தற்கால தமிழ் இலக்கிய உலகில் முக்கியமான ஒருவர். இவரது படைப்புகள் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளன சாகித்ய அகாடமி விருது உட்பட.
அண்ணாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ஆழ்ந்த இரங்கல்கள்.
ஈரோடு தமிழன்பன் ஐயா அவர்களுக்கு புகழ் அஞ்சலி🙏🏽
-- முனைவர் க. சுபாஷிணி
தலைவர், தமிழ் மரபு அறக்கட்டளை