மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை # 5

164 views
Skip to first unread message

Krishnan S

unread,
Jul 29, 2013, 8:28:34 PM7/29/13
to tamil_ulagam, mint...@googlegroups.com

தமிழ் வளர்த்த ஆன்றோர்கள்

மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை # 5


உ,வே சாமிநாதய்யர் போன்ற மாமேதைகளுக்கு ஆசிரியராக இருந்த இந்த வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை கவிதை பாடும் வேகத்தில் தனியாந்தோர் ஆற்றலைப் பெற்றிருந்தார்

நாகை புராணம்என்பதை ஒரு நாளைக்கு 200 செய்யுட்கள் வீதம் இயற்றினார்.
அந்தக் காலத்தில் இவர் பெற்றிருந்த செல்வாக்கிற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைச்
சொல்லலாம். இலண்டனிலிருந்து இவருக்குக் கடிதம் எழுதிய ஒருவர்,
‘’
மகாவித்துவான் பிள்ளை- இந்தியா என்று மட்டுமே குறிப்பிட்டு இருந்தார்.
அந்தக் கடிதம் இவரிடம் வந்து சேர்ந்துவிட்டது.

இப்படிப்பட்ட பேரறிஞ்ர், தமிழை முற்றிலும் கற்பதற்காக ஒரு பிச்சைக்காரப் பரதேசியுடன்
நாள் முழுக்க, வாரக்கணக்கில் சுற்றினார் என்பதை அறியும் போதுநமக்கு என்னவோ
பண்ணுகிறது. எல்லாவற்றையும் திறம்படக் கற்ற இவர் அணியிலக்கணத்தைச் சரியாக
கற்க விரும்பினார். முறையாக இவருக்கு பாடம் சொல்லித்தர யாரும் கிடைக்கவில்லை.
திருச்சியில் ஒரு பரதேசிக்கு தெரியும் என்று கேள்விப்பட்ட இவர், நேராக அந்தப் பரதேசியிடம் சென்றுவிட்டார்.

பரதேசி பல நாட்கள் இவர் பக்கமே திரும்பவில்லை. வீடு வீடாகப் பிச்சை கேட்க
அந்த பரதேசி போகும்போது, பிள்ளை அவர்களும் கூடவே வீடு வீடாகப் போயிருக்கிறார்.
கடைசியாக பரதேசியின் பலவீனம் ஒன்று, பிள்ளை அவர்களுக்குப் புரிந்துவிட்டது.
‘’
கஞ்சா; குடிப்பது அந்தப் பரதேசியின் வழக்கம்!

பரதேசியின் கவனத்தைத் தன் பக்கம் திரும்ப கஞ்சாவைத்  தன் கையால் எடுத்துத் தர
ஆரம்பித்தார். இப்படி பல நாட்கள் கஞ்சா கொடுத்த பிறகு பரதேசியின் மனமிரங்கி
பிள்ளை அவர்களிடம் பேசியிருக்கிறார்.

அதைச்சிக்கெனப் பிடித்து, பாடத்தைக் கஞ்சா பரதேசியிடம் தெளிவாகக் கற்றார் மீனாட்சி
சுந்தரம் பிள்ளை.

அன்பொடு
கிருஷ்ணன்,

சிங்கை

 

 

 

தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

    ....................
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

Swaminathan Venkat

unread,
Jul 30, 2013, 2:05:49 AM7/30/13
to all friends of
காஞ்சீபுரம் நயினாப்பிள்ளை பல்லவி கற்றதும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து  கொண்டிருந்த ஒரு பண்டாரத்திடம் என்று இதே மாதிரி ஒரு கதை சொல்லப்படுகிறது. பல வரலாற்றுப் பெரியவர்களைப் பற்றி ஒரே மாதிரியான கதைகள் சொல்லப்படுவது பழங்கால வழக்கமோ மரபோ போலும்.


2013/7/30 Krishnan S <krishna...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 



--

 ( Venkat Swaminathan )
www.vesaamusings.blogspot.com

Subashini Tremmel

unread,
Jul 30, 2013, 5:42:58 PM7/30/13
to மின்தமிழ், Subashini Tremmel



2013/7/30 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

காஞ்சீபுரம் நயினாப்பிள்ளை பல்லவி கற்றதும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து  கொண்டிருந்த ஒரு பண்டாரத்திடம் என்று இதே மாதிரி ஒரு கதை சொல்லப்படுகிறது. பல வரலாற்றுப் பெரியவர்களைப் பற்றி ஒரே மாதிரியான கதைகள் சொல்லப்படுவது பழங்கால வழக்கமோ மரபோ போலும்.

காஞ்சிபுரம் நயினாபிள்ளை பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் வாழ்க்கை வரலாற்றில் ஒரு பரதேசியிடம் அவர் இலக்கணம் கற்ற விஷயத்தை உ.வே.சா. அவர்கள் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரிதம் பகுதி ஒன்றில் எழுதியிருக்கின்றார். இதனை எனது உ.வே.சா வுடன் உலா தொடரிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். 

மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி அறிந்து கொள்ள நமது த.ம,அ சேகரத்தில் இருக்கும் பிள்ளையவ்ரக்ளின் சரிதத்தை (2 பாகங்கள்)  வாசிக்கலாம். அனைவரும் வாசித்து மகிழ வேண்டிய நூல்களில் இவையும் ஒன்று.

சுபா



--
Suba Tremmel
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
 
http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி
 

கி.காளைராசன்

unread,
Jul 31, 2013, 12:13:32 PM7/31/13
to mint...@googlegroups.com
வணக்கம் ஐயா,

2013/7/30 Swaminathan Venkat <vswaminat...@gmail.com>

காஞ்சீபுரம் நயினாப்பிள்ளை பல்லவி கற்றதும் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து  கொண்டிருந்த ஒரு பண்டாரத்திடம் என்று இதே மாதிரி ஒரு கதை சொல்லப்படுகிறது. பல வரலாற்றுப் பெரியவர்களைப் பற்றி ஒரே மாதிரியான கதைகள் சொல்லப்படுவது பழங்கால வழக்கமோ மரபோ போலும்.

பல பெரியவர்கள் ஒரேமாதிரி நடந்திருந்தால் அப்படித்தானே சொல்ல முடியும்.  மேலும் அப்போது இதுமாதிரியான கல்விகற்பிக்கும் முறையே எங்கும் இருந்திருக்கலாம்.

அன்பன்
கி.காளைராசன்

Swaminathan Venkat

unread,
Jul 31, 2013, 12:32:24 PM7/31/13
to all friends of
வாஸ்தவம். தேடலும் கல்வி தாகமும் கொண்டவர்கள். ஊர் சுற்றித் திரியும் பண்டாரங்கள், அதுவும் நயினாப் பிள்ளை குருவாகத்தேடிக்கண்ட பண்டாரம் ஓர் ஊரில் நிரந்தரமாகத் தங்குவதில்லை. புதிதாகச் செல்லும் ஊரில் ஒரு வீட்டின் முன் நிறபார். வீட்டில் உள்ளோர் தாமே புரிந்து கொண்டு பண்டாரத்துக்கு ஒரு கவளம் சோறு (அவர் தினம் கொள்வது ஒரே ஒரு கவளம் சோறு தானாம்) கொடுத்தால் உண்டு, இல்லையெனில் அடுத்த வீட்டுக்கு முன் சென்று நிறபார். நயினாப் பிள்ளை அவரோடு தோழமை கொண்டு, நம்பிக்கை ஏற்படுத்தி, அவரோடு தானும் ஊர் சுற்றித் திரிவாராம். அப்படியும் அவர் முழுதும் கற்றவரில்லை. ஒரு கட்டத்தில் பண்டாரம் நழுவிட்டார். அதிலே நயினாப் பிள்ளைக்கு முழுதும் கற்க முடியவில்லையே என்று வருத்தம். அக்கால கல்வி அத்தகையது. தாகம் உள்ளோருக்கே தாகம் கொஞ்சமோ முழுதுமோ தீரும். 


2013/7/31 கி.காளைராசன் <kalair...@gmail.com>

--
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org; you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
For more options, visit https://groups.google.com/groups/opt_out.
 
 

krishnan

unread,
Aug 1, 2013, 2:25:41 PM8/1/13
to mint...@googlegroups.com
Reply all
Reply to author
Forward
0 new messages