அன்புள்ள தமிழ் ஆர்வலர்களுக்கு,
வணக்கம்,
எனது " தமிழை வளர்ப்பதும் திருப்பணியே " என்ற முதல் மின்-நூல் (e-book) amazon தளத்தின் வழி வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
எனது இந்த முதல் முயற்சிக்கு, தமிழ்க்காப்புக் கழகத்தின் தலைவர் மதிப்பிற்குரிய இலக்குவனார் திருவள்ளுவன் ஐயா அவர்கள் நூலுரை வழங்கியுள்ளார்.
எனது மின்-நூலைப் படித்தபின்பு தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை எனது மின்னஞ்சல் (vrpin...@gmail.com) வழி பெற விரும்புகிறேன்.
நன்றி,
கருணாகரன் சுப்பையா
மலேசியா
