திரு தேமொழி மதுராந்தகன் தொடர்கின்றது
மதுராந்தகன் எனும் சோழர் பெயர்
சோழ பரம்பரை வரலா ற்று ஆசிரியர்களால்
வல்லுனர்கலால் இவ்வாறு காட்டப்படுகின்றது
from net
Early chozhas
Ilamcetcenni 270 BC.
Karikala Chola son
Nedunkilli . son.
Killivalavan .son.
Kopperuncholan
Kocengannan
Perunarkilli
Medieval Cholas
Vijayalaya Chola 848 – 871
Parantaka Chola I .907 - 950
Sundara Chola or Parantaka II 957-93
Rajaraja I .son.985 -1018 AD.
Rajendra Chola 1018-1044. Son.
Rajadhiraja Chola 1044-1053 AD.Son
Rajendra Chola 1053-1063.Brother.
Virarajendra 1063-1070 son
Adhirajendra.Son. 1070
Kulotunga I 1070-1118 AD
Vikrama Chola 1118-1135 son.
Kulothunga Chola II 1135-1150 son
Rajaraja Chola II son.1150-1163.
Rajadhiraja Chola II .son.1163-1178
Kulotunga Chola III.son.1178-1218
Rajaraja III.son.1218-1256
Rajendra Chola III. 1256-1279
கீழ் காணும் இரண்டாம் இ ராஜேந்திரனின் மெய்கீர்த்தி யில் சில முன்னுக்குப்பின் முரணாக இருப்பினும்
தன முன்னோர்களின் பெயர்களின் மர்ற்றுப் ப்பெயர்கள் காட்டப்படும் வரிகளில் மதுராந்தகன் எனும்
பெயரில் ஒரு மன்னன் உள்ளான் இந்தபெயர்த்தன் ராஜராஜன் காலத்தும் பயன்கொள்ளப்பட்டுள்ளது ஆகும்
மெய்கீர்த்தியில் காணும் இரண்டாவதாக உள்ள மதுராந்தகன் எனும் பெயரை உடையவன் ராஜரா ஜனுக்கு
ப்பிறகு வந்தவன் ஆகையால் இந்த மதுராந்தகன் எனும்சொல் முன்னதை விட மிக பிற் காலத்தியது
இரண்டாம் இ ராஜேந்திரனின் மெய்கீர்த்தி
அவன் காலத்து பல கல்வெட்டுகளில் காணலாம்
இதனில் முன்னோர்களை எப்படி பெருமையுடன்
மாற்றுப்பெயருடன் அழைத்தனர் என விளக்கமுள்ளது alias
2.4 இரண்டாம் இராசேந்திரன் (கி. பி 1051 - 1063) - 4
2.4.4 (33)
ஸ்வஸ்திஸ்ரீ
திருமாதர் புவியெனும் பெருமாதர் இவர்தம்
மாதே வியர் களாக மீதொளிர்
வெண்குடை உயர்த்துத் திண்கலி பெயர்த்துத்தன்
சிறிய தாதை யாகிய எறிவலி
கங்கை கொண்ட சோழனைத் பொங்கிகல் - - - - - - - - - 5
இருமுடிசோழ னென்றும் பொருமுரண்
தன்திருத் தம்பியர் தம்முள் வென்றிகொள்
மும்முடிச் சோழ¨த் தெம்முனை அடுதிறல்
சோழ பாண்டியன் என்றும் கோழிமன்
தொடுகழல் வீர சோழனைத் தொல்புகழ்க் - - - - - - - - - 10
கரிகால சோழ னென்றும் பொருதொழில்
வாள்வலி தடக்கைமதுராந் தகனைச்
சோழ கங்கன் என்றும் தோள்வலி
மேவிகல் பராந்தகத் தேவனை தோள்வலி
சோழ அயோத்திய இராசனென்றும் - - - - - - - - - - - - - -15
திருஉளத்து அன்பொடு கருது காதலருள்
இத்தலம் புகழ் ராசேந்திர சோழனை
உத்தம சோழ னென்றும் தொத்தணி
முகையவிழ் அலங்கல் முடிகொண்ட சோழனை
இகல்விசையாலயன் என்றும் புகர்முகத்து - - - - - - - - - 20
ஏழுஉயர் களிற்றுச் சோ¡ழ கேரளனை
வார்சிலை சோழ கேரளன் என்றும்
திண்திறல் கடாரம் கொண்ட சோழனைத்
தினகரன் குலத்துச் சிறப்பமர் சோழ
சனக ராச னென்றும் கனைகடல் - - - - - - - - - - - - - - - -25
படிகொண்ட பல்புகழ் முடிகொண்ட சோழனைச்
சுந்தர சோழ னென்றும் செந்தமிழ்
பிடிகலி இரட்ட பாடிகொண்டசோழனைத்
தொல்புவி ஆளுடைச் சோழ கன்ன
குச்சி ராச னென்றும் பின்னும்தன் - - - - - - - - - - - - - - - 30
காதலர் காதலர் தம்முள் மேதகு
கதிராங் கனைகழல் மதுராந் தகனை
வெல்படைச் சோழ வல்லப என்றும்
மானச் சிலைக்கையோ ரானைச்சே வகனை
நிருபேந்திர சோழ னென்றும் பருமணிச் - - - - - - - - - - -35
சுடர்மணி மகுடஞ் சூட்டிப் படிமிசை
நிகழு நாளினுள் இகல்வேட்டெழுந்துசென்
றொண்திறல் இரட்ட மண்டல மேய்தி
நதிகளும் நாடும் பதிகளு னனேகமும்
அழித்தனன் வளவனென்று மொழிப்பொருள் கேட்டு - - - -40
வேகவெஞ் சளுக்கி ஆகவ மல்லன்
பரிபவம் எனக்கீதென் றெரிவிழித்து எழுந்து
செப்பருங் கிர்த்திக் கொப்பத் தகவையில்
உடன்றெதி ரேன்றமர் தொடங்கிய பொழுதவன்
செஞ்சர மாரிதன் குஞ்சர முகத்தினும் - - - - - - - - - - - -45
தன்திருத் தொடையிலுங் குன்றுறழ் புயத்திலும்
தைக்கவுந் தன்னுடன் கதகளிறு ஏறிய
தொடுகழல் வீரர்கள் மடியவும் வகையுற்
றொருதனி யனேகம் பொருபடை வழங்கியும்
மொய்ம்பமர்சளுக்கி தம்பிஜய சிங்கனும் - - - - - - - - - -50
போரபுலி கேசியும் தார்தச பன்மனு
மானமன் னவரில் மண்டலி அசோகையனும்
ஆன வண்புகழ் ஆளுமா ரையனும்
தேனமர் மட்டவி ழலங்கல்மொட் டையனும்
திண்திறல் நன்னிநுளம்பனு மெனுமிவர் முதலியர் - - - - -55
எண்ணிலி யரைசரை விண்ணகத் தேற்றி
வன்னிய ரேவனும் வயப்படை துத்தனும்
கொன்னவில் படைக்குண்ட மயனும் என்றின
வெஞ்சின் வரைசரோ டஞ்சிய சளுக்கி
குலகுல குலைந்து தலைமயிர் விரித்து - - - - - - - - - - -60
முன்னுற நெளித்துப் பின்னுற நோக்கிக்
கால்பறிந் தோடிமேல்கடல் பாயத்
துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு
சத்துரு பயங்கரன் கரபத்திரன் மூல
பத்திர சாதப் பகட்டரை சனேகமும் - - - - - - - - - - - - -65
எட்டுவடை பரிகளும் ஒட்டக நிரைகளும்
வராகவெல் கொடிமுதல் இராசபரிச் சின்னமும்
ஓப்பில் சத்தியவ்வை சாங்கப்பைஎன் றிவர்முதல்
தேவியர் குழாமும் பாவையர் ஈட்டமும்
இனையன பிறவும் முனைவயிற் கொண்டு - - - - - - - - - - -70
விசையாபிஷேகம் செய்துதென் றிசைவயிற்
போர்படை நடாத்திக் கார்கட லிலங்கையில்
விறற்படைக் கலிங்கமன் வீரசலா மேகனைக்
கதக்களிற் றொடும்படக் கதிர்முடி கடிவித்து
இலங்கையற் கிறைவன் மான்¡ பரணன் - - - - - - - - - - - -75
காதலரி இருவரை களத்திடைப் பிடித்து
மாப்பெரும் புகழ்மிக வளர்த்த
கோப்பர கேசரி பன்மரான
உடையார் ஸ்ரீ இராசேந்திர தேவர்க்கு யாண்டு - - - - - -