மாநில மொழிக்கு முதன்மை, தமிழுக்கு முக்கியத்துவம், இருமொழிக் கொள்கை பாதுகாப்பு என்ற உறுதிமொழிகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்று இருக்கிறது தமிழ்நாட்டின் புதிய அரசு.
ஆகவே, அரசு ஆணைகளைத் தமிழில் வெளியிடலாம். அரசு வெளியிடும் அரசு ஆணைகளில் தேவையற்ற நிலையில் உள்ள வடமொழி ஆண்டு பெயர்களைத் தவிர்க்கலாம்.
திருவள்ளுவர் ஆண்டு, மாதம், நாள் என்ற அளவில் ஆணைகளை வெளியிடலாம். அவ்வாறு செயல்படுவது கொடுக்கப்பட்ட உறுதிமொழியைப் பின்பற்றுவதாக அமையும்.
தேமொழி
திருவள்ளுவராண்டு 2057, சித்திரை 31