நாட்டு நடப்பு

387 views
Skip to first unread message

தேமொழி

unread,
Mar 15, 2021, 7:28:42 PM3/15/21
to mintamil, தமிழ் மன்றம்
அயல்நாடுகளில் வன்முறையில் இறங்கும் இந்தியர்கள். 


காந்தி பெயரையும்  இந்தியாவின் பெயரையும் கெடுக்கும் கூட்டம் இது. 

சில உண்மைகளும்  அறிந்து கொள்ள வேண்டியது, அறியாதவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அனைவரது கடமை.  

கனடா  வாழ் இந்தியரும் இந்துத்துவா ஆதரவு பேரணிகளும் 

யார்? யார்? ஏன்? 
இவை  கனடா வாழ் இந்தியர்கள் சிலர்  மோடி அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக நடத்தும்  பேரணிகள்.  
இதற்கு முன்னரும் நடந்தது (Feb 7, 2021).  
அண்மையில் நடந்த பேரணியில்  புதிதாகத் தடுப்பூசிக்கு  நன்றி என்பதையும் சேர்த்து அவர்களுக்கு எழும் கண்டனத்தைத் திசை திருப்புகிறார்கள்.  
கனடா அரசுக்கும் பேரணிக்கும்  அதிகாரப்பூர்வமான தொடர்பு இல்லை. அயல்நாடு வாழும் இந்திய வழித்தோன்றல்களின் முன்னெடுப்பு இது போன்ற பேரணிகள். 

பேரணியின்  நோக்கம் என்ன?
மோடி அரசுக்கு ஆதரவு - வேளாண் சட்டத்தை எதிர்ப்போரை அச்சுறுத்துவது.
குறிப்பாக அப்பகுதியில்  வேளாண் சட்டத்தை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும் "சீக்கியர்களை" அச்சுறுத்துவது. 
அவர்களை எதிர்த்து ..... 
முதலில் குடியரசு நாளில் நடந்த வன்முறைக்கு கண்டனப் பேரணி என்று தொடங்கினார்கள்.
பின்னர் வேளாண்  சட்டத்திற்கு ஆதரவு கொடுப்பதற்காக பேரணி என்றார்கள்.
---- இதற்கு சீக்கியர்களால் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டது; தாக்குதல்களும் நிகழ்ந்தன. 
பின்னர் பேரணி நடத்துவோர் இந்தியா-கனடா நட்புறவை வலுப்படுத்த என்றார்கள்.
இப்பொழுது இந்தியா வழங்கிய  கோவிட் தடுப்பூசிக்கும்  நன்றி என்பதும் இந்தப்  பட்டியலில் சேர்ந்து கொண்டுள்ளது. 

***காண்க இணைப்பில் உள்ள காணொளி, இந்த புரட்டு காணொளி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டது வருகிறது. 
canada.JPG

---- இது போன்ற அறிவிப்புகளும் தலை தூக்குகின்றன 
(மோடி  அரசுக்கு  ஆதரவாகவும், அப்பகுதியில் இந்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தைக் கண்டித்து எதிர்க் குரல் எழுப்பிக் கொண்டிருந்த அப்பகுதி கனடா வாழ் சீக்கியர்களை அச்சுறுத்துவதும் நோக்கம் என்பதை  பிராம்ப்டன் பகுதி வாழ் கன்னட இந்தியர் ஒருவரும்  உறுதிப்படுத்தினார்). 

மேலும் அவர் குறிப்பிட்டது:
கனடா இந்தியாவில் இருந்து  மட்டுமல்ல, மேலும் பல நாடுகளில் இருந்தும் தடுப்பூசி  விலைக்கு வாங்குகிறது. 
அத்துடன் இந்தத் தடுப்பூசி தயாரித்து ""விற்கும்"" நிறுவனங்களும் மோதி ஆட்சிக் காலத்தில் தோன்றியவை என்று கூறவும் வழியில்லை. 
கனடா தடுப்பூசிகளைத் தானமாகப் பெறவில்லை. விலை  கொடுத்து வாங்கியதற்கு ஏன்  இது போன்ற பேரணி நடத்த வேண்டும்?
தடுப்பூசி விற்ற உலகில் மற்ற எந்த நாட்டைச்  சேர்ந்த கனடா வாழ் மக்கள் எவரும்  இது போல நன்றிப் பேரணிகள் நடத்தவில்லை.  

மேலும் சிறு குறிப்பு:
கனடாவில் மட்டுமல்ல மோடி அரசு ஆதரவு பேரணி மெல்போர்னிலும்  சிட்னியிலும் நடத்தப்பட்டது
அங்கு கோவிட் தடுப்பூசிக்கு  நன்றி, இந்தியாவுடன் நட்புறவு வலுப்படுத்துதல் கதை எல்லாம்  இல்லை 
ஆஸ்திரேலியா - வன்முறையில் ஈடுபடும் இந்திய - குண்டர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது 
Australia Warns Indian “Goons” Of Deportation Following Attacks On Sikhs

--- தேமொழி 



இணைப்பில் உள்ள காணொளியுடன் இது போன்ற செய்தியும் பகிரப்படுகிறது. 

/////இந்தியா கனடாவுக்கு கோவிட் தடுப்பூசியை அனுப்பியது, 
அதற்கு தங்கள் நன்றியை தெரிவிப்பதற்காக அந்நாட்டு மக்கள் இந்திய தேசிய கொடியுடன் மிகப்பெரிய கார் பேரணியை நடத்தினர்.
எந்த ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டில் கிடைத்திராத மரியாதை இது.

ஒரு போரால் கூட வெல்லமுடியாத ஒரு நாட்டை, ஒரு சின்ன அன்பால் வென்றுவிடலாம், என்பதை உலகிற்கு சொல்கிறது பாரதம். 
ஆம்! அன்பு ஒன்றே உலகை ஆளும். 
ஒரு இந்தியனாய் நான் பெருமை கொள்ளும் தருணம் இது.  

இந்த மறக்கமுடியாத வீடியோ கிளிப்பை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்!/////




Virus-free. www.avg.com
canada.mp4

தேமொழி

unread,
Mar 19, 2021, 3:19:28 PM3/19/21
to மின்தமிழ்
அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் நவம்பர் 30, 1948 அன்று உரையாற்றிய பி.ஆர். அம்பேத்கர், “சிறுபான்மை இடங்களுக்கு” இட ஒதுக்கீடு வழங்குவதில்தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதுவும், “அரசு நிர்வாகத்தில் அதுநாள்வரை பிரதிநிதித்துவம் பெறாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு” வழங்கப்படவேண்டும் என்றும் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

வகுப்புவாரி இடஒதுக்கீடு - மாநில அரசுகளின் உரிமை ஆகியவற்றைக் கேள்விக்குள்ளாக்கும் உச்சநீதிமன்றக் கருத்து !!!!!!!

பின்தங்கியோா் பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியுமெனில் மராத்தா இடஒதுக்கீடு செல்லாது: உச்சநீதிமன்றம் கருத்து.

மார்ச் 17, 2021 

source - 
https://www.dinamani.com/india/2021/mar/17/பின்தங்கியோா்-பட்டியலை-நாடாளுமன்றம்-மட்டுமே-உருவாக்க-முடியுமெனில்-மராத்தா-இடஒதுக்கீடு-செல்லாது-உச்சந-3583145.html

சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரின் மத்திய பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்தது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் வகையில், கடந்த 2018-ஆம் ஆண்டு சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய வகுப்பினருக்கான சட்டம் 2018 (எஸ்இபிசி) என்ற சட்டத்தை மாநில அரசு இயற்றியது. அதை எதிா்த்து மும்பை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மாநில அரசின் இடஒதுக்கீடு சட்டத்தை ஏற்றுக்கொண்டது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒரு மனுவில், மகாராஷ்டிரத்தில் இயற்றப்பட்டுள்ள எஸ்இபிசி சட்டம், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நிா்ணயித்துள்ள 50 சதவீத இடஒதுக்கீடு வரம்பை மீறுகிறது என்று குறிப்பிடப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மகாராஷ்டிர மாநிலம் அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த தடை விதித்து, மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

அதன்படி, இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.நாகேஸ்வரராவ், எஸ்.அப்துல் நசீா், ஹேமந்த் குப்தா, எஸ்.ரவீந்திர பட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு அண்மையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் நீதிபதிகள், மாநிலங்களின் சட்டம் இயற்றும் அதிகாரத்தை சட்டப் பிரிவு 342ஏ பாதிக்கிா? என்பன உள்ளிட்ட 5 கேள்விகளை எழுப்பி, அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து கடந்த 8-ஆம் தேதி உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பல்வேறு மாநிலங்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த விவகாரத்தில் அனைத்து மாநிலங்களும் எழுத்துபூா்வமான பதிலை சமா்ப்பிக்க ஒரு வார கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான 5 நீதிபதிகள் அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன், 102-ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தின்படி, சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கிய பிரிவினரின் மத்திய பட்டியலை (எஸ்இபிசி) நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும். இந்த அரசமைப்பு சட்ட திருத்தத்துக்குப் பின்னா்தான், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை மகாராஷ்டிர அரசு இயற்றியிருக்கிறது. எனவே, இந்த சட்டத்தை அனுமதிக்க முடியுமா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும் என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், எஸ்இபிசி பட்டியலை நாடாளுமன்றம் மட்டுமே உருவாக்க முடியும் என்ற வாதம் ஏற்றுக்கொள்ளப்படுமானால், மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்துக்கு மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளிக்க முடியாது என்று கருத்து தெரிவித்தனா்.    


தேமொழி

unread,
Mar 27, 2021, 4:55:45 PM3/27/21
to மின்தமிழ்
இந்தியாவில் உள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (என்ஜிஓ) கடந்த 4 ஆண்டுகளில் வெளி நாடுகளிலிருந்து ரூ.50,975 கோடி நன்கொடை பெற்றுள்ளன... 
இந்த 4 ஆண்டுகளில் என்ஜிஓ-க்களுக்கு நன்கொடை வழங்கியதில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. நன்கொடை பெற்ற மாநிலங்களில் டெல்லி முதலிடத்திலும் தமிழ்நாடு 2-ம் இடத்திலும் உள்ளன. இவ்வாறு அமைச்சர் நித்யானந்த் ராய் கூறினார்.

source:
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
#KSR_Post
27-03-2021

தேமொழி

unread,
Apr 2, 2021, 3:19:49 AM4/2/21
to மின்தமிழ்
 தக்‌ஷிண பிரதேசம் 


ThamizhNadu.jpg

''தமிழகம் இனி தட்ஷிண பிரதேஷ் என்று பெயர் மாற்றம்; சென்னை தனி யூனியன் பிரதேசம்; இதுதான் பாஜகவின் திட்டம்''- திருமாவளவன்

FactCheck: தமிழ்நாடு பெயரை தக்‌ஷிண பிரதேசம் என்று பாஜக மாற்றி எழுதியதா?
------

தேமொழி

unread,
Apr 21, 2021, 4:11:14 PM4/21/21
to மின்தமிழ்
அகில இந்திய அறிவியல் மக்கள் கூட்டமைப்பு விடுத்துள்ள பத்திரிக்கை செய்தி:
மத்திய அரசு அறிவித்துள்ள மூன்றாம் கட்ட தடுப்பூசி அணுகுமுறை குறித்து அகில இந்திய மக்கள் அறிவியல் இயக்க கூட்டமைப்பின் அறைகூவல்

மத்திய அரசின் முகத்திரை கிழிந்தது- தடுப்பூசி அளிப்பதில் மத்திய அரசின் கடமை தட்டிக் கழிப்பு வெளிப்பட்டது.

01.05.2021 முதல் 50% உற்பத்தியை வெளிச் சந்தைக்கு அனுமதித்தது அனைவருக்கும் பாகுபாடின்றி  இலவசமாக தடுப்பூசி அளிக்க வேண்டும் என்ற தனது முக்கியப் பொறுப்பை தட்டிக்கழிப்பதாகும்.

மாநில அரசுகளும் தனியார் மருத்துவ மனைகளும் காசு கொடுத்து வாங்கி மக்களுக்கு தரவேண்டும் என்பது தடுப்பூசி அளிப்பதில் நகரம்-கிராமம், பணக்காரன் ஏழை, தொடர்ப்பில் இருப்பவர்கள்- இல்லாதவர்கள் என்ற பாகுபாடுகளுக்கு இட்டுச் செல்லும்.

இத்தாகைய பாகுபாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக உலகில் எந்த பெரிய நாடுகளும்  இத்தகைய முடிவினை எடுக்கவில்லை.

இந்த அணுகுமுறையினை உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும்

அரசின் நிதி உதவியுடன் பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட தடுப்பூசி உற்பத்தியில் ஈடுபடுத்த வேண்டும்.

அனைவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி தடுப்பூசி கிடைப்பதற்கான வழிமுறையினை அரசு உருவாக்க வேண்டும்.

Press Release:
All India Peoples Science Network (AIPSN) Statement
On Government’s Phase-3 Vaccine Strategy
21 Aptil 2021
Government unmasked Abdicates vaccination responsibility.

After a Meeting chaired by the Prime Minister, the Central Government
announced on 19 April 2021 a “liberalized and accelerated” strategy for Phase-3 of
India’s vaccination drive against the Covid-19 disease to take effect from 1 May 2021.

On the face of it, the new strategy appears to meet demands of several stakeholders viz,
for opening up the vaccination drive to all above the age of 18, to permit private
institutions and State governments to directly acquire 50% of total vaccine production
from manufacturers at unregulated prices set by the latter, grant State governments the
liberty to tailor vaccination roll-out as per local needs, and provide additional finances
to the two Indian Covid-19 vaccine manufacturers for scaling up production.
Government has claimed that the new strategy aims to ensure that “maximum numbers
of Indians are able to get the vaccine in the shortest possible of time: PM (sic).”

AIPSN welcomes the financial assistance, even though belated, extended to
Serum Institute of India (SII) (Rs.3, 000 Crores) and Bharat Biotech (BB) (Rs.1500 Crores)
against future supplies, to enable them to scale-up production. This measure should
have been taken at the very start of the vaccination drive instead of the meager advance
then given against limited orders, which would have significantly reduced the time that
will now be required to make available greater volumes of vaccine. Regrettably,
adequate financial support for the several PSU vaccine manufacturers presently lying
idle due to ideological bias of the Government was not announced simultaneously.

This blinkered view had also led to the PSUs not even being called for discussions or
consultations or being involved in non-vaccine related activities that are needed for the
Covid-19 pandemic management. Now after the second wave disaster the Government
wakes up to call up upon PSUs to make oxygen cylinders, bed manufacturing etc. What
prevented the Government from involving the PSUs last year itself to ensure sufficient
vaccine and non-vaccine materials are available when needed?
All other aspects of the new strategy, however, are highly counter-productive. By
surrendering 50% of vaccine availability to the open market including for procurement
by States and private hospitals, the Central government has at one stroke abdicated its
responsibility for the vaccination drive and will henceforth freely blame States for any
inadequacies.

 The strategy will pit States against each other in dog-eat-dog competition.
A similar policy at early stages of the pandemic in early 2020 regarding procurement of
test kits and PPEs failed miserably, forcing the Centre to centralize procurement.

 Only
Central procurement and distribution can ensure reasonably equitable access by all
States.

Opening up vaccine procurement and administration to private health facilities,
corporates and other institutions at market prices will encourage price gouging and a
black market in vaccine doses. It will also adversely impact the on-going vaccination
programme which will henceforth have only 50% of the earlier vaccine supply, and
with only government hospitals continuing free vaccinations with the empanelled
private hospitals compelled to buy vaccines at market prices which will result in higher
vaccination charges impacting the middle classes. 

This dual system can be expected to
open the doors to all kinds of manipulation, favoritism and malpractices.
Privatizing 50% of vaccinations will also undoubtedly exacerbate inequities in
vaccinations, in favor of urban, rich and well-connected sections of society.

No other major country, including the most market friendly nations, has
adopted a vaccination strategy of this kind, precisely for the reasons enumerated
here.

Even the seemingly welcome strategy of expanding the eligibility criteria to
everyone above 18 years of age, without first increasing vaccine supply, may prove to
be problematic in practice, at a time when there is acute vaccine shortage even for the
currently eligible and more vulnerable 45+ population.

 Increased demand 
without matching supply will only increase problems in 
the inoculation drive which may in turn fuel vaccine hesitancy. 

The assertion in the new policy that enlarging the eligible
population because “a good amount of coverage of vulnerable groups is expected by
30th April,” is belied by the facts.

The new strategy is not a win-win solution as propagated. Corporates, private health care
institutions and the well-off will win, while the poor and the middle class will lose big time.

AIPSN calls for rolling back of this new strategy and for a recalibrated fully
public funded and universal vaccination programme, backed by adequate
government support for vaccine manufacturers including PSUs.

For clarifications contact
 D. Raghunandan 9810098621
 T. Sundararaman 9987438253
 S.Krishnaswamy 9442158638

P. Rajamanickam
General Secretary 
AIPSN 
Mobile 9442915101
 @gsaipsn.

தேமொழி

unread,
Apr 25, 2021, 8:16:15 PM4/25/21
to மின்தமிழ்
India's richest people are fleeing on private jets as the country hits almost 350,000 new infections in another daily global record

  • India's uber-rich are fleeing the country on private jets as new travel bans come into place.
  • The country is currently battling a catastrophic second coronavirus wave.
  • Local media reports say many people chose to fly to Dubai, which is close by.

India's ultra-rich are paying tens and thousands of dollars to escape the country as it set a new global record for daily coronavirus infections - for the fourth day in a row.

In the last week, India has become the new epicenter of the virus, which has completely overwhelmed the country's healthcare system and crematoriums and has led to a dire shortage of oxygen.

On Sunday, public health officials reported 349,691 new COVID-19 cases in the country, according to Sky News. They also reported 2,767 deaths, another daily record, as some nations announced they would implement travel restrictions on visitors from India.

Read more: https://markets.businessinsider.com/news/stocks/super-rich-fleeing-india-country-records-new-daily-global-record-2021-4-1030341640

தேமொழி

unread,
Apr 25, 2021, 8:30:19 PM4/25/21
to மின்தமிழ்
As Outbreak Rages, India Orders Critical Social Media Posts to Be Taken Down
Aimed at Facebook, Twitter and Instagram, the move sets up a clash over free speech amid a widening political and public health crisis.

April 25, 2021

NEW DELHI — With a devastating second wave of Covid-19 sweeping across India and lifesaving supplemental oxygen in short supply, India’s government on Sunday said it ordered Facebook, Instagram and Twitter to take down dozens of social media posts critical of its handling of the pandemic.

more @ The New York Times

தேமொழி

unread,
May 2, 2021, 7:54:48 PM5/2/21
to மின்தமிழ்
எச்சரிக்கை ....

இது இந்தியாவில்  சென்ற வாரத்தின் கொரோனா மரணங்கள் குறித்த படங்களின் பதிவு 

இளகிய மனம் கொண்டோர் தொடர வேண்டாம் 

மற்றவர் சற்றே கீழே  சென்று பார்க்கவும் 

நன்றி 











































corona - india - 2nd wave.JPG

இந்தப் படம்  தந்த அதிர்ச்சியில்  இருந்து மீளாமல் தொடர்ந்து 

google similar images search for  last week 

என்று தேடியதில் .. ஒரு வாரத்தில்  .... 

கவனம்.. மேலிருக்கும் இந்தப் படத்தையே தாங்க முடியாதவர்கள் கீழுள்ள சுட்டியைச்  சொடுக்க வேண்டாம் - 


நான் இந்திய வரலாற்றின் இந்தக்  கருப்பு நிகழ்வை ஆவணப் படுத்திக்கொள்ள படங்கள் கொண்ட திரையைப் படம் எடுத்து வைத்துக் கொண்டேன் 

தேமொழி

unread,
May 4, 2021, 11:56:27 PM5/4/21
to மின்தமிழ்


Arundhati Roy: We need a government
An appeal to Prime Minister Narendra Modi: Please step aside.
Arundhati Roy
Yesterday · 12:36 pm

We need a government. Desperately. And we don’t have one. We are running out of air. We are dying. We don’t have systems in place to know what to do with help even when it’s on hand.

What can be done? Right here, right now?
We cannot wait till 2024. Never would people like myself have imagined the day would come when we would find ourselves appealing to Prime Minister Narendra Modi for anything. Personally, I would rather have gone to prison than do that. But today, as we die in our homes, on the streets, in hospital car parks, in big cities, in small towns, in villages and forests and fields – I, an ordinary private citizen, am swallowing my pride to join millions of my fellow citizens in saying please sir, please, step aside. At least for now. I beseech you, step down.

This is a crisis of your making. You cannot solve it. You can only make it worse. This virus prospers in an atmosphere of fear and hatred and ignorance. It prospers when you clamp down on those who speak out. It prospers when you manage the media to such an extent that the real truth is only reported in the international media. It prospers when you have a prime minister who has never held a single press conference in all his years in office, who is incapable of fielding questions, even now in this moment of numbing horror.

Hundreds of thousands of us will die, unnecessarily, if you don’t go. So, go now. Jhola utha ke. With your dignity intact. You can have a great life ahead, of meditation and solitude. You yourself have said that’s what you want. That won’t be possible if you allow this mass dying to continue.

There are many in your party who can take your place for now. People who know they must get on even with political opponents in this moment of crisis. Whoever that person is – from your party, with the approval of the Rashtriya Swayamsevak Sangh – can head the government and a crisis management committee.

The state chief ministers can elect a few representatives so that all parties feel represented. The Congress by virtue of being a national party can be on the committee too. And then scientists, public health experts, doctors, experienced bureaucrats. You may not understand this, but this is what is known as democracy. You cannot have an Opposition-mukt democracy. That is known as a tyranny. This virus loves tyrannies.

If you don’t do this now, as this outbreak is increasingly viewed as an international problem, as a threat to the world, which it is – your incompetence is giving other countries a legitimate excuse to try and interfere in our affairs, try and take charge. This will compromise our hard fought for sovereignty. We will become a colony again. This is a serious possibility. Do not disregard it.

So please go. It is the most responsible thing for you to do. You have forfeited the moral right to be our prime minister.

தேமொழி

unread,
May 12, 2021, 9:18:09 PM5/12/21
to மின்தமிழ்
marxistindia
news from the cpi(m)

May 12, 2021

Press Release

We are herewith releasing the joint letter sent by major opposition 
parties to the Prime Minister today on immediate steps to be taken by 
the government to deal with the Covid pandemic.


****

Joint Letter by Major Opposition Parties to the Prime Minister

Dear Mr Prime Minister,

The Covid-19 pandemic in our country has assumed unprecedented 
dimensions of a human catastrophe.

We have repeatedly in the past drawn your attention, independently and 
jointly, to the various measures that are absolutely imperative for 
the Central government to undertake and implement. Unfortunately, your 
government has either ignored or refused all these suggestions. This 
only compounded the situation to reach such an apocalyptic human 
tragedy.

Without going into all the acts of commission and omission by the 
Central government that have brought the country to such a tragic 
pass, we are of the firm opinion that the following measures must be 
undertaken on a war footing by your government.

Procure vaccines centrally from all available sources - global and domestic.
Immediately begin a free, universal mass vaccination campaign across 
the country.
Invoke compulsory licensing to expand domestic vaccine production.
Spend budgetary allocation of Rs. 35,000 crores for the vaccines.
Stop Central Vista construction. Use the allocated money for procuring 
oxygen and vaccines, instead.
Release all money held in the unaccounted private trust fund, PMCares 
to buy more vaccines, Oxygen and medical equipment required.
Give all jobless at least Rs. 6000 per month.
Free distribution of foodgrains to the needy (over one crore tonnes of 
foodgrains are currently rotting in central godowns).
Repeal farm laws to protect lakhs of our annadatas becoming victims of 
the pandemic so that they can continue to produce food to feed the 
Indian people.

Though it has not been the practice of your office or government, we 
would appreciate a response to our suggestions in the interests of 
India and our people.

sd/-

Sonia Gandhi (INC)
HD Deve Gowda (JD-S)
Sharad Pawar (NCP)
Uddhav Thackeray (SS)
Mamata Banerjee (TMC)
MK Stalin (DMK)
Hemant Soren (JMM)
Farooq Abdullah (JKPA)
Akhilesh Yadav (SP)
Tejaswi Yadav (RJD)
D Raja (CPI)
Sitaram Yechury (CPI-M)

தேமொழி

unread,
May 16, 2021, 3:11:15 AM5/16/21
to மின்தமிழ்

தேமொழி

unread,
May 16, 2021, 3:20:36 AM5/16/21
to மின்தமிழ்
American Dr. Anitas, take note  please 

EDUCATION
UC system officially drops SAT, ACT scores from use in admissions and scholarships

By Andrew Morris
Saturday, May 15, 2021 11:31AM

SAN FRANCISCO -- The University of California has agreed to drop SAT and ACT scores from its admissions and scholarship process, marking a distinct shift away from the decades-long high school tradition.

An announcement came Friday in the form of a legal settlement with students, as first reported by the Chronicle. The UC Board of Regents had first been considering the move early last year. UC Berkeley's chancellor even spoke out in November 2019 against the exam requirement, saying the tests "really contribute to the inequities of our system."

Activists have long argued that standardized tests put minority and low-income students at a disadvantage. Critics say test questions often contain inherent bias that more privileged children are better equipped to answer. They also say wealthier students typically take expensive prep courses that help boost their scores, which many students can't afford.


----

Iraamaki

unread,
May 16, 2021, 4:51:51 AM5/16/21
to mint...@googlegroups.com
இச்செய்தியை அறியச் செய்ததற்கு நன்றி. இந்த எடுகோளை என் முகநூல் பக்கத்தில் பயன்படுத்திக் கொண்டேன். நான் அங்கு எழுதியது.
 
  ஆனானப் பட்ட கலிபோர்னியாப் பல்கலைக் கழகங்களே, CAT/ACT போன்ற செந்தரப் படுத்தும் தேர்வுகள் மூலம் இனிமேல் மாணவர் சேர்க்கையை முடிவு செய்ய மாட்டாராம். அப்படியாகின் நம்மூரில் NEET என்று மாணவரை வடிகட்டுவது எதற்கு?
 
இராம.கி.
--
"Tamil in Digital Media" group is an activity of Tamil Heritage Foundation. Visit our website: http://www.tamilheritage.org;/ you may like to visit our Muthusom Blogs at: http://www.tamilheritage.org/how2contribute.html To post to this group, send email to minT...@googlegroups.com
To unsubscribe from this group, send email to minTamil-u...@googlegroups.com
For more options, visit this group at http://groups.google.com/group/minTamil
---
You received this message because you are subscribed to the Google Groups "மின்தமிழ்" group.
To unsubscribe from this group and stop receiving emails from it, send an email to mintamil+u...@googlegroups.com.
To view this discussion on the web visit https://groups.google.com/d/msgid/mintamil/5d5707ac-7638-4cb5-a772-4ec6c7f8c6fcn%40googlegroups.com.

தேமொழி

unread,
May 16, 2021, 5:40:11 AM5/16/21
to மின்தமிழ்
School of Medicine makes MCAT optional amid COVID-19 testing disruptions
https://www.stanforddaily.com/2020/07/15/school-of-medicine-makes-mcat-optional-amid-covid-19-testing-disruptions/

இக்கட்டுரையும் 

“Historically, URM [underrepresented minority in reference] students have performed worse on the MCAT (largely influenced by SES [socioeconomic status] and structural racism),” Abdullahi wrote. “In this midst of a pandemic, with families strained economically, these inequities would be further enhanced.”

“Equitable access … would not likely be possible”

இவ்வாறு கூறுகிறது ஐயா 


தேமொழி

unread,
Jun 3, 2021, 10:29:26 PM6/3/21
to மின்தமிழ்
CMOTamilNadu.JPG

முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் 98வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, ஆறு புதிய திட்டங்களை, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

கருணாநிதி நினைவை போற்றும் வகையில், சென்னை கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய, பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்

2 லட்சம் சதுர அடி பரப்பளவில், நவீன வசதிகளுடன், மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் 'கலைஞர் நினைவு நுாலகம்' அமைக்கப்படும்

இலக்கிய மாமணி - தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு, ஆண்டுதோறும் 'இலக்கிய மாமணி' விருது வழங்கப்படும். விருதாளர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்

ஞானபீடம், சாகித்ய அகாடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், உலகளாவிய அமைப்புகளின் விருதுகள் பெறும் தமிழ் எழுத்தாளர்களுக்கு, அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழக அரசு சார்பில் வீடு வழங்கப்படும்

விவசாயிகளுக்கு- திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் வட்டாரங்களில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் கலெக்டரால் ஒதுக்கீடு செய்யப் படும் இடங்களில் 24.30 கோடி ரூபாய் மதிப்பில், 16 ஆயிரம் டன் கொள்ளளவு உடைய சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும்.

திருவாரூர் மாவட்டத்தில் 5 கோடி ரூபாயில் 10 வட்டாரங்களில், சூரிய ஔியில் உலர்விக்கும் 50 களங்கள் அமைக்கப்படும்.கோட்டூர் மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு மறு சுழற்சி தொகுப்பு உலர்விப்பான்கள்; நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி வட்டாரங்களில் 60 லட்சம் ரூபாய் மதிப்பில் இரண்டு தொடர் ஓட்ட உலர்விப்பான்கள் என, மொத்தம் 6.20 கோடி ரூபாயில் 54 உலர்களம் மற்றும் உலர்விப்பான்கள் ஏற்படுத்தப்படும்.

தேமொழி

unread,
Jun 11, 2021, 5:20:27 PM6/11/21
to மின்தமிழ்

அமெரிக்க நெவாடா மாநிலத்தின்  லாஸ் வேகஸ் நகரில் பயனில்லாத புல்லை  அழகுக்காக வீடுகளில் வைத்து நீர்பாய்ச்சி வளர்ப்பது  சட்டப்படி குற்றம். 
- நீரற்ற வறட்சிக் கால நடவடிக்கைகள் 

grass is not green.JPG

தேமொழி

unread,
Jun 14, 2021, 4:32:05 AM6/14/21
to மின்தமிழ்
பெண் போலீஸ் வேண்டாம்! - புதிய அறிவிப்பும் சில சிக்கல்களும்!
| பத்திரிகையாளர் குமரேசன்

காவல்துறையின் இத்தகைய நடவடிக்கை மேலோட்டமாகா நன்மை செய்வதாக தோன்றினாலும். எதிர்காலத்தில் பெண்களுக்கு பணியில் வாய்ப்புகள் மறுக்கப்பட வழிவகுத்துவிடும், பணி முன்னேற்றத்தில் இடையூறு வரலாம். 
தக்க வசதிகள் செய்து பணியிடக் குறைகளை நீக்குவதே பேதமற்ற பணிச்சூழலை உருவாக்கும் 

#TNGovt #MKStalin #TNPolice #femalepolice #NakkheeranTV 

தேமொழி

unread,
Jun 14, 2021, 7:24:50 PM6/14/21
to மின்தமிழ்
பெற்றோர் சொத்தில் பங்கு கேட்டு பகையாளிகளாக மாறுவோர் கவனத்திற்காக  ...... 

நெதர்லாந்தின் பெண் இளங்கோ 

The heir to the Dutch throne, Princess Amalia, turns 18 in December. Amalia will be entitled to a $1.9 million annual allowance when she comes of age. She waived her allowance while she attends college because it makes her "uncomfortable." 

Amalia -  the Dutch Princess.jpg


2 hours ago

தேமொழி

unread,
Jun 17, 2021, 12:38:48 AM6/17/21
to மின்தமிழ்
நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து ஆய்வு 

Samayam 17 Jun 2021

பொதுமக்கள் நீட் பாதிப்புகள் குறித்து கருத்து கூற நீதிபதி ஏ.கேராஜன் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வு தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன?
அறிக்கையாக சமர்பிக்க ஆணையத்திற்கு உத்தரவிட்ட திமுக அரசு பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஆணையம் அறிவுறுத்தல்.

மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நீட் நுழைவுத் தேர்வு (NEET) நடத்தப்படுகிறது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்விற்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நீட் தேர்வால் தனது மருத்துவ கனவு நிறைவேறாது என்று கருதி மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நீட் எதிர்ப்பும், இட ஒதுக்கீடும்
அதன்பிறகு நீட் எதிர்ப்பு மனநிலை வெகுவாக அதிகரித்தது. தமிழகத்தில் நீட்டுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும். அதேசமயம் மருத்துவ படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கடந்த அதிமுக அரசு உத்தரவிட்டது. இந்த சூழலில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 8 மாதங்களில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஆணையம் அமைத்த திமுக அரசு
அதன்படி, தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், ஓய்வு பெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்நிலைக் குழுவை அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெறும் 9 பேரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டது. இதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பற்றி ஆராய்ந்து ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துகளை அனுப்பலாம் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 23ஆம் தேதிக்குள் அஞ்சல் வழியாகவோ அல்லது neetimp...@gmail.com என்ற இ-மெயில் வழியாகவோ  தங்களது கருத்துகளை அனுப்பலாம். இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அறிக்கையாக மாநில அரசிடம் சமர்பிக்கப்படும். அதன் அடிப்படையில் சட்ட ரீதியிலான போராட்டங்களை அரசு முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேமொழி

unread,
Jul 6, 2021, 7:06:31 PM7/6/21
to மின்தமிழ்
source - https://www.facebook.com/1376791951/posts/10220523828190497/


Stan Swamy.JPG

ஜார்கண்ட் ஆதிவாசிகளின் நிலங்களைப் பறிகொடுக்காமல் இருப்பதற்காகக் குரல் கொடுத்த தமிழ்நாட்டைச் செர்ந்த 83 வயதான ஸ்டேன் சாமி தீவிரவாதி என்று கைது செய்யப்பட்டு நேற்று மருத்துவமனையில் இறந்து விட்டார்.
கான்சர் நோயிலிருந்து தப்பித்து , பார்க்கின்ஸன் நோயினால் பாதிக்கப்பட்ட 83 வயது முதியவர் அவரது உடல்நிலை கருதி பெயில் தரப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் விடப்பட்டன.சிறையிலிருந்து பெயில் தரப்படவில்லை.நேற்று இறந்து விட்டார். இன்றைக்கு இந்தியாவின் ஜனநாயகத்தை எத்தகைய ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்பதற்கு ஸ்டேன் சாமியின் மரணமே சாட்சியம்..

தேமொழி

unread,
Jul 18, 2021, 10:31:07 PM7/18/21
to மின்தமிழ்
source - https://www.hindutamil.in/news/opinion/columns/694821-privatization-of-banks-4.html

இன்று 53-வது வங்கிகள் தேசியமய நாள்
விரிவான அலசலை நாளிதழில் காண்க 

[...]
அரசு வங்கிகள் தனியார்மயமானால் என்ன விளைவுகள் ஏற்படும்?
பொதுமக்களின் சேமிப்புக்கு அரசு வங்கிகள் முழுப் பாதுகாப்பு அளிக்கின்றன. ஆனால், தனியார்மயமானால் அதிகபட்சம் ரூ. 5 லட்சம் வரை மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும்.

இன்று அரசு வங்கிகளால் வழங்கப்பட்டுவரும் மொத்தக் கடனில் 40% வரை சாதாரண மக்களுக்கான முன்னுரிமைக் கடனான விவசாயக் கடன், சிறு-குறுந்தொழில் கடன், சுயஉதவிக் குழுப் பெண்களுக்கான கடன், கல்விக் கடன் போன்றவை வழங்கப்படாது.

கிராமப்புறக் கிளைகள் பெரும் எண்ணிக்கையில் மூடப்படும்
அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கடன் கிடைக்காது.

வங்கிப் பணி நியமனத்தில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் ஆகியோருக்கு வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீடு ரத்துசெய்யப்படும்.

இவற்றின் விளைவாக, சாதாரண மக்களின் வாழ்வில் கடும் பின்னடைவு ஏற்படும். கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். அவர்கள் மீண்டும் கந்துவட்டிக்காரர்களின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள். விவசாய உற்பத்தி பாதிக்கப்படும். அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயரும். ஏழை மக்களுக்கு உயர் கல்வி மறுக்கப்படும். சுயஉதவிக் குழுப் பெண்கள், சிறிய தனியார் வங்கிகள், நுண்கடன் நிறுவனங்கள், கந்துவட்டிக்காரர்கள் ஆகியோரை நோக்கித் தள்ளப்படுவார்கள். சிறு, குறுந்தொழில் பெரும் பின்னடைவைச் சந்திக்கும். கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகள் பறிபோகும்.

மக்களின் வாங்கும் சக்தி குறையும். உற்பத்தி தேங்கும். அதன் விளைவாக மேலும் வேலைவாய்ப்பு சுருங்கும். பொருளாதாரம் மோசமான, பின்னோக்கிய சுழற்சியில் சிக்கிக்கொள்ளும்.

இது தவிர்க்கப்பட வேண்டுமானால், அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படக் கூடாது. மாறாக, அரசு வங்கிகள் பலப்படுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் வராக் கடன்கள் கறாராக வசூலிக்கப்பட வேண்டும்.

[...] 

தேமொழி

unread,
Jul 29, 2021, 2:21:45 AM7/29/21
to மின்தமிழ்

ஜூலை 28, 2021 

மீண்டும் வருகிறது குற்றப் பரம்பரைச் சட்டம்! 
- முனைவர் ரவிக்குமார் எம்.பி
 
நாடாளுமன்ற நடவடிக்கைகள், அதன்மீதான பார்வைகள் மற்றும் விமர்சனங்கள்!

செய்திச் சுருக்கம்: 
காவல்துறையால் சந்தேகப்படக்கூடிய எவரொருவரது டிஎன்ஏ மாதிரியையும் சேகரித்து அதை ஒரு டேட்டாபேஸில் பாதுகாத்துவைக்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது. ஒருவருடைய மரபணுவை வைத்து அவர் குற்றம் செய்தாரா என முடிவுசெய்யும் இந்த அணுகுமுறை, பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இருந்த குற்றப் பரம்பரைச் சட்டத்தை நினைவூட்டுகிறது.  இந்தக் கொடூரமான சட்டத்தை இயற்றுவதற்கான முயற்சி வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. பா.ஜ.க ஆட்சி முடிந்து, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த காலத்திலும்கூட இந்தச் சட்டம் தொடர்பான பணிகள் தொடர்ந்து கொண்டிருந்தது. மோடி அரசு அமைந்த பிறகு இதைச் சட்டமாக்கும் முயற்சி துரிதப்படுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலைக்குழுவின் ஆய்வில் இருந்த அந்த மசோதா, நிலைக்குழுவின் பரிந்துரைகளோடு இப்போது மீண்டும் இந்தக் கூட்டத்தொடரில் நிறைவேற்றுவதற்காகப் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவை சட்டம் ஆக்கலாம் என்றும் நிலைக்குழு பரிந்துரை செய்துவிட்டது. அப்படிப் பரிந்துரை செய்த நிலைக்குழுவின் தலைவர், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்தான்.  ‘டிஎன்ஏ டெக்னாலஜி வரன்முறைச் சட்ட மசோதா 2019’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த மசோதா இந்திய குடிமக்களின் டிஎன்ஏ-வைச் சேகரித்துப் பாதுகாக்கவும், அதனடிப்படையில் அந்த நபர்களைப் பற்றிய விவரத் தொகுப்புகளை (புரொஃபைலிங்)உருவாக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.காணாமல்போனவர்களைக் கண்டறிவதற்காகவும், குற்றவாளிகளைக் கண்டறியவும் இந்த டிஎன்ஏ தகவல்கள் பயன்படும் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், இந்தத் தகவல்களை அரசு அதற்கு மட்டும்தான் பயன்படுத்தும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. `சந்தேக நபர்களின் டிஎன்ஏ-வைச் சேகரிக்க வேண்டும்’ என இந்தச் சட்டம் கூறுகிறது. யாரை வேண்டுமானாலும் சந்தேக நபர் என்று முத்திரை குத்தி, அவருடைய டிஎன்ஏ-வைச் சேகரிக்க முடியும் என்பதே இதன் உட்பொருள்.  ஒரு குற்றச் சம்பவம் நடந்த இடத்திலிருந்த பார்வையாளர்களின் டிஎன்ஏ-வையும் சேகரிக்க வேண்டும் என்பதன் மூலம் குற்றம்சாட்டப்பட்டவர் மட்டுமன்றி, சாட்சிகளையும் குற்றவாளிகளின் பட்டியலில் இந்தச் சட்டம் சேர்க்கிறது. இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு முன்னால் கருத்து கூறிய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர், `இந்தச் சட்டம் படுபயங்கரமானது’ என வர்ணித்திருக்கிறார். ‘சந்தேக நபர் என யாரை வேண்டுமானாலும் விசாரிக்கவும், அவரது டிஎன்ஏ-வைச் சேகரிக்கவும் வரம்பற்ற அதிகாரத்தை இந்தச் சட்டம் தருகிறது’ என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

விரிவான செய்தி 

தேமொழி

unread,
Aug 1, 2021, 3:47:53 AM8/1/21
to மின்தமிழ்
ஆஸ்திரேலியா  திருப்பி அனுப்பும் இந்தியக் கலைப்பொருட்கள் 

இதை அரசியலாக்கும் தமிழ்ச்  செய்தித் தாள்கள் 

செய்திகளின் உள்நோக்கம் என்ன விளக்குகிறார் 
 சி.ஜெயராமன் அறநிலையத்துறை (ஓய்வு)
அறநிலைய துறையை தமிழக ஊடகங்கள் குறிவைக்கின்றனவா? 


List of works
https://nga.gov.au/aboutus/press/pdf/mr_australiareturnsworksofarttoindia.pdf

The works being returned are:

— Chola dynasty (9th-13th centuries), The child-saint Sambandar, 12th century, purchased 1989

— Chola dynasty (9th-13th centuries), The dancing child-saint Sambandar, 12th century, purchased 2005

— Hyderabad, Telangana, India, Processional standard [‘alam], 1851, purchased 2008

— Mount Abu region, Rajasthan, India, Arch for a Jain shrine, 11th-12th century, purchased 2003

— Mount Abu region, Rajasthan, India, Seated Jina, 1163, purchased 2003

— Rajasthan or Uttar Pradesh, India, The divine couple Lakshmi and Vishnu [Lakshmi Narayana], 10th-11th century, purchased 2006

— Gujarat, India, Goddess Durga slaying the buffalo demon [Durga Mahisasuramardini], 12th-13th century, purchased 2002

— Rajasthan, India, Letter of invitation to Jain monks; picture scroll [vijnaptipatra], c. 1835, purchased 2009

— Lala D. Dayal, India, Maharaja Sir Kishen Pershad Yamin, 1903, purchased 2010

— Udaipur, Rajasthan, India, not titled [‘Manorath’ portrait of donor and priests before Shri Nathji, Udaipur, Rajasthan], unknown date, purchased 2009

— Guru Das Studio, not titled [Gujarati family group portrait], purchased 2009

— Shanti C. Shah, Hiralal A Gandhi memorial portrait, 1941, purchased 2009

— Venus Studio, India, not titled [Portrait of a man], 1954, purchased 2009

— Udaipur, Rajasthan, India, not titled [Portrait of a woman], unknown date, purchased 2009

----------------------------------------------------------------------

தேமொழி

unread,
Aug 19, 2021, 3:02:02 AM8/19/21
to மின்தமிழ்
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்-உயர்நீதிமன்றம் உத்தரவு. 

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அரசிற்கு கடிதம் மூலம் ஆங்கில மொழியில் தெரிவித்து வருகிறார். இது போன்று தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆங்கில மொழி வாயிலாகவே ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

ஆனால் ஒன்றிய அரசு சு.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பி வருகின்றனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தும் இது தொடர்கிறது.

எனவே இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகின்றார்களோ , அந்த மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேமொழி

unread,
Sep 14, 2021, 2:29:07 AM9/14/21
to மின்தமிழ்
Tamil Exams.jfif

----------------------

education1.JPG
----------------------------------
தமிழ் நாடு கல்விக்கூடங்களில்  மாற்றங்கள்  ஏற்படும் என எதிர்பார்க்கலாம். 




தேமொழி

unread,
Sep 14, 2021, 3:32:19 AM9/14/21
to மின்தமிழ்
source - https://www.hindutamil.in/news/tamilnadu/715718-highcourt-ordered-tn-government-central-government-to-reply.html

கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரிய வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
--------------
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றக் கோரி, திமுக எம்எல்ஏ எழிலன் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் 8 வாரத்தில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் நடத்திவரும் 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக தொடரப்பட்டுள்ள பொது நல வழக்கில், "கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரான விதிமீறலாகும்.

இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த காலக்கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது.

மாநில அரசின் சில அதிகாரங்கள் பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976-ல் மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை, மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல், எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே, தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ எழிலன் சார்பாக, 'அறம் செய்ய விரும்பு' என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு அமர்வில் இன்று (செப். 14) விசாரணைக்கு வந்தபோது, தொண்டு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார்.

பின்னர் இந்த வழக்கில் தமிழக அரசை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் எட்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 10 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

தேமொழி

unread,
Sep 25, 2021, 11:11:13 PM9/25/21
to மின்தமிழ்
California Gov. Newsom signs law to replace term 'alien' with 'noncitizen' or 'immigrant'

alien no more.JPG

California Gov. Gavin Newsom signed a law replacing the word "alien" in state law when referring to noncitizens. Newsom said the term is outdated and derogatory. The word will be replaced with words like "noncitizen" and "immigrant." U.S. President Joe Biden ordered federal immigration agencies to stop using the word "alien" earlier this year.

தேமொழி

unread,
Oct 4, 2021, 5:25:06 PM10/4/21
to மின்தமிழ்
Facebook, Instagram, WhatsApp hit by global outage

Oct 4 (Reuters) - 

Facebook, Instagram and WhatsApp went offline for users across the globe, the social media giant said on Monday, as hours later it scrambled to restore the services after being hit by one of its longest outages.

The outage began around noon Eastern time (1600 GMT) and service had yet to be restored more than four hours later.

On Sunday, a whistleblower accused Facebook of repeatedly prioritizing profit over clamping down on hate speech and misinformation. The firm owns Instagram and WhatsApp.

read more @https://www.reuters.com/technology/facebook-instagram-down-thousands-users-downdetectorcom-2021-10-04/

----

Facebook's - twitter post

https://twitter.com/Facebook/status/1445061804636479493

We’re aware that some people are having trouble accessing our apps and products. We’re working to get things back to normal as quickly as possible, and we apologize for any inconvenience.



தேமொழி

unread,
Oct 5, 2021, 11:04:00 PM10/5/21
to மின்தமிழ்
source:  https://www.facebook.com/SuVe4Madurai/posts/911313139480314

அஞ்சல் துறை படிவங்களில்
தமிழ் அகற்றப்பட்டது கண்டனத்துக்குரியது.
உடனடியாக உரிய மாற்றங்களை செய்யுங்கள்.
அஞ்சல் பொது மேலாளருக்கு
சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்.
அஞ்சல் துறையில் பண விடை தமிழில் அச்சடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மின்னணு படிவங்கள் வந்தவுடன் பண விடையில் தமிழுக்கு விடை கொடுக்கப்பட்டு விட்டது. சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்களும் தமிழில் இருந்தன. தற்போது இல்லை.
அலை பேசிகளில் தமிழ் எழுத்துக்களை பதிவிறக்கம் செய்து பெயர்களை பதிவு செய்து கொள்ளுதல் பரவலாக நடைமுறையில் உள்ளது.
வணிக நோக்கங்களுக்காக பெரிய தனியார் நிறுவனங்கள் கூட தமிழில் உரையாட, தமிழில் செய்தி பரிமாற தொழில் நுட்ப ஏற்பாடுகளை தருகிறார்கள். ஆனால் ஒரு அரசுத் துறை, சாதாரண மக்களின் இதய நாளமாக விளங்க வேண்டிய துறை மக்கள் சேவை என்ற நோக்கில் இருந்தும் செய்யவில்லை, லாப நோக்கிலும் கூட செய்யவில்லை என்றால் அலட்சியம் என்பதா? பாரபட்சம் என்பதா? திணிப்பு என்பதா?
முதலாவதாக, நமது தேசம் மொழிப் பன்மைத்துவம் வாய்ந்தது. அரசு அலுவலகங்கள் இந்த பேருண்மையை உள் வாங்கி தங்களை அணுகும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதில் பெற வழி வகை செய்ய வேண்டும்.
இரண்டாவதாக, வாடிக்கையாளர்கள் ஒரு சேவையை பெறும் போது அதற்கான விதிகளை, நிபந்தனைகளை முழுமையாக அறிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதுவே எந்தவொரு ஒப்பந்தத்தின் அடிப்படைத் தேவையாகும். அவர்கள் அஞ்சல் சேமிப்புகளை எடுக்கும் போது இரு தரப்பிற்கும் உள்ள பொறுப்புகள் தெளிவாய் பகிரப்பட வேண்டும். இல்லையெனில் பின்னர் சிக்கல்கள் எழும். வாடிக்கையாளர்களே கடைசியில் பலி ஆவார்கள்.
மூன்றாவது, இந்தி பேசாத மாநிலங்களில் மாநில மொழிகளில் சேவையை தருவது ஒன்றிய அரசு நிறுவனங்களின் கடமையாகும்.
நான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இரமணா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். சாதாரண குடி மகன் வழக்கு விவரங்களை தெரிந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்படுவதே நீதி வழங்கல் முறைமை மீது நம்பிக்கையை உருவாக்கும் என்பதே அவர் கருத்தின் சாரம்.
எனவே வாடிக்கையாளர் சேவை தொடர்பான எல்லா படிவங்களும் - பண விடை, சேமிப்புகளுக்கான பணம் செலுத்துதல் மற்றும் எடுத்தல் ஆகிய படிவங்கள் உட்பட - தமிழில் இருப்பதையும், அதற்கேற்ற தொழில் நுட்ப ஏற்பாட்டை இணைய வழியில் தருவதையும் உறுதி செய்ய வேண்டுகிறேன். இந்த கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்படுமென்று நம்புகிறேன். "
என்று குறிப்பிட்டுள்ளார்.



Su Venkatesan MP.JPG
Su Venkatesan MP1.JPG
Su Venkatesan MP2.JPG
Su Venkatesan MP0.JPG
---------------------------------------------------------

தேமொழி

unread,
Nov 8, 2021, 2:13:49 AM11/8/21
to மின்தமிழ்
twitter trend


ref: https://tamilthisai.com/india/5-years-after-demonetisation-netizens-trending-as-black_day_indian_economy/


இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள்! ட்விட்டரில் ட்ரெண்டிங்
November 8, 2021

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்விட்டரில் நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கடந்த 2016ம் ஆண்டு கருப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி அன்று செயல்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் இந்த நடவடிக்கை வரவேற்பை பெற்றாலும் மக்கள் பலர் தங்களிடம் இருந்த பணத்தை மாற்ற இயலாமால் பெரும் அலைச்சலுக்கு உள்ளானார்கள். இது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.

இந்நிலையில் இன்று பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட 5ம் ஆண்டில் நெட்டிசன்கள் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட துன்பங்களை பதிவிட்டு இந்திய பொருளாதாரத்தின் கருப்பு நாள் என பொருள் கொள்ளும் #Black_Day_Indian_Economy என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


தேமொழி

unread,
Dec 1, 2021, 3:08:09 AM12/1/21
to மின்தமிழ்
perumal murugan.jpg
டெல்லி பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) பிரசார பேனரில் குடிசைவாசிகளில் ஒருவராக தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் படம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது.
டெல்லியில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக குடிசை பகுதி வாக்காளர்களை இலக்கு வைத்து பாஜக பிரசாரம் செய்து வருகிறது.
 இது தொடர்பாக டெல்லி தெருக்களில் பாஜக பேனர் ஒன்றை வைத்துள்ளது. குடிசைவாசிகளின் படங்களுடன் கூடிய இந்த பேனரில் இருக்கும் படம் தமிழர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேமொழி

unread,
Dec 7, 2021, 4:26:59 PM12/7/21
to மின்தமிழ்
source : https://www.oii.ox.ac.uk/an-open-letter-to-mark-zuckerberg/

An Open Letter to Mr. Mark Zuckerberg: 
A Global Call to Act Now on Child and Adolescent Mental Health Science

meta.jpg

A coalition of scholars across the world and a number of influential signatories have joined forces to send an open letter to Meta CEO Mark Zuckerberg.

The group calls for Meta to finally do their part in understanding the mental health of children and adolescents and offers three concrete steps Meta must take if it is indeed serious about the mental health of its users.

OVERVIEW:
The letter urges Meta executives to take three actions:
  1. Commit to gold-standard transparency on child and adolescent mental health research
  2. Contribute to independent research on child and adolescent mental health around the globe
  3. Establish an independent oversight trust for child and adolescent mental health on Meta platforms

தேமொழி

unread,
Dec 7, 2021, 5:12:30 PM12/7/21
to மின்தமிழ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2-1/2 நாட்கள் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அரசு நிறுவனங்களில் வார விடுமுறை நாட்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை மாற்றமானது வெள்ளிக்கிழமை மதியம் முதல் சனி மற்றும் ஞாயிறு வரை வார விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாரத்திற்கு நான்கரை நாட்கள் மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.

2022 ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.

இதனால் அந்நாட்டு அரசு அலுவலகங்களில் வேலை செய்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேமொழி

unread,
Dec 8, 2021, 4:52:27 AM12/8/21
to மின்தமிழ்
 "ஆன்மீகத் தொட்டிலான" இந்தியாவில், இதைக்கூடச் சீர் செய்யாமல் அப்படி என்னதான் எல்லோரும் சமயப் பரப்புரைகள் செய்து கொண்டிருக்கிறார்கள். 

அதையும்விட, மக்களும் குற்ற உணர்வின்றி ஒழுக்கநெறியில் வழிப்படுத்தாத இச்சமயங்களைச் சித்திக்காமல் ஏன்தான் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும்  எனக்குப் புரிவதில்லை. 


last journey.jpg

அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

பதிவு: டிசம்பர் 08, 2021

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் சாதி வேறுபாடின்றி பொது மயானங்களை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கிராமங்களிலும் பொது மயானம் அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் மடூர் கிராமத்தில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த இறந்தவர்களின் உடல்கள் ஓடை புறம்போக்கு பகுதியில் அடக்கம் செய்யப்படுகின்றன. இதனால், அருந்ததியர் சமுதாயத்தினருக்காக மயானம் அமைக்க வேறு இடம் ஒதுக்கக்கோரி அந்த ஓடை புறம்போக்கு அருகில் நிலம் வைத்துள்ளவர்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தபோது, அருந்ததியருக்கு மயானம் அமைக்க தகுதியான நிலத்தை தேர்வு செய்ய நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.மகாதேவன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

உலகம் முழுவதும் உள்ள தத்துவஞானிகள், கவிஞர்கள் என்று அனைவரும், மனிதகுலத்தில் மரணத்தின் போதுதான் சமரசம் உலாவுகிறது என்று கூறியுள்ளனர். ஆனால், இங்கு இறந்த உடலை உரிய மரியாதையுடன் அடக்கம் செய்ய இதுபோல வழக்கு தொடரப்படுவது வேதனை அளிக்கிறது. சாதி பாகுபாடு ஒரு மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஒற்றுமை இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

அதுமட்டுமல்ல, இதுபோன்ற விவகாரத்தில் பொருளாதார நிலையும் கருத்தில் கொள்ளப்படுகிறது. இறந்தவனுக்கு சொந்த நிலம் உள்ளதா, சொந்த நிலத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறதா என்றெல்லாம் கணக்கிடப்படுகிறது.

ஆனால் காலம்காலமாக எஸ்.சி., அருந்ததியர் உள்ளிட்ட சாதியினருக்கு உடலை அடக்கம் செய்ய சொந்த நிலம் இல்லை. இவர்கள் இறந்தால், உயர் சாதி என்று சொல்லிக் கொள்பவர்களின் நிலம் வழியாக உடலைக்கூட எடுத்துச்செல்ல முடியவில்லை.

இந்த வழக்கிலும் அருந்ததியினருக்கு மயானம் இல்லை என்று முறையிடப்படுகிறது. அதனால், சாதிக்கு ஒரு மயானம் என்ற நிலை மாற வேண்டும். தமிழகத்தில் மயானங்களில் உள்ள சாதி பெயர் பலகைகளை தமிழ்நாடு அரசு அப்புறப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு கிராமத்திலும் சாதி பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவான மயானத்தை உருவாக்க வேண்டும். எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து சாதியினருக்கும் பொது மயானங்களை பயன்படுத்த உரிமை உள்ளது.

மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் மற்றும் தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிடுகிறேன்.

பொது மயானம் வைத்திருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஊக்கத்தொகையை வழங்கி அதன் மூலம் இதுபோன்ற பொது மயான முறையை தமிழ்நாடு அரசு ஊக்குவிக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரின் மடூர் கிராமத்தில் சாதி வேறுபாடின்றி அனைவருக்கும் பொது வான மயானத்தை அமைக்க உரிய இடத்தை அதிகாரிகள் கண்டறிய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தேமொழி

unread,
Dec 9, 2021, 4:53:34 AM12/9/21
to மின்தமிழ்
விடுதலை நாள் பவள விழாவுக்கான வாசகமாக
Azadi Ka Amrit Mahotsav என்பதை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதை “சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா”
என தமிழாக்கம் செய்துள்ள தமிழக அரசு.

பாரதிதாசன் பல்கலைக்கழகம் இன்று
நடைபெறும் பட்டமளிப்பு விழாவில்
இதனை மீறி அழைப்பிதழ் வெளியிட்டுள்ளது 

சேலம் பெரியார் பல்கலை அழைப்பிதழ் 
ஒப்பிடலுக்காக  அடுத்து காட்டப்படுகிறது 

StopHindiImpositionInTN.jpg

------------------------------------------------------


தேமொழி

unread,
Dec 11, 2021, 3:25:26 AM12/11/21
to மின்தமிழ்
தமிழ்த்தாய் வாழ்த்து!

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகளுக்கு பதிலாக பயிற்சி பெற்றவர்களை கொண்டு பாட வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் ஆகியவை பதிவு செய்யப்பட்ட கருவிகள் வாயிலாக இசைக்கப்படுவதாகவும் இதனால் விழாவில் பங்கேற்போர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கும்போது உதட்டளவில் கூட பாடுவதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், எந்த வித தேசப்பற்றோ அல்லது தமிழ் உணர்வோ இல்லாமல் இயந்திரகதியில் எழுந்து நிற்பதாகவும் எந்த நோக்கத்திற்காக தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் இசைக்கப்படுகிறதோ அந்த நோக்கம் சிதைந்து போவதாக அறியப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில், பதிவு செய்யப்பட்ட தேசிய கீதத்திற்கு பதிலாக விழாவை நடத்துவோர் இதற்கென பயிற்சி பெற்றவர்களை கொண்டு தமிழ்த்தாய் வாழ்த்தையும், தேசிய கீதத்தையும் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேமொழி

unread,
Dec 16, 2021, 11:55:56 PM12/16/21
to மின்தமிழ்
A version of this story appeared in Science, Vol 374, Issue 6574.
[source:https://www.science.org/content/article/india-defuses-its-population-bomb-fertility-falls-two-children-woman?utm_campaign=news_daily_2021-12-15&et_rid=166605179&et_cid=4035828]

India defuses its population bomb: Fertility falls to two children per woman
Country uses sterilization, contraceptives to reach fertility milestone
15 DEC. 202
--FRED PEARCE

........India’s Prime Minister Indira Gandhi dramatically expanded the first national family planning program in a major developing country, offering cash incentives for both men and women to be sterilized. The city of Madras, now called Chennai, paid men $6 a snip.

For the next 60 years, India continued to focus on sterilization as well as contraceptives and education for girls. Now, Indian health officials say the task of defusing their population bomb is finally done. Late last month, the National Family Health Survey (NFHS), a periodic investigation of half a million households, announced a milestone: The country’s fertility rate had for the first time fallen below the widely accepted “replacement level” of 2.1 children per woman. (The U.S. rate is 1.8.) “Women are seeing the wisdom in having fewer children,” says Poonam Muttreja, director of the nonprofit Population Foundation of India.............

read more at:
https://www.science.org/content/article/india-defuses-its-population-bomb-fertility-falls-two-children-woman

தேமொழி

unread,
Dec 17, 2021, 4:52:34 AM12/17/21
to மின்தமிழ்
tamizh thaai vaazhtthu.jpg


தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிப்பு

டிசம்பர் 17, 2021

தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:
தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய "நீராரும் கடலுடுத்த" எனும் பாடல் பாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்தை, தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

* மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.

* தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

* தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

*  தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

* பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தேமொழி

unread,
Jan 5, 2022, 11:41:29 PM1/5/22
to மின்தமிழ்
தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 கோயில்களைப் பற்றிய கோயில்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றும்  ஆவணப்படங்களும்  தயாரிக்கப்பட்டு வருகிறது:
 
கோயிற்கலைச் சிறப்புகளை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆவணப்படுத்த வேண்டும்
source: https://www.hindutamil.in/news/opinion/editorial/754692-temple-specialties.html

தமிழ்நாடு முழுவதும் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 50 கோயில்களைப் பற்றிய ஆவணப்படங்கள் தயாரிக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ளார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. கோயில்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றும் தயாராகிவருவதாக அவர் கூறியுள்ளார்.

தயாரிக்கப்படும் ஆவணப்படங்கள் ஒவ்வொன்றும் 3 நிமிடங்களாக அமையும் எனத் தெரிகிறது. பழமைவாய்ந்த கோயில்களின் சிறப்புகளை 3 நிமிடக் காணொளிக்குள் அடக்கிவிட முடியுமா என்ற கேள்வியும் கூடவே எழுகிறது. கோயில்களின் தலபுராணங்கள், நாயன்மார்கள் அல்லது ஆழ்வார்களால் இயற்றப்பட்ட பாடல்கள், திருவிழாக்கள் என்று சமயம் சார்ந்த தகவல்கள் ஒருபுறமிருக்க கட்டிடக் கலை, சிற்பக் கலை, ஓவியக் கலை என்று காட்சிபூர்வமாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய கலைச் சிறப்புகள் ஏராளம் இருக்கின்றன.

read more @ source: https://www.hindutamil.in/news/opinion/editorial/754692-temple-specialties.html

தேமொழி

unread,
Jan 8, 2022, 2:48:55 AM1/8/22
to மின்தமிழ்
30 lakh??? !!!! 😳😳😳

COVID-19 may have killed nearly 3 million in India,
far more than official counts show
New analysis bolsters idea that country’s seemingly low death rate was misleading
6 JAN 2022

India, from the earliest days of the pandemic, has reported far fewer COVID-19 deaths than expected given the toll elsewhere—an apparent death “paradox” that some believed was real and others thought would prove illusory. ...... India has “substantially greater” COVID-19 deaths than official reports suggest, says Prabhat Jha of the University of Toronto— close to 3 million, which is more than six times higher than the government has acknowledged and the largest number of any country.

If true, the finding could prompt scrutiny of other countries with anomalously low death rates and push up the current worldwide pandemic total, estimated by the World Health Organization (WHO) at some 5.45 million people. “I think it does call for a recalibration of the global numbers plus saying, ‘What the heck is going on in India?’” says Jha, whose team published the new India analysis today in Science. And India’s suffering could be far from over—the Omicron variant of the coronavirus has begun to surge there.

rad more@ Science
https://www.science.org/content/article/covid-19-may-have-killed-nearly-3-million-india-far-more-official-counts-show?utm_campaign=news_daily_2022-01-06&et_rid=166605179&et_cid=4059949

தேமொழி

unread,
Jan 9, 2022, 4:31:13 PM1/9/22
to மின்தமிழ்

தேமொழி

unread,
Jan 17, 2022, 6:24:54 AM1/17/22
to மின்தமிழ்


தமிழகத்தின் வீரமங்கை வேலுநாச்சியாரும், சுதேசித் தலைவன் வ உ சி யும் , மக்கள் கேரளத்தின் நாராயண குருவையும் நிராகரிக்க நீங்கள் யார் ?
குடியரசுதின விழாவில் இதையெல்லாம் விடுத்து விட்டு வேறெதை அனுமதிப்பீர் !
கோட்சோக்களையும் - கோல்வார்க்கர்களையுமா ? #Republicday
-----------

republic day.jpg
---------------------
republic day2.jpg
------------------

republic day3.jpg
-------------------------------------------------

தேமொழி

unread,
Jan 20, 2022, 1:01:43 AM1/20/22
to மின்தமிழ்
நாடு  விட்டு நாடு  வந்து சாதி பேதம்  பேசாதீங்க
பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க
விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி

All Cal State universities add caste to anti-discrimination policy
The largest public university system in the country has agreed to protect caste-oppressed students from discrimination
source : 

சாதி அடையாளத்தை பெயருடன் இணைக்க வேண்டிய தேவை என்ன ?
தொலைநோக்கு கொண்ட பெரியார் வாழ்க 

California State University has become the first university system in the country to add caste to its anti-discrimination policy. On the system's 23 campuses across California, caste-oppressed students will now be able to report anti-Dalit bias, which students say they regularly experience at school. 

Dalit is a reclaimed term for those born into scheduled castes, the most socially and economically oppressed in South Asia's stratified caste hierarchy. Though the caste system was abolished in India, its influence still pervades South Asia and diaspora communities.

Prem Pariyar, an alumnus of CSU East Bay, moved to the U.S. in 2015 after his family was brutally attacked in Nepal for being Dalit. After speaking out about the attack, his safety was compromised, so he moved to a country that he thought would be safe for anyone. 

“I was wrong,” Pariyar told NBC Asian America. “I experienced caste discrimination in every sphere of my life.” 

read more @ https://www.nbcnews.com/news/asian-america/cal-state-schools-add-caste-anti-discrimination-policy-rcna12602?utm_source=facebook&utm_medium

மானம் போகிறது ..

இந்த அழகில் கலிபோர்னியா பள்ளி வரலாற்றுப் புத்தத்தில் பிழை.. நீக்குக அதை என்ற அலப்பறை வேறு.


தேமொழி

unread,
Jan 20, 2022, 12:08:27 PM1/20/22
to மின்தமிழ்
republic day parade.jpg
தமிழகத்தில் குடியரசு நாள் ஊர்வலம் 

தேமொழி

unread,
Jan 25, 2022, 2:06:29 AM1/25/22
to மின்தமிழ்
Classical Tamil Chairs in five South East Asian universities soon: CM MK Stalin

The State government will take steps to create Classical Tamil Chairs in five universities in South East Asian countries, Chief Minister MK Stalin said on Saturday.


Published: 23rd January 2022

Tamil Nadu Chief Minister MK StalinTamil Nadu Chief Minister MK Stalin (Photo| Special Arrangement)By Express News Service

CHENNAI:  The State government will take steps to create Classical Tamil Chairs in five universities in South East Asian countries, Chief Minister MK Stalin said on Saturday.

Presenting the Kalaignar M Karunanidhi Classical Tamil Awards to Tamil scholars, Stalin also announced that the Medvakkam-Sholinganallur Road will be renamed as Semmozhi Salai as the new premises for the Central Classical Tamil Institute (CICT) is located on the road."Tamil is not an offshoot of any language; many languages have blossomed from Tamil. Only Tamils name their children after their language," the CM said.

தேமொழி

unread,
Apr 22, 2022, 3:50:21 AM4/22/22
to மின்தமிழ்
நீதி !!!!

Tennessee Bill Requires Drunk Drivers Who Kill Parents of a Minor to Pay Child Support
The legislation is yet to be signed into law
Published April 21, 2022


A Tennessee bill requiring a drunk driver to pay child support if they kill a parent during a crash passed unanimously in the state’s Senate.

இது போன்ற தீர்ப்புதான் அரை நூற்றாண்டிற்கு முன்,  
இந்தி துஷ்மன் படத்திலும்,  

அதை தமிழில் "நீதி" என்று 1972 இல் 
வெளியிட்ட படத்திலும் இடம் பெற்ற கதை 

தேமொழி

unread,
Apr 24, 2022, 5:12:08 PM4/24/22
to மின்தமிழ்
மக்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட....

- பெ.சண்முகம்

ஏப்ரல் 24, 2022

தீக்கதிர்:
https://theekkathir.in/News/articles/பாஜக/make-a-difference-in-people's-lives

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் 23வது மாநில மாநாடு மார்ச் 30, 31 ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்கள் மதுரை மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்றது. இம்மாநாட்டில் அறுபதுக்கும் மேற்பட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து பிரிவு மக்களின் பிரச்சனைகள் குறித்தும் மாநாடு விவா தித்து தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. பெட்ரோலியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி மக்களை ஒட்டச் சுரண்டுவது, அனைத்து பொருட்களின் விலையும் கடுமையாக உயர்வதற்கு காரணமான வகையில் செயல்படுவது, மாநில உரிமைகளை பறிப்பது, மத மோதல்களை உரு வாக்குவது, மக்கள் ஒற்றுமையை சீர்குலைப்பது, தாராளமய கொள்கைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரத்தையே அழித்தொழிப்பது போன்ற ஒன்றிய பா.ஜ.க அரசின் கொள்கைகளுக்கு எதிராக வர்க்கப் போராட்டத்தை வலுப்படுத்த மாநாடு உறுதிபூண்டுள்ளது.

வேலைவாய்ப்பு: அரசின் கடமை

மக்கள் கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென்றால், அதற்கு வேலையும், வரு மானமும் வேண்டும். இன்று சமூகத்தில் ஆக  முக்கியமான பிரச்சனையாக இருப்பது வேலை. உழைக்கத் தயாராக இருக்கும் ஒவ்வொருவருக்கும் வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டியது ஆட்சி யாளர்களின் கடமை. ஆனால், இருக்கிற வேலையை யும் பறிக்கக்கூடிய வகையில் ஆளுகிறவர்களின் கொள்கை இருக்கிறது. நவதாராளமயக் கொள்கை அமலாக்கத்தின் காரணமாகத்தான் இத்தகைய மோச மான நிலை ஏற்பட்டிருக்கிறது. பொதுத்துறை நிறு வனங்களை தனியாருக்கு தாரைவார்த்து, சிறு - குறு தொழில்களை நலிவடையச் செய்து, பல்லாயிரக் கணக்கான நிறுவனங்களை மூடச் செய்து அதன் உரிமையாளர்களையும், அதில் பணியாற்றிய பல லட்சக்கணக்கான தொழிலாளர்களையும், நடுத்தெரு வில் நிறுத்தியது, புதிய தொழில்களை ஏகபோக முத லாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகள் துவங்கு வதும், அதில், நிரந்தர தொழிலாளர்கள் எண்ணிக்கை யை குறைத்து ஒப்பந்த தொழிலாளி, அவுட்சோர்சிங் என்று பல புதிய உத்திகளை பயன்படுத்தி தொழிலாளர் களை மேலும் சுரண்டுவது, தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுப்பது, இதன் விளைவாக வேலை கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வது என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் முறைசாரா தொழில், சிறு - குறு தொழில்கள் பாது காக்கப்பட வேண்டும். அதற்குரிய நிதி உதவி, வேலை  உத்தரவுகளை அரசு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்கள் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும். திருச்சி பிஎச்இஎல் போன்ற நிறுவனங் களுக்கு வேலை உத்தரவு (Job order) உறுதி செய்யப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ. 21000 ஆக நிர்ணயம் செய்யப்பட வேண்டும். 

மனைப்பட்டா வழங்குக!

அன்றாடம் கூலிக்கு உழைத்து வாழும் பல லட்சம் குடும்பங்கள் சாலையோரங்கள், சாக்கடையோரங் கள், நீர்நிலை, மயானம் ஆகிய இடங்களில் மிகச்சிறிய குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் எந்த நேரத்திலும் அங்கிருந்து விரட்டப்படலாம் என்பது தான் நிலை. அதிலும், உயர்நீதிமன்றம் நீர்நிலை புறம்போக்குகளில் வசிக்கும் மக்களை காலவரைமுறை தீர்மானித்து வெளியேற்றியே தீர வேண்டுமென்று அடுக்கடுக்கான உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. கஷ்டப்பட்டு, கடன்பட்டு கட்டிய வீட்டை இடித்தே தீர வேண்டும் என்று அரசுக்கு கட்டளை இடுகிறது. அரசே, நீண்ட காலமாக வாழ்பவர்கள் என்ற அடிப்படையில் பட்டா வழங்கலாம் என்று முடிவெடுக்க முற்பட்டால் அதுவும் கூடாது என்று குறுக்கிடுகிறது நீதிமன்றம்.  உண்மையில் தற்போது நீர்நிலைகளாக இருந்தால் அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலை. ஆனால், கான்கிரீட் கட்டிடங்கள் கட்டி, எல்லாவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான குடும்பங்களை காலி செய்து அங்கே மீண்டும் ஏரியோ, குளமோ உருவாக்க முடியுமா? இருக்கிற நீர்நிலைகளை இனிமேல் ஆக்கிரமிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது, மீறி ஆக்கிரமித்தால் உடனே தடுப்பது போன்றவை தான் சாத்தியமானதாக இருக்கும். வாழும் வீட்டை இடித்து மக்களை நடுத்தெருவில் நிறுத்தினால் என்னதான் தீர்வு? எனவே, நீர்நிலை புறம்போக்கு மற்றும் பல்வகை புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக வசிப்ப வர்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும். கோயில், மடம் ஆகியவற்றிற்கு சொந்தமான இடங் களில் வசித்தும், வியாபாரம் செய்து வருபவர்களுக்கு முன்தேதியிட்டு வாடகையை உயர்த்தி வசூலிப்பது, வெளியேற்றுவது போன்ற நடவடிக்கைகள்  கை விடப்பட வேண்டும். நியாயமான வாடகை நிர்ணயிக்க குழு அமைத்து முறைப்படுத்திட வேண்டும். பட்டா வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பை விரிவுபடுத்துக!

விவசாயம் நவீனமாகவும், இயந்திரமயமாகியும் விட்ட சூழலில், விவசாயத்தில் வேலை என்பதே அபூர்வ மாகி விட்டது. இப்போது கிராமப்புற மக்களுக்கு இருக்கிற ஒரே வேலை வாய்ப்பு ஊரக வேலை உறுதி  திட்டம் தான். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த திட்டத்தை சீரழித்து மெல்ல ஒழித்து கட்டுகிற வேலையில் ஈடுபட்டுள்ளது. இதனால் 100 நாள் வேலை  வழங்கப்படுவது இல்லை. போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாதது, பல மாதங்களுக்கு சம்பளபாக்கி, இந்த வேலையிலிருந்து மக்களை விரட்டிவிடும் வகையில் பலவிதமான உத்தரவுகளை பிறப்பிப்பது என்று பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றது. இவையனைத்தும் சரி செய்யப்பட்டு 100 நாள் வேலையை உத்தரவாதப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நகர்ப்புற ஏழைகளுக்கு வேலை வழங்கும் வகையில் திட்டம் அமல்படுத்தப்பட்டிருப்பதை மாநாடு வரவேற்கிறது. அது மேலும் கூடுதலான நகரங்களுக்கு விஸ்தரிக்கப்படவும், அதற்கேற்ப நிதி ஒதுக்கீடு அதிகப்படுத்தப்பட வேண்டும். 

சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம்

பட்டியலின மக்களுக்கு எதிரான தீண்டாமை உள்ளிட்ட சாதிய கொடுமைகள் புரிவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கறாராக நடைமுறைப்படுத்த வேண்டும். வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து குற்றமிழத்தவர்களை தண்டிக்க வேண்டும், சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்திட தனிச்சட்டம் இயற்ற வேண்டும், பட்டியலின மாணவர்களுக்கான உதவித்தொகை மற்றும் திட்டநிதிகளை வேறு பணிகளுக்கு மாற்றக்கூடாது. 

பழங்குடியினர் நலன் காத்திட...

வனஉரிமைச் சட்டம் 2006 ஐ அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். பழங்குடியினருக்கான இனச்சான்றிதழ் வழங்குவதில் உள்ள இடையூறுகள் களையப்பட வேண்டும். தமிழக பழங்குடி ஆராய்ச்சி  மையத்தால் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைக்கப்பட்ட பிரிவினரை தாமதமின்றி பழங்குடி  பட்டியலில் சேர்க்க ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு வலி யுறுத்த வேண்டும். மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை  ஆலைகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும். பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை, நீதித்துறை குற்ற வாளிகளுக்கு ஆதரவான போக்கை கடைப்பிடிக் கிறார்கள். பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை யும், சட்டப்படியான உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டும்.  திருநர்கள் சமூகத்தில் மரியாதையுடன் நடத்தப்படு வதை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து சுயமரியாதையுடன் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்தித்தர வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளை ஏமாற்றாதீர்

ஊனமுற்றோர் உரிமைச் சட்டம் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அவர்களுக்கான மாதந்திர உதவித்தொகை உயர்த்தி தர வேண்டும். கடவுளின் குழந்தைகள் என்று சொல்லி ஏமாற்றும் ஒன்றிய அரசு  மாற்றுத்திறனாளிகள் துறைக்கு தேவையான நிதி  ஒதுக்கீட்டையும், உபகரணங்களுக்கு வரிச்சலுகை யும் அளிக்க வேண்டும்.

கல்வித்துறையில்...

அரசுப் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும். நீட் தேர்வில் தமிழ்நாட்டிற்கு விலக்களிக்க வேண்டுமென்று சட்டப் பேரவை தீர்மானத்தை தமிழக ஆளுநர் தாமதமில்லா மல் ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். தனியார் கல்லூரி, பள்ளிகளின் கட்டணக் கொள்ளை தடுக்கப் பட்டு கட்டணம் முறைப்படுத்தப்பட வேண்டும்.  பள்ளி, கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர்  பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அரசு ஊழியர் - ஆசியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்திட வேண்டும். நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து முடித்து மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி நிய மனம் வழங்கிட வேண்டும். 

பாரம்பரியத் தொழில்களைக் காத்திடுக!

தமிழ்நாட்டின் பாரம்பரியமான தொழில்களான நெசவு, பட்டாசு தொழில்கள் பாதுகாக்கப்பட வேண்டும். பட்டாசு உற்பத்தியை தடை செய்ய வேண்டு மென்ற உச்சநீதிமன்ற வழக்கில் தமிழ்நாடு அரசு தன்னை இணைத்துக் கொண்டு பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும். நூல் விலை உயர்வை கட்டுப் படுத்தி நெசவு தொழிலை பாதுகாக்க வேண்டும்.  எட்டாவது அட்டவணையிலுள்ள அத்துணை மொழி களுக்கும் அதன் விகிதாச்சாரத்திற்கேற்ப நிதி ஒதுக்கீடு, ஆட்சி மொழி, அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட வேண்டும். இந்தி திணிப்பு, சமஸ்கிருத ஊக்குவிப்பு, மொழிகளுக்கிடையே பாகுபாடு நிறுத்தப்பட வேண்டும். தமிழ் ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் ஆக்கப்பட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். சுகாதாரத்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. கொரோனோ பெருந்தொற்று காலத்தில் அரசு மருத்துவமனைகள் இல்லாமல் போயி ருந்தால் மேலும் மக்கள் கொத்து கொத்தாய் செத்து  மடிந்திருப்பார்கள். இந்த காலத்தில் தான் மருந்து களின் விலையை உயர்த்த ஒன்றிய அரசு அனுமதி யளித்திருக்கிறது. உயிர் காக்கும் மருந்துகள் மலிவான  விலையில் மக்களுக்கு கிடைக்கவும், அரசு மருத்துவ மனைகளை மேம்படுத்த, நவீனப்படுத்த போதுமான நிதி ஒதுக்கீடு செய்வதும் அவசியம்.

உள்ளாட்சிகளை பலப்படுத்துக!

மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான குரலை எதிரொலிக்கும் அதே நேரத்தில், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை திமுக  அரசு ஏற்று, அதிக நிதி ஒதுக்கீடும் செய்திட வேண்டும். உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கேரளாவைப் போல் மாத ஊதியம் வழங்கப்பட வேண்டும். பெண்  பிரதிநிதிகள் கணவர்களின் தலையீடுயின்றி சுயேட்சை யாக செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய நிதி பாக்கிகளை பெற்றுத்தர மாநில அரசு முனைப்பு காட்ட வேண்டும். மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் சிறு பான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. முஸ்லீம்களும், கிறிஸ்துவர்களும் அச்சத்தில் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. வகுப்புவாத தன்மை  கொண்ட அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக இயக்கங்கள் வலுவாக குரல் எழுப்ப வேண்டும். சிறுபான்மையினர் துறைக் கென்று தனிச் செயலகம், மற்றும் செயலாளர் நியமனம் செய்யப்பட வேண்டும். நீண்ட காலம் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் மதப்பாகுபாடு கடைபிடிக்கப்படக் கூடாது. கூடங்குளம், கல்பாக்கம் அணுமின் நிலையங் களில் ஓரிரு உலைகளுக்கு மேலாக அணு உலைகள் நிறுவுவதை தடை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட்  ஆலையை நிரந்தரமாக மூடவும், தூப்பாக்கிச்சூட்டி ற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய்த்துறை யினருக்கு தண்டனை பெற்றுத்தரவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி...  விரைந்து முடித்திடுக!

50 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் தற்போது நகர்ப்புறத்தில் வாழும் நிலை உள்ளது. எனவே, அதற்கேற்ப நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பெரு  நகரங்களில் சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானங்களை அமைத்திட வேண்டும். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது டன் இப்பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசின் நகைக்கடன் தள்ளுபடியில் உள்ள குளறுபடிகளை சரிசெய்து, தகுதியுள்ள அனை வருக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைத்திட நடவடிக்கை எடுக்கவேண்டும்.

உப்பு உற்பத்தி கார்ப்பரேட்டுகளிடமா?

தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் குமரி, நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வா தாரத்தையும், நிலஉரிமையையும் பாதிக்கும் வகையில்  உள்ள நிலையை மாற்றிட தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பு உற்பத்தியை கார்ப்பரேட்டு கள் கைப்பற்றும் முயற்சியை தடுத்து நிறுத்திட வேண்டும். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு எதிராக  உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு போட்டுள்ள வழக்கை திரும்பப் பெற்று உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும். கோவை மாநகராட்சியில் குடிநீர் விநியோகத்தை அந்நிய நிறுவனமான சூயஸ்க்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்ய  வேண்டும். கோவை ஈஷா யோகா மையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனத்தை அழித்து சட்டத்திற்கு புறம்பாக கட்டியுள்ள கட்டிடங்களை, ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும். - இப்படி தமிழகமும், தமிழக மக்களும் இன்று எதிர்நோக்கியிருக்கும் முக்கியமான பிரச்சனைகள் மீது மாநாடு ஆழமாக விவாதித்து தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறது. இத்தீர்மானங்கள் செயல்வடிவம் பெற வேண்டுமானால், இவை மக்கள்  மத்தியிலும், ஆட்சியாளர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதை சிரமேற்கொண்டு நிறைவேற்றுவோம். தமிழக மக்களின் ரத்தமும் சதையுமாக, அவர்களின் உணர்வுகளுடன் கலந்து செயல்படும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி இத்தீர்மானங்களை கள அனுபவத்தி லிருந்து வடித்தெடுத்திருக்கிறது. இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதன் மூலமே மக்களின் வாழ்வில் மாற்றம் ஏற்படும். அதற்கான போராட்டத்தை முன்னெடுப்போம். 

------------------------------------------

Reply all
Reply to author
Forward
0 new messages