயர்சிந்தனை என்று பார்க்கும் பார்வை வளராமல் இருப்பது
நாகராசன்

2011/5/22 சீதாலட்சுமி <seethaa...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 22, 2011, 12:49:16 AM5/22/11
to mint...@googlegroups.com


2011/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

1. தமிழ்/தமிழன் தனித்துவத்துடன் வாழ்ந்தான் என்ற குறுகிய நோக்குடன்  கூடிய  அணுகுமுறை

2. உலகளாவிய குமுகாய உணர்வை ஆங்காரம் ஓங்க தனிக்குப்பியில் அடைத்து தனித்தமிழ் தனித்தமிழன் என்று உற்று நோக்கும் பார்வைக் கோண(ம்)ல்

3. பிற மொழி/பண்பாடு தமிழைத் தாக்கி தமிழ் மொழி/வாழ்வியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது என்ற நியதியை ஏற்க மனமின்மை


நாகராஜன் ஐயா மிக சிறப்பாக கருத்துக்களை தொகுத்துள்ளார்.நாகராஜன் ஐயா சொன்னது போல பல குறைப்பாடுகள் நம் ஆய்வுகளில் காணபடுகின்றன. பொதுவாக அறிவியல் சார்பு நிலையை துறந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே அறிவியல் என்பதே ஆதாம் தமிழன் தான், தமிழே உலகின் ஆதிமொழி என்கிறார்போல தமிழ்நாட்டை தாண்டி எங்கும் செல்லுபடியாகாத வாதங்களை ஆய்வு செய்வதாகவே இருக்கிறது.

முற்போக்கு வாதம் பேசி தமிழ்நாட்டின் பழம்பெரும் செல்வங்களை ஆரியவாதம் பேசி ஒதுக்கிவிட்டோம். தலிபான்கள் தம் நாட்டின் வரலாற்றில் படிந்த "பவுத்த இருண்ட காலத்தை" அழிக்க விரும்பி பாமியான் புத்தர்சிலையை இடித்தது போல நாமும் பல வரலாற்று சுவடுகளை அழித்து வருகிறோம்.வரலாற்றை மாற்றி எழுதுகிறோம்.
--
செல்வன்

"சராசரி வாழ்க்கையை வாழ்வதை விட மோசமான விஷயம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை." - ஏஞ்செலா ஹேயிஸ்



www.holyox.blogspot.com

seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 12:49:45 AM5/22/11
to mint...@googlegroups.com
நான் தமிழ்மொழிபற்றி மட்டும் கேட்கவில்லை
தமிழர் பண்பாடு என்று நிரைய எழுதுகின்றோம். பேசுகின்றோம். ஆனால் வாழ்க்கையில் எப்படி நடந்து கொள்Kஇன்றோம். மொழி வரையில் நீங்கள் சொன்ன அனைத்தும் சரி. மனத்தில் காழ்ப்புணர்ச்சியின்றி இருக்க வேண்டும். சோலப் போனால் நம் மொழியின் அருமையை பிற நாட்டார் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். நம் முயர்சிகல் போதாது என்பதை முழுமையாக நான் ஏற்ருக் கொள்கின்றேன்
இங்கே நான் கேட்க விரும்புவது நம் கலாச்சாரம் என்று சொல்லும் பண்பாட்டுக் கூறுகளை. சுய பரிசோதனை செய்து கொள்ள அவைகளின் தேவை இப்பொழுது காலத்திற்கு
வேண்டியிருக்கின்றது. வள்ளுவர் வகுத்துத் தொகுத்து எழுதியிருக்கின்றார். பாமரன் புரிந்துகொள்ளும் வகையில் நாம் எளிமையாகப் பட்டியல் போடலாமே
நாம் எவைகளில் வழுக்கி விழுந்திருக்கின்றோம் என்று அப்பொழுது உணர முடியும்.
உதாரணத்திற்கு அழுக்காறாமை எந்த அளவு இருக்கின்றது?
இது போன்று சில முக்கியமானவைகளைப் பார்க்கலாமே


 
2011/5/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 1:24:15 AM5/22/11
to mint...@googlegroups.com

திருக்குறளிலிருந்து வாழ்க்கைக்கு இன்றியமையாத நற்பண்புகள் பத்து எடுத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மையே நாம் பரிசோதனை செய்து கொள்வோம். இது  ஓர் சத்திய சோதனை. யாரும் வெளிப்படையாகப் பதிகள் கூறவேண்டாம். அந்தப்பண்பை கடைப்பிடிக்க முடியாத தடைகளை விவாதிக்கலாம். ஓர் நல்ல நோக்கத்துடந்தான் இந்த வேண்டுகோள். நமக்குள்  ஏதாவது அழுக்கு இருக்குமாயின் அதனை நீக்க முயலுவோம். குறைந்தது அதனை உணரவது செய்வோம்.

பின்னர் இந்த ஆய்வு விரிவடையும். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்



2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

coral shree

unread,
May 22, 2011, 1:35:22 AM5/22/11
to mint...@googlegroups.com
அன்பின் சீதாம்மா,

நல்ல முயற்சி அம்மா. அவசியம் செய்ய வேண்டிய விசயம்.ஒரு நல்ல தற்சோதனை முயற்சி. நன்றி அம்மா.

2011/5/21 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.
All in the game na !!

Pavala Sankari
Erode.
Tamil Nadu.

செல்வன்

unread,
May 22, 2011, 1:51:22 AM5/22/11
to mint...@googlegroups.com


2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

திருக்குறளிலிருந்து வாழ்க்கைக்கு இன்றியமையாத நற்பண்புகள் பத்து எடுத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மையே நாம் பரிசோதனை செய்து கொள்வோம். இது  ஓர் சத்திய சோதனை. யாரும் வெளிப்படையாகப் பதிகள் கூறவேண்டாம். அந்தப்பண்பை கடைப்பிடிக்க முடியாத தடைகளை விவாதிக்கலாம். ஓர் நல்ல நோக்கத்துடந்தான் இந்த வேண்டுகோள். நமக்குள்  ஏதாவது அழுக்கு இருக்குமாயின் அதனை நீக்க முயலுவோம். குறைந்தது அதனை உணரவது செய்வோம்.

பின்னர் இந்த ஆய்வு விரிவடையும். யாரும் தவறாக நினைக்க வேண்டாம்



நல்ல விஷயம்.

விருந்தோம்பல் என்ற ஒரு நல்ல கொள்கையை எடுத்துக்குவோம்.

வள்ளுவர் காலத்தே இருந்தது போன்ற விருந்தோம்பல் இப்ப இருக்க இயலாது.காலம் ரொம்ப மாறிவிட்டது. ஸ்ட்ரேடிஜிக்கா விருந்தோம்பல் செய்ய ஆரம்பிச்சுட்டோம். ஆபிஸ் மானேஜர் வர்ராரா, விழுந்து விழுந்து கவனி..கூட படிச்சவன் உதவி கேட்டு வர்ரானா....வெளியே நிக்க வெச்சு பேசி ஆள் இல்லைன்னு சொல்லியனுப்பு

இப்படி ஆயிடுச்சு விருந்தோம்பல்.

N. Kannan

unread,
May 22, 2011, 1:52:38 AM5/22/11
to mint...@googlegroups.com
குரு கௌசிக் கேட்கிறார்,

கற்கக் கசடற என்பதில் ஏன் இவ்வளவு பிரச்சனைகள்?

கற்ற பின் நிற்க அதற்குத்தக என்பதில் விழும் முட்டுக்கட்டைகள் என்ன?

ஒரு 10 வருடங்களுக்கு யாருமே மேற்கோள் காட்டக்கூடாது என்று சட்டம் போட வேண்டும்.

எல்லா சமய உரையாடலும், மேற்கோள்களும், நெறிமுறைகளும்
அடுத்தவனுக்குத்தான். தன்னளவில் எந்த நற்குணமும் படியாமல் மிகக்கவனமாக
இருப்பதில் தமிழன் புத்திசாலி. இல்லையெனில் வள்ளுவன் பெயரைச் சொல்லியே
வயிறு வளர்ப்போமா?

கற்ற பின் நிறக, கற்ற பின் நிற்க இல்லையேல் கற்பது நிற்க!

நா.கண்ணன்

2011/5/22 coral shree <cor...@gmail.com>:

N. Kannan

unread,
May 22, 2011, 1:55:56 AM5/22/11
to mint...@googlegroups.com
பேராசிரியரே!

அற்புதமான தொகுப்பு!

இந்த விழிப்புணர்வே! மின்தமிழின் அரிய கொடை!

இத்தனை வருடங்களாக நாக்கு வறளக்கத்தியதன் நோக்கு இதற்குத்தான்.
இப்போதாவது இது வெண்ணெய் போல் திரண்டு வருவது கண்டு மகிழ்ச்சி. மெத்த
மகிழ்ச்சி!

நா.கண்ணன்

2011/5/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

coral shree

unread,
May 22, 2011, 2:02:10 AM5/22/11
to mint...@googlegroups.com
ஆழ்ந்த சிந்தனை திரு நாகராஜன் ஐயா. நன்றி.

2011/5/21 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 22, 2011, 2:03:35 AM5/22/11
to mint...@googlegroups.com
காதுகளை தீட்டிக்கொண்டு, கேட்க வேண்டியது, சீதாலக்ஷ்மி தொடங்கிய இந்த இழை. மற்றோர் அளித்த கருத்துக்களும் உன்னிப்பாக, கவனிக்க வேண்டியவை. என்னுடைய தம்பிடிகள் குலுங்குகின்றன.
  1. இந்த நோக்கத்தில் தான், 'நீயிரும் வம்மின்...' என்ற இழையை, கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்னால் தொடங்கினேன்;
  2. வாசகர்களில் பலரின் படைப்புத்திறனை மின் தமிழில் காண்கிறோம். எல்லாரும் எழுத வேண்டும்;
  3. நற்பண்புகள், மனித இனத்தின் சொத்து. அதில் தமிழர் பங்கு என எடுத்துரைப்பது நலனே; மிகைப்படுத்தல் கூடாது;
  4. இலக்கியம், கலாச்சாரம், நுண்கலைகள் போன்றவை, வாழ்வியலின் விட்டமின், நுட் ரியண்ட்ஸ். அவற்றை போற்றுவோமாக.
  5. நம்மிடம் குறைகளும் உண்டு -தன்னையே பழித்துக்கொண்டு, தன்னிரக்கம் கூவுதல் போல. அது பற்றி, 'காதுகளை தீட்டிக்கொண்டு...' என்ற இழை இன்று வரும்.
  6. சீதாலக்ஷ்மிக்கு நன்றி.
இன்னம்பூரான்
22 05 2011


seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 2:11:11 AM5/22/11
to mint...@googlegroups.com
இன்னும் நிறைய வரும்
திரு நாகராஜன் அவர்களே பத்து சிறந்த குணங்களைக் குறியுங்கள்
காலத்திர்கு முடியாத விருந்தோம்பல் முதலில் வேண்டாம்
அழுக்காறாமை, பொறையுடமை போன்று தேர்ந்தெடுக்க வேண்டிக் கொள்கின்றேன்
நாம் இப்பொழுது செய்து கொள்ளப்பொவது சத்திய சோதனை.
சமய இலக்கியங்களிலிருந்தோம் என்றால் மதக் கொள்கைகள் குறுக்கே வரும். ஆரம்பமே மோதல் வேண்டாம். எல்லோரும் மதித்துவருவது திருக்குறள். அதிலேதான் பண்புகள் கொட்டிக் கிடக்கின்றதே
மொழியைக் கூறுவது போல் தமிழனாய்ப் பிறந்துவிட்டால்மட்டும் போதுமா?
தமிழுக்குப் பெருமை அதன் சொல்லும் பொருளும்.
வாழ்க்கைக்குப் பெருமை அவன் வாழும் விதம்
நம்மைப்பற்றி நாம் பேசுவோம்

2011/5/22 coral shree <cor...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 22, 2011, 2:37:35 AM5/22/11
to mint...@googlegroups.com

அன்புடையீர்

என் பின்ணுட்டம் எல்லைதாண்டுவதாக எண்ணவேண்டாம்

ஆங்கிலேயர் வரவும் ஆட்சியும் அவர்கள் வருவதர்க்குமுன் பரவியிருந்த தமிழ் பண்பாட்டு மரபுவழிக் கள்வியைப் புரட்டிப்போட்டு ஒழித்தது

ஆங்கில வழிக்கல்வி  அறிவுசால் சமுதாயத்தை ஆங்கிலவழிக் கல்வியறித்தவர்கள் எழுத்தறிவு பெற்றவர்கள்  கல்லாதவர்கள் என்ற மாயைத் தொற்றுவித்து  தமிழ் வழிக்கல்வியைத் தகர்த்து ஆங்கிலக் கல்வியே சிறந்ததென்று நம்பவைத்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நின்று நிலவிய கல்விமுறைய ஒழித்தனர்

I say without fear of my figures being challenged successfully, that today India is more illiterate than it was fifty or a hundred years ago, and so is Burma, because the Brit­ish administrators, when they came to India, instead of taking hold of things as they were, began to root them out. They scratched the soil and began to look at the root, and left the root like that, and the beautiful tree perished. The village schools were not good enough for the British administrator, so he came out with his programme. Every school must have so much paraphernalia, building, and so forth. Well, there were no such schools at all. There are statistics left by a British adminis­trator which show that, in places where they have carried out a survey, ancient schools have gone by the board, because there was no recognition for these schools, and the schools established after the European pattern were too expensive for the people, and therefore they could not possibly overtake the thing. I defy anybody to fulfill a programme of compulsory primary education of these masses inside of a century. This very poor country of mine is ill able to sustain such an expensive method of education. Our state would revive the old village schoolmaster and dot every village with a school both for boys and girls.

(MAHATMA GANDHI AT CHATHAM HOUSE, LONDON,
OCTOBER 20, 1931)

It is important to emphasize that indigenous education was carried out through pathshalas, madrassahs and gurukulas. Education in these traditional institutions—which were actually kept alive by revenue contributions by the community including illiterate peasants—was called shiksha (and included the ideas of prajna, shil and samadhi). These institutions were, in fact, the watering holes of the culture of traditional communities. Therefore, the term ‘school’ is a weak translation of the roles these institutions really played in Indian society

The most well-known and controversial point which emerged from the educational surveys lies in an observation made by William Adam. In his first report, he observed that there exist about 1,00,000 village schools in Bengal and Bihar around the 1830s.

Similar statements had been made, much before W. Adam, for areas of the Madras Presidency. Men like Thomas Munro, had observed that ‘every village had a school.’33 For areas of the newly extended Presidency of Bombay around 1820, senior officials like G.L. Prendergast noted ‘that there is hardly a vil­lage, great or small, throughout our territories, in which there is not at least one school, and in larger villages more.’34 Ob­servations made by Dr G.W. Leitner in 1882 show that the spread of education in the Punjab around 1850 was of a similar extent.

in terms of the content, the and propor­tion of those attending institutional school education, the situation in India in 1800 is certainly not inferior to what obtained in England then; and in many respects Indian schooling seems to have been much more extensive (and, it should be remembered, that it is a greatly damaged and disorganised India that one is referring to). The content of studies was better than what was then studied in England. The duration of study was more prolonged. The method of school teaching was superior and it is this very method which is said to have greatly helped the introduction of popular education in England but which had prevailed in India for centuries. School attendance, especially in the districts of the Madras Presidency, even in the decayed state of the period 1822-25, was proportionately far higher than the numbers in all variety of schools in England in 1800. The conditions under which teaching took place in the Indian schools were less dingy and more natu­ral;37 and, it was observed, the teachers in the Indian schools were generally more dedicated and sober than in the Eng­lish versions. The only aspect, and certainly a very import­ant one, where Indian institutional education seems to have lagged behind was with regard to the education of girls. Quite possibly, girl schooling may have been proportionately more extensive in England in 1800, and was definitely the case, a few decades later. Accounts of education in India do often state (though it is difficult to judge their substantive accuracy from the data which is so far known), that the absence of girls in schools was explained, however, by the fact that most of their education took place in the home. 

the Madras Presidency and Bengal-Bihar data which presents a kind of revelation. The data reveals the background of the teachers and the taught. It presents a picture which is in sharp contrast to the various scholarly pronounce­ments of the past 100 years or more, in which it had been assumed that education of any sort in India, till very recent decades, was mostly limited to the twice-born38 amongst the Hindoos, and amongst the Muslims to those from the ruling elite. The actual situation which is revealed was different, if not quite contrary, for at least amongst the Hindoos, in the districts of the Madras Presidency (and dramatically so in the Tamil-speaking areas) as well as the two districts of Bihar. It was the groups termed Soodras, and the castes considered below them39 who predominated in the thou­sands of the then still-existing schools in practically each of these areas.

), the prescribed form required from them details of the number of schools and colleges in the districts, and the number of male and female scholars in them. The number of scholars, male as well as female were further to be provided under the following categories: (i) Brahmin scholars, (ii) Vysee scholars, (iii) Soodra scholars, (iv) scholars of all other castes and (v) Mussalman scholars. The numbers under (i) to (iv) were to be totalled separately. To these were added those under (v), thus arriving at the total number of Hindoo and Mussalman scholars, in the district, or some part of it. The category ‘all other castes’, as mentioned earlier, evidently seems to have implied all such castes considered somewhat below the Sat-Soodra category. This included most such groupings which today are listed among the scheduled castes.

The reports of the collectors were ultimately reviewed by the Government of the Presidency of Madras on 10 March 1826. The Governor, Sir Thomas Munro, was of the view that while the institu­tional education of females seemed negligible, that of the boys between the ages of 5 to 10 years appeared to be a ‘little more than one-fourth’ of the boys of that age in the Presidency as a whole. Taking into consideration those who were estimated as being taught at home, he was inclined ‘to estimate the portion of the male population who receive school education to be nearer to one-third than one-fourth of the whole.’

The more interesting and historically more relevant information, however, is provided by the caste-wise division of students. This is true not only as regards boys, but also with respect to the rather small number of girls who, according to the survey, were receiving education in schools. Furthermore, the information becomes all the more curious and pertinent when the data is grouped into the five main language areas—Oriya, Telugu, Kannada, Malayalam and Tamil.

the data of 1822-25 indicate more or less an opposite position. Such an opposite view is the most pronounced in the Tamil-speaking areas where the twice-born ranged between 13% in South Arcot to some 23% in Madras, the Muslims form less than 3% in South Arcot and Chingleput to 10% in Salem, while the Soodras and the other castes ranged from about 70% in Salem and Tinnevelly to over 84% in South Arcot. 

In Malayalam-speaking Malabar, the proportion of the twice-born was still below 20% of the total. Because of a larger Muslim population, however, the number of Muslim school students went up to nearly 27%; while the Soodras, and the other castes accounted for some 54% of the school going students.

In the largely Kannada-speaking Bellary, the proportion of the twice-born (the Brahmins and the Vysees) went up to 33%, while the Soodras, and the other castes still accounted for some 63%.

The position in the Oriya-speaking Ganjam was similar: the twice-born accounting for some 35.6%, and the Soodras and other castes being around 63.5%.

It is only in the Telugu-speaking districts that the twice-born formed the major proportion of the school going students. Here, the proportion of Brahmin boys varied from 24% in Cuddapah to 46% in Vizagapatam; of the Vysees from 10.5% in Vizagapatam to 29% in Cuddapah; of the Muslims from 1% in Vizagapatam to 8% in Nellore; and of the Soodras and other castes from 35% in Guntoor to over 41% in Cuddapah and Vizagapatam.

Some of the districts also provided information regarding the language in which education was imparted, and the number of schools where Persian or English were taught. The number of schools teaching English was only 10, the highest being 7 in the district of North Arcot. Nellore, North Arcot and Masulipa­tam had 50, 40 and 19 Persian schools respectively, while Coimba­tore had 10, and Rajahmundry 5. North Arcot and Coimbatore had schools which taught Grantham (1 and 5 respectively) as well as teaching Hindvee [a sort of Hindustani] (16 and 14 respectively), and Bellary had 23 Marathi schools. The district of North Arcot had 365 Tamil and 201 Telugu schools, while Bellary had nearly an equal number of schools teaching Telugu and Kannada.

regard­ing the age at which boys (and perhaps girls too) were admitted to school, the usual age being five. According to the collector of Rajahmundry, ‘the fifth day of the fifth month of the fifth year of the boy’s age is the “lucky day” for his first entrance into school’, while according to the collector of Cuddapah, the age for admission for Brahmin boys was from the age of five to six and that for Soodras from six to eight. The collector of Cuddapah further mentioned two years as the usual period for which the boys stayed at school. Nellore and Salem mentioned 3 to 5 or 6 years, while most others stated that the duration of study varied from a minimum of five to about a maximum of 15 years. While some collectors did not think much of the then current education in the schools, or of the learning and scholarship of the teachers, some thought the education imparted useful. The collector of Madras observed: ‘It is generally admitted that before they (i.e. the students) attain their 13th year of age, their acquirements in the various branches of learning are uncom­monly great.

the school functioned for fairly long hours: usually starting about 6 A.M., followed by one or two short intervals for meals, etc., and finishing at about sunset, or even later
The main subjects reported to be taught in these Indian schools were reading, writing and arithmetic.

NAMES OF THE BOOKS IN USE IN THE SCHOOLS IN BELLARY DISTRICT42

A.   Most commonly used

      1. Ramayanum 2. Maha Bharata 3. Bhagvata

B.   Used by Children from Manufacturing Classes

      1. Nagalingayna-Kutha 2. Vishvakurma-Poorana
      3. Kumalesherra Kalikamahata

C.   Used by Lingayat Children

      1. Buwapoorana 2. Raghavan-Kunkauya
3. Geeruja Kullana 4. Unbhavamoorta
5. Chenna-Busavaswara-Poorana 6. Gurilagooloo, etc.

D.   Lighter Literature Read

      1. Punchatantra 2. Bhatalapunchavunsatee
3. Punklee-soopooktahuller 4. Mahantarungenee


E.   Dictionaries and Grammars used

      1. Nighantoo 2. Umara 3. Subdamumburee
4. Shubdeemunee-Durpana 5. Vyacurna 6. Andradeepeca   7. Andranamasungraha, etc.

NAMES OF THE BOOKS IN USE IN THE SCHOOLS IN RAJAHMUNDRY43

1.   Baula Ramauyanum            2.   Rookmeny Culleyanum
3.   Paurejantahpatraranum       4.   Molly Ramauyanum
5.   Raumayanum                     6.   Dansarady Satacum
7.   Kreestna Satacum               8.   Soomaty Satacum
9.   Janakey Satacum                10. Prasunnaragara Satacum
11. Ramataraka Satacum          12. Bahscara Satacum
13. Beesanavecausa Satacum    14. Beemalingaswara Satacum
15. Sooreyanaraina Satacum     16. Narraina Satacum
17. Plaholanda Charatra           18. Vasoo Charatra
19. Manoo Charetra                  20. Sumunga Charetra
21. Nala Charetra                     22. Vamana Charetra
23. Ganintum                           24. Pauvooloory Ganintum
25. Bhauratam                         26. Bhaugavatum
27. Vejia Valousum                   28. Kroostnaleelan Velausum
29. Rathamathava Velausum     30. Suptama Skundum
31. Astma Skundum                  32. Rathamathava Sumvadum
33. Bhaunoomaly Paranayem    34. Veerabhadra Vejayem
35. Leelansoondary Paranayem  36. Amarum
37. Sooranthanaswarum           38. Voodeyagapurvem
39. Audepurvem                        40. Gajandra Motchum
41. Andhranamasungraham      42. Coochalopurksyanum
43. Resekajana Manobharanum

NAMES OF THE BOOKS IN USE IN THE COLLEGES IN RAJAHMUNDRY51

Vadams, etc.

1.   Roogvadum                         1.   Ragoovumsam

2.   Yajoorvadum                       1.   Coomarasumbhavem

3.   Samavadum                        1.   Moghasundasem

4.   Sroudum                             1.   Bharavy

5.   Dravedavedum or                 1.   Maukhum

      Nunlauyanum                     ———

                                                5.

                                                6.   Nayeshadum

                                                7.   Andasastrum

Sastrums

1.   Sanskrit Grammar

      Siddhanda Cowmoody


2.   Turkum

3.   Jeyoteshem

4.   Durmasastrum

5.   Cauveyems

Besides, as Rajahmundry had a few Persian schools,52 it also sent a list of Persian and Arabic books studied. These were:

NAMES OF THE BOOKS IN USE IN THE PERSIAN SCHOOLS IN RAJAHMUNDRY

1.   Caremah Aumadunnanmah

2.   Harckarum in Persian

3.   Inshah Culipha and Goolstan

4.   Bahurdanish and Bostan

5.   Abdul Phazul Inshah

6.   Calipha

7.   Khoran


The data from Madras regarding the number of boys and girls receiving tuition at their homes is equally pertinent. In comparison to those being educated in schools in Madras, this number is 4.73 times. Though it is true that half of these privately tutored were from amongst the Brahmins and the Vysees, still those from the Soodras form 28.7% of this number, and from the other castes 13%. Furthermore, the Indian part of Madras city at this period was more of a shanty-town. In comparison to the older towns and cities of the Presidency, it was a relatively badly organised place, the status of its Indian inhabitants being rather lower in the social scale than their counterparts in other places like Madura, Tan­jore, Trichinopoly, etc. It may be quite probable, therefore, that the number of those privately educated in other districts, if not some 4 to 5 times more than those attending school as in Madras city, was still appreciably large.

The following indicative list of the crafts listed in some of the districts of the Madras Presidency (collected in the early 19th century records for levying tax on them) may give, however, some idea of their variety.


TANKS, BUILDINGS, ETC.

Stone-cutters                            Wood woopers (Wood cutters)

Marble mine workers                  Bamboo cutters

Chunam makers                        Wudders (Tank diggers)

Sawyers                                    Brick-layers

METALLURGY

Iron ore collectors                      Copper-smiths

Iron manufacturers                    Lead washers

Iron forge operators                   Gold dust collectors

Iron furnaces operators              Iron-smiths

Workers of smelted metal           Gold-smiths
into bars                                Horse-shoe makers

Brass-smiths

TEXTILES

Cotton cleaners                         Fine cloth weavers

Cotton beaters                          Coarse cloth weavers

Cotton carders                          Chintz weavers

Silk makers                               Carpet weavers

Spinners                                   Sutrenze carpet weavers

Ladup, or Penyasees                  Cot tape weavers
cotton spinners                      Cumblee weavers          

Chay thread makers                  Thread purdah weavers

Chay root diggers (a dye)           Gunny weavers

Rungruaze, or dyers                  Pariah weavers (a very large       Mudda wada, or dyers in red      number)

Indigo maker                             Mussalman weavers

Barber weavers                          Dyers in indigo

Boyah weavers                          Loom makers

Smooth and glaze cloth men      Silk weavers

OTHER CRAFTSMEN

Preparers of earth for bangles     Salt makers

Bangle makers                          Earth salt manufacturers

Paper makers                             Salt-petre makers

Fire-works makers                     Arrack distillers

Oilmen                                     Collectors of drugs and roots

Soap makers                             Utar makers, druggists

MISCELLANEOUS

Boat-men                                  Sandal makers

Fishermen                                 Umbrella makers


Rice-beaters                              Shoe makers

Toddy makers                            Pen painters

Preparers of earth                      Mat makers
for washermen                        Carpenters

Washermen                               Dubbee makers

Barbers                                     Winding instrument makers

Tailors                                      Seal makers

Basket makers                           Chucklers

Mat makers


There is a sense of widespread neglect and decay in the field of indigenous education within a few decades after the onset of British rule.

During the latter part of the 19th century, impressions of decay, decline and deprivation began to agitate the mind of the Indian people. Such impressions no doubt resulted from concrete person­al, parental and social experience of what had gone before. They were, perhaps, somewhat exaggerated at times. By 1900, it had become general Indian belief that the country had been decimated by British rule in all possible ways; that not only had it become impoverished,67 but it had been degraded to the furthest possible extent; that the people of India had been cheated of most of what they had; that their customs and manners were ridiculed, and that the infrastructure of their society mostly eroded. One of the statements which thus came up was that the ignorance and illiteracy in India was caused by British rule; and, conversely, that at the beginning of British political dominance, India had had extensive education, learning and literacy.

மேலே எடுத்துக்கூறிய ஆதாரங்கள் ஆங்கில ஆதிக்கத்தால் மோகத்தால் தமிழர் கலவி மரபு வளங்கள் சிதைவுண்டது தெளிவு

பன்மொழிக் கல்வி கிராமத்துக்கொரு பள்ளி தொழிற்பயிற்சியுடன் கூடிய கல்வி என சிறந்த்து தனித்தன்மையுடன் விளங்கிய கல்விப்புலம் ஆங்கில திராவிடச் சிந்தனைகளா மாண்பிழந்து பழமைப் பண்பைத்தொலைத்துவிட்டு கண் இரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கிய நிலையில் இருப்பதை உணரமுடியும்

ஆதாரங்கள் தரவுகள் இல்லாமல் தமிழர் வாழ்வியல் முறை மற்றும் கல்வி பற்றி நாம் கண்மூடி பிறமொழி (வடமொழி) ஆதிக்கம் தமிழைச் சிதைத்தது என்றும், தொழிற்கல்வி வருணாசிரமத்தைப் புகுத்த உருவாக்கப்பட்ட குலக்கல்வி என்றும், அனைவரும் கல்வி அறிவு பெறுவதை அந்தணர்கள் சூழ்ச்சி செய்து தடுத்துவிட்டனர் என்று வாதம் செய்வது மேலே குறிப்பிட்ட தரவுகளின் அடிப்படையில் உற்று நோக்கினால் உண்மை அல்ல என்பது தெளிவுபடும்

நாகராசன்



2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 22, 2011, 3:34:27 AM5/22/11
to mint...@googlegroups.com
நான் சென்ற ஆண்டு கடலியல்சார் மேலாண்மையியல் மாணவர்களுக்குப் பாட எடுக்கக் குறிப்புகள் எடுத்தபோது தமிழர்களின் பன்னாட்டு வணிகம் பற்றிய தகவல்களைத்திரட்டும் வாய்ப்புக் கிடைத்தது
வணிகம் செய்ய பொருள் ஈட்ட வணிகர்கள் பள்ளியிலும் இல்லத்திலும் கடுமையான பயிற்சி எடுத்து களப்பணிமூலம் பட்டறிவுபெற்று சிறந்த வணிகப் பண்புகளுடன் அறநெறி கடைப்பிடித்து உலகம் தழுவிய வணிகம் என்ற பரந்துபட்ட சிந்தனையுடன் தயார் செய்யப்பட்டுள்ளனர்
பன்னிரண்டாம் வயதுக்குள் வணிகத்துக்கான பயிற்சியை முடித்து வணிக உலகில் அடியெடுத்து வைக்கும் முதற்படியில் அவன் பொடியன் என்றழைக்கப்படுகிறான்.  சிலர் பன்னிரண்டாம் வயதில் களத்தில் சிறு முதலீட்டுடன் சில்லரைப் பொருட்களை விற்கும் பயிற்சியில் ஈடுபட்டனர்
பதினொன்றரை ஆண்டிகளுக்குப்பின் அவன் உதயாளனாக மாறி வணிகத்தின் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்கிறான்
அடுத்த பதினொன்றரை ஆண்டுகளுக்குப்பின் அவன் பங்காளியாகவும் அதன் பின் அவன் முதலாளியாகவும் மாற்றம்பெற்று வணிகத்தில் சிறப்பான அறிவும் அனுபவமும் பெற்று உள்ளூர் வெளிநாட்டு வணிகத்தில் ஈடுபடுகிறான்
கல்வெட்டுகளிலும் வரலாறுச் செய்திகளிலும் கிடைக்கும் தகவல் தமிழன் உலகளாவிய பரந்த நோக்குடன் வணிகம் செய்யத்தேவையான பண்புநலன்களைப் பெற்று நெறி வழுவாமல் பயன்படுத்தினான் என்பதைத் தெளிவு படுத்துகிறது
trader1.jpgtrader2.jpgtrader3.jpgtrader4.jpgtrader5.jpgtrade1.jpgtrade2.jpgtrade3.jpgtrade4.jpg
நாகராசன்

2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>
இன்னும் நிறைய வரும்
trade1.jpg
trader3.jpg
trade3.jpg
trader1.jpg
trade4.jpg
trader2.jpg
trade2.jpg
trader5.jpg
trader4.jpg

Subashini Tremmel

unread,
May 22, 2011, 4:12:45 AM5/22/11
to mint...@googlegroups.com, Subashini Kanagasundaram
அருமையான சிந்தனைக்கு வேலை வைக்கும் கேள்வியை முன் வைத்திருக்கின்றார் சீதாம்மா. பலர் கலாச்சார சீர்கேடுகள் என்பவை முழுமையாக அயல் நாட்டினரால் உருவாக்கப்படுபவை என கருதிக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு வகை மாயை என்பது எனது அனுபவ கருத்து.  

பயனுள்ள இந்த இழை நிச்சயமாக நல்ல பல கருத்துக்களை வெளிக்கொண்ர உதவும். நன்றி சீதாம்மா!
சுபா

2011/5/22 சீதாலட்சுமி <seethaa...@gmail.com>
...தமிழன்

அவன் கடமையைச் செய்தல் வேண்டும் அவ்வளவுதான். இங்கே என் வேண்டுகோள்
தமிழரின் கலாச்சாரத்தைப்பற்றியது
 

தமிழர் பண்பாடுகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமே!தமிழ் மொழியின் மேல்
ஆங்கிலம் நிழலாகப் படிந்துவருவதைப்போல் நம் பண்பாடுகளிலும் கருமையான
பொட்டுக்கள் படர்ந்துவருவதையும்
நாம் கவனித்தல் வேண்டும். மேலை நாட்டு நாகரீகமே அதற்குக் காரணம்
என்பதல்ல.

இது உண்மை. அதிலும் அயல்நடுகளுக்கும் சென்று அங்கும் மக்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் சிலரால் ஓரளவு  ஒப்பீடு செய்து இதற்கு விடை தேட 
 
தமிழன் வழுவிச் செல்ல ஆரம்பித்துவிட்டான். எனவே நாம் ஓர் சுய
பரிசோதனை செய்தால் என்ன?

என் மேல் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்

முதலில் நம் பண்பாடுகள் யாவை. அதனைத் தொகுப்போம். எல்லாம் நம் தமிழ்
இலக்கியத்தில் இருக்கின்றன என்பதை அறிவோம். எத்தனை பேர்கள் அதற்குள்
நுழைந்து பார்த்துப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள்? பாமர மக்களுக்குப்
புரியும்வண்னம் பேசுதல் வேண்டும். மாய வலையில் சிக்கி , மயங்கி நம்மை
நாம் இழந்துவிடல் கூடாது.
என் வேண்டுகோளில் தவறு காண்கின் மன்னிப்பு கேட்டுக் கொண்டு
விடைபெறுகின்றேன்
சமுதாய அமைதியில் அக்கறை கொண்டுள்ள ஓர் மூதாட்டி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

s.bala subramani B+ve

unread,
May 22, 2011, 4:25:26 AM5/22/11
to mint...@googlegroups.com
இதை இழையை  தொகுத்து சிறிய நூலாக கொண்டு வர வேண்டும் 

2011/5/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>



--
S.Balasubramani B+ve

seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 5:08:28 AM5/22/11
to mint...@googlegroups.com

என் வேண்டுகோள் எங்கேயோ திசை மாறுகின்றது. ஒரு வேளை நான் சரியாகக் கூறாததாக இருக்கலாம்

எனவே நானே குறள் காட்டும் நல்ல நெறிகளில் பத்து தேர்ந்தெடுத்து எழுதியிருக்கின்றேன். முதலில் இவைகளைப் பார்க்கலாம்

ஒவ்வொருவரும் நாம் சுய பரிசோதனை செய்து கொள்வோம் முடியவில்லையென்றால் காரணங்களைக் கூறலாம். காரணம் கூறுவதால்

அக்குறை அவரிடம் இருக்கும் என்று கருதப்படமாட்டாது. பெரும்பாலோனோரிடமுள்ள குறைகளைத்தான் குறிப்பிட்டிருக்கின்றேன்

 

நம்மிடம் இக்குறைகள் இருப்பின் இதனை வெல்வது எப்படி?

உளவியல்படி பதிலாக இருப்பது நல்லது. அல்லது ஆன்மீக உரையாடலாக மாறிவிடும். நம்மிடையே பல அறிஞர்கள் இருக்கின்றார்கள்.

தம்பி பாலு சொன்னது போல் நன்றாக வரின் சிறு புத்தகமாகப் போட்டு

பாமரர்களுக்கு வழங்கலாம் பாமரன் என்ற சொல்லுக்குக் கூட பல அர்த்தங்கள் உண்டு. கற்றிருந்தாலும் அதற்குரிய மாண்பு இல்லையென்றால் அவனும் பாமரனே

எல்லோரும் முடிந்தமட்டும் பங்கு கொள்ள வேண்டுகின்றேன்



2011/5/22 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 22, 2011, 5:13:08 AM5/22/11
to mint...@googlegroups.com
சீதாலக்ஷ்மி அவர்களின் நல்வாழ்வு நோக்கிய கருத்துக்களை வரவேற்கும் மின் தமிழர்களின் பணி யாதெனில், இந்த இழையில், அவர்கள் சுட்டிய பாதையில், திசை மாறாமல், 'நறுக்குத்தெரித்தமாதிரி' சுருக்கமாக, தங்கள் கருத்துக்களை கூறுவதே. சீதாலக்ஷ்மியின் ஊக்கம் தொத்திக்கொள்ளும் இயல்பு உடையது. அந்த தைரியத்தில், மேற்கோளும், தார்க்கோலும், இல்லாமல், நான் இங்கு கூற விழைவது.

நற்பண்புகளில் ஒன்று, துணிவு. சங்கப்புலவர்களில் நக்கீரரை போன்ற சான்று, பக்தி இலக்கியங்களில், ஆண்டாளின் 'வாரணமாயிரம்' காதல் கனவு, காப்பியங்களில், மணிமேகலையின் அசையா ஆன்மீகத்துணிவு, இலக்கியங்களிலே, வாலியை புகழும் கம்பன், தற்கால இலக்கியங்கலில், புதுமை பித்தனின் பொறுக்கொண்ணா சூடு பிடித்த கதைகள்...

இனி, புலவர்களுக்கு வழி விட்டு விட்டேன்.

நன்றி, வணக்கம்.

seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 5:19:35 AM5/22/11
to mint...@googlegroups.com

முதலில் என் குறை

இப்பொழுது இரவு 4 மணி (அதிகாலை. தூங்கவே யில்லை)

எழுத நினைத்ததை விட்டுவிட்டேன்

குறள் நெறிகள் முதல் பத்து

 

1 வாய்மை

2 புறங்கூறாமை

3 நடுநிலைமை

4 வெகுளாமை

5 பயனில சொல்லாமை

6 அழுக்காறாமை

7 இன்னா செய்யாமை

8 செய்நன்றியறிதல்

9 இனியவை கூறல்

10  அன்புடைமை

 

இவைகளை முதலில் பார்க்கலாம். மனிதர்களிடையே இந்த பண்புகள்

எந்த அளவு காக்கப்படுகின்றது என்று பரிசீலிக்கலாம்

 



2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

என் வேண்டுகோள் எங்கேயோ திசை மாறுகின்றது. ஒரு வேளை நான் சரியாகக் கூறாததாக இருக்கலாம்

Nagarajan Vadivel

unread,
May 22, 2011, 5:24:30 AM5/22/11
to mint...@googlegroups.com
vவணிகர்களுக்கான பண்புநலன்கள்
1. வாய்மை
2. துய்மை
3. நன்னடத்தை
4. கொள்கை
5. வம்பு வழக்கில் சிக்காமலிருத்தல்
6. எச்சரிக்கையுணர்வு
7. வணிக தர்மத்தைக் கடைப்பிடித்தல்
8. புலம் பெயர்தல்
9. தானம் செய்தல்
10. இறையுணர்வை மேம்படுத்தல்

நாகராசன்

2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

என் வேண்டுகோள் எங்கேயோ திசை மாறுகின்றது. ஒரு வேளை நான் சரியாகக் கூறாததாக இருக்கலாம்

coral shree

unread,
May 22, 2011, 5:44:53 AM5/22/11
to mint...@googlegroups.com
அன்பின் சீதாம்மா,

 வாழ்க்கைக்கு ஒளியேற்றக்கூடிய நல்லதோர் வழிகாட்டியாக இந்த சுய பரிசோதனை முயற்சி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

’இன்னா செய்யாமை’ என்பதுதான் என் முழுமுதல் தெரிவு அம்மா.

அடுத்தவருக்கு உதவி செய்கிறோமோ இல்லையோ, குறைந்த பட்சம் உபத்திரவம் கொடுக்காமலாவது இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலும், சில நேரங்களில் அறிந்தோ, அறியாமலோ சில தவறுகள் செய்துதான் விடுகிறோம்.ஒருவருக்கு துன்பம் இழைத்து விட்டோமோ என்ற எண்ணமே நம்மை வேதனைப்படுத்தி , நிம்மதியைக் குலைத்து விடுகிறது.

நமக்கு ஒருவர் துன்பம் விழைவிக்கிறார் என்று தெரிந்த போதும், அவரை நாமும் நோகடிப்பதால் அந்த துன்பம் திரும்பவும் வந்து நம்மையேத் தாக்குவதையும் தவிர்க்க முடிவதில்லை. இதற்கொரு முடிவே இல்லாமல், காலம் முழுவதும் நிம்மதியின்றியே உழல வேண்டிய அவசியமும் எற்பட்டுவிடுகிறது.அதற்கான உபாயத்தையும் ஐயனே வழங்குகிறாரே..........அதையே நாமும் பின்பற்றுவோமே !

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.


நன்றி அம்மா.


2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 6:40:05 AM5/22/11
to mint...@googlegroups.com
அன்பு பவளா, நான் குறித்துள்ள பத்து குணங்களில் எல்லோரிடமும் குறைகள் இருக்கின்றன. விகிதாச்சாரம்தான்
வித்தியாசமானவை. நீ தேர்ந்தெடுத்த குறள் மிகவும் மேன்மையானது. இன்-தக் குணம் மட்டூம் இருப்பின் சண்டை ஏது?
வணிகர்களுக்கான குணங்களும் அருமை
ஆனால் இன்று காணும் நிலை என்ன?
ஆண்டவனையும் நாம் செய்யும் குற்றங்களுக்குப் பரிகாரமாகக் கூட்டாளியாக்குகின்றோம்.
முதலில் தனி மனிதக் குணங்களைப் பார்ப்போம். முதலில் நம்மைத் திருத்திப் பின்னர் மற்ற நிலைகளைக் காண்லாம்
ஒவ்வொன்றாக ஒவ்வொரு மனிதனும் எப்படி நடந்து கொள்கின்றோம் என்று நினைத்துப் பார்ப்போமே
நானே எழுத விரும்பவில்லை
மனிதன் கவிதை எழுதுகின்றான்.
கதை எழுதுகின்றான்
கட்டுரை எழுதுகின்றான். மொழியை ஆராய்கின்றான். தன்னை ஆராய முயல மட்டும் தயங்குகின்றோம். ஏன்?
இனி பிறர் பங்கீடுத்தான். நான் மவுனமாக இருக்கப் போகின்றேன்
2011/5/22 coral shree <cor...@gmail.com>

N. Kannan

unread,
May 22, 2011, 6:44:46 AM5/22/11
to mint...@googlegroups.com
2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>:

> இனி பிறர் பங்கீடுத்தான். நான் மவுனமாக இருக்கப் போகின்றேன்

இல்லை! தாங்கள், தங்களது நீண்ட சமூகசேவையில் கண்ட தமிழனின்
ஆஷாடபூசித்தனத்தைக் காட்ட வேண்டும். இனிமேல் யாருக்கு என்ன பயம்?
மின்தமிழ் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடியாக இருக்க வேண்டும்.

காந்தி செய்த சத்ய சோதனை போல் எங்கள் எல்லோரையும் செய்யச் சொல்கிறீர்கள்.
மிக நல்ல தூண்டுதல். வாழ்த்துக்கள்.

நா.கண்ணன்

seethaalakshmi subramanian

unread,
May 22, 2011, 7:54:23 AM5/22/11
to mint...@googlegroups.com

கண்ணா, குருக்ஷேத்திரத்தைக் காண வேண்டுமா?

எனக்கா பயம்? எதற்கு?

ஒரு வீடு தீப்பற்றி எரியும் பொழுது பார்வையாளன் ஒருவன் இரங்கல் பா கவிதை எழுதிக் கொடுத்தானாம். வீடு எரிவதைப் பார்த்து அதனை அணைக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவன் கவிதை

எழுதிக் கொடுத்தவனைப் பிடித்து தீயிலே போட்டுவிட்டானாம்

கண்ணா, இச்செய்தியில் பாதி உண்மை. அந்தக் கவிஞர் இப்பொழுதும் இருக்கின்றார். அந்தக் களத்தில்  இருந்து உதவி செய்த பலரில் நானும் ஒருத்தி. இது மக்கள் ஆட்சி நாடு என்று சொல்கின்றார்கள். அதனால் மக்களுக்கு முன்னுரை கொடுப்பதுதானே நியாயம்

படித்தவனும் புறம் பேசுகின்றான். பொறாமைப்படுகின்றான்

சமீபத்தில் நடந்தது. அது ஒரு பாராட்டு விழா. முதலில் பாராட்டப்பட்டவர் வயதில் கொஞ்சம் பெரியவர். அடுத்து ஓர் இளைஞனுக்குப் பாராட்டு கிடைத்தது. “எப்படி அவனைப் பாராட்டலாம் ? “என்று பொங்கி எழுந்துவிட்டார் பெரிய மனிதர்

கண்ணா, ஆண்டவனை வணங்கும் பொழுதாவது நாம் நம் குறைகளை நினைத்து மன்னிப்பு கேட்கமாட்டோமா? எனக்கு சமஸ்கிருதம் தெரியாது. மந்திரங்களைச் சொல்லும் பொழுது “இறைவா, தெரியாத மொழியில் ஜபம் செய்கின்றேன். உச்சரிப்பு தப்பென்றால் மன்னித்துவிடு “என்று கேட்பேன்.ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 இரவில் ஓர் பிரார்த்தனை செய்வேன்(அதென்ன டிசம்பர் 31 என்று கேள்வியா? அய்யா, நான் கிறீஸ்துவக் கல்லூரியில் படிக்கும் பொழுது பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டேன். இதற்குக் கூட அரசாணை வந்து தடுத்துவிடுமா? )

பிரார்த்தனை பற்றி கூறுகின்றேன். அந்த ஆண்டு செய்த தவறுகள்பற்றி நினைப்பேன். குறைகளைக் குறைக்க முயற்சி எடுப்பேன் என்று வேண்டிக் கொள்வேன்.

உதாரணத்திற்கு சிறு வயதில் நிறைய சினிமா பார்ப்பேன். இப்படி தீர்மானம் போட்டுக் குறைத்துக் கொண்டேன். எனக்கு சிறுவயது முதல் ஆண்கள் மேல் கோபம். எவனாவது பெண்களைக் கேலி செய்தால் உடனே அடித்துவிடுவேன். அந்தக் கோபத்தையும் குறைத்துக் கொண்டேன்

மாநில அளவில் ஓர் துறைக்கு துணை இயக்குனராக வேலை பார்த்த பொழுது சென்னை பொருட்காட்சியில் எங்கள் அரங்கத்தில் தப்பு செய்த ஒருவனை அடித்தேன். இந்தக் கோபம் குறைதானே ( இப்பொழுது நம்மிடையே எத்தனை பேர்களூக்கு இந்தப் பொம்புள்ளையை எவனாவது அடித்து நொறுக்கியிருக்க வேண்டும் என்று தோன்றும். அப்படித் தோன்றினால் தப்பில்லை )

நான் யாரையும் அவர்களை தங்களிடம் குறைகள் இருக்கின்றன என்றா சொல்லச் சொன்னேன். குறைகள் இருக்கும் பொழுது எப்படி குறைக்கலாம்

என்று பேசலாமே. குழுமங்களில் கூட எத்தனை பேர்கள் பொறுமை இழக்கின்றோம்?! நம் கருத்தை ஒருவர் ஏற்கவில்லையென்றால் ஏன் கோபித்துக் கொள்ள வேண்டும்?! ஒவ்வொருவருக்கும் ஒரு க்ருத்து இருக்கலாம் மற்றவருக்குப் புரிய வைப்போம் மற்றவர் மறுத்துக் கொண்டிருந்தால் என்றாவது புரிந்து கொள்வார் என விடலாமே !

இது போன்று எப்படி குறைகள் வரும் பொழுது இந்தக் குறள்வழியில் சென்று நம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ளலாம் என்று கூறலாம்.

என்னைப்போல் இன்னும் பக்குவம் வராதவர்கள் எத்தனை பேர்கள் இருக்கின்றார்கள் ?! அறிஞர்கள் வழி சொன்னால் நல்லதில்லையா?

 

தமிழுக்கு சிறப்பு உயர்ந்து கொண்டே போகின்றது. ஆனால் தமிழனுக்கு

பேச்சு இருக்கும் அளவில் செயல் குறள்வழியில்லாமல் மாறிக் கொண்டிருப்பது தமிழன் என்ற பெயருக்கு நல்லதா?

மேலை நாட்டு நாகரீகம் கெடுத்துவிட்டது என்று சொல்வது முற்றிலும் சரியென்று கூற முடியாது. நம் அடிப்படை குணங்களில் இருக்கும் தூசியைத் தட்டலாமே

என்னை மன்னித்துவிடுங்கள் அதனால்தான் மற்றவர் இனி பேசட்டும், நான் மவுனமாக இருக்கின்றேன் என்றேன். இந்தக் கன்ணனைப் பிடியுங்கள். கிழவியைக் குப்புறத் தல்ளிவிட்டுப் போய்விட்டார்

 

கண்ணா, ஆளைவிடுப்பா. முடியல்லே.



2011/5/22 N. Kannan <navan...@gmail.com>

--

Hari Krishnan

unread,
May 22, 2011, 8:02:53 AM5/22/11
to mint...@googlegroups.com


2011/5/22 coral shree <cor...@gmail.com>

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

நன்றாற்ற ளுள்ளும் தவறுண் டவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. :)


--
அன்புடன்,
ஹரிகி.

Nagarajan Vadivel

unread,
May 22, 2011, 8:25:34 AM5/22/11
to mint...@googlegroups.com
தமிழர் வாழ்வியல் வரையறைக்கும் நடைமுறைக்கும் இடையில் பெரிய இடைவெளி உள்ளது
தமிழர் வரலாறு பண்பாடு இலக்கியம் காட்டும் உயர்நிலைக்கும் அன்றாட வாழ்வின் நிகழ்நிலைக்கும் இடையே முரண்பாடு
தமிழர் வாழ்வியல் நிகழ்வுகளில் அறநெறி எந்த அளவுக்குப் போற்றப்படுகிறது?
அறம் பொருள் இன்பம் வீடு என்ற வாழ்வின் நியதியில் பொருள் முன்னிலை பெற்று பொருள் சேர்க்க அறநெறிக்கு மாறாக நடப்பது தவறில்லை என்ற எண்ணம் வளரத்தொடங்கியதே தமிழனின் தாழ்வுக்கு அடிப்படை
நல்ல பண்புநிலை தழைத்தோங்க குடும்பமும் ஆன்மீகவும் உதவவில்லை
உலக மயமாதலும் கலாச்சாரச் சிரழிவும் இளைஞர்களைத் தவறான பாதையில் இட்டுச் செல்வதைத் தடுத்து நிறுத்த தமிழர் வாழ்வியல் மரபுகள் பயன்படவில்லை
அரசியல் வாதிகளிடம் சேவை என்ற தூய்மை இல்லை வணிகர்களிடம் நேர்மை இல்லை பொருளாதாரச் சமூகக் குற்றவாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது. அதற்குமேல் அரசியல்-வணிகம்-குற்றம் கூட்டணி போட்டு நாட்டை நாசமாக்கும்நிலை
இன்றைய மனிதன் நல்ல எண்ணங்களுக்கும் தீயவிளைவுகளுக்குமிடையே சிக்குண்டு வழி தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறான்
தாக்கும் தீய விளைவுகளில் இருந்து அவனைக்காப்பதா அல்லது உயர்ந்த சிந்தனையை வளர்த்துக்கொள்ள அவனைத் தயார் செய்வதா என்ற முடிவில்லாத இருமுனைச் சக்தியின் இழுபறியில் தற்காலத்தமிழனின் காலம் ஓடுகிறது
நாகராசன்


2011/5/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--

N. Kannan

unread,
May 22, 2011, 9:15:00 AM5/22/11
to mint...@googlegroups.com
இராமாயணமும், மகாபாரதமும் இன்றும் தமிழர்களை நல்வழியில்தான்
வைத்திருக்கிறது. தமிழ்மண்ணில் தனிமனித ஒழுங்கு என்பது குடும்பங்களில்
பாங்காக இன்றும் வாழ்கிறது. நான் பொய் சொல்லாமல் இருப்பதற்காக மகாத்மா
காந்தியாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. திருப்பூவணம் கிராமத்து
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தாலே போதும். மத்திமர்கள் (நன்றி சுஜாதா)
இன்றும் ஒழுக்க சீலர்களாகவே உள்ளனர். பதினெட்டாம்படிக் கருப்பும்,
பஜ்ரங்கபலியும் (ஹனுமன்) சத்தியத்திற்கு காவல் இருந்துகொண்டுதான்
உள்ளனர்.

200 வருட அடிமை வாழ்வு. தன்னம்பிக்கையற்ற பல்லக்குத்தூக்கித்திரிந்த
அடிமைக் குணம்...தமிழனின் சுயநம்பிக்கையை, சுயமரியாதையை, கௌரவத்தை
சீர்குலைத்துவிட்டது. மேல்தட்டுவர்க்கம் இந்த பண்பாட்டு வட்டத்திற்குள்
விழாமல் சூது செய்து வாழ்கிறது. செழிக்கிறது.

பொதுவாக வீட்டில் விஷ்ணு சகஸ்ரரநாமம் சொல்லிவிட்டு, கந்தசஷ்டி கவசம்
சொல்லிவிட்டு, மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் சொல்லிவிட்டு
வேலைக்குப்போகும் ஒரு மத்திமனுக்கு சமூக ஒழுங்கு என்றால் என்னவென்று
புரிவதே இல்லை. இவனுள் இல்லாத ஒரு ஒழுக்கமற்ற சமூகத்தை எதிர்கொள்ளும்
போது திணறுகிறான். போராடுகிறான். நேற்று பேசிய கோவிந்த் சீரழிந்து
கிடக்கும் என் (பழைய) பல்கலைக்கழகம் பற்றிப் புலம்பினான். ஒரு
பேராசிரியர் பெயர் சொல்லி, ஒரு வெளிநாட்டு உபகரணத்திற்கு (high precision
instrument) ஆர்டர் செய்தால் 10% கமிஷன் கேட்கிறார் கண்ணா! உன்னால்
நம்பமுடிகிறதா? என்று கேட்கிறான். இவன் தன்னளவில் இந்த ஊழல் பிடித்த
டெண்டர் விவகாரத்தில் நுழையாமல் இன்னும் ஹயக்கீரீவர் ஸ்தோத்திரம்
சொல்லிக்கொண்டு வாழ்ந்து வருகிறான். இவர்கள் சக்தியற்றவர்களாக
இருக்கிறார்கள். We need to empower them.

The 'middle class' in India is growing at a faster rate! ஒரு
கட்டத்தில் இவர்கள் தம் சக்தியறிந்து செயல்படுவர். விவேகாநந்தர்
விரும்பிய இந்தியன் வீறுகொண்டு எழுவான். சத்யம் என்றும் அழிவதில்லை.
சத்யமேவ ஜெயதே! வாய்மையே இறுதியில் வெல்லும்.

நம்பினார் கெடுவதில்லை, இது நான்கு மறை தீர்ப்பு!

நா.கண்ணன்

2011/5/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>:

செல்வன்

unread,
May 22, 2011, 2:53:29 PM5/22/11
to mint...@googlegroups.com


2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

1 வாய்மை

2 புறங்கூறாமை

3 நடுநிலைமை

4 வெகுளாமை

5 பயனில சொல்லாமை

6 அழுக்காறாமை

7 இன்னா செய்யாமை

8 செய்நன்றியறிதல்

9 இனியவை கூறல்

10  அன்புடைமை

 

இவைகளை முதலில் பார்க்கலாம். மனிதர்களிடையே இந்த பண்புகள்

எந்த அளவு காக்கப்படுகின்றது என்று பரிசீலிக்கலாம்



இவை எல்லாம் முக்கியம்.ஆனால்  இந்த தருமங்கள் அனைத்துக்கும் அடிப்படை எது?

அடிப்படையை துறந்தால் அறமும் அற்றுபோகும். அறத்தின் அடிப்படை ஆண்டவன்.அதனால் தான் வள்ளுவர் முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்தை வைத்தார். "ஆதி பகவன் முதற்றே உலகு" என கூறி அனைத்துக்கும் அடிப்படை ஆண்டவனே என்றார்.

ஆண்டவன் அருள் இருந்தால் இந்த பண்புகள் அனைத்தும் நம்மை வந்து சேரும். இந்த அடிப்படையை மறந்துவிட்டு அதன் மேல் மாளிகையை எழுப்புவதில் யாதும் பயனில்லை.அஸ்திவாரம் அற்ற கட்டிடம் போல் ஆண்டவன் குடியிராத மனதில் கட்டபடும் மற்ற அனைத்து பண்புகளும் நாளடைவில் உதிர்ந்துவிடும்.


--
செல்வன்

"சராசரி வாழ்க்கையை வாழ்வதை விட மோசமான விஷயம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை." - ஏஞ்செலா ஹேயிஸ்



www.holyox.blogspot.com

Tthamizth Tthenee

unread,
May 22, 2011, 3:35:36 PM5/22/11
to mint...@googlegroups.com
சீத்தாம்மா   
 
சுய பரிசோதனை செய்துகொள்ள இது ஒரு அருமையான நேரம் நீங்கள் அளித்த இந்த வாய்ப்பை பயன்படுத்துவோம்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

2011/5/23 செல்வன் <hol...@gmail.com>
--

venkatachalam Dotthathri

unread,
May 23, 2011, 12:36:29 AM5/23/11
to mint...@googlegroups.com
ஓம்
வாய்மை. கால நிர்ணயம்.
அறிவுசால் குழும அன்பர்கட்க்கு வணக்கம்.
திரு மகாலிங்கம்: கம்போஸ்ட் உரம் பயிற்சியாளர் தே. கல்லுப்பட்டியில் உடன் பணியாற்றியவர்.
ஒரு நாள் மாலை அவரை உலாவச் செல்லும்போது சந்தித்தேன். அவருடன் தேவாங்குறிச்சி  சிவன்கோயில் சென்று நடைத் தியானத்துடன் வழிபாடுசெய்ய விழைந்தேன்.
அவர்: என்ன சுப்பிரமணியன் கோயிலுக்குப் போவாமா?
நான்: அண்ணே!   இதோ ஒரு நிமிடத்தில் கிளம்பிவிடுகிறேன்.
அவர் கடிந்துகொண்டார்.
அவர்:ஏன் பொய் உரைக்கிறாய்?
நான்: அண்ணே! என் வார்த்தையில்  எது பொய்யானது?
அவர்: முழுமையுமே பொய் ஆகும் .
நான்: சற்று புரியுமாறு கூறுங்கள்.
அவர்: ஒரு நிமிடத்தில் வருவேன் என்பதை உன்னால் உறுதியாக நிகழ்த்த வாய்க்குமா? உன் சொல் பொய்க்கலாகாது. நீ புறப்பட யத்தணிக்கையில்  உன் கால உறுதிப்பாடான ’ஒரு நிமிடம்’ என்பது நடைமுறைப் படுத்தும் போது ஒரு வினாடி கூடவோ குறையவோ ஆகிவிடக்கூடும். அப்போது உன் கால நிர்ணய வாய்மை பொய்யாகப் போய்விடும்.  காலத்தைக் கூறுவதை விடுத்து கைகால் சுத்தம் செய்துவிட்டுப் புறப்படுகிறேன் என்று சொன்னால் தவறான வாக்கு இல்லை. விளையாட்டுக்குக் கூட நம் வாயின் சொல்  பொய்க்கலாகாது, மாறக் கூடாது. பன்னீரியாண்டுகள் வாயில் பொய்யே நவிலாதவனின் சொல் பலிக்கும். உண்மை.
 அவருடைய உயரிய கருத்துக்குச் சிரந்தாழ்த்தி இயலாதன கூறாமல் இருந்துவருகிறேன்.
ஓம்.வெ.சுப்பிரமணியன்


2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

Nagarajan Vadivel

unread,
May 23, 2011, 1:33:30 AM5/23/11
to mint...@googlegroups.com
1984-ல் மைய அரசுக்கு ஒரு திட்ட மொன்வழிவை வைத்து அதைச் செயல்படுத்த தனியார்வழி அஏஇயக்கடன் பெற அனுமதி கேட்டிருந்தேன்
அரசின் செயலர் குழு அனுமதி அளிக்கும் கூட்டத்துக்கு என்னை அழைத்திருந்தது
முக்கிய கோப்பு ஒன்று அருகில் உள்ள வணிக அமைச்சுத்துறையில் இருப்பதாகவும் அதை நான் நேரில் சென்றுன் பெற்று வந்தால் அனுமதித் திர்மானம் நிறைவேற்ற ஏதுவகும் என்று சொல்லி என்னை அருகில் உள்ள அமைச்சகத்துக்குச் சென்றுவருமறு கூறினர்
அந்தக்கோப்பைக் கையில் கொடுக்க ரூ.500/- கையூட்டுக்கொடுக்கவேண்டும் (நிர்ணயிக்கப்பட்ட ஒன்று) என்று அலுவலர் கேட்டார்
எனக்கு அனுபவமின்மையின் காரணமாக அப்பணத்தை நான் கொடுக்கவில்லை.  அதனால் கோப்பு அந்தக்குழுக் கூட்டத்திற்குக் கிடைக்காமல் அனுமதி அளிக்கும் தீர்மானம் தள்ளிப்போனது
அதுநாள் தொடங்கி வணிக முன்னேறத்துக்கு கையூட்டுக் கொடுப்பதை நான் எதிர்ப்பதில்லை
அது இந்தியாவில் வணிகச் செயல்முறை வேகமாக நடக்க ஊகுவிப்பதாகக் கருதப்படுகிறது
இந்தியாவில் அரசு வேலைகள் நடக்கப் பல்வேறு நிலைகளிலும் கையூட்டுக்கொடுப்பது தவ்ர்க்கமுடியாத ஒன்று என்பதை உணர்ந்தேன்
காலத்துக்கேற்ப நடந்துகொள்வதா அல்லது அறநெறி அடிப்படையில் நடப்பதா என்று வரும்போது வணிகர்கள் கையூட்டுக் கொடுத்து காரியம் சாதித்துகொள்வதையே தெரிந்தெடுக்கிறார்கள்
கையூட்டு வாங்குபவர்கள் திருந்தாது இருக்கும்வரை கையூட்டுக்கு மரணமில்லை
நாகராசன்
2011/5/23 venkatachalam Dotthathri <v.dott...@gmail.com>

coral shree

unread,
May 23, 2011, 1:42:25 AM5/23/11
to mint...@googlegroups.com
/கையூட்டு வாங்குபவர்கள் திருந்தாது இருக்கும்வரை கையூட்டுக்கு மரணமில்லை//  உண்மைதான் ஐயா.

2011/5/22 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

Tthamizth Tthenee

unread,
May 23, 2011, 1:48:46 AM5/23/11
to mint...@googlegroups.com
கையூட்டு வாங்குபவர்கள் திருந்தாது இருக்கும்வரை கையூட்டுக்கு மரணமில்லை// 
 
 
கையூட்டு கொடுப்பவர்கள் இருக்கும் வரையிலும்கூட கையூட்டுக்கு மரணம் இல்லை
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 
 
2011/5/23 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

Innamburan Innamburan

unread,
May 23, 2011, 1:54:41 AM5/23/11
to mint...@googlegroups.com
கையூட்டை சமுதாயம் அவமதித்தால் போதும். தமிழ்த்தேனி சொல்வது தான் சரி. ஆனால், சீதாலக்ஷ்மி, இழை திசை மாறுகிறது. நான் எழுத தயங்குகிறேன்.
இன்னம்புரான்
23 05 2011

coral shree

unread,
May 23, 2011, 2:12:22 AM5/23/11
to mint...@googlegroups.com
அன்பின் திரு ஹரிகி ஐயா,

ஆம் ஐயா, சிந்திக்க வேண்டிய விசயம்தான். நன்றி.

2011/5/22 Hari Krishnan <hari.har...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Dhivakar

unread,
May 23, 2011, 2:14:20 AM5/23/11
to mint...@googlegroups.com
>>>>தமிழர் பண்பாடுகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமே!தமிழ் மொழியின் மேல்
ஆங்கிலம் நிழலாகப் படிந்துவருவதைப்போல் நம் பண்பாடுகளிலும் கருமையான
பொட்டுக்கள் படர்ந்துவருவதையும்
நாம் கவனித்தல் வேண்டும். மேலை நாட்டு நாகரீகமே அதற்குக் காரணம்
என்பதல்ல. தமிழன் வழுவிச் செல்ல ஆரம்பித்துவிட்டான். எனவே நாம் ஓர் சுய

பரிசோதனை செய்தால் என்ன?<<<<
சீதாம்மா!

ஆங்கிலம் நிழலாக இல்லை.. நிழலே நிஜமாகப் போய்விட்டது.
நேற்று பார்த்த NDTV-HINDU வில் ஒரு விளம்பரம் - அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. விளம்பர விவரம் இதுதான் 

”உங்கள் குழந்தை எல்கேஜி யுகேஜி யில் இருந்தே ஆங்கிலம் முழுமையாகப் பேசவேண்டிய வசதிகளை நாங்கள் செய்து தருகிறோம். நீங்கள் கவலையே படவேண்டாம்..”

அந்த சேனலைப் பார்க்கும் பலபேர் இந்த விளம்பரத்தைப் பார்த்திருப்பார்கள். பொதுவாக இது தவறல்ல.  இது ஒன்றும் புதுமையானதும் அல்ல. நகரவாசிகளிடையே ஆங்கிலம் மிகப் பலமாக வேரூன்றிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆனால் நகரம் அல்லாத இடங்களில் இந்த ஆங்கில மோகம் தலைக்கேற இத்தகைய விளம்பரங்கள்  ஆங்கிலம் இன்னமும் வேகமாக வளர உதவிசெய்யும். ஆங்கிலம் வளர்ந்தால் வளர்ந்து விட்டுப் போகட்டும்,. ஆனால் தமிழை அழித்து விட்டு வளரும் அபாயக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது.

இன்றைய உண்மை நிலை தமிழாசிரியர்கள் சரியாக மாணவர்களிடையே மதிக்கப்படுவதில்லை. அதற்கு அவர்களும் ஒரு காரணம் என்றாலும் பெற்றோர், அரசாங்கம் என்ற முடிவெடுக்கும் இரு பிரிவினரும் தமிழ் வளர உதவ முன் வருவதில்லை.

ஒரு தலைமுறைக்கு முன் இளைஞர்கள் தங்கள் காதலிகளைக் கவர ‘கவிதை’ எனும் பெயரில் ஏதாவது தமிழ் எழுதவாவது தமிழில் சற்று பாசம் வைத்தனர். இப்போது கைபேசி வந்தவுடன் அதுவும் மறைந்து எஸ் எம் எஸ் ஆக மாறிவிட்டது. இனிமேல் தமிழ் எதற்கு.. சின்ன சின்ன இங்கிலீஷ் வார்த்தைகள் போதும்.

முன்னொருகாலத்தில் அடுக்கு மொழியில் தமிழைப் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த காலம் போய்விட்டது, இப்போது தமிழை மேடையில் அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்தாலே மக்கள் ஓட ஆரம்பிக்கும் காலம் இது. இது நானே பார்த்தேன்.. குமரி அனந்தன் கலைஞரைப் புகழ் பாட அடுக்கு மொழி ஆரம்பிக்கும் போதே மக்கள் ‘உஸ் உஸ்’ என பொறுமையில்லாமல் சத்தமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை. நடிகர் சிவகுமார் தமிழ் வசனம் பேசி கேட்பவரை மேலும் பொறுமையை சோதித்தார். இத்தகைய பேச்சாளர்களால்ஒரு காலத்தில் இருந்த தமிழ் மோகம் புதுக்கல்யாணப் பெண்டாட்டி மோகம் போல மறைந்துவிட்டதாகத்தான் உணர்ந்தேன். 

தமிழ் வளருகிறது என்று மனமுவந்து சொல்ல என் மனம் மறுக்கிறது. தமிழ் தேய்கிறது என்று தாராளமாக உண்மையைச் சொல்லவும் மனம் வருத்தப்படுகிறது.

என்ன சொல்ல..

திவாகர்

2011/5/22 சீதாலட்சுமி <seethaa...@gmail.com>
உடன்வரும் பயணீகளிடம் அன்புடனும் அக்கறையுடனும் ஒரு வேண்டுகோள் முன்

வைக்கின்றேன். அதற்குக் காரணம் காலத்தின் கட்டாயம்.
தமிழ் மொழியின் செழுமையை உலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. தமிழன்

அவன் கடமையைச் செய்தல் வேண்டும் அவ்வளவுதான். இங்கே என் வேண்டுகோள்
தமிழரின் கலாச்சாரத்தைப்பற்றியது

தமிழர் பண்பாடுகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமே!தமிழ் மொழியின் மேல்
ஆங்கிலம் நிழலாகப் படிந்துவருவதைப்போல் நம் பண்பாடுகளிலும் கருமையான
பொட்டுக்கள் படர்ந்துவருவதையும்
நாம் கவனித்தல் வேண்டும். மேலை நாட்டு நாகரீகமே அதற்குக் காரணம்
என்பதல்ல. தமிழன் வழுவிச் செல்ல ஆரம்பித்துவிட்டான். எனவே நாம் ஓர் சுய

பரிசோதனை செய்தால் என்ன?

என் மேல் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்

முதலில் நம் பண்பாடுகள் யாவை. அதனைத் தொகுப்போம். எல்லாம் நம் தமிழ்
இலக்கியத்தில் இருக்கின்றன என்பதை அறிவோம். எத்தனை பேர்கள் அதற்குள்
நுழைந்து பார்த்துப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள்? பாமர மக்களுக்குப்
புரியும்வண்னம் பேசுதல் வேண்டும். மாய வலையில் சிக்கி , மயங்கி நம்மை
நாம் இழந்துவிடல் கூடாது.
என் வேண்டுகோளில் தவறு காண்கின் மன்னிப்பு கேட்டுக் கொண்டு
விடைபெறுகின்றேன்
சமுதாய அமைதியில் அக்கறை கொண்டுள்ள ஓர் மூதாட்டி
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

செல்வன்

unread,
May 23, 2011, 2:38:11 AM5/23/11
to mint...@googlegroups.com


2011/5/23 Dhivakar <venkdh...@gmail.com>

முன்னொருகாலத்தில் அடுக்கு மொழியில் தமிழைப் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த காலம் போய்விட்டது, இப்போது தமிழை மேடையில் அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்தாலே மக்கள் ஓட ஆரம்பிக்கும் காலம் இது. இது நானே பார்த்தேன்.. குமரி அனந்தன் கலைஞரைப் புகழ் பாட அடுக்கு மொழி ஆரம்பிக்கும் போதே மக்கள் ‘உஸ் உஸ்’ என பொறுமையில்லாமல் சத்தமாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை. நடிகர் சிவகுமார் தமிழ் வசனம் பேசி கேட்பவரை மேலும் பொறுமையை சோதித்தார். இத்தகைய பேச்சாளர்களால்ஒரு காலத்தில் இருந்த தமிழ் மோகம் புதுக்கல்யாணப் பெண்டாட்டி மோகம் போல மறைந்துவிட்டதாகத்தான் உணர்ந்தேன். 


தமிழ் என்றாலே அடுக்குமொழி வசனம், பொருந்தாத எகனைமொகனை, யாருக்கும் புரியாத சொற்களை போட்டு பயமுறுத்துவது, மொழிதூய்மை பேணுவது என ஆகிவிட்டதால் வந்த விளைவு இது.

மக்களின் மொழியில் உரையாடினால் தமிழ் அவர்களிடம் இருந்து அன்னியபடாது.

பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தில் தூய இலங்கை தமிழில் ஒருவர் பேசுவதை சென்னை தமிழில் ஒருவர் மொழிபெயர்ப்பார்.

http://www.youtube.com/watch?v=exHC9aEkQuA

பண்டிததமிழ் பாமர தமிழில் இருந்து தூர விலகியதால் வந்த விளைவே இது.

coral shree

unread,
May 23, 2011, 2:41:27 AM5/23/11
to mint...@googlegroups.com
அடுத்து வாழ்க்கையின் அமைதிக்கு மிக முக்கியமாக வேண்டுவது அன்புடைமை என்பதே என் தாழ்மையான கருத்து . ஒருவர், அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பு செலுத்தும் நோக்கு உடையவராக இருக்கும் பட்சத்தில் வாழ்க்கையில் பெரும் எதிர்ப்புக்களை சந்தித்து அதன் மூலம் வரக்கூடிய துன்பங்களை அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லாதவராகவும், தானும் அதே அன்பை திரும்பப் பெறுவதன் மூலம், மன அமைதி பெறுபவராகவும் ஆகக்கூடிய வாய்ப்பும் அதிகமாகிறது.

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் நல்ல மணமுண்டு என்ற உயரிய சிந்தையை வளர்க்கக் கூடியதும் இந்த அன்புடைமைதான். ஆனாலும் பல நேரங்களில் கோபம் என்ற ஒரு அசுரன் முன் தோன்றி அன்பு என்ற தெய்வத்தை கருமுகிலென மறைக்க அங்குதான் நாம் பல நேரங்களில் அன்புடைமை என்ற அந்த அரிய செய்கையிலிருந்து ஒரு நொடியேனும் விலகும் வேளை அடுத்தவர் மனதையும் புண்படுத்தி நாமும் வேதனைப்படும் சூழல் உருவாகிவிடுகிறது.

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு.

நன்றி.

2011/5/22 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

Nagarajan Vadivel

unread,
May 23, 2011, 3:35:12 AM5/23/11
to mint...@googlegroups.com
1976-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணியில் சேர்ந்தேன்.  அப்போதுதான் இந்திரா காந்தி அவர்களின் 20 அம்சத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. 
திறப்பு விழா சென்னை அருகே மணிமங்கலம் கிராமத்தில் ஆட்சியர் தலைமையில்
ஆட்சியர் 20 அம்சத்திட்டத்தை விளக்கும்போது இத்திட்டத்தின்படி கிராமத்தில் வட்டிக்காரனிடம் வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கொடுக்கவேண்டியதில்லை என்று குறிப்பிட்டார்
கிராமத்து முதியவர்கள் ஆட்சியரைப்பார்த்து நிங்கள் ரொம்பப் படித்த அதிகாரி.  வாக்குக் கொடுத்து வங்கிய பணத்தைத் திரும்பக் கொடுக்காதே என்று சொல்லுகிறீர்களே இது தர்மமா என்று கேட்டனர்
கூட்டம் முடிந்ததும் ஆட்சியாளர் கிராமத்தின் வெல்ளந்தியான அணுகுமுறையையும் நேர்மையான நடத்ததையும் வாக்குறுதி தவறாத பண்புநலனையும் பாராட்டினார்
இப்பண்புகள் முகிழ்த்து மேலெழா வண்ணம் பேராசை கொண்ட பணத்திமிங்கலங்களும் அரசியல்வாதிகளும் அழுத்திக்கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது
பண்புகள் அழிவதில்லை அவை அடிமனத்தில் அறிதுயிலில்
நாகராசன்

2011/5/23 coral shree <cor...@gmail.com>

Dhivakar

unread,
May 23, 2011, 3:41:15 AM5/23/11
to mint...@googlegroups.com
செல்வன்

காமெடியாக இருந்தாலும் இன்றைக்கு உலகெங்கும் தமிழ் பரவலாக இருப்பதற்குக் காரணம் நிச்சயமாக ஈழத்துத் தமிழர்கள்தான். கணினியில் தமிழை மிகப் பலமாகக் கொண்டுவந்துவிட்டார்கள். முகப்புத்தகத்திலேயே இன்று அதிகமாக தமிழ் கையாளப்படுவது ஈழத்துத்தமிழர்களால்தான். அதிலும் அதிகப்பட்சமாக இளைஞர்களும் யுவதிகளுமாக இருப்பது நிச்சயமாக மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாழ்க அவர்கள் பற்று. இனி தமிழே அவர்கள் கையில்தான் என்றுதான் தோன்றுகிறது.

விசாகப்பட்டினத்தில் நமது நரசய்யா இருந்த தலைமைப் பொறியாளர் பதவியில் ஐந்தாண்டுகளுக்கு முன்பு இன்னொரு தமிழர் நிர்வகித்து பிறகு மாற்றலாகி சென்னைக்குப் போய்விட்டார். அவருடைய புதல்வர்களில் ஒருவர் தேவாரம் படிக்கும் பள்ளியில் சேர்ந்திருப்பதைச் சொன்னவுடன், நான் எழுந்து நின்று வணங்கிப் பாராட்டையும் தெரிவித்தேன். அதற்கு அவர்’ நீங்கள் ஒருவர்தாம் இத்தனை மரியாதையாக வாழ்த்து சொல்கிறீர்கள் - மற்றவர் எல்லாம் ‘ஏனிப்படி’ என பரிதாபமாக கேட்கிறார்கள்’ என்று பதில் சொன்னார்.

இதுதான் தமிழின் நிலை இன்று.

2011/5/23 செல்வன் <hol...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

N. Kannan

unread,
May 23, 2011, 9:32:29 PM5/23/11
to mint...@googlegroups.com
இவ்விழையில் நான் முன்பு சொன்ன ஒரு கருத்தின் நீட்சியாக இன்று இதை முன்வைக்கிறேன். நன்னெறிகள் ஏன் தேவை? அவை இருந்தால்தான் மனித சமூகம் கட்டுக்கோப்பாக செயல்படமுடியும். சமூகம் என்பது தனி மனிதர்களின் கூட்டு. எனவே சமூக ஒழுங்கை முதலில் தனிமனிதனிடம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் முறையாகச் செயல்பட்டால் சமூகம் ஒழுங்காச் செயல்படும். இந்தியாவில் தனிமனித ஒழுங்கு, சமூக ஒழுங்கு இவையிரண்டும் எதிர், எதிர் அணியில் இருக்கின்றன. பல்லாயிரமாண்டு பாண்பாட்டு வளர்ச்சியில் தனிமனித ஒழுங்கு சீராக வளர்க்கப்பட்டுள்ளது. இன்றளவும் மகாபாரதமும், இராமாயணமும் இந்திய அளவில் மிகப்பிரபலமாக இருப்பதற்குக் காரணம், நமது ஒழுக்க நெறிகளின் ஆதாரமாக இந்த இதிகாசங்கள் இருப்பதே.
 
காந்தி பேசிய கிராமத்து பஞ்சாயத்து முறையில் a totally decentralized administrative structure ஒன்று உருவாகியிருந்தால் இத்தனை சமூக ஒழுக்கக்கேடுகள் வந்திருக்காது. யாரோ சுட்டிக்காட்டியபடி கிராமத்தான் வாங்கிய கடனைக் கொடுக்கத்தான் இன்றளவும் ஆசைப்படுகிறான். ஆனால் பாரிய அளவில் நகர்மயமாக்கல் (urbanization) நடைபெறும் போது மனிதர்கள் அந்நியப்பட்டுப் போகின்றனர். ஒருவருக்கொருவர் கட்டுப்படும் நல்லுணர்வு போய்விடுகிறது. எனவே சமூகச் சீரழிவு முதலில் நகரங்களில் தொடங்குகிறது. நகரங்களே உலக நாகரீகங்களின் அதிகார மையங்களாக இருக்கின்றன. அதுவே ஊழல் கேந்திரங்களுமாகும்.
 
இவையெல்லாம் உருவாகும் முன்னமும், சமூக ஒழுங்கு vs தனிமனித ஒழுங்கு பிரச்சனைகள் தமிழ் மண்ணில் இருந்திருக்கின்றன. இதை சமாளிக்கத்தான் ‘சந்நியாசம்’ அல்லது ‘துறவு’ எனும் நெறி இந்தியாவில் உருவாக்கப்பட்டது. பொய் சொல்லுதல் கூடாது என்று தனிமனிதன் விரும்பினாலும் சமூக வாழ்வில் அதை 100% கடைப்பிடிக்க முடிவதில்லை. அரிச்சந்திரன் போல் எல்லோராலும் வாழமுடியாது. எனவே இப்பிரச்சனைக்கு எளிய வழி தனி மனிதன் தானொரு சமூக அலகு எனும் தன்மையைத் துண்டித்துக்கொள்ளுதல். இதற்குப் பெயர் துறவு. துறவு வாங்கிவிட்டால் சமூக கட்டுப்பாடு என்பதில்லை. அவன் சமூகத்திற்கு இசைந்து கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் அக்காலத்தில் காட்டில் அலையும் சாதுக்களுக்கு தனிமரியாதையுண்டு. ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’ எனும் சொற்றொடரும் இதிலிருந்து உருவாகி இருக்கலாம். சாதுக்களை நன்னெறி தவிர வேறேதும் கட்டுப்படுத்தாது.
 
எனவே சீதம்மா கேட்கும் கேள்விகள் விடுகதைகள் போலுள்ளன. (Oxymoron).
 
நா.கண்ணன்

coral shree

unread,
May 23, 2011, 9:41:48 PM5/23/11
to mint...@googlegroups.com
நல்ல சிந்தனை. சீதாம்மாவின் பதிலுக்காகக் காத்திருப்போம் !

2011/5/23 N. Kannan <navan...@gmail.com>

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--

                                                               
                 
மின் செய்தி மாலை படியுங்கள்.
Take life as it comes.

N. Kannan

unread,
May 23, 2011, 10:15:21 PM5/23/11
to mint...@googlegroups.com
2011/5/24 coral shree <cor...@gmail.com>:

> நல்ல சிந்தனை. சீதாம்மாவின் பதிலுக்காகக் காத்திருப்போம் !
>

காந்தி சத்யசோதனை செய்ததற்குப் பதில் சாமியாராகப் போயிருக்கலாம் :-)

வள்ளுவன் சொல்லும் நெறிகளையெல்லாம் சமூக மனிதனால் 100% கடைப்பிடிக்க
முடியாது. இறுதியில் எஞ்சுவது குற்ற உணர்வுதான். இன்றைய சமூகங்கள்
அனைத்தும் நொண்டிக்குதிரைகள்தான். எல்லாம் நொண்டி நொண்டி ஓடுகின்றன.
இதில் சில வேகமாக ஓடுகின்றன, சில படு ஸ்லோ!

100% ஒழுக்கமான சமூகம் என்பதோர் கற்பனை. ஏனெனில் ஒழுங்கிலிருந்து
ஒழுக்கமின்மைக்குச் செல்வதே இயற்கை நியதி (இரண்டாம் வெட்ப இயக்கவிதி).

இன்றைய உலக சமூகங்களை இருவகைப்படுத்தலாம்.

1. சமூக ஒழுங்கில் முடிந்தவரை சீர்மையுடன் இருப்பவை. தனிமனித ஒழுங்கில்
ஓட்டையுடன் இருப்பவை. உம். ஐரோப்பிய, அமெரிக்க சமூகங்கள். அங்கு ஓரளவு
சமூக ஒழுங்கு உள்ளது. சாதாரண நிர்வாகச் சிப்பந்தி கையூட்டு வாங்கக்
கூச்சப்படுவான். அது அவனது சுயகௌரவத்தைப் பாதிப்பதாக உணர்வான்.
ஜெர்மனியில் சட்டெனப் போய் ஒரு 100 ஐரோ கொடுத்து காரியத்தை சாதித்துவிட


முடியாது.

2. சமூக ஒழுங்கு என்று ஏதுமே இல்லாத சமூகங்கள். தனிமனித ஒழுங்கை Gun
(கண்) போல பாதுகாப்பவை. உம். இந்தியா. இங்கு பெண்ணின் கற்பு, ஜாதி
தர்மம், சைவ உணவுப் பழக்கம், கோயிலுக்குப் போவது, மொழியை நேசிப்பது
இவையெல்லாம் மிக உயர்ந்த விழுமியங்கள். மொழிக்காகச் சாவான். கற்பு
போய்விட்டால் தற்கொலை செய்து கொள்வாள். இவையெல்லாம் மேலை உலகில்
அதிசயமாகப் பார்க்கப்படுபவை. இவ்வளவு ஒழுக்க சீலர்கள், காரியம் ஆக
வேண்டுமெனில் எளிதாகக் கையூட்டுக் கொடுப்பார்கள், பெறுவார்கள். அது
அவர்களைப் பாதிப்பதில்லை. சமகால இந்தியா என்பது நோயுற்ற சமூகம்.
காலொடிந்த சமூகம். ஊனமுற்றவர்களால் வாழ முடியாது என்றில்லை. காச நோயை
வைத்துக்கொண்டு 80 வயது வாழ்ந்தவர்களுண்டு. இந்தியாவும் வாழும்.

நா.கண்ணன்

பிகு: தனி மனித சுதந்திரம் இருப்பதால் நான் நோயுற்ற ஒரு சமூகத்திலிருந்து
முடிந்தவரை நோயற்ற சமூகத்திற்கு குடிபெயர்ந்து வாழ்கிறேன். இந்தியாவில்
வாழப் பயப்படுகிறேன். ஜப்பானிலும், கொரியாவிலும் அரசியல்வாதிகளின் சமூக
முகம் சீரழிந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது இந்தியாவில்
நடக்காது. அரியலூர் விபத்திற்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி இராஜினாமா
செய்தார். அது இப்போது ஒரு கதை.

Nagarajan Vadivel

unread,
May 23, 2011, 11:23:06 PM5/23/11
to mint...@googlegroups.com
நேற்று எனக்குக் கல்விதொடர்பான புதிய அனுபவம்
சென்ற வாரம் வடபுலத்திலிருந்து என் நண்பர் முன்னறிவிப்பின்றி என்னை வந்து சந்தித்தார்
தன்னுடைய மகனைப் பொறியியல் கல்லூரியில் சேர்க்க வந்ததாகச் சொல்லி ஒரு உதவி புரியுமாறு கேட்டார். 
தமிழக அரசு நடத்தும் பல்கலைக்கழகங்களும் பொறியியல் கல்லூரிகளும் மதிpபெண் வரையறை வைத்து பொறியியல் கல்லூரிகளில் இடம் கொடுப்பதை எடுத்துச் சொன்னேன்
அவர் தான் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனத்தைச் சந்தித்து இடம் பெற்றுவிட்டதாகச் சொன்னார்
இடம்பெற 3 லட்சம் நன்கொடை என்று முடிவு செய்யப்பட்டு 50000/ரூ முன்பணம் செலுத்திவிட்டதாகவும் மீதிபணத்தைச் செலுத்திவிட்ட்ல் இடம் உறுதி என்றும் சொன்னார்.  மற்றவர்களுக்கு 4 லட்சம் என்றும் தன் சமயத்தைச் செர்ந்த நிறுவனம் என்பதால் ஒருலட்சம் தள்ளுபடி என்றும் சொன்னார்
மீதிப்பணத்தைப் புரட்ட வடபுலம் செல்வதாகவும் மீதிப் பணத்தைக் கட்ட மீண்டும் சென்னைக்கு வருவதற்குப் பதிலாக பணத்தை எனக்கு அனுப்புவதாகவும் அதை அந்நிறுவனத்தில் கட்டிவிடுமாறும் சொன்னார். முன்பணம் கட்டியதற்கு ஆதாரமாக ஒரு கையடக்கமுள்ள கையால் எழுதப்பட்ட மஞ்சள் அட்டையைக் கொடுத்தார்.  அதில் மாணவர் பெயர் பொறியியல் பிரிவுமட்டும் எழுதப்பட்டிருந்தது.  ரசீது எதுவுமில்லாமல் பெரிய தொகையைக் கொடுக்கச் சொல்லுகிறீர்களே இதில் நான் பணம் வாங்கவில்லை என்று அவர்கள் சொல்லலாமே என்று சொன்னேன்.
அவர் சிரித்துக்கொண்டே நீங்கள் துறைத்தலைவராக இருந்தபோது கடைப்பிடித்த கட்டுப்பாடு/விதிமுறைகள் இப்போது இல்லை.  தகுதிக்கு இடம் பின்தங்கியோர் தாழ்த்தப்பட்டவர் என்றால் உதவுதல் அதிகார வற்புறுத்தலை ஒதுக்கிவிட்டு தகுதி அடிப்படையில் இடம் ஒதுக்கீடு செய்தல் எல்லாம் உங்கள் காலம் இப்போது அவை எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்ப் போய்விட்டது என்றார்
பணம் கட்டினால் எல்லாம் எளிது தகுதி அடிப்படை என்று போராடுவதற்குப் பதிலாக சில லட்சங்களைக் கட்டிவிட்டால் இன்று எல்லாம் வேகமாக நடந்து முடிகிறது.
எனவே உங்கள் காலத்தை மறந்து நண்பருக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டார்
நேற்று மாலை பணத்துடன் அந்தக் கல்வி நிறுவனத்துக்குச் சென்றேன் வாயில்காப்பவர் எதற்காக வந்திர்கள் என்று கேட்டார் பணம் கட்ட என்று சொன்னதும் மின்னல் வேகத்தில் எல்லாம் நடந்தது
பனத்தைக் கொடுக்கத் தயங்கியபோது அலுவலர் நாங்கள் ரசீது எல்லாம் கொடுப்பதில்லை ஆனால் சொன்ன வாக்கைக் காப்பாற்றுவோம்.  நீங்கள் கவலைப்படாமல் பணத்தைக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள். கல்லூரியில் இடம் கிடைத்த செய்தி அவருக்கு முறையாகச் சென்றடையும் என்று உறுதியளித்தார்
தயக்கத்துடனும் கலக்கத்துடனும் இரண்டரை லட்சம் ரூபாய் (எல்லா நோட்டுகளிலும் காந்தி சிரித்துக்கொண்டிருந்தார்) கொடுத்துவிட்டு வந்தேன்
நேர்மைக்கான பாதை கல்லும் முள்ளும் நிறைந்து பயணம் எளிதல்ல
லஞ்சப்பாதை பட்டுப்பதையாக மகிழ்வான அனுபவம் அனுபவம் புதுமை என்ற தோற்றத்துடன்
எதைத் தேர்ந்தெடுப்ப்து கல்லும் முள்ளும் நிறைந்த பாதையா?  பட்டுப்பாதையா?
இரு பிரிவாகச் செல்லும் பாதையின் தொடக்கத்தில் நின்று எதைத் தேர்வு செய்வது?
திரும்பி வரும்போது சீனாவில் என் நண்பர் எனக்குச் சொன்னது நினைவுக்கு வந்தது
சீனாவில் நிறைய மாற்றங்கள் - மக்டொனால்ட் உணவகம், ஜீன்ஸ், ரேய்பான் கண்ணாடி, ரோலக்ஃச் கைக்கடிகாரம் என்று வெளிநாகரிகத்தில் இன்றைய சீனம் மூழ்கியிருந்தாலும் அதன் அடிப்படைப் பண்புநலன்களை இழந்துவிடவில்லை.  நாங்கள் கண்மூடித்தனமாக ஆங்கிலக் கல்விமுறைய ஏற்றுக்கொள்ளவில்லை.  ஆங்கிலத்தில் கற்றாலும் அது எங்கள் பண்பாடு வாழ்வியல் அடிப்படையில் மட்டுமே நிகழும் என்று சொன்னார். அவர் சொன்னதை நான் படக்காட்சியாகத் தொகுத்தது இணைப்பில். 
அவர் மேலும் சொன்னார். எங்கள் நாட்டில் தொழில் தொடங்கிய அமெரிக்கக் கார் நிறுவனத்தின் தலைவர் அறையில் ஆஃப்ரிக்கப் பொன்மொழி மாண்டாரின் மொழியில் எழுதப்பட்டிருந்தது
ஆஃப்ரிக்காவின் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் காட்டில் ஒவ்வொருநாளும் சிங்கம் கண்விழித்தவுடன் சொல்லுகிறது.  இன்று நான் வேகமாக ஓடும் மானைவிட வேகமாக ஒடும் வலிமையுடன் இருக்கவேண்டும் அப்போதுதான் எனக்கு உணவுகிடைக்கும் நான் உயிர்வாழ முடியும்
அதே காட்டில் அன்று காலை துயில் எழுந்தமான் சொல்லுகிறது
இன்று நான் என்னக்கொ கொல்லவரும் சிங்கத்தைவிடக் கொஞ்சம் வேகமாக ஓடும் வலிமை வேண்டும்.  அப்போதுதான் நான் உயிர்வாழ முடியும்
சிங்கமோ மானோ அன்றாடம் அந்தக் காட்டில் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது
நன்னெறிப்பட்ட வாழ்வும் நெறியற்ற வாழ்வும் மானும் சிங்கமும் ஒரேகாட்டில் ஓடிக்கொண்டிருப்பதைப் போல்தான் குமுகமும்
நல்ல பாதை கரடு முரடானது.  தீய பாதை சுகமானது.  நவகாளியில் காந்தியார் நடந்தபாதை கரடுமுரடானது. 
காந்தி நோட்டுடன் இன்று நாம் நடக்கும் பாதை எளிதானது சுகமானது
இதில் எந்தப்பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான் எதிர்காலம் கட்டுண்டுள்ளது
நாகராசன்
2011/5/24 N. Kannan <navan...@gmail.com>
Six skills for success.ppt

coral shree

unread,
May 23, 2011, 11:23:42 PM5/23/11
to mint...@googlegroups.com
//தனி மனித சுதந்திரம் இருப்பதால் நான் நோயுற்ற ஒரு சமூகத்திலிருந்து

முடிந்தவரை நோயற்ற சமூகத்திற்கு குடிபெயர்ந்து வாழ்கிறேன். இந்தியாவில்
வாழப் பயப்படுகிறேன். ஜப்பானிலும், கொரியாவிலும் அரசியல்வாதிகளின் சமூக
முகம் சீரழிந்துவிட்டால் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது இந்தியாவில்
நடக்காது. அரியலூர் விபத்திற்குப் பின் லால் பகதூர் சாஸ்திரி இராஜினாமா
செய்தார். அது இப்போது ஒரு கதை.//

இதுதான் நம் தமிழனின் பெருமை!. தப்பித்தல்.( ESCAPISM ) இதனால் யாருக்கென்ன பயன் என்று புரியவில்லை.

2011/5/23 N. Kannan <navan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Tthamizth Tthenee

unread,
May 23, 2011, 11:48:32 PM5/23/11
to mint...@googlegroups.com
 சிங்கமும் ஒரேகாட்டில் ஓடிக்கொண்டிருப்பதைப் போல்தான் குமுகமும்
நல்ல பாதை கரடு முரடானது. தீய பாதை சுகமானது. நவகாளியில் காந்தியார் நடந்தபாதை கரடுமுரடானது.
காந்தி நோட்டுடன் இன்று நாம் நடக்கும் பாதை எளிதானது சுகமானது
இதில் எந்தப்பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பதில்தான் எதிர்காலம் கட்டுண்டுள்ளது
 
 
காந்தி நோட்டுடன் இன்று நாம் நடக்கும் பாதை  எளிதானது,   காந்தி நோட்டுக்களை லஞ்சமாகவோ.அல்லது  கடனாகவோ,அல்லது உழைத்தோ பெற்றிருப்போருக்கு  எளிதானது
ஆனால்    மற்றவர்கள் என்ன  செய்வார்கள்?
 
இந்தப் பாதையைச் செம்மைப்படுத்தவேண்டும்  எல்லா மக்களும் நடக்க  ஏற்றார்ப்போல்
 
இல்லையென்றால் எதிர்காலமே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2011/5/24 Nagarajan Vadivel <radius.co...@gmail.com>

செல்வன்

unread,
May 24, 2011, 2:18:52 AM5/24/11
to mint...@googlegroups.com


2011/5/23 Dhivakar <venkdh...@gmail.com>

செல்வன்

காமெடியாக இருந்தாலும் இன்றைக்கு உலகெங்கும் தமிழ் பரவலாக இருப்பதற்குக் காரணம் நிச்சயமாக ஈழத்துத் தமிழர்கள்தான். கணினியில் தமிழை மிகப் பலமாகக் கொண்டுவந்துவிட்டார்கள். முகப்புத்தகத்திலேயே இன்று அதிகமாக தமிழ் கையாளப்படுவது ஈழத்துத்தமிழர்களால்தான். அதிலும் அதிகப்பட்சமாக இளைஞர்களும் யுவதிகளுமாக இருப்பது நிச்சயமாக மனதுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாழ்க அவர்கள் பற்று. இனி தமிழே அவர்கள் கையில்தான் என்றுதான் தோன்றுகிறது.


திவாகர் சார்,

ஆமாம்.சிவாஜி படத்தில் ரஜினி கூட தமிழ் கல்ச்சரோட பொண்ணு வேணும்னா யாழ்ப்பாணத்துக்கு தான் போகணும் என்பார்:-)


--
செல்வன்

"தைரியம் என்பது பயப்படாதது போல நடிப்பதுதான்."- கமல்



www.holyox.blogspot.com

N. Kannan

unread,
May 24, 2011, 5:32:29 AM5/24/11
to mint...@googlegroups.com
யாருமே இங்கு தப்பிக்கவில்லை.

நான் சொன்னது எதுவுமே உங்களுக்குப் புரியவில்லை என்று தெரிகிறது.

எனது தனிமனித நெறி (பொய் சொல்லாமை, அழுக்காறாமை இத்யாதி) காக்கப்பட
வேண்டுமெனில் நான் சமூக ஒழுங்குள்ள நாட்டில் வாழ்ந்தால்தான் முடியும்.

இந்தியாவில் எல்லா நெறிகள் பற்றியும் வாய் கிழியப் பேசிவிட்டு சமூக
ஒழுக்கமற்றவர்களாக வாழ்கிறார்கள். அதை எதிர்கொள்ளத் தைர்யம் வேண்டும்.
ஒன்று உணர்வுகள் மரத்துபோய் வாழ வேண்டும். இல்லை சாதுவாகி காட்டில் அலைய


வேண்டும்.

நான் சொன்னது என்னால் முடிந்த மாற்றுவழி.

சமூகம் திருந்த இங்கிருந்து உதவுகிறேன். அவ்வளவே!

நா.கண்ணன்

2011/5/24 coral shree <cor...@gmail.com>:

N. Kannan

unread,
May 24, 2011, 5:34:18 AM5/24/11
to mint...@googlegroups.com
2011/5/24 செல்வன் <hol...@gmail.com>

>
> திவாகர் சார்,
>
> ஆமாம்.சிவாஜி படத்தில் ரஜினி கூட தமிழ் கல்ச்சரோட பொண்ணு வேணும்னா யாழ்ப்பாணத்துக்கு தான் போகணும் என்பார்:-)
>

செல்வன்!

Don't believe this. This is a myth. They are in no way better than a
Tamil in mainland India.

Kannan

Nagarajan Vadivel

unread,
May 24, 2011, 7:02:24 AM5/24/11
to mint...@googlegroups.com
//இந்தியாவில் எல்லா நெறிகள் பற்றியும் வாய் கிழியப் பேசிவிட்டு சமூக

ஒழுக்கமற்றவர்களாக வாழ்கிறார்கள். அதை எதிர்கொள்ளத் தைர்யம் வேண்டும்.
ஒன்று உணர்வுகள் மரத்துபோய் வாழ வேண்டும். இல்லை சாதுவாகி காட்டில் அலைய
வேண்டும்.//
iஇறைத்தூதர்கள் தோன்றி வழிநடத்திய சமயங்கள் இங்கே தழைத்தோங்கும்போது தமிழகத்தில் மட்டும் தமிழர்கள் எதனால சமூக ஒழுக்கமற்றவர்களாக நீதிநெறி வழுவி சமயப்பொறையின்றி வாழ்கிறார்கள்?
தமிழர்கள் நீதிநூல்கள் நிறையப் படித்தும் நீதிநெறியில் குறையுள்ள வாழ்வையே தேர்வுசெய்வதேன்?
சிந்தையில் நிலவும் நீதிநெறி வாழ்க்கைநெறியாக இருக்கத்தடையாக உள்ள காரணிகள் யாவை?
தமிழன் உள்ளே சுத்தம் வெளியே அழுக்கு என்று வாழ்வதேன்?
கற்றவை ஏட்டளவில் மட்டுமே என்று நினைத்து கற்றலின் வெளிப்பாட்டை நியதிகளாக நோன்புகளாகக் கடைப்பிடிக்கத் தவிறியது எதனால்?
சமயத்தலைவர்களின் வாழ்வில் இருந்துபெற்ற பாடத்தை ஒதுக்கிவிட்டு அவர்கள் சொன்ன கருத்துக்களை மட்டும் மனத்தளவில் வைத்திருப்பது ஒரு காரணம்
ராமனுஜாச்சாரியரின் புரட்சிக் கருத்துக்களைப் படிப்பது மகிழ்ச்சிதருகிறது.  அவர்போன்ற புரட்சியாளனாக வாழ நினைப்பது மருட்சி தருகிறது
1. இறையுண்மையை உணர்ந்தவர் அது மறைபொருள் என்ற நிலையை மறுத்து கோபுர உச்சியில் நின்று ஆன்மிகத்துக்குச் சவால் விட்டதை
2. குரு சொல்வது தவறென்று தெரிந்ததும் அதைச் சுட்டிக்காட்டிய மனத்திண்மையை
3. உண்மையான ஞான ஆசிரியம் கீழ்க்குலத்தார் என்ற போதும் சாதியை உதறி அவரிடம் மாணவனாக்ச் சேர்ந்த சமரசப்பண்பு
4. அரசனே எதிஎத்தாலும் தன் இறையுணர்வை விட்டுக்கொடுக்க இணங்காத கொள்கைப்பிடிப்பு
5.  சோழநாட்டில் இருந்து கன்னட தேசத்துக்கும் டில்லியில் இருந்து சுல்தானின் படைகளுக்கும் தப்பிவர உதவிய சண்டாள பஞ்சம மக்களும் உயர் அந்தணர் என்று கருதிய சமத்துவம்
6. தன் இறைவனைக் கொஞ்சி விளையாடிய பெண் இஸ்லாமியப் பெண் என்றாலும் அவள் இறைவனுக்குத் தோழி என்று ஏற்றுக்கொண்ட சமயப்பொறை
இன்றைய குமுகத்தில் சிந்தனை அளவில் உள்ளது ஆனால் செயல்வடிவம் பெறவில்லை
திருவரங்கமோ பழனியோ இந்து சமயமும் இஸ்லாமிய சமுதாயமும் ஒருக்கிணைந்து நின்றதைப் பறை சாற்றினாலும் வாழ்வில் அதைக் கடைபிடிக்க நியதியும் நோன்பும் விவிலியம் இஸ்லாம் போன்ற மதங்களுக்கு இருப்பதைப்போல் தமிழர்களுக்குத் தெளிவுபடுத்தப்படவில்லை
உலகப்பொதுமையை இறைவன் நெஞ்சில் உறைகிறான் உணர்வீர் என்று உயர் பரிமானம்பெற்ற சமயச் சிந்தனையே வடகலை என்றும் தென்கலை என்றும் பிரிந்து பிற்காலத்தில் காஞ்சிக் கோயில் யானைக்காக ப்ரிவிக்ககவுன்சில் வரை செல்லும் மதம் பிடித்து அடிப்படையைத் தொலைத்துநின்றது
http://www.youtube.com/watch?v=DWpoEM1K9a8
நாகராசன்



http://www.youtube.com/watch?v=DWpoEM1K9a8.


2011/5/24 N. Kannan <navan...@gmail.com>

என்.கணேசன்

unread,
May 24, 2011, 7:20:34 AM5/24/11
to மின்தமிழ்

சீதாம்மா அவர்கள் நம் முன் வைத்திருக்கிற இந்த வேண்டுகோள் பொருள்
பொதிந்தது. இது நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அவசியமான தருணம்
என்றே சொல்ல வேண்டும். உலகத்தையும் சமூகத்தையும் குறை கூறவும், மாற்றவும்
முனைவதில் ஆர்வம் கொள்கிற நாம் நம் விஷயம் என்று வரும் போது சப்பைக்கட்டு
காரணங்கள் சொல்லி நியாயம் ஸ்தாபிக்க ஆரம்பிக்கிறோம். எனவே மாறுதல்
ஒவ்வொருவரின் உள்ளத்தில் உண்மையாக ஆரம்பித்தால் ஒழிய சமூக அக்கறை என்பது
அர்த்தமில்லாத புலம்பல் ஆக மாறி விடும்.

2012, 2013 ஆம் ஆண்டுகள் உலகத்தில் மனிதகுலம் பெரும் மாறுதல்களைக் காணும்
என்று பல புராதன ஏடுகள் சொல்லி இருப்பதை தவறாக 2012ல் உலகம்
அழியப்போகிறது என்று சொல்கிறார்கள். பழையன அழிந்து புதியன பிறக்கப்
போகும் காலம் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தேவையை உலகில்
எல்லா நாடுகளிலும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.

சின்னச் சின்ன நல்ல மாறுதல்களை நமக்குள் ஏற்படுத்துவோம்.
அடுத்தவர்களுக்கு நல்ல உதாரணமாக வாழ ஆரம்பிப்போம். மகத்தான மாற்றங்கள்
தானே நிகழ ஆரம்பிப்போம்.

(என்னுடைய வலைப்பூ கூட நல்ல விஷயங்களில் ஆர்வத்தை ஏற்படுத்தும்
முயற்சியாகவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி சிந்தனைகளைப்
பிரதிபலிக்கும்படியாகவும், மாறுதல்களுக்கு வழிகாட்டும் விதமாகவும் நிறைய
எழுதியுள்ளேன்.
வலைப்பூ முகவரி http://enganeshan.blogspot.com/)

என்.கணேசன்


On May 22, 8:08 am, சீதாலட்சுமி <seethaalaks...@gmail.com> wrote:
> உடன்வரும் பயணீகளிடம் அன்புடனும் அக்கறையுடனும் ஒரு வேண்டுகோள் முன்
> வைக்கின்றேன். அதற்குக் காரணம் காலத்தின் கட்டாயம்.
> தமிழ் மொழியின் செழுமையை உலகம் புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டது. தமிழன்
> அவன் கடமையைச் செய்தல் வேண்டும் அவ்வளவுதான். இங்கே என் வேண்டுகோள்
> தமிழரின் கலாச்சாரத்தைப்பற்றியது
>

> தமிழர் பண்பாடுகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமே!தமிழ் மொழியின் மேல்
> ஆங்கிலம் நிழலாகப் படிந்துவருவதைப்போல் நம் பண்பாடுகளிலும் கருமையான
> பொட்டுக்கள் படர்ந்துவருவதையும்
> நாம் கவனித்தல் வேண்டும். மேலை நாட்டு நாகரீகமே அதற்குக் காரணம்

coral shree

unread,
May 24, 2011, 7:30:17 AM5/24/11
to mint...@googlegroups.com
அன்பின் திரு கணேசன்,

அருமையாகச் சொன்னீர்கள். இந்த விழிப்புணர்வே இன்றைய அவசிய தேவை. அதைவிடுத்து தவறுகளையும், இயலாமைகளையும் பட்டியலிடுவது அல்ல என்பதை உணர ஆரம்பித்தாலே போதும், மனிதகுலம் பெரும் மாற்றங்களைச் சந்திக்கப் போகும் தருணத்தை நெருங்கிவிடலாம் என்பதில் ஐயமில்லை. முற்போக்குச் சிந்தனையே இன்றைய தேவையே ஒழிய அவநம்பிக்கை வார்த்தைகள் அல்ல!

2011/5/24 என்.கணேசன் <ngan...@gmail.com>
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

Geetha Sambasivam

unread,
May 24, 2011, 7:32:09 AM5/24/11
to mint...@googlegroups.com
சீதாம்மா சொல்ல நினைச்சது எங்கேயோ போயிடுச்சு!

2011/5/22 சீதாலட்சுமி <seethaa...@gmail.com>
360.gif

Innamburan Innamburan

unread,
May 24, 2011, 7:39:34 AM5/24/11
to mint...@googlegroups.com
சீதாம்மா சொல்ல நினைச்சது எங்கேயோ போயிடுச்சு! 

அதே!
B56.gif
360.gif

N. Kannan

unread,
May 24, 2011, 7:48:25 AM5/24/11
to mint...@googlegroups.com
2011/5/24 Innamburan Innamburan <innam...@gmail.com>

>
> சீதாம்மா சொல்ல நினைச்சது எங்கேயோ போயிடுச்சு!
> அதே!
>

அதைத்தான் நானும் முதலிலேயே சொன்னேன்.

அவர் சொல்ல நினைச்சது என்னென்னு அவங்க சொன்னாத்தானே தெரியும்? :-)

நா.கண்ணன்

selva kumaran

unread,
May 24, 2011, 7:49:50 AM5/24/11
to mint...@googlegroups.com
"அவர் சொல்ல நினைச்சது என்னென்னு அவங்க சொன்னாத்தானே தெரியும்? :-)"

இதுதான் ஞான வேட்கை உள்ளவரின் அடையாளம்.  நியாயமான கேள்வி.


2011/5/24 N. Kannan <navan...@gmail.com>

செல்வன்

unread,
May 25, 2011, 2:10:00 AM5/25/11
to mint...@googlegroups.com
எது பண்பாடு, கலாசாரம் என்பது நல்ல கேள்வி. இலக்கியங்களில் இருப்பது தான் நம் பண்பாடு என்றால் அந்த கால இலக்கியங்கள் யதார்த்தத்தை பிரதிபலித்ததா, அதன்படி பெரும்பான்மையான மாந்தர்கள் என்றாவது வாழ்ந்தனரா என யோசிக்க வேண்டும்.

அந்த விதத்தில் பார்த்தால் குறள் கூறும் கருத்துப்படி பெரும்பான்மை மாந்தர் எந்த காலத்திலும் வாழ்ந்திருக்க முடியாது. வாழ்ந்திருந்தால் நாடே பூலோக சுவர்க்கமாகி அல்லவா இருக்கும்?

ஆக குறள் ஒரு ஐடியல் மனிதனை முன் நிறுத்துகிறது (மனிதனை தான் மனுஷியை அல்ல..பெண்களுக்கான வரிகள் இருந்தாலும் குறள் மற்ற நூல்களை போல ஆண்வாசகரை மனதில் கொண்டே எழுதபட்டது)

ஐடியல் மனிதனாக எத்தனை பேரால் வாழ இயலும்?யாராலும் இயலாது.ஆக குறளை பெஞ்ச்மார்க்காக வைத்தால் யாரும் பாஸ் ஆக மாட்டோம்.

பாஸ் ஆகலைன்னாலும் நம் மதிப்பெண் என்ன என தெரிஞ்சுக்கலாம் அல்லவா?

வான் சிறப்பு, நீத்தார் பெருமை போன்ற ஆன்மிக அதிகாரங்களை தாண்டி குடும்பஸ்தர்களை பற்றி பேசும் குறள் ஐந்தாம் அதிகாரத்தில் நுழையலாம்...


அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.


கணவன் மனைவி இடையே அன்பு... அதுவே கலிகாலத்தில் கஷ்டம்.அறனை பத்தி பேசவே வேண்டாம்.

பாரத திருநாட்டில் கணவன் மனைவி இடையே தற்போது அன்பு எப்படி உள்ளது?

என் அப்சர்வேஷனில்............

நம் நாட்டில் ஆசையை அடக்கு, விதி, சொர்க்கத்தில் மணம் நிச்சயிகபடுகிறது, பதிவிரதா தருமம் போன்ற கோட்பாடுகள் உள்ளதால் திருமண பந்தங்கள் வலுவாக நீடித்து வருவதாகவே தோன்றுகிறது.மக்களும் பிடிக்காத மணம் என்றாலும் அட்ஜஸ்ட் செய்து கொண்டும், விட்டு கொடுத்து கொண்டும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்கள்.பாரின் மாதிரி லவ்வோ லவ்வுன்னு லவ்வி கல்யாணமும் பண்றதில்லை....அப்புறமா அடிச்சுகிட்டு டைவர்ஸும் செய்யறதில்லை.வள்ளுவர் காலத்தில் இருந்ததை விட பெண்களிடம் இப்ப சற்று விழிப்புணர்ச்சி அதிகமாகி விட்டது.ஆனால் ரொம்ப அதிகரிக்கலை என தோன்றுது.எப்படி என கேட்கிறீர்களா?

இன்று யுடியூபில் "ஓ வசந்த ராஜா" பாட்டு பார்த்தேன். அதில் ஒரு சீனில் அர்ச்சனா பானுசந்தர் காலில் விழுந்து கும்பிடுவார்.பானுசந்தர் சாமி மாதிரி போஸ் கொடுப்பார்

வள்ளுவர் காலத்திலிருந்து நாம் ரொம்பவும் மாறலை என்பது தெரியுதில்லையா?

இந்த விஷயத்தில் பண்பாட்டை காப்பாத்திகிட்டு தானே வர்ரோம்?

seethaalakshmi subramanian

unread,
May 25, 2011, 12:10:26 PM5/25/11
to mint...@googlegroups.com

கண்ணனுக்கு என் குணம் தெரியும்

கண்ணனுக்கு என் நோக்கமும் தெரியும்

நானே சொல்ல வேண்டும் என்பதில் பிடிவாதம்

அதுமட்டுமல்ல, உணர்ச்சி பொங்கிவிட்டால் காட்டாறாக மனத்தில் உள்ளதைக் கொட்டிவிடும் குணம், மற்றவர் சொல்லத் தயங்குவதைத் தயங்காமல் சொல்லும் சீதாம்மாவை எழுத வைக்க வேண்டும்.

கண்ணா, உங்கள் பின்னூடம் படித்தவுடன் நான் பொங்கி எழுந்தது உண்மை.ஆனால்; எழுத விரும்பவில்லை. நான் பதில் கொடுக்க மாட்டேன் என்றும் சிலரிடம் சொன்னேன். ஆனால் கணேசன் அவர்கள் பின்னூட்டம் போடவும் என் கருத்தை அவர் தொட்டுவிட்டார் என்பதை உணரவும், மீண்டும் கண்ணன் சீதாம்மா பதில் கொடுக்கட்டும் என்று சொன்னதால் பதில் எழுதுகின்றேன் இது சின்ன விஷயமல்ல. பதிலும் சுருக்கமாக எழுதத் தெரியாது. முதலில் பதில் எழுதும் பொழுது அரசியல் குப்பை அதிகம் சேர்ந்துவிட்டது. பிறகு அதனைமாற்றி எளிமையுடன் எழுதினேன். இது போதும்.

 

சுயதரிசனம்தான் என் நோக்கம். பிறரை, அல்லது பிறவற்றைக் குறை கூறுவதற்கு முன்னால் தன்னிலை அறிவது முக்கியமாகிவிட்டது. இது காலத்தின் கட்டாயம். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதுவது எளிது. இப்படி இல்லையென்று விமர்சனம் செய்வதும் மிகவும் எளிது.

இப்படி இருக்க வேண்டும் என்பதில்தான் பிரச்சனை.

 

மனிதன் ஒரு கலவை. உணர்ச்சிகளால் ஆட்டி வைக்கப் படுகின்றவன்.

ஆனால் அவன் ஒரு பெரிய விஞ்ஞானி

இறைத்தத்துவம் தோன்றியது. அவனுக்கு ஊன்று கோல் கிடைத்தது. குறைகளை குறைக்க சரியான வழியாக உணர்ந்து அதனை இறுகப்பற்றிக் கொண்டான். இது உலகம் முழுவதிற்கும் பொது விதி.

 

தமிழகத்தில் மாயை விளையாடிவிட்டாள். கடவுளைக் கும்பிடுகின்றவன் முட்டாள் என்று தெரிவிக்கப்பட்டது. கடவுளைக் காட்டியவன் பிராமணன்

என்று சொல்லியது. உலக வரலாற்றைப் பார்த்தால் கடவுள்பற்றி கூறாதவர் இல்லை.அங்கே பிராமணன் இல்லையே. ஏதோ வழிபாடுகள். ஏதோ சடங்குகள். அவர்கள் சடங்குகளிலும் அறிவிற்கு ஒவ்வாத விஷயங்கள் உண்டு. நமக்குப் புரியவில்லை. ஏற்படுத்தியவர்கள் மாண்டுவிட்டனர். ஆனாலும் மனிதன் அதனை ஏற்றுக் கொண்டு வாழ்ந்தான். அவனுக்கு வேண்டியது குடும்ப அமைதி.எத்தனை குறைகள் இருப்பினும் கடவுளை நினைத்துக் குறைத்துக் கொள்ள முடிந்தது. தமிழ்நாட்டில் மட்டும்

சீர்திருத்தம் என்ற பெயரில் மனிதன் மழுங்கடிக்கப்பட்டான்.

ஆனால் இதுமட்டும்தான் காரணமா? இங்கே நாம் சிந்திக்க வேண்டும். சுய பரிசோதனை செய்ய வேண்டும்

வீட்டிலே அலமாரியில் அல்லது சுவற்றீல் சாமி படங்களை மாட்டிவிட்டு ஒட்டடை வந்தாலும் அதனைத் தட்டாமல் வாழத் தொடங்கிவிட்டோமே, இது யார் குற்றம்?

குழந்தைகளை தினமும் ஒருமுறையாவது சாமி படத்தின் முன் சென்று கும்பிடச் சொல்லும் அம்மாக்கள் எங்கே. இது யார்தவறு?பெரியவர்களிடம் மரியாதையாக இருந்துவந்தோம். இப்பொழுது செல்லம் என்று சொல்லி, படிக்கும் குழந்தைகள் என்று சொல்லி அவர்கள் எப்படி நடந்தாலும் தட்டிக் கேட்காமல் இருக்கின்றோமே, இது யார் குற்றம்? அவசர வேளை என்றும், பல பிரச்சனைகளின் மத்தியில் வாழ்பவர்களுக்கு இதெல்லாம் முடியாது என்று சொல்கின்றவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்காருகின்றார்களே இது யார் குற்றம்? பெண் டி.வி பெட்டிக்கு முன்னால். ஆண் அவனுக்குப் பிடித்தவழியில் ஒதுங்கி தனிவழியில்.

கணவன் மனைவி தாம்பத்ய உறவின் இனிய நாதம் எங்கே?

 

ஒரு காலத்தில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் மனைவி சாப்பிடுவாள். அவனுக்கு நீறைய பறிமாறுவாள். அவனோ இலையில் மிச்சம் வைப்பான். காரணம் , எல்லோருக்கும் உணவளித்துவிட்டு மிச்சத்தை வீட்டுப் பெண் சாப்பிடுவாள். அவள் மேல் உள்ள அக்கறையை இதில் அந்தரங்கமாகக் காட்டும் காட்சி போய்விட்டதே? பெண்ணியம் அந்த சுகத்தைப் பறித்துவிட்டது. (காதல் என்றும் நட்பு என்றும் ஒருவர் கடித்த ஒன்றை மற்றவர் கடித்துச் சுவைக்கின்றார்களே, அப்பொழுது எச்சில் தோன்றவில்லையா ?)

கணவனுக்குப் பெண் அடிமை என்று குறை. பொதுவாகக் குடும்[பத்தில் பார்த்தால் பொண்டாட்டி சொல்லுவதைக் கேட்கும் கணவன்மார்கள்தான் அதிகம். யாருக்கு யார் அடிமை?!அன்புக்கு மனிதர்கள் ஒருவருக் கொருவர் பிண்ணிப் பிணைத்துக் கொள்வது அடிமைத்தனமா?பெண்ணீயம் அந்த சிருங்கார ரசத்தைக் குறைத்துவிட்டதே. இப்படி குடும்பத்தில் அடியில் ஓடும் நீரோட்டம் போல் எத்தனை இழப்புகள். இதுதான் வாழ்க்கையா?

எங்கே இழந்தோம், எப்படி இழந்தோம் என்று தேனியார் கேட்கின்றார். இப்படிப்பட்ட இழப்புகளூக்கு யார் காரணம்?. சுய பரிசோதனை செய்வோம். . முதலில் தன்னை அறிவோம். பின்னர் தன் குடும்பத்தை, தன் சுற்றத்தைப் புரிந்து வழிநடத்துவோம்.

மேடைப்பேச்சில் மண்ணுருண்டையாக மாறும் மனிதனுக்கு எப்படி புரிய வைப்பது? சிந்தனை செய்வோம். ஓட்டப் பந்தயத்தில் தோற்றுப் போய்ப் புலம்புகின்றோம். நாமே நம் சுயத்தை இழந்துவிட்டோம்

 

இந்த முறை தமிழகம் சென்றேன். கசப்பான பல காட்சிகள். எனக்கு மட்டும் ஏனிந்த அனுபவங்கள்?1

 

கோயில்களுக்குச் செல்கின்றோம். ஏதோ ஸ்வாமியைப் பார்த்து கன்னத்தில் இரண்டு போட்டுக் கொண்டு கோயிலுக்குப் போய்விட்டு வந்தோம் என்று சொல்வது சரியா? ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது.

கடவுள் என்பது ஓர் நம்பிக்கை. நம்மை செம்மைப் படுத்தும் ஓர் சக்தி

நம் தவறுகளுக்குப் பரிகாரம் என்ற பெயரில் நம் பாவங்களுக்கு அவரைக் கூட்டாளீயாக்கலாமா?

கீவாஜ அவர்கலிடம் கம்ப ராமாயணம் பற்றிப் பேசப் போயிருந்தேன். அதுதான் எங்கள் முதல் சந்திப்பு. அவர் என்னைப்பரர்த்து கேட்டார்

நீ பகுத்தறிவுவாதியா என்று. உடனே தயங்காமல் நான் சொன்ன பதில் கேட்டு திகைத்துவிட்டார்.” திராவிடக் கட்சியில் இருக்கின்றவர்களுக்கு மட்டும்தான் பகுத்தறிவு இருக்கின்றது என்றால் உலகில் இருக்கும் மனித இனம் மொததமும் முட்டாள்களா “

 

மற்ற உயிர்க்லளிலிருந்து மனிதனைப்பிரித்துக் காட்டுவது அவனுக்கு ஆறாவது அறிவு இருக்கின்றது என்பது. அதற்குப் பெயர்தான் பகுத்தறிவு.

எதையும் ஆராய்ந்-து பார்க்காமல் மக்களை மாக்களாக்கும் உளரல்கள் பகுத்தறிவுப் பேச்சா?

ஓர் கழகக் கண்மணியின் கேள்வி. “கடவுள் பெயர் சொல்லு. எங்கே இருக்கின்றார் “

உலகில் பல நம்பிக்கைகள். பல பெயர்கள். மொத்ததில் இறை நம்பிக்கை.

அதனை நான் மதிக்கின்றேன். விருப்பப்படி பெயர் வைத்துக் கூப்பிடட்டும். விருப்பப்படி உரு வைத்தோ அல்லது வெட்ட வெளி பார்த்தோ வணங்கட்டும்.

அதிகமாகக் கேட்டால் நான் தெய்வலோகத் தேர்தல் நடத்த வேண்டிவரும். நான் கடவுளின் ஏஜெண்ட் இல்லை அவருக்கு அப்படி ஒருவர் வேண்டாம்

. சுய பரிசோதனை செய்வோம். நம் இதயக் கோயிலில் கடவுள் இருக்கச் சுத்தப்படுத்துவோம். நம் எண்ணங்களில் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை வளர்ப்போம்.

ஒன்று சொல்வார்கள். நல்லது நினைக்க வேண்டும். நல்லது பேச வேண்டும். ஏனென்றால் அஷ்ட வசுக்கள் எப்பொழுதும் “ததாஸ்து” என்று சொல்லிக் கொண்டே திரிவார்கள் என்று

நம்மால் முடியும். மரியாதையை முதலில் வீட்டுக்குள் கொண்டுவருவோம்.

குழந்தைகள் வளர்ப்பில் கவனம் செலுத்துவோம். வருங்கால சந்ததியாவது நன்றாக வாழட்டும்.



2011/5/25 செல்வன் <hol...@gmail.com>
--

seethaalakshmi subramanian

unread,
May 25, 2011, 12:13:55 PM5/25/11
to mint...@googlegroups.com
என் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து உரையாடலில் கலந்து கொண்ட அ னைவருக்கும் நன்றி
சீதாலட்சுமி

2011/5/25 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

Tthamizth Tthenee

unread,
May 25, 2011, 12:40:38 PM5/25/11
to mint...@googlegroups.com
"கடவுள் என்பது ஓர் நம்பிக்கை. நம்மை செம்மைப் படுத்தும் ஓர் சக்தி "
 
 
 
 
 
கடலில் வீழ்ந்து தத்தளிக்கும்போது ஆத்திகனும் ,நாத்திகனும் பிடிமானம் கொள்ள ஏதேனும் கிடைக்கிறதா என்றே தேடுவான்.   ஆத்திகன் தன் கடவுள் நம்பிக்கையால் ,கடவுள் கைவிடமாட்டார் என்னும் நம்பிக்கையால் மனம் தளராமல் பிடிமானத்தை தேடுகிறான்.
 
நாத்திகன்  கடவுளை   நம்பாததால், அல்லது நம்பாதது போல் நடிப்பதால்,    அவனுக்கு    தப்பிக்க ஏதேனும் ஒரு பிடிமானத்தை இறைவன் காட்டுவான்  என்னும் நம்பிக்கை இல்லாத காரணத்தால் நம்மைக் காக்க யாரும்  இல்லை என்னும் விரக்தியால் கண் எதிரே பிடிமானம் இருப்பினும்  அதைக் கவனியாது  விரக்தியால் மூழ்கி இறப்பான்.ஆனால் பகுத்தறிவு என்று வாய்கிழிய பேசியதெல்லாம் அப்போது துணைக்கு வராமல் பரிதவிப்பான்.
 
 
அதே போல் இல்லறக்கடலில்   மூழ்குபவனும் 
 
 அடிப்படையாக  இருக்கும் பரஸ்பர  நம்பிக்கை, அன்பு ,நேசம் ,பாசம் போன்ற இவைகளால் ஈர்க்கப்பட்டுஇவைகளில் ஏதோ ஒன்றைப்  பற்றிக்கொண்டு  மீண்டும் மீண்டும் எழுந்து கொள்வான்.
 
அடிப்படை நம்பிக்கை இருக்கும் வரையில் தாம்பத்தியத்தில் விரிசல் விழாது
 
என் மனைவி, என் கணவன்  நம்பிக்கையானவள், நம்பிக்கையானவன்  என்னும் அடிப்படை உணர்வு  இருக்கும் தாம்பத்தியங்கள் சிறக்கின்றன
 
இங்கே சிறு சிறு சலனங்கள், சண்டைகள் இருந்தாலும், பெரிதாக விரிசல் விழாதவாறு காக்கிறது  அடிப்படை நம்பிக்கை
 
இறைவனை பூஜை அறையில் வைத்து குழந்தைகளை தினமும் இறைவனைக்கும்ப்பிடும் பழக்கம் ஏற்படுத்தும்  பெரியோர்கள்
 
அடிப்படையாக  குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்
 
அந்த தன்னம்பிக்கை  அவர்கள் வாழும் காலத்திலும், அவர்கள் வாழ்க்கை முடிந்த பின்னரும்  சந்ததிகளைக் காக்கிறது
 
முக்கியமாக  தேவை  அடிப்படை நம்பிக்கை
 
மற்றவர் மீது, இறைவன் மீது.
 
ஒவ்வொரு நாளும்   இரவு தூங்கி  காலையில் எழுவது வரையிலும்  ஒருவர் மேல் இன்னொருவர் நம்பிக்கை வைக்காவிடின்
தூங்கவே முடியாது. 
 
அப்படி இருக்க வாழ்நாள் முழுவதும் நற்பண்புகளைக் கைக்கொள்ளாமல் இருந்தால், அடிப்படை நம்பிக்கைகளைவளர்த்துக்கொள்லாமல் இருந்தால்
 
எப்படி நிம்மதியாக  இருக்க முடியும்?
 
அதனால்தான்  திருமண தினத்தன்றே மாற்றானுடன் ஓடிப்போவதும்,  திருமணம் ஆன பிறகும் கணவனை விட்டு மனைவியும், மனைவியை விட்டுக் கணவனும்  பிரிந்து வேறு ஒரு துணையை தேடும் அவலம் நடக்கிறது இப்போது
 
திருமணம் முடிந்து ஆறே மாதத்தில் விவாகரத்து, எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் நாம்?
 
 
ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு மனுஷிக்கும்    நாலு நல்ல குணங்கள் இருந்தால் நாலு கெட்ட குணங்கள்  இருக்கத்தான் செய்யும்
இந்த அடிப்படையை உணராதவரால் மனிதர்களையும்  நம்ப முடியாது  இறைவனையும்  நம்ப முடியாது
 
இவ்வளவு ஏன்  தன்னையே நம்ப முடியாது.
 
சீதாம்மா கூறுவது போல அடிப்படையிலேயே   நற்குணங்காளை வளர்த்தாலன்றி வருங்கால சந்ததிகள் நிம்மதியாக வாழ முடியாது
 
பெண் விடுதலை தேவைதான்  .   அது எந்த  அளவு தேவை என்பதை  உணரவேண்டும்.
 
கூட்டைக் கிழித்துக்கொண்டு வெளியே பட்டாம் பூச்சியாக வரும் பல பூச்சிகளுக்குத் தெரிவதில்லை
 
மீண்டும் அவற்றால்  அந்தக்   கூட்டுக்குள் வரமுடியாது.
 
மனம் நெகிழும் அன்புக்கட்டுக்கு  இணை வேறதுவும் இல்லை என்றே தோன்றுகிறது
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
.
 
 
 
 
 


 
2011/5/25 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

selva kumaran

unread,
May 25, 2011, 12:52:38 PM5/25/11
to mint...@googlegroups.com
கடவுள் என்று வருவதால், என் போன்றவனின் எண்ணவோட்டத்தை இங்கே பதிக்க விரும்புகிறேன்.



தமிழ் மரபு இலக்கணம் என்றால் அதைப் பற்றி எழுத எல்லோரும்  வரமாட்டார்கள். வந்தாலும், விவரம் அறிந்துக் கொண்டே வருவார்கள். அதே போல் அறிவியல் பற்றியோ, அரசியல் பற்றியோ, மருத்துவம் பற்றியோ, புகைப்படக்கலைப் பற்றியோ எதைப் பற்றி எழுத வேண்டுமானாலும் அதில் வாய்க்கு வந்தபடி பேச முடியாது; கைக்கு வந்தபடி எழுத முடியாது.

ஆனல் கடவுள், தத்துவம் என்று வந்துவிட்டால் எல்லோருமே பேசுகிறார்கள்.  என்ன வேண்டுமானாலும் பேச முடிகிறது. எது வேண்டுமானாலும் தத்துவம் ஆகிறது.

எந்தக் கேள்வியும் கேட்க முடியாது.  கொஞ்சம் அசந்தால் ரசாபாசமாகி, பெரும் கசப்புணர்வில் விவாதம் முடிகிறது.

இதில் யார் உண்மையிலேயே விஷயம் புரி்ந்துப் பேசுபவர்கள், யார்  ஜாலக்கு காட்டுபவர்கள் என்று கண்டறியவே முடிவதில்லை.

இப்போது பற்றாக்குறைக்கு எல்லா விஷயங்களுக்கும் புத்தகம் வந்து விட்டது. இணையத்திலும் எல்லா விவரங்களும் கிடைக்கிறது.

அவற்றில் இருந்து எடுத்துக் கொண்டு வந்து எழுதுகிறார்களா என்பதும் தெரியவில்லை!

எத்தனை பேர் இருக்கிறார்களோ, அத்தனை பேரிடம் ஒவ்வொரு தீரமானம் இருக்கிறது.

உணமையில் எதைப் பற்றி எழுதவோ, பேசவோ பெரும் தகுதி வேண்டுமோ, அந்த விஷயம்தான் இப்போது எந்த வித தகுதியுமே இல்லாமல் பேசலாம், எழுதலாம் என்பது போல் ஆகி விட்டது.

அதனால் இதில் எல்லாம் நான் ஈடுபடாமல் ஒதுங்கி விட்டேன். பேச பேச இருக்கும் கொஞ்ச நஞ்ச தெளிவும் காணாமல் போய் விடுவதை நேரடியாக அறிந்துள்ளேன்.


செல்வன்

unread,
May 25, 2011, 3:55:35 PM5/25/11
to mint...@googlegroups.com


2011/5/25 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

ஒரு காலத்தில் கணவன் சாப்பிட்ட எச்சில் இலையில் மனைவி சாப்பிடுவாள். அவனுக்கு நீறைய பறிமாறுவாள். அவனோ இலையில் மிச்சம் வைப்பான். காரணம் , எல்லோருக்கும் உணவளித்துவிட்டு மிச்சத்தை வீட்டுப் பெண் சாப்பிடுவாள். அவள் மேல் உள்ள அக்கறையை இதில் அந்தரங்கமாகக் காட்டும் காட்சி போய்விட்டதே? பெண்ணியம் அந்த சுகத்தைப் பறித்துவிட்டது. (காதல் என்றும் நட்பு என்றும் ஒருவர் கடித்த ஒன்றை மற்றவர் கடித்துச் சுவைக்கின்றார்களே, அப்பொழுது எச்சில் தோன்றவில்லையா ?)


இப்படி எல்லோருக்கும் போட்டுட்டு மிச்சம் மீதியை தின்னும், எச்சில் பிளேட்டில் தின்னும் தான் இந்திய பெண்கள் ரொம்ப அனீமிக்கா இருக்கிறார்கள் அம்மா.புருசன் எத்தனை லேட்டா வந்தாலும் அதுவரை திங்காமல் காத்திருந்து அல்சர் வரவ்ழைத்து கொண்ட பெண்கள் பலர் உண்டு

இதெல்லாம் போய் தொலைந்ததே நல்லது.

பெண்ணியத்தால் பெண்கள் திருந்தினார்களோ இல்லையோ ஆண்கள் கொஞ்சம் திருந்தி வருகிறார்கள்.

Tthamizth Tthenee

unread,
May 25, 2011, 4:10:20 PM5/25/11
to mint...@googlegroups.com

பெண்ணியத்தால் பெண்கள் திருந்தினார்களோ இல்லையோ ஆண்கள் கொஞ்சம் திருந்தி வருகிறார்கள்.

 
 
புரியாத  பல சொற்களில்  இந்தப்  பெண்ணியமும் ஒன்று
 
பெண்ணியம்  என்பதற்கு ஏதேனும் வரைமுறை உளதோ?
 
பெண்ணியம் என்பது  எந்த எல்லை வரை  என்பதை வரையறுத்தால்  நல்லது என்று தோன்றுகிறது
 
செல்வன் கூறுவது போல் கணவன் உண்டபிறகு  உண்னும் வழக்கம்  இப்போதெல்லாம்  சரிவராது
 
ஆனால் கணவனுக்கும்  பசிக்குமே  என்றுணர்ந்து வேளைக்கு உணவு அளித்தாலே  போதுமன்றோ
 
பெண்ணியம் ஆணியம்  இரண்டுமே              பரிவு, பாசம் , நேசம்   போன்ற நற்குணங்களில்  அடங்கும்
 
இவைகள் இருந்தாலே  எல்லாமே நலமாக இருக்கும்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ
 

 
2011/5/26 செல்வன் <hol...@gmail.com>
330.gif

Innamburan Innamburan

unread,
May 25, 2011, 4:45:13 PM5/25/11
to mint...@googlegroups.com

ஆணவத்துக்கு எல்லை வகுத்தால், அதுவே பெண்ணியத்துக்கு காவற்காடு ஆகும். ஆணுக்கு பெண் சமம் என்றாலே பெண்ணியம் புரிந்து விடும். வரைமுறையெல்லாம் ஒரு நாகரிக பண்பாடு. பின் என்ன குழப்பம்? இன்று வரை, சொல்லபோனால், நாளுக்கு நாள் ஏறுகிறது, பெண் சிசுவை கொல்வது. மனிதநேயம் இதழில் இந்த பெண்ணியத்தின் முரண் நிரூபிக்கப்பட்டு உள்ளது. அந்த முரணை ஒழியுங்கள், முதலில்.
இன்னம்பூரான்
25 05 2011 

செல்வன்

unread,
May 25, 2011, 4:50:56 PM5/25/11
to mint...@googlegroups.com


2011/5/25 Tthamizth Tthenee <rkc...@gmail.com>

புரியாத  பல சொற்களில்  இந்தப்  பெண்ணியமும் ஒன்று
 
பெண்ணியம்  என்பதற்கு ஏதேனும் வரைமுறை உளதோ?


எதுவும் இல்லை.

ஆணியம் என்பதுக்கு எதாவது வரம்பு உண்டா என்ன?

நம் சுதந்திரத்தை நாம் தானே தீர்மானிக்கிறோம்?

பெண்களுக்கும் அதுபோல் தான்

N. Kannan

unread,
May 25, 2011, 7:14:05 PM5/25/11
to mint...@googlegroups.com
2011/5/26 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

>
> கண்ணனுக்கு என் குணம் தெரியும்
> கண்ணனுக்கு என் நோக்கமும் தெரியும்
> நானே சொல்ல வேண்டும் என்பதில் பிடிவாதம்
>

அம்மா! இக்கருத்தைத்தான் பல்வேறு வகைகளில் எப்போதும் முன்வைத்து வருகிறேன்.

இணையமொரு கண்ணாடி எனும் கருதுகோள் மென்மையானது. சுயதரிசனம் செய்யக்
கண்ணாடிதேவை. மின்தமிழ்தான் கண்ணாடி. ஆயினும் கண்ணாடியில் தெரிவது
நாம்தான் எனப்புரிந்துகொள்ளும் அடிப்படை ஞானம் வேண்டும். அது இன்னும்
வளரவில்லை. எனவே யாரையும் குறை சொல்லாமல், தன்னைத்தானே நோக்கும்
தீர்க்கம் வந்துவிட்டால் உலகம் சுபீட்சமாகும்.

நான் எப்போதும் கேட்பது, தமிழனின் அஷாடபூதித்தனம் எவ்வளவு ஆழமாக
கிடக்கிறது என்பதைக் காண தங்களது நீண்ட சமூகப்பணி உதவுமா? என்பதே.
கிராமங்களில் அடித்தளமக்களோடு ஒண்ணுமண்ணாய் பழகியவர் நீங்கள். நான் 90%
மத்திம வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவ்வளவுதான் நான் கேட்டது.

ஆஷாடபூதிகளின் அழகே தாங்கள் ஆஷாடபூதிகள் அல்ல என்று நம்புவதே! :-)

நா.கண்ணன்

coral shree

unread,
Jun 7, 2011, 9:41:22 AM6/7/11
to mint...@googlegroups.com
புறங்கூறாமை!

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.


பொருள் : அறம் அழித்துச் செய்யும் தீமையினும் தீது
         புறத்தே இகழ்ந்து முன்னே புகழ்வது.


பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பால் தேற்றாதவர்.


பொருள் : மகிழ்ந்து பேசி நட்புச் செய்யத் தெரியாதவர்
        கோள்சொல்லி நண்பரையும் பிரித்து விடுவர்.



2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

முதலில் என் குறை

இப்பொழுது இரவு 4 மணி (அதிகாலை. தூங்கவே யில்லை)

எழுத நினைத்ததை விட்டுவிட்டேன்

குறள் நெறிகள் முதல் பத்து

 

1 வாய்மை

2 புறங்கூறாமை

3 நடுநிலைமை

4 வெகுளாமை

5 பயனில சொல்லாமை

6 அழுக்காறாமை

7 இன்னா செய்யாமை

8 செய்நன்றியறிதல்

9 இனியவை கூறல்

10  அன்புடைமை

 

இவைகளை முதலில் பார்க்கலாம். மனிதர்களிடையே இந்த பண்புகள்

எந்த அளவு காக்கப்படுகின்றது என்று பரிசீலிக்கலாம்

 



2011/5/22 seethaalakshmi subramanian <seethaa...@gmail.com>

என் வேண்டுகோள் எங்கேயோ திசை மாறுகின்றது. ஒரு வேளை நான் சரியாகக் கூறாததாக இருக்கலாம்

எனவே நானே குறள் காட்டும் நல்ல நெறிகளில் பத்து தேர்ந்தெடுத்து எழுதியிருக்கின்றேன். முதலில் இவைகளைப் பார்க்கலாம்

ஒவ்வொருவரும் நாம் சுய பரிசோதனை செய்து கொள்வோம் முடியவில்லையென்றால் காரணங்களைக் கூறலாம். காரணம் கூறுவதால்

அக்குறை அவரிடம் இருக்கும் என்று கருதப்படமாட்டாது. பெரும்பாலோனோரிடமுள்ள குறைகளைத்தான் குறிப்பிட்டிருக்கின்றேன்

 

நம்மிடம் இக்குறைகள் இருப்பின் இதனை வெல்வது எப்படி?

உளவியல்படி பதிலாக இருப்பது நல்லது. அல்லது ஆன்மீக உரையாடலாக மாறிவிடும். நம்மிடையே பல அறிஞர்கள் இருக்கின்றார்கள்.

தம்பி பாலு சொன்னது போல் நன்றாக வரின் சிறு புத்தகமாகப் போட்டு

பாமரர்களுக்கு வழங்கலாம் பாமரன் என்ற சொல்லுக்குக் கூட பல அர்த்தங்கள் உண்டு. கற்றிருந்தாலும் அதற்குரிய மாண்பு இல்லையென்றால் அவனும் பாமரனே

எல்லோரும் முடிந்தமட்டும் பங்கு கொள்ள வேண்டுகின்றேன்



2011/5/22 s.bala subramani B+ve <sunke...@gmail.com>

இதை இழையை  தொகுத்து சிறிய நூலாக கொண்டு வர வேண்டும் 


2011/5/22 Subashini Tremmel <ksuba...@gmail.com>
அருமையான சிந்தனைக்கு வேலை வைக்கும் கேள்வியை முன் வைத்திருக்கின்றார் சீதாம்மா. பலர் கலாச்சார சீர்கேடுகள் என்பவை முழுமையாக அயல் நாட்டினரால் உருவாக்கப்படுபவை என கருதிக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு வகை மாயை என்பது எனது அனுபவ கருத்து.  

பயனுள்ள இந்த இழை நிச்சயமாக நல்ல பல கருத்துக்களை வெளிக்கொண்ர உதவும். நன்றி சீதாம்மா!
சுபா

2011/5/22 சீதாலட்சுமி <seethaa...@gmail.com>
...தமிழன்

அவன் கடமையைச் செய்தல் வேண்டும் அவ்வளவுதான். இங்கே என் வேண்டுகோள்
தமிழரின் கலாச்சாரத்தைப்பற்றியது
 

தமிழர் பண்பாடுகளை நாம் ஒவ்வொன்றாகப் பார்க்கலாமே!தமிழ் மொழியின் மேல்
ஆங்கிலம் நிழலாகப் படிந்துவருவதைப்போல் நம் பண்பாடுகளிலும் கருமையான
பொட்டுக்கள் படர்ந்துவருவதையும்
நாம் கவனித்தல் வேண்டும். மேலை நாட்டு நாகரீகமே அதற்குக் காரணம்
என்பதல்ல.

இது உண்மை. அதிலும் அயல்நடுகளுக்கும் சென்று அங்கும் மக்களின் வாழ்க்கை முறையைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் சிலரால் ஓரளவு  ஒப்பீடு செய்து இதற்கு விடை தேட 
 
தமிழன் வழுவிச் செல்ல ஆரம்பித்துவிட்டான். எனவே நாம் ஓர் சுய
பரிசோதனை செய்தால் என்ன?

என் மேல் யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன்
கேட்டுக் கொள்கின்றேன்

முதலில் நம் பண்பாடுகள் யாவை. அதனைத் தொகுப்போம். எல்லாம் நம் தமிழ்
இலக்கியத்தில் இருக்கின்றன என்பதை அறிவோம். எத்தனை பேர்கள் அதற்குள்
நுழைந்து பார்த்துப் புரிந்து கொள்ளப் போகின்றார்கள்? பாமர மக்களுக்குப்
புரியும்வண்னம் பேசுதல் வேண்டும். மாய வலையில் சிக்கி , மயங்கி நம்மை
நாம் இழந்துவிடல் கூடாது.
என் வேண்டுகோளில் தவறு காண்கின் மன்னிப்பு கேட்டுக் கொண்டு
விடைபெறுகின்றேன்
சமுதாய அமைதியில் அக்கறை கொண்டுள்ள ஓர் மூதாட்டி


--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com - சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com -  ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
 
 

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil



--
S.Balasubramani B+ve

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil

--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
Reply all
Reply to author
Forward
0 new messages