சேலம் நிறைகோல் தமிழ்ச் சங்கம் சார்பில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவிற்கு கவிதைகள் வரவேற்கப்படுகிறது.
கவிதைகளை அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட இணையத்தின் வழி தங்களின் கவிதைகளை அனுப்பலாம்
என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் கவிதைகளை அனுப்பி வைக்கலாம்.
* நூலாக்கத்திற்கு 50 சிறந்த கவிதைகள் ஆசிரியர் குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படும்.
* கவிதைகள் A4 தாளில் 20 வரிகளுக்கு மிகாமல் ஒருங்குறி எழுத்துருவில் (Unicode) அமையபெற வேண்டும்.
* கவிதைகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள் 15.10.2021.
மேலும் தொடர்புக்கு முனைவர் அ. இளவரசி, 9790316763, முனைவர் ரெ. நல்லமுத்து 9445236477.