தமிழ் பனை ஓலைச் சுவடிகளை கணினி எழுத்துணரி மூலம் படிக்கும் முறையை மேம்படுத்தும் வகையில் ...
எழுதும் முறையில் கிடைமட்டமாகவும், நெடுக்கிலுமாக எழுதப்படும் எழுத்துகளைத் தெளிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நிரல்கள் மூலம் 91% வரை தெளிவாகப் படிக்கும் முறைக்கு ஆய்வின் மூலம் வழி செய்துள்ளனர், திருநெல்வேலி சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆய்வாளர்களான எம். முகமது சாதிக் மற்றும் ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ் ஆகியோர்.
"International Journal of Innovative Technology and Exploring Engineering" என்ற ஆய்விதழில்,
"Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf Manuscripts using Horver Method" என்ற தலைப்பில்,
வெளியான அவர்களுடைய ஆய்வுக் கட்டுரை இங்கே இணைக்கப்பட்டுள்ளது. இணைப்பிலும் காண்க.
---
Optimal Character Segmentation for Touching Characters in Tamil Language Palm Leaf
Manuscripts using Horver Method
எம். முகமது சாதிக், முதன்மை மற்றும் ஆராய்ச்சி மேற்பார்வையாளர்
mmdsadiq [at]
gmail.com பிஜி மற்றும் கணினி அறிவியல் ஆராய்ச்சி துறை,
சதக்கத்துல்லா அப்பா கல்லூரி, திருநெல்வேலி, தமிழ்நாடு, இந்தியா. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா
ஆர். ஸ்பர்கன் ரத்தீஷ், ஆராய்ச்சி அறிஞர், ரெஜி. எண்: 12334
---------------------------------