மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்

14 views
Skip to first unread message

இலக்குவனார் திருவள்ளுவன்

unread,
Sep 11, 2025, 5:29:08 AM (9 days ago) Sep 11
to thiru thoazhamai, Thamizh Pavai, ara...@aol.com, Akar Aadhan, Paramasivam Marudanayagam, Casmir Raj, Vani Aravanan, pthang...@gmail.com, Bala subramanian, Anna Centenary Library Librarians, wsws sl, Raju Krishnaswamy, விவேக் பாரதி, Lalitha Sundaram, vidya chandran chandran, kalvet...@gmail.com, Neethi Vallinayagam, Sampath Singara, Kumanan K.b. Kanji, madhiyazhagan subbarayan, LION.R. MOURALY, Kandaih Mukunthan, Office, kandasamy santharupi, Tamil Mar Laie, Palanichamy V, HAMIDIA BROWSING CENTRE, raman kannusamy, Guberan Rajan, பூங்குழலி Poonkuzhali, annac...@yahoo.co.in, Karunkal kannan, Solidarity For Malayagam, Manimekalai Prasuram, pandian M.T, meen...@gmail.com, Dr. Namadhu MGR, CHERALATHAN A, msvoimaie...@gmail.com, dgvcmut...@gmail.com, Kirubanandan Srinivasan, jainol...@gmail.com, Jeeva Kumaran, mega digital4, mohan raj, Swathi Swamy, Senthilnarayanan Arunachalam, Chitraleka V, Dr Seenivasan Sappani, Rajan Krishnan

மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல்

 


ஃஃஃ      இலக்குவனார் திருவள்ளுவன்      11 September 2025      கரமுதல


மைசூர், தேசிய மொழிபெயர்ப்பு ஊழிய அலுவலகத்தில் இலக்குவனார் நினைவேந்தல் நடைபெற்றது.

தி. பி.2056, ஆவணி 18/ 03.09.2025 முற்பகல் இந்நிகழ்வு அறிவியல் நூற்கள் கூர்ந்தாய்வர்களிடையே நிகழ்ந்தது.

இலக்குவனார் திருவள்ளுவன், பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் குறித்த நினைவுரையாற்றினார்.

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம், தமிழ்ப்போராளி இலக்குவனார் குறித்த புகழுரை ஆற்றினார். தே.மொ.ஊ. மூத்த வளமையர் முனைவர் வின்சுடன் நிறைவுரை யாற்றினார்.

இலக்குவனார் நினைவேந்தலை முன்னிட்டு, இலக்குவனார் இலக்கிய இணையம் சார்பில் தேசிய மொழிபெயர்ப்பு ஊழியத்திற்கு இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய பின் வரும் நூல்கள் முதுநிலை வளமையர் முனைவர் வின்சுடனிடம் அளிக்கப்பெற்றன.

1. அன்றே சொன்ன அறிவியல் – சங்கக்காலம்

2. அறிவியல் சொற்கள் ஆயிரம்

3.அறிவியல் வகைமைச் சொற்கள் மூவாயிரம்

4-8. வெருளி அறிவியல் ஐந்து தொகுதிகள்

9. அறிவியல் கருவிகள் 1600

10. கட்டுரைமணிகள்

11. சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்

12. கணிணியியலில் தமிழ்பயன்பாடும் கலைச்சொற்களும்

இந்திய மொழிகள் நடுவண் நிறுவனத்திற்காகத் தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார், தொல்காப்பியமும் பாணினியமும் ஆகிய நூல்கள் முனைவர் சுரேசு குமாரிடமும்

  அவிநாசிலிங்கம் மனையியல் – உயர்கல்விக் கழகத்திற்கான நூல்கள் பொருளியல் புல முதன்மையர் பேரா.முனைவர் மணிமேகலை இடமும்

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்திற்கான நூல்கள் முனைவர் சவகரிடமும் வழங்கப் பெற்றன. மேலும் பேரா.முனைவர் மருதநாயகம், முனைவர் பாலகுமாரன், மூத்த வளமையர் சுரேசு ஆகியோரிடமும் நூல்கள் அளிக்கப் பெற்றன.

பேரா.முனைவர் சாருலதா, முனைவர் செயந்தி , முனைவர் மூவேந்தன், முனைவர் சரவணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


--
அயற் சொற்களையும்  அயல் எழுத்துகளையும் நீக்கித்தான் எழுத வேண்டும் என்றாலும் பிறரது கருத்துகளையும் பிற இதழ்கள் அல்லது தளங்களில் வந்த செய்திகளையும் மேலனுப்புகையில் அவ்வாறே பதிவதால் அல்லது அனுப்புவதால் தமிழ்த்தாயே பொறுத்தருள்க.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
அகரமுதல இணைய இதழ் www.akaramuthala.in

இலக்குவனார் இல்லம்,
23 எச், ஓட்டேரிச் சாலை, மடிப்பாக்கம்,சென்னை 600 091
மனை பேசி 044 2242 1759
அலை பேசி 98844 81652

/ தமிழே விழி! தமிழா விழி!
எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

பின்வரும் பதிவுகளைக் காண்க:


www.ilakkuvanar.com
thiru2050.blogspot.com
thiru-padaippugal.blogspot.com
http://writeinthamizh.blogspot.com/
http://literaturte.blogspot.com/
http://semmozhichutar.com

Reply all
Reply to author
Forward
0 new messages