உலகத்தமிழ் வார இதழ்
"இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே; அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே!
வல்விரைந்(து)எழுமதி; வாழ்க நின் உள்ளம்! அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்“
எனப் புல்லாற்றூர் எயிற்றியனார் அறிவுறுத்திய புறநானூற்றுப்பாடல் எண்
இருநூற்றுப் பதின்மூன்று.
புகழுநர் போற்றவும் புரிந்தவர் வாழ்த்தவும் புவியெங்கும் தொடர்ந்து தமிழ் முழங்கும்
உலகத்தமிழ் மின்னிதழ் எண்
இருநூற்றுப் பதின்மூன்று
![213.png](https://groups.google.com/group/mintamil/attach/2cdad02d0b2ba/213.png?part=0.1&view=1)
உலகத்தமிழ் வார இதழ் – 213
ஜனவரி 3, 2014
--- இதழை இணைப்பில் காண்க---
_____________________________________________
உலகத் தமிழ்ச் சங்கத்தின்
"உலகத்தமிழ் வார இதழ்"
ஒவ்வொரு புதன் கிழமைதோறும்
தொடர்ந்து வெளிவருகிறது